பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர். இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. பத்துப்பாட்டில்,...