அகநானூறு பாடல் கதைகள்
பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள் அவன் ஒரு முத்து வணிகன். மதுரை மாநகரின் நாளங்காடியிலும், அல்லங்காடியிலும் கிடைக்கும் விலையுயர்ந்த முத்துக்களைத் தெரிவுசெய்து விலைக்கு வாங்கிப் பின்னர், உள்நாட்டில் இருக்கும் பெருநகரங்களில் இருக்கும் செல்வர்களுக்கும், சிறுவணிகர்க்கும்...
புறம் காட்டும் நெறிகள்
“வேந்தனைப் பார்க்கும் ஆவல் மிகுந்துகொண்டே செல்கிறது”, வெளித் திண்ணையில் காலைத் தொங்கப்போட்டுக்கொண்டு அமர்ந்து, மனைவி கொடுத்த செம்பிலிருந்த நீரைப் பருகிய பிசிராந்தையார், மேல்துண்டால் மீசையைத் துடைத்தவாறே கூறினார். “ஏன் சென்ற மாதம்தானே மதுரைசென்று மன்னனைக் கண்டு அறிவுரை...
புறம் காட்டும் நெறிகள்
மதுரையில் வடக்குஆவணத்தெருவில் இருந்த ஒரு பெரிய மாளிகையினின்றும் மாணவர்கள் பாடம் பயிலும் ஓசை பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது. அது கணக்காயனாரின் மாளிகை. அவர் ஒரு பெரும் புலவர். அவரது மகன் கீரன், நல் கீரன் என்ற அடைபொழியுடன் நக்கீரன் என்று அழைக்கப்பட்டார். தனது புலமையால்...
புறம் காட்டும் நெறிகள்
தொண்டைமான் இளந்திரையன் தன் அரண்மனைக்குள் பரபரப்பாக இயங்கிக்-கொண்டிருந்தான். மன்னனே பரபரப்பாக இருந்தால், அவனைச் சுற்றியிருக்கும் மக்களைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா? எள் என்றால் எண்ணெயாக இயங்கிக்கொண்டிருந்தனர் எல்லா எடுபிடிகளும். அரண்மனை மட்டுமல்ல, காஞ்சி மா நகரமே...
புறம் காட்டும் நெறிகள்
ஆந்தையாரின் வீடே அமைதியாக இருந்தது. அவர் வீட்டின் உள்திண்ணையில் தூணில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்து தீவிர சிந்தனைவயப்பட்டிருந்தார். அப்படி அவர் இருக்கும்போது வீட்டில் யாரும் வாய்திறந்து பேசமாட்டார்கள். எல்லாம் ‘குசுகுசு’-தான். காரணம் ஆந்தையாரது சிந்தனை தடைபட்டுப்போகக்...