Select Page

பாடல் 50 – கடல் பாடு அவிந்து

அன்றில் பாடம் மாலை நேரம். முல்லையைத் தேடி வீடுமுழுக்கச் சுற்றிவந்த பொன்னி, பின்புறத்தில் உள்ள கொல்லையின் வேலியருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முல்லையைக் கண்டதும், “என்ன மதினி, இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டவாறு அவளை நெருங்கினாள். ஆளரவம்...

பாடல் 49 – கிளியும் பந்தும் கழங்கும்

“அப்பவே தெரியாமப் போச்சே!” “யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும்...

பாடல் 48 – அன்னாய் வாழி! வேண்டு அன்னை!

“ஆம்பள-ன்னா இவந்தான்!” “யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும்...

பாடல் 47 – அழிவு இல் உள்ளம்

நல்லா இருப்படா, சாமி! கோழி கூவின சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் முல்லை. அவளது தோளில் தலையைச் சாய்த்துப் படுத்துக்கிடந்த கணவனின் உச்சந்தலையைக் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. இன்னும் சிறிது நேரம்தான். அவன் கிளம்பிவிடுவான். இதோ...

பாடல் 46 – சேற்று நிலை முனைஇய

ஓர் எருமைப் பாடம் பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப்போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி, அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான்....