அகம்-படவிளக்கவுரை
துறை – பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. மரபு மூலம் – எழு இனி வாழிய நெஞ்சே மனையிள நொச்சி மௌவல் வான்முகைத் துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல் லம்வயிற் றகன்ற வல்குற் றைஇத் தாழ்மென் கூந்தற் றடமென் பணைத்தோள்...
அகம்-படவிளக்கவுரை
துறை – பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது. மரபு மூலம் – அன்னை கடி கொண்டனளே பெருநீ ரழுவத் தெந்தை தந்த கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை...
அகம்-படவிளக்கவுரை
துறை – நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. மரபு மூலம் – மறவல் ஓம்புமதி எம்மே அன்றவ ணொழிந்தன்று மிலையே வந்துநனி வருந்தினை வாழியென் னெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை யுருடுடி...
அகம்-படவிளக்கவுரை
துறை – தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. மரபு மூலம் – பகல் நீ வரினும் புணர்குவை நீனிறங் கரப்ப வூழுறு புதிர்ந்து பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்றுக் கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி மராஅ யானை மதந்தப வொற்றி வுராஅ யீர்க்கு முட்குவரு நீத்தங் கடுங்கட் பன்றியி...
அகம்-படவிளக்கவுரை
துறை – மகள் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. மரபு மூலம் – சிலம்பார் சீறடி வல்லகொல் செல்ல வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினு மிளந்துணை யாயமொடு கழங்குட னாடினு முயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ மயங்குவியர் பொறித்த நுதலட் டண்ணென முயங்கினள் வதியும் மன்னே...