என்னே தமிழின் இளமை
அன்றைக்கு விடுமுறை. முழுநிலவு நாள்கூட – அதாவது பௌர்ணமி. வீட்டில் தனது அலுவலகக் கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தான் அவன். அவளோ ஏதோ பாடங்களுக்கான குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தாள். பிள்ளைகள் விளையாட்டில் ஈடுபட்டிருந்தார்கள். அவனுக்குத் திடீரென்று ஒரு யோசனை உதித்தது....
என்னே தமிழின் இளமை
அந்தப் பெண்கள் கல்லூரியில் வகுப்பு தொடங்குவதற்கான மணி அடித்ததும், அதுவரை வெளியில் வாசலில் நின்றுகொண்டிருந்த தமிழ்ப்பேராசிரியை வகுப்புக்குள் நுழைந்தார். கலகலப்பாகப் பேசிக்கொண்டிருந்த மாணவியர், தம் சத்தத்தை நிறுத்திவிட்டு, எழுந்து நின்றனர். அவர்களைக் கையமர்த்தியவாறு,...
என்னே தமிழின் இளமை
யானைமலை ஒத்தக்கடையை நோக்கி வேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தவன் நீதிமன்றம் அருகே வந்தபோது, சடக்கென்று வேகத்தைக் குறைந்து வண்டியை ஓரங்கட்டினான். காரணம் நீதிமன்றம் பேருந்து நிறுத்தத்தில் அவனுடைய நண்பன் நின்றுகொண்டிருந்ததுதான். இவன் வண்டியை நிறுத்தியதைப்...
என்னே தமிழின் இளமை
இருசக்கர வாகனத்தில் கணவனின் தோளைப் பற்றியவாறு சென்றுகொண்டிருந்தவள், “அந்தப் பூக்காரிகிட்ட கொஞ்சம் நிறுத்துங்களேன்” என்றாள். வண்டியின் வேகத்தைக் குறைத்து, சாலையோரம் அமர்ந்திருந்த பூக்காரியின் அருகில் வண்டியை நிறுத்தினான் அவன். வண்டியை விட்டுக் கீழே இறங்கியவள்,...
என்னே தமிழின் இளமை
அலுவலகம் முடிந்து அவன் மிக்க களைப்புடன் வீட்டுக்குத் திரும்பினான். வாசலில் குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பதைக் கண்டும் காணாமல் வீட்டுக்குள் நுழைந்து, உடையை மாற்றிக் கைகால் கழுவிக்கொண்டு நடு அறையில் இருக்கும் சோபாவில் வந்து ‘தொப்’பென்று அமர்ந்தான். “ரொம்பக்...