Select Page

பாடல் 55 – காய்ந்து செலல் கனலி

போதல் செல்லா என் உயிர் “மோசம்போயிட்டேனே! மோசம்போயிட்டேனே!! என் நெஞ்சுக்குழியெல்லாம் பஞ்சு பத்திக்கிட்டமாதிரி திகுதிகு’ன்னு வேகுதே” என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியே வந்த முல்லையின் தாய் பேச்சியம்மாள் வெளித்திண்ணையில் மதிலோரத்தில் அமர்ந்து...

பாடல் 54 – விருந்தின் மன்னர்

முகிழ் நிலா வந்த காரியம் இவ்வளவு சீக்கிரமாகவும் எளிதாகவும் முடிந்துவிடும் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. மிகுந்த சீற்றத்துடன்தான் வேந்தன் படையெடுத்து வந்தான். புதிதாய்த் தோன்றிய சில சிற்றரசர்கள் வேந்தனின் ஆளுகையை எதிர்த்துக் குரல் எழுப்ப, பெரும்படையுடன் அந்தப்...

பாடல் 53 – அறியாய் வாழி, தோழி!

பொருளே காதலர் காதல் வயக்காட்டுப் பக்கம் புல்லறுக்கச் சென்றிருந்த பொன்னி, அவசரம் அவசரமாக அறுத்தவரைக்கும் போதுமென்று அறுத்ததை அள்ளிக் கட்டித் தலையில் எடுத்துக்கொண்டு வேகமாக வீடு திரும்பினாள். கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணம்மா – பொன்னியின் உயிர்த்தோழியான...

பாடல் 52 – வலந்த வள்ளி

சொல்லலாமா வேண்டாமா? முல்லைக்கு ஒரே குழப்பமாக இருந்தது – வீட்டாருக்குச் சொல்லி-விடுவோமா அல்லது சொல்லாமல் இருந்துவிடுவோமா என்று. வீட்டார் என்பது யார்? அவளுக்கு வீட்டில் எல்லாமுமாய் இருக்கிற வளர்ப்புத்தாய் முத்தம்மாதான். அவளிடம் சொன்னால், அது நேரே அம்மாவிடம்...

பாடல் 51 – ஆள் வழக்கு அற்ற

நெஞ்சின் முகத்தில் கரி! முல்லைக்கு ஒரே மகிழ்ச்சி – திடீரென்று அப்பாவைப் பார்த்ததில். வெளியூரிலிருந்து வேறு சோலியாக வந்திருந்த அவர், வேலையை முடித்துவிட்டு மகளைப் பார்க்க வந்திருந்தார். கைகால்களையும் முகத்தையும் நடு முற்றத்தில் நன்றாக அழுத்திக் கழுவிப் பின் தோளில்...