Select Page

2 – வாப் பறை, துனை பறை

பறவைகள் பறப்பது பறை எனப்படும். நிரை பறை, மென் பறை ஆகியவற்றை முதற் கட்டுரையில் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் பறத்தல்களைப் பற்றிக் காண்போம். 3. வாப் பறை / வாவுப் பறை வா அல்லது வாவு என்பதற்கு தாவு, leap, gallop என்று பொருள். பறவைகள் எப்படித் தாவிப் பறக்கும்?...

1 – நிறை பறை, மென் பறை

பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவியும் பல்வேறு பறவைகளைப் பார்த்து இரசிக்க பார்வையாளர் கூட்டம் வந்து நிறைகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதர்கள் இயற்கையை இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி நல்லதுதானே! இயற்கையை இரசிக்கும்போது மனிதனின் மனம்...

28 – மூச்சுவிடமாட்டேன்

“கீர, கீர, கீரேஏஏஏஏய்” என்ற கீரைக்காரியின் குரல் தெருமுனையிலிருந்து இலேசாகக் கேட்டது. சமையலறையில் இருந்த அவள் அவசரம் அவசரமாக வேலையை முடிக்கத் தொடங்கினாள். ‘இன்னிக்கி அரைக்கீர வாங்கிக் கடையணும்’ என்று தனக்குள் சொன்னவாறு வாசலுக்கு வரத் தயாரானாள். அதற்குள் வாசலுக்கு...

27. இம்மென்றால்

”கீர, கீர, கீரேய், அரைக்கீர, தண்டங்கீர, மொளகுதக்காளி, பொன்னாங் கண்ணீஈஈஈஈஈஈ” என்ற நீண்ட ஒலியைக் கேட்டு வாசலுக்கு வந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. கொரோனா தொற்றுநோய் காரணமாக அனைத்துக் கல்வி நிலையங்களும் மூடப்பட்டதால், காலை பதினொரு மணிவரை மதியச் சாப்பாடு பற்றி...

26 – அவல் உப்புமா

அன்றைய நாள் கடைசிப் பாட வகுப்பில் இருந்தாள் அந்தத் தமிழ்ப் பேராசிரியை. பரணர் எழுதிய ஒரு புறநானூற்றுப் பாடலை நடத்திக்கொண்டே வந்தவளுக்குத் திடீரென்று மனத்துக்குள் ஒரு கேள்வி தோன்றியது. அதற்கு விடையும் தெரியவில்லை. தமக்கு முந்தி யாராவது ஒரு மாணவி அந்தக் கேள்வியைக்...