புறம் காட்டும் நெறிகள்
மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடுகள்தோறும் வாசலில் பெரிய பெரிய கோலங்கள் வரைந்திருந்தனர். வாசல்நிலைகளில் மாவிலைத் தோரணங்களையும், மலர்ச் சரங்களையும் தொங்கவிட்டிருந்தனர். நகரின் நான்கு தெருக்களிலும் முரசுகளை முழங்கியவண்ணம் யானைகளில் வீரர்கள்...
புறம் காட்டும் நெறிகள்
பாண்டிய மன்னரின் அரண்மனையே மிக்க பரபரப்புடன் இயங்கிக்கொண் டிருந்தது. மன்னர் பெருவழுதி அங்குமிங்கும் நடைபோட்டுக்கொண்டு பார்ப்போரிடம் பலவித ஆணைகளை இட்டுக்கொண்டிருந்தார். காரணம், அன்று மதிய உணவுக்குப் பின்னர் இளவரசன் இளம்பெருவழுதி கடாரம் நோக்கிக் கப்பலில் பயணம்...
புறம் காட்டும் நெறிகள்
பொதிகை மலைச் சாரலை ஒட்டிய அந்தச் சிற்றூர் வெகுவிரைவில் வரவிருக்கும் இரவை எதிநோக்கியிருந்தது. மலைச் சரிவில் மேய்ந்து திரும்பிய பசுக்கூட்டங்கள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்தன. அவற்றை ஓட்டிவந்த இடையர்கள் அவற்றை ஊரை ஒட்டி இருந்த அவற்றுக்குரிய தொழுக்களில் அடைத்தனர்....
புறம் காட்டும் நெறிகள்
பறம்பு நாட்டை ஆளும் பாரிமன்னனின் மிக நெருங்கிய நண்பராயிருந்தும் கபிலருக்குப் பாரியினிடத்தில் வெகுநாட்கள் தங்கியிருக்க மனமில்லை. பாரி மிகச் சிறந்த வள்ளல்தான். இருப்பினும் தான் பாரிக்கு மட்டுமா உரித்தானவன் – தமிழ்நாட்டுக்கே உரித்தானவன் என்ற இறுமாப்பு கபிலருக்கு உண்டு....
புறம் காட்டும் நெறிகள்
ஔவைப்பாட்டிக்கு ஒரே களைப்பாக இருந்தது. இந்த ஏறு வெயிலில் அவர் அதியமானின் அவைக்குச் சென்றுகொண்டிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் அவர் தகடூரை அடைந்துவிடுவார். அதியமானின் அவையில் பல சிற்றரசர்கள், அமைச்சர்கள், ஆலோசனைக்குழுவினர் போன்ற முக்கியமான மதிப்பிற்குரியவர்கள்...