Select Page

6.மதுரைக்காஞ்சி காட்டும் மதுரை

மதுரை மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் புலவர் மாங்குடி மருதனார் பாடியது மதுரைக்காஞ்சி என்னும் பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் ஆறாவதாக அமைந்த இப்பாடல், 782 அடிகளைக் கொண்டு பத்துப்பாட்டின் பாடல்களுள் மிகப் பெரிய பாடலாக அமைந்துள்ளது. இதன்...

5.பூப்போல் உண்கண்ணில் புலம்பு முத்து

பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இடம்பெற்றுள்ள நூல் முல்லைப்பாட்டு. இந்நூல், 103 அடிகளைக் கொண்டு பத்துப்பாட்டு நூல்களில் மிகச் சிறிய பாடலாக அமைகிறது. இதைப் பாடியவர் காவிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்தவர். ஒரு பொன் வாணிகருக்கு மகனாகப் பிறந்த இவர், பூதன் என்னும் பெயர்...

4.மதுரைக்காஞ்சியில் வைகை

மதுரைக் காஞ்சி என்ற பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஆறாவதாக இடம்பெற்றிருக்கிறது. ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிக நீண்டதாக அமைந்திருக்கும் இப் பாடல், 782 அடிகளைக் கொண்டது. இப்பாடல் வஞ்சிப்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும்...

3.நீறு ஆடிய களிறும் வெண் கோயில் மாசும்

பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்பதாவதாக இருப்பது பட்டினப்பாலை என்னும் பாடல். சோழன் கரிகால் பெருவளத்தானைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இது ஓர் அகத்துறைப் பாடல். பாலைத்திணையைச் சேர்ந்தது. இருப்பினும் இப்பாடலில் புலவர் காவிரியாற்றின் சிறப்பையும், சோழநாட்டின்...

2.இருகோல் குறிநிலை

பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் இருகோல் குறிநிலை என்ற சொற்றொடரைப் பற்றி ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம். பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில்...