அகம்-படவிளக்கவுரை
துறை – பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. மரபு மூலம் – சென்றார் என்பிலர் தோழி நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி நிலம்புடை பெயர்வ தன்றுகொல் லின்றென மன்னுயிர் மடிந்த...
அகம்-படவிளக்கவுரை
துறை – பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. . மரபு மூலம் – பெருமை என்பது கெடுமோ? நெடுங்கயிறு வலந்த குறுங்கண் ணவ்வலைக் கடல்பா டழிய வினமீன் முகந்து துணைபுண ருவகையர் பரத மாக்க ளிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி யுப்பொய் யுமண ரருந்துறை போக்கு மொழுகை...
அகம்-படவிளக்கவுரை
துறை – வினை முற்றி மீண்ட தலைமகன் ‘எம்மையும் நினைத்தறிதிரோ’ என்ற தலைமகட்குச் சொல்லியது. மரபு மூலம் – நெஞ்சம் நின் உழையதுவே தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள், கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாழ்வி லுள்ளந்...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.. . மரபு மூலம் – மெய்யின் தீரா மேவரு காமம் மெய்யிற் றீரா மேவரு காமமொ டெய்யா யாயினு முரைப்பல் தோழி கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே யருவி யான்ற பைங்கா டோறு...
அகம்-படவிளக்கவுரை
துறை – செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.. மரபு மூலம் – யாங்கனம் விடுமோ அமர்த்த நோக்கே கொடுவரி யிரும்புலி தயங்க நெடுவரை யாடுகழை யிருவெதிர் கோடைக் கொல்குங் கானங் கடிய வென்னார் நாமழ நின்றதிற் பொருட்பிணிச் சென்றிவண் டருமார் செல்ப வென்ப வென்போய்...