Select Page

1. இந்திர கோபம்

இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர். இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. பத்துப்பாட்டில்,...

அகநானூறு பாடல் 60. நெய்தல் திணை பாடியவர் – குடவாயிற் கீரத்தனார்

துறை – தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. மரபு மூலம் – அறனில் யாய் பெருங்கடற் பரப்பிற் சேயிறா நடுங்கக் கொடுந்தொழின் முகந்த செங்கோ லவ்வலை நெடுந்திமிற் றொழிலொடு வைகிய தந்தைக் குப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோ றயிலை துழந்த வம்புளிச்...

அகநானூறு பாடல் 59. பாலைத் திணை பாடியவர் – மதுரை மருதனிளநாகனார்

துறை – தலைமகன் பிரிவின்கண் வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது. மரபு மூலம் – பொருட்பிணி முன்னி சேண் உறைநர் தண்கயத் தமன்ற வண்டுபடு துணைமலர் பெருந்தகை யிழந்த கண்ணினை பெரிதும் வருந்தினை வாழியர் நீயே வடாஅது வண்புனற் றொழுநை வார்மண லகன்றுறை யண்டர் மகளிர்...

அகநானூறு பாடல் 58. குறிஞ்சித் திணை பாடியவர் – மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்

துறை – சேட்படுத்து வந்த தலைமகற்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – பலர் மடி கங்குல் இன்னிசை யுருமொடு கனைதுளி தலைஇ மன்னுயிர் மடிந்த பானாட் கங்குல் காடுதேர் வேட்டத்து விளிவிடம் பெறாஅது வரியதள் படுத்த சேக்கைத் தெரியிழைத் தேனாறு கதுப்பிற் கொடிச்சியர் தந்தை...

அகநானூறு பாடல் 57. பாலைத் திணை பாடியவர் – நக்கீரனார்

துறை – பொருள்வயிற் பிரிந்த தலைமகன் கிழத்தியை நினைந்து சொல்லியது.. மரபு மூலம் – ஆனாது அழுவோள் சிறுபைந் தூவிச் செங்காற் பேடை நெடுநீர் வானத்து வாவுப்பறை நீந்தி வெயிலவி ருருப்பொடு வந்துகனி பெறாஅது பெறுநாள் யாண ருள்ளிப் பையாந்து புகலேக் கற்ற புல்லெ னுலவைக்...