சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பறவைகள் பறப்பது பறை எனப்படும். நிரை பறை, மென் பறை ஆகியவற்றை முதற் கட்டுரையில் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் பறத்தல்களைப் பற்றிக் காண்போம். 3. வாப் பறை / வாவுப் பறை வா அல்லது வாவு என்பதற்கு தாவு, leap, gallop என்று பொருள். பறவைகள் எப்படித் தாவிப் பறக்கும்?...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவியும் பல்வேறு பறவைகளைப் பார்த்து இரசிக்க பார்வையாளர் கூட்டம் வந்து நிறைகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதர்கள் இயற்கையை இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி நல்லதுதானே! இயற்கையை இரசிக்கும்போது மனிதனின் மனம்...