அகம்-படவிளக்கவுரை
துறை – பரத்தை மனைக்குச் செல்கின்ற பாணன் தன் மனைக்கு வந்தானாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – நகையாகின்றே தோழி நகையா கின்றே தோழி நெருநல் மணிகண் டன்ன துணிகயந் துளங்க விரும்பியன் றன்ன கருங்கோட் டெருமை யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு...
அகம்-படவிளக்கவுரை
துறை – புணர்ந்துடன் போகிய தலைமகட்கு இரங்கிய தாய் தெருட்டும் அயலிலாட்டியர்க்கு உரைத்தது மரபு மூலம் – போதல் செல்லா என் உயிர் காய்ந்து செலல் கனலி கல் பக தெறுதலின் நீந்து குருகு உருகும் என்றூழ் நீள் இடை உளி முக வெம் பரல் அடி வருத்து_உறாலின் விளி முறை அறியா...
அகம்-படவிளக்கவுரை
துறை – வினைமுடித்து மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது மரபு மூலம் – மூவாத்திங்கள்! விருந்தின் மன்ன ரருங்கலந் தெறுப்ப வேந்தனும் வெம்பகை தணிந்தனன் றீம்பெயல் காரு மார்கலி தலையின்று தேரும் ஓவத் தன்ன கோபச் செந்நிலம் வள்வா யாழி யுள்ளுறு புருள கடவுக...
அகம்-படவிளக்கவுரை
துறை – வற்புறுக்கும் தோழிக்குத் தலைமகள் சொல்லியது மரபு மூலம் – பொருளே காதலர் காதல் அறியாய் வாழி தோழி யிருளற விசும்புடன் விளங்கும் விரைசெலற் றிகிரிக் கடுங்கதி ரெறித்த விடுவாய் நிறைய நெடுங்கான் முருங்கை வெண்பூத் தாஅய் நீரற வறந்த நிரம்பா நீளிடை வள்ளெயிற்றுச்...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகள் வேறுபட்டமை அறிந்த செவிலித்தாய்க்குத் தோழி அறத்தொடு நிற்குமெனத் தலைமகள் சொல்லியது மரபு மூலம் – அறிவிப்பேம்கொல் – அறிவியேம்கொல் வலந்த வள்ளி மரனோங்கு சாரற் கிளர்ந்த வேங்கைச் சேணெடும் பொங்கர்ப் பொன்னேர் புதுமலர் வேண்டிய குறமக ளின்னா விசைய...