Select Page

அகநானூறு பாடல் 51. பாலைத் திணை பாடியவர் – பெருந்தேவனார்

துறை – பொருள்வயிற் பிரிவு கடைக்கூட்டிய நெஞ்சிற்குத் தலைமகன் சொல்லியது   மரபு மூலம் – நினை மாண் நெஞ்சம் ஆள்வழக் கற்ற சுரத்திடைக் கதிர்தெற நீளெரி பரந்த நெடுந்தா ளியாத்துப் போழ்வளி முழங்கும் புல்லென் னுயர்சினை முடைநசை யிருக்கைப் பெடைமுகம் நோக்கி...

அகநானூறு பாடல் 50. நெய்தல் திணை பாடியவர் – கருவூர்ப் பூதஞ்சேந்தனார்

துறை – தோழி பாணனுக்குச் சொல்லியது மரபு மூலம் – வாராதோர் நமக்கு யாஅர் கடல்பா டவிந்து தோணி நீங்கி நெடுநீ ரிருங்கழிக் கடுமீன் கலிப்பினும் வெவ்வாய்ப் பெண்டிர் கௌவை தூற்றினு மாணிழை நெடுந்தேர் பாணி நிற்பப் பகலு நம்வயி னகலா னாகிப் பயின்றுவரு மன்னே பனிநீர்ச்...

அகநானூறு – 49 பாலைத் திணை பாடியவர் – வண்ணப்புறக் கந்தரத்தனார்

துறை – உடன் போயின தலைமகளை நினைந்து செவிலித்தாய் மனையின்கண் வருந்தியது மரபு மூலம் – இறீஇயர் என் உயிர்! கிளியும் பந்துங் கழங்கும் வெய்யோ ளளியு மன்புஞ் சாயலு மியல்பு முன்னாட் போலா ளிறீஇயரென் னுயிரெனக் கொடுந்தொடைக் குழவியொடு வயின்மரத் தியாத்த கடுங்கட் கறவையிற்...

அகநானூறு பாடல் 48. குறிஞ்சித் திணை பாடியவர் – தங்கால் முடக்கொற்றனார்

துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது மரபு மூலம் – மற்று இவன் மகனே! தோழி! அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாள் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை...

அகநானூறு பாடல் 47. பாலைத் திணை பாடியவர் – ஆலம்பேரிச் சாத்தனார்

துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது   மரபு மூலம் – எழு இனி வாழிய நெஞ்சே அழிவி லுள்ளம் வழிவழிச் சிறப்ப வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந் தெழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை யலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து கடுவளி யுருத்திய கொடிவிடு...