Select Page

அகநானூறு – பாடல் 26. மருதத் திணை பாடியவர் – பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி

துறை – தலைமகன் தோழியை வாயில் வேண்டி அவளால் தான் வாயில் பெறாது ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடியவன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – புலத்தல் கூடுமோ தோழி கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்...

அகநானூறு பாடல் 24. முல்லைத் திணை பாடியவர் – ஆவூர் மூலங்கிழார்

துறை – தலைமகன் பருவம் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம். . மரபு மூலம் – வேந்தன் பாசறையேமே வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ...

அகநானூறு பாடல் 23. பாலைத் திணை பாடியவர் – ஒரோடகத்துக் கந்தரத்தனார்

துறை – தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.. மரபு மூலம் – காடே கம்மென்றன்றே மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயற் பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி புதல்மிசைத் தளவி னிதல்முட் செந்நனை நெருங்குகுலைப் பிடவமொடு வொருங்குபிணி யவிழ காடே கம்மென் றன்றே யவல...

அகநானூறு பாடல் 22. குறிஞ்சித் திணை பாடியவர் – வெறிபாடிய காமக்கண்ணியார்

துறை – வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. தலைமகன் இரவுக் குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொலியதூஉமாம். . மரபு மூலம் – நக்கனென் அல்லெனோ யானே அணங்குடை...