அகம்-படவிளக்கவுரை
துறை – பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது மரபு மூலம் – நினை மாண் நெஞ்சம் ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப் போழ்வளி முழங்கும் புல்லென் னுயர்சினை முடைநசை யிருக்கைப் பெடைமுகம் நோக்கி...
அகம்-படவிளக்கவுரை
துறை – தோழி பாணனுக்குச் சொல்லியது மரபு மூலம் – வாராதோர் நமக்கு யாஅர் கடல்பா டவிந்து தோணி நீங்கி நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினு மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப் பகலு நம்வயி னகலா னாகிப் பயின்றுவரு மன்னே பனிநீர்ச்...
அகம்-படவிளக்கவுரை
துறை – உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது மரபு மூலம் – இறீஇயர் என் உயிர்! கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோ ளளியு மன்புஞ் சாயலு மியல்பு முன்னாட் போலா ளிறீஇயரென் னுயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற்...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது மரபு மூலம் – மற்று இவன் மகனே! தோழி! அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாள் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது மரபு மூலம் – எழு இனி வாழிய நெஞ்சே அழிவி லுள்ளம் வழிவழிச் சிறப்ப வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந் தெழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை யலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து கடுவளி யுருத்திய கொடிவிடு...