கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நக்க 11
நக்கம் 3
நக்கர் 2
நக்கர்-தம் 1
நக்கரவர் 1
நக்கராய் 1
நக்கன் 7
நக்கன 1
நக்கனாகிலும் 1
நக்கனார் 2
நக்கனாரவர் 1
நக்கனை 6
நக்கா 1
நக்காய் 1
நக்கான் 1
நக்கானை 1
நக்கீரே 1
நக்கு 21
நக்கும் 1
நக 6
நகத்தால் 1
நகம் 1
நகர் 286
நகர்-தன் 9
நகர்-தன்னை 1
நகர்-தனையே 1
நகர்-வாய் 12
நகர்க்கு 5
நகர்க்கும் 1
நகர்கள்தான் 1
நகர்தான் 22
நகர்தானே 17
நகரம் 9
நகரமும் 1
நகரா 1
நகராய் 1
நகராரே 39
நகராரை 1
நகரான் 5
நகரான்-தன்னை 1
நகரானே 10
நகரில் 18
நகரின் 1
நகரும் 1
நகருள் 15
நகரே 57
நகரை 2
நகல் 2
நகவே 1
நகழ 2
நகு 36
நகுதலை 2
நகுதலையர் 1
நகுமால் 1
நகுவர் 2
நகுவன 1
நகை 27
நகைசெய் 1
நகைசெய்த 1
நகைசெய்தாய் 1
நகைசெய்தார் 1
நகைசெய்ய 2
நகைத்தலையே 1
நகைப்படுத்து 1
நகையர் 1
நகையன் 1
நகையார் 2
நகையாள் 4
நகையினால் 1
நகையினாள் 1
நகையும் 1
நகையுளும் 1
நங்கட்கு 1
நங்கள் 8
நங்கள்-தம் 1
நங்களுக்கு 2
நங்களூர் 1
நங்காய் 1
நங்கை 47
நங்கை-தன்னை 1
நங்கை_பங்கர்தாமே 1
நங்கை_பங்கா 1
நங்கைக்கே 1
நங்கைமீர் 2
நங்கையாள் 1
நங்கையாளும் 1
நங்கையாளை 1
நங்கையே 1
நங்கையை 10
நங்கையொடு 1
நங்கையொடும் 5
நங்கையோடு 1
நச்சம் 1
நச்சி 8
நச்சிய 1
நச்சியே 2
நச்சிலராகில் 1
நச்சினர் 1
நச்சு 13
நச்சும் 1
நச்சுவார் 1
நச்சுவார்க்கு 1
நச்சேன் 1
நசை 1
நசையால் 4
நசையாலே 1
நசையானை 1
நசையின் 1
நசையினோடு 1
நசையுறும் 1
நஞ்ச 1
நஞ்சம் 78
நஞ்சர் 1
நஞ்சனை 1
நஞ்சார் 1
நஞ்சி 1
நஞ்சின் 1
நஞ்சினும் 1
நஞ்சினை 11
நஞ்சு 173
நஞ்சு-தன்னை 2
நஞ்சுறு 1
நஞ்சேன் 1
நஞ்சை 33
நட்ட 2
நட்டக்கொட்டு 1
நட்டங்கம் 1
நட்டங்கள் 1
நட்டத்தோடு 1
நட்டப்பெருமானை 1
நட்டம் 56
நட்டமிட்டு 1
நட்டமூர்த்தி 1
நட்டமே 1
நட்டவா 1
நட்டனை 1
நட்டார் 1
நட்டிருள் 1
நட்டிருள்-கண் 1
நட்டு 4
நட்டேனாதலால் 1
நட்பாய் 1
நட்பு 1
நட 2
நட-மின்களே 1
நட-மினோ 1
நடக்கும் 2
நடக்குமே 1
நடத்த 1
நடத்தன் 1
நடத்தான் 1
நடத்தின்-கண் 1
நடத்தீர் 1
நடத்து 1
நடத்தொடு 1
நடந்த 2
நடந்தன 1
நடந்தார் 3
நடந்து 5
நடந்தும் 1
நடப்பது 1
நடப்பதே 1
நடப்பர் 2
நடப்பன் 1
நடப்பன 1
நடப்பனவும் 3
நடப்பார் 2
நடப்பீராகிலும் 1
நடம் 154
நடம்-மினோ 1
நடம்செய் 6
நடம்செயும் 1
நடமாட்டானால் 1
நடமிடு 1
நடமும் 3
நடல் 1
நடலை 8
நடலைக்கு 2
நடலைகள் 2
நடலையானை 1
நடலையும் 2
நடலையே 1
நடவார் 1
நடவிய 1
நடவு 1
நடன் 1
நடனே 1
நடாத்துகின்றீர்க்கு 1
நடாய் 1
நடாவி 2
நடி 2
நடிகொள் 1
நடு 15
நடுக்கத்தினால் 1
நடுக்கத்துள்ளும் 1
நடுக்கத்தை 1
நடுக்கம் 6
நடுக்கியே 1
நடுக்கு 4
நடுக்குற 1
நடுக்குறவே 1
நடுக்குறுப்பான் 1
நடுங்க 17
நடுங்கா 1
நடுங்காதார் 1
நடுங்காமல் 1
நடுங்கி 2
நடுங்கியே 1
நடுங்கினர் 1
நடுங்குதலும் 1
நடுங்கும் 1
நடுதலையே 1
நடுதறியை 10
நடுநடுத்து 2
நடுநாளையும் 1
நடுப்பட 1
நடுபவர் 1
நடுவாய் 3
நடுவு 4
நடுவு-தன்னுள் 1
நடுவும் 2
நடுவெ 1
நடுவே 9
நடுஉடையார்கள் 1
நடுஉரையாய் 1
நடை 47
நடைய 1
நடையவர் 1
நடையவாய் 1
நடையார் 2
நடையாள் 4
நடையாளொடும் 1
நடையானை 1
நடையின் 1
நடையும் 1
நடையை 2
நண் 2
நண்டு 3
நண்ண 11
நண்ணகிலா 1
நண்ணல் 6
நண்ணலார் 2
நண்ணலும் 2
நண்ணலுற 1
நண்ணற்கு 1
நண்ணா 5
நண்ணாதவர் 1
நண்ணாதார் 2
நண்ணாதார்க்கு 1
நண்ணாதாரை 1
நண்ணார் 3
நண்ணி 18
நண்ணிட்டு 1
நண்ணிய 22
நண்ணியனை 1
நண்ணில் 1
நண்ணிலேன் 1
நண்ணினாய் 2
நண்ணினார் 5
நண்ணினார்க்கு 1
நண்ணினாரை 1
நண்ணினால் 1
நண்ணினான் 1
நண்ணினான்-தனை 1
நண்ணினானை 1
நண்ணு 8
நண்ணு-மின் 1
நண்ணு-மின்கள் 1
நண்ணுதல் 1
நண்ணுதலை 1
நண்ணும் 22
நண்ணுமே 1
நண்ணுவர் 6
நண்ணுவர்தாமே 1
நண்ணுவரே 1
நண்ணுவார் 5
நண்ணுவாரே 1
நண்பகல் 2
நண்பகலும் 5
நண்பன் 1
நண்பனுக்கு 1
நண்பனை 1
நண்பால் 1
நண்பினார் 1
நண்பு 14
நண்பொடு 1
நண்அவனும் 1
நணா 1
நணாவே 10
நணியார் 1
நணியான் 1
நணியானே 1
நணுக 1
நணுககிற்றிலர் 1
நணுகமாட்டா 1
நணுகல் 1
நணுகலார் 1
நணுகவே 1
நணுகா 3
நணுகாதார் 3
நணுகாமல் 2
நணுகாவே 1
நணுகி 1
நணுகிய 1
நணுகியது 1
நணுகு 1
நணுகு-மின் 1
நணுகுதல் 1
நணுகும் 2
நணுகும்போது 1
நணுகுமா 1
நணுகுமே 3
நணுகுவர்களே 1
நத்தார் 1
நத்தின் 1
நத்து 1
நத்துறும் 1
நதி 18
நதியம் 1
நதியிடை 1
நதியினர் 1
நதியும் 3
நதியொடு 1
நதியோடு 1
நந்தன் 1
நந்தி 16
நந்தி-தன் 1
நந்திக்கு 3
நந்திகேச்சுரம் 1
நந்தியடிகளுக்கு 1
நந்தியார் 1
நந்தியை 3
நந்திவட்டத்தொடு 1
நந்திவட்டம் 1
நந்தீசனை 1
நந்து 2
நப்பிரானை 1
நம் 121
நம்-தம் 1
நம்-தம்மை 1
நம்-தமக்கு 1
நம்-தமை 5
நம்பர் 10
நம்பர்க்கு 1
நம்பற்கு 1
நம்பன் 37
நம்பன்-தன் 3
நம்பன்-தன்னை 3
நம்பன்தானே 1
நம்பன 1
நம்பனார் 3
நம்பனுக்கு 4
நம்பனே 20
நம்பனை 19
நம்பனையே 3
நம்பா 4
நம்பால் 1
நம்பான் 11
நம்பான்-தன் 1
நம்பானே 3
நம்பானை 2
நம்பி 94
நம்பி-தன்னை 1
நம்பிடாய் 1
நம்பியே 1
நம்பியை 9
நம்பியையே 1
நம்பிரான் 3
நம்பிரானார்க்கு 1
நம்பினார் 2
நம்பினார்க்கு 1
நம்பீ 9
நம்பு 1
நம்பும் 2
நம்புமவர்க்கு 1
நம்புவார் 1
நம்புவார்க்கு 1
நம்புவீர் 1
நம்பெருமான் 24
நம்பெருமானை 2
நம்ம 1
நம்மின் 1
நம்முடை 2
நம்முள் 1
நம்மை 26
நம்மையும் 1
நம்மோடு 1
நமக்கு 49
நமக்கும் 1
நமச்சிவாய 8
நமச்சிவாயம் 1
நமச்சிவாயவே 32
நமணநந்தியும் 1
நமது 2
நமதே 4
நமர் 5
நமர்கள் 2
நமர்காள் 10
நமரங்காள் 5
நமன் 16
நமன்-பால் 1
நமனார் 4
நமனால் 1
நமனும் 1
நமனை 4
நமனோடு 1
நமி 1
நமிநந்தி 1
நமை 28
நமைப்புண்ணேன் 1
நமையல 1
நயக்க 1
நயங்கு 1
நயந்த 4
நயந்ததே 2
நயந்தவர் 1
நயந்தவர்க்கு 1
நயந்தவனே 12
நயந்தவனை 1
நயந்தார் 1
நயந்தான் 1
நயந்தான்-தன்னை 1
நயந்தீரே 3
நயந்து 23
நயந்தும் 1
நயப்பர் 1
நயம் 15
நயமே 1
நயர் 1
நயவரே 1
நயவன்-மின் 1
நயவா 1
நயன் 2
நயன 3
நயனத்தவளோடும் 1
நயனத்தால் 1
நயனத்தானை 1
நயனத்து 1
நயனம் 8
நயனன் 1
நயனி 5
நயனி_பங்கன் 1
நரக 4
நரகங்கள் 1
நரகத்தில் 3
நரகத்து 3
நரகம் 5
நரகம்-தன்னுள் 1
நரகரை 1
நரகில் 1
நரகு 1
நரசிங்கமுனைஅரையற்கு 1
நரசிங்கமுனைஅரையன் 1
நரபதி 1
நரம்பால் 4
நரம்பின் 10
நரம்பினை 1
நரம்பினோடு 1
நரம்பு 10
நரம்பும் 1
நரம்பை 1
நரம்போடு 1
நரர் 1
நரர்கள் 1
நரல் 1
நரலும் 1
நரன் 1
நரி 14
நரிச்சு 1
நரியார்-தம் 1
நரியினார் 1
நரியை 1
நரிவிருத்தம் 1
நரை 28
நரைகள் 1
நரைகளாய் 1
நரைத்த 1
நரைத்தார் 1
நரைத்து 1
நரைப்பு 2
நரையார் 1
நரையின் 1
நரையும் 1
நரையொடு 1
நல் 442
நல்_நுதல் 1
நல்க 4
நல்காய் 9
நல்காயே 1
நல்கானேல் 1
நல்கானையே 1
நல்கி 14
நல்கிடு 2
நல்கிடும் 2
நல்கிடே 2
நல்கிய 9
நல்கினாய்க்கு 1
நல்கினான் 1
நல்கினானை 1
நல்கினீர் 4
நல்கு 6
நல்கு-மின் 1
நல்கும் 23
நல்கும்-கொல் 1
நல்குமவர் 1
நல்குமவன் 1
நல்குமே 8
நல்குரவு 3
நல்குரவும் 2
நல்குரவே 1
நல்குவர் 1
நல்குவான் 1
நல்குவீர் 2
நல்கூர்ந்தான் 2
நல்கூர்ந்தீர் 1
நல்மதி 1
நல்ல 175
நல்லஃது 1
நல்லக்குடி 1
நல்லத்தான் 1
நல்லத்தானை 1
நல்லது 7
நல்லம் 20
நல்லமும் 1
நல்லமே 5
நல்லர் 5
நல்லராய் 1
நல்லரே 4
நல்லரோ 3
நல்லவர் 10
நல்லவர்க்கு 1
நல்லவர்கள் 2
நல்லவர்தாம் 1
நல்லவர்தாமே 1
நல்லவராய் 1
நல்லவரே 2
நல்லவன்-தன்னை 1
நல்லவன்தான் 1
நல்லவா 1
நல்லவே 2
நல்லவை 1
நல்லள் 1
நல்லன் 2
நல்லன 8
நல்லனல்லன் 1
நல்லனவும் 1
நல்லனவே 1
நல்லனே 4
நல்லனை 1
நல்லாடை 1
நல்லாய் 4
நல்லார் 45
நல்லார்-தங்களை 1
நல்லார்-தங்களோடு 1
நல்லார்-தம்மையே 1
நல்லார்க்கு 2
நல்லார்கள் 8
நல்லார்களும் 1
நல்லாரினும் 1
நல்லாரும் 2
நல்லாரே 3
நல்லாரை 1
நல்லாரொடும் 1
நல்லாரோடு 1
நல்லாள் 8
நல்லாள்-தனக்கும் 1
நல்லாள்-தனோடும் 1
நல்லாளை 5
நல்லாளொடு 2
நல்லாளொடும் 6
நல்லாளோடு 1
நல்லாற்றூரும் 1
நல்லான் 5
நல்லானை 9
நல்லீர் 1
நல்லூர் 51
நல்லூர்ப்பெருமணத்தான் 1
நல்லூர்ப்பெருமணத்தானை 1
நல்லூர்ப்பெருமணத்து 1
நல்லூர்ப்பெருமணம் 7
நல்லூரார் 1
நல்லூரானை 1
நல்லூரும் 5
நல்லூரே 2
நல்லேன்அல்லேன் 1
நல்லை 2
நல்லோர் 1
நல்லோர்கள் 1
நல்லோரே 1
நல்விதி 1
நல்வினை 8
நல்வினைகள் 2
நல்வினையாய் 1
நல்வினையால் 2
நல்வினையும் 2
நல்வினையே 1
நல்வினையோடு 1
நல 37
நலங்கள் 1
நலங்கு 1
நலஞ்சுடரே 1
நலத்த 8
நலத்தால் 1
நலத்தான் 1
நலம் 158
நலம்தான் 1
நலமா 1
நலம்இலாதானை 1
நலமும் 2
நலமே 4
நலர் 1
நலன் 7
நலனே 1
நலனொடு 1
நலி 5
நலிதரு 3
நலிந்த 1
நலிந்திடல் 1
நலிந்து 5
நலிய 12
நலியலுற்றால் 1
நலியா 7
நலியாத 1
நலியாமை 1
நலியார் 1
நலியாவே 1
நலியானே 1
நலியின் 1
நலியும் 5
நலியேன் 1
நலிவதனை 1
நலிவு 4
நலிவுண்டு 1
நலிவுணாதே 1
நலூர் 1
நலூரே 10
நலை 1
நவ 2
நவமொடு 1
நவில் 21
நவில்கிலார் 1
நவில்கின்ற 2
நவில்பவர் 4
நவில்பவன் 2
நவில்வாய் 2
நவில்வார் 2
நவில்வாரை 1
நவில்வான்-தன் 1
நவில்வோன் 1
நவில 4
நவிலவே 1
நவிலாதன 1
நவிலாது 1
நவிலு-மின் 1
நவிலும் 16
நவிற்ற 1
நவிற்றல் 1
நவிற்றி 1
நவிற்றிய 2
நவிற்றினால் 1
நவிற்றினான் 1
நவிற்றுகின்றேன் 1
நவின்ற 24
நவின்றன 1
நவின்றார் 3
நவின்றான் 1
நவின்றான்-பால் 1
நவின்றிட 1
நவின்றிலர் 1
நவின்று 13
நவின்றோர் 1
நவின்றோன் 1
நவை 3
நழுவு 1
நள் 7
நள்ளாமே 1
நள்ளாற்றார் 1
நள்ளாற்றானை 12
நள்ளாற்றின் 1
நள்ளாற்று 2
நள்ளாற்றை 2
நள்ளாறர்-தம் 11
நள்ளாறரே 1
நள்ளாறரை 1
நள்ளாறன் 2
நள்ளாறனார் 2
நள்ளாறனே 3
நள்ளாறனை 9
நள்ளாறு 16
நள்ளாறும் 2
நள்ளாறே 20
நள்ளாறொடு 1
நள்ளி 1
நள்ளிகள் 1
நள்ளிருள் 12
நள்ளையில் 1
நளன் 1
நளி 1
நளிர் 27
நளிர்தரு 1
நளிரும் 5
நற்குன்றம் 1
நற்கொழுந்தினை 3
நற்கொழுந்தே 8
நற்பரமாய் 1
நற்பொருள் 1
நற்பொருளை 1
நற்றவை 1
நற்று 2
நற 8
நறவ 2
நறவம் 15
நறவு 16
நறி 1
நறு 48
நறுங்கண்ணியன் 1
நறும் 47
நறை 21
நறையூர் 22
நறையூர்நாட்டு 1
நறையூரில் 23
நறையூரும் 1
நறையூரே 1
நன் 146
நன்_நுதலாள் 1
நன்_நுதலி 1
நன்கு 29
நன்கே 1
நன்நகரார் 1
நன்நலத்தான் 1
நன்நாள் 1
நன்நெறி 8
நன்நெறிக்கு 1
நன்பகல் 1
நன்பகலும் 2
நன்புறு 1
நன்பொருளும் 1
நன்மை 17
நன்மை-தன்னை 1
நன்மைகள் 1
நன்மைதான் 2
நன்மைதானே 1
நன்மையர்தாமே 1
நன்மையன் 1
நன்மையாய் 1
நன்மையால் 9
நன்மையாலே 1
நன்மையினார் 1
நன்மையினார்க்கு 1
நன்மையும் 3
நன்மையே 8
நன்மையை 5
நன்மையொடு 1
நன்மையோடு 1
நன்மையோடும் 1
நன்றா 3
நன்றாக 1
நன்றானும் 1
நன்றானை 1
நன்றி 5
நன்றியால் 1
நன்றியின் 1
நன்று 42
நன்றுத்தான் 1
நன்றும் 10
நன்னிலத்துப்பெருங்கோயில் 11
நன்னிலம் 3
நனவிலும் 1
நனவினும் 1
நனவு 1
நனி 15
நனிதனை 1
நனிபள்ளி 32
நனிபள்ளியூர் 1
நனை 3
நனைந்த 1
நனைந்தனைய 1
நனையும் 2
நக்க (11)
கொள்ளி நக்க பகு வாய பேய்கள் குழைந்து ஆடவே – தேவா-சம்:2781/1
துவர் உறும் ஆடையினார் தொக்க பீலியர் நக்க அரையர் – தேவா-சம்:3403/1
நக்க உருவாயவரும் துவர் ஆடை நயந்து உடை ஆம் – தேவா-சம்:3458/1
நக்க ஆர் இள மதி கண்ணியர் நாள்-தொறும் – தேவா-அப்:159/2
நக்க இருந்து ஊன்றி சென்னி நாள் மதி வைத்த எந்தை – தேவா-அப்:335/2
நக்க அரை உருவர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:647/4
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
நக்க அரையனை நாள்-தொறும் நன் நெஞ்சே – தேவா-அப்:1289/1
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
எண்ணவனே எண்ணார் புரங்கள் மூன்றும் இமையா முன் எரி கொளுவ நோக்கி நக்க
திண்ணவனே திரு சோற்றுத்துறை உளானே திகழ் ஒளியே சிவனே உன் அபயம் நானே – தேவா-அப்:2526/3,4
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்
நக்கம் (3)
சத்திரத்தின் மடிந்து ஒடிந்து சனங்கள் வெட்குற நக்கம் ஏய் – தேவா-சம்:3213/3
நக்கம் ஏகுவர் நாடும் ஓர் ஊருமே நாதன் மேனியில் மாசுணம் ஊருமே – தேவா-சம்:4040/1
நக்கம் வந்து பலி இடு என்றார்க்கு இட்டம் – தேவா-அப்:1518/1
மேல்
நக்கர் (2)
எய்த வாழ்வார் எழில் நக்கர் எம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2731/3
நக்கர் அங்கு அரவு ஆர்த்த நள்ளாறனார் – தேவா-அப்:1755/2
மேல்
நக்கர்-தம் (1)
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4
மேல்
நக்கரவர் (1)
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/4
மேல்
நக்கராய் (1)
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4
மேல்
நக்கன் (7)
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
நக்கன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3322/4
அடிகள் நக்கன் பரவ அயவந்தி அமர்ந்தவனே – தேவா-சம்:3417/4
நக்கன் என்னும் இ நாணிலி காண்-மினே – தேவா-அப்:1364/4
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
நக்கன் காண் நக்க அரவம் அரையில் ஆர்த்த நாதன் காண் பூத கணம் ஆட ஆடும் – தேவா-அப்:2947/1
மேல்
நக்கன (1)
நக்கன பூதம் எல்லாம் நான்மறைக்காடனாரே – தேவா-அப்:341/4
மேல்
நக்கனாகிலும் (1)
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு – தேவா-அப்:1625/3
மேல்
நக்கனார் (2)
நரையின் ஆர் விடை ஊர்தியார் நக்கனார் நறும் போது சேர் – தேவா-சம்:2307/3
நக்கனார் அடி தொழுவர் மேல் வினை நாள்-தொறும் கெடுமே – தேவா-சம்:3995/2
மேல்
நக்கனாரவர் (1)
நக்கனாரவர் சார்வு அலால் நல்கு சார்வு இலோம் நாங்களே – தேவா-சம்:2309/4
மேல்
நக்கனை (6)
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
நக்கனை நவில்வார் வினை நாசமே – தேவா-அப்:1823/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
மேல்
நக்கா (1)
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
மேல்
நக்காய் (1)
ஆட்டு ஆனது அஞ்சும் அமர்ந்தாய் போற்றி அடங்கார் புரம் எரிய நக்காய் போற்றி – தேவா-அப்:2657/3
மேல்
நக்கான் (1)
நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம் – தேவா-சுந்:510/2
மேல்
நக்கானை (1)
நக்கானை நான்மறைகள் பாடினானை நல்லார்கள் பேணி பரவ நின்ற – தேவா-அப்:2517/2
மேல்
நக்கீரே (1)
நக்கீரே அருள் நல்குமே – தேவா-சம்:585/4
மேல்
நக்கு (21)
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
நக்கு அமரும் திரு மேனியாளன் திரு நாரையூர் மேவி – தேவா-சம்:3950/3
நக்கு இருந்தீர் இன்று நல்லூர்ப்பெருமணம் – தேவா-சம்:4144/3
நூலினான் நோக்கி நக்கு நொடிப்பது ஓர் அளவில் வீழ – தேவா-அப்:303/3
மிக பெருத்து உலாவ மிக்கான் நக்கு ஒரு தேர் கடாவி – தேவா-அப்:336/1
மறித்தலும் மங்கை அஞ்ச வானவர்_இறைவன் நக்கு
நெறித்து ஒரு விரலால் ஊன்ற நெடு வரை போல வீழ்ந்தான் – தேவா-அப்:458/2,3
எடுத்தலும் மங்கை அஞ்ச இறையவன் இறையே நக்கு
நொடிப்பளவு விரலால் ஊன்ற நோவதும் அலறியிட்டான் – தேவா-அப்:459/2,3
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
அஞ்சு அணை குழலினாளை அமுதமா அணைந்து நக்கு
அஞ்சு அணை அஞ்சும் ஆடி ஆடு அரவு ஆட்டுவார்தாம் – தேவா-அப்:514/2,3
வாள் எயிறு இலங்க நக்கு வளர் கயிலாயம்-தன்னை – தேவா-அப்:537/1
நக்கு உலாம் மலர் பல் நூறு கொண்டு நல் ஞானத்தோடு – தேவா-அப்:637/1
கள்ளரோ புகுந்தீர் என்ன கலந்துதான் நோக்கி நக்கு
வெள்ளரோம் என்று நின்றார் விளங்கு இளம்பிறையனாரே – தேவா-அப்:734/3,4
நள்ளையில் பட்டு ஐவர் நக்கு அரைப்பிக்க நமன் தமர்-தம் – தேவா-அப்:931/3
நன்று தான் நக்கு நல் விரல் ஊன்றி பின் – தேவா-அப்:1294/3
பொன் நக்கு அன்ன சடை புகலூரரோ – தேவா-அப்:1527/2
மின் நக்கு அன்ன வெண் திங்களை பாம்புடன் – தேவா-அப்:1527/3
நக்கு நிற்பவர் அவர்-தம்மை நாணியே – தேவா-அப்:1962/4
நக்கு அணைந்து நறு மலர் கொய்திலர் – தேவா-அப்:2005/2
நக்கு நீர்கள் நரகம் புகேன்-மினோ – தேவா-அப்:2039/3
நக்கு இறையே விரலால் இற ஊன்றி – தேவா-சுந்:110/2
மேல்
நக்கும் (1)
அழுதும் நக்கும் அன்பு செய்வார் அல்லல் அறுப்பாரே – தேவா-சம்:797/4
மேல்
நக (6)
தான் நக தார் தண் மதி சூடி தலை மேல் ஓர் – தேவா-சம்:1114/2
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
அயல் நக அது அரிந்து மற்று அதில் ஊன் உகந்த அருத்தியே – தேவா-சம்:3205/4
பகல் ஒளிசெய் நக மணியை முகை மலரை நிகழ் சரண அகவு முனிவர்க்கு – தேவா-சம்:3516/1
ஒத்து அகம் நக மணி மிளிர்வது ஒர் அரவினர் ஒளி கிளர் – தேவா-சம்:3745/2
மங்க நக தான் வல்ல மருந்து-தன்னை வண் கயிலை மா மலை மேல் மன்னி நின்ற – தேவா-அப்:2919/3
மேல்
நகத்தால் (1)
துங்க நகத்தால் அன்றி தொலையா வென்றி தொகு திறல் அ இரணியனை ஆகம் கீண்ட – தேவா-அப்:2919/1
மேல்
நகம் (1)
நகம் எலாம் தேய கையால் நாள் மலர் தொழுது தூவி – தேவா-அப்:401/2
மேல்
நகர் (286)
காழி நகர் கலை ஞானசம்பந்தன் தமிழ் பத்தும் – தேவா-சம்:118/2
புகலி நகர் மறை ஞானசம்பந்தன் உரைசெய்த – தேவா-சம்:129/2
கானல் கழுமலமா நகர் தலைவன் நல கவுணி – தேவா-சம்:151/2
உடன் உறை பதி கடல் மறுகு உடை உயர் கழுமல வியல் நகர் அதே – தேவா-சம்:202/4
தன மனர் சிரபுர நகர் இறை தமிழ் விரகனது உரை ஒரு பதும் – தேவா-சம்:216/2
செழு மணி அணி சிவபுர நகர் தொழுமவர் புகழ் மிகும் உலகிலே – தேவா-சம்:219/4
தனது எழில் உரு அது கொடு அடை தகு பரன் உறைவது நகர் மதில் – தேவா-சம்:221/3
விடம் மலி களம் நுதல் அமர் கண் அது உடை உரு வெளிபடுமவன் நகர்
திடம் மலி பொழில் எழில் சிவபுரம் நினைபவர் வழி புவி திகழுமே – தேவா-சம்:225/3,4
திகழ் சிவபுர நகர் மருவிய சிவன் அடி இணை பணி சிரபுர – தேவா-சம்:227/1
நகர் இறை தமிழ் விரகனது உரை நலம் மலி ஒரு பதும் நவில்பவர் – தேவா-சம்:227/2
இசை அமர் கழுமல நகர் இறை தமிழ் விரகனது உரை இயல் வல – தேவா-சம்:238/3
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
கிடையாதவன்-தன் நகர் நல் மலி பூகம் – தேவா-சம்:325/3
சந்தி போதில் சமாதி செய்யும் சண்பை நகர் மேய – தேவா-சம்:721/2
எந்தையார் வள நகர் இலம்பையங்கோட்டூர் இசையொடு கூடிய பத்தும் வல்லார் போய் – தேவா-சம்:830/3
நலம் ஆர் மறையோர் வாழ் நல்லம் நகர் மேய – தேவா-சம்:925/1
காழி மா நகர் வாழி சம்பந்தன் – தேவா-சம்:1002/1
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
கையினில் உண்போர் காண ஒணாதான் நகர் என்பர் – தேவா-சம்:1056/3
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
அடிகள் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1070/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நக்கன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1072/4
சிலையான் மேய நன் நகர் போலும் சிறு தொண்டீர் – தேவா-சம்:1073/4
பெம்மான் மேய நன் நகர் போலும் பெரியீர்காள் – தேவா-சம்:1074/4
சூலபாணி நன் நகர் போலும் தொழுவீர்காள் – தேவா-சம்:1075/4
நாதன் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1076/4
பரமன் மேய நன் நகர் போலும் பணிவீர்காள் – தேவா-சம்:1077/4
அரும் தண் மேய நன் நகர் போலும் அடியீர்காள் – தேவா-சம்:1078/4
பாடலன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1080/4
பங்கினன் மேய நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1081/4
படை நவில்வான்-தன் நன் நகர் போலும் பரங்குன்றே – தேவா-சம்:1085/4
அலை மலி தண் புனல் சூழ்ந்து அழகு ஆர் புகலி நகர் பேணும் – தேவா-சம்:1162/1
பொன் இயல் மாடம் மல்கு புகலி நகர் மன்னன் – தேவா-சம்:1173/2
தெரிந்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1176/4
சிலையவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1179/4
செறுத்தவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1181/4
செற்றவன் வள நகர் சிரபுரமே – தேவா-சம்:1183/4
சிரபுர நகர் உறை சிவன் அடியை – தேவா-சம்:1184/2
இருந்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1185/4
ஏற்றவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1186/4
இணையிலி வள நகர் இடைமருதே – தேவா-சம்:1188/4
எழிலவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1189/4
இறையவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1190/4
இனிது உறை வள நகர் இடைமருதே – தேவா-சம்:1191/4
எரித்தவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1192/4
எரியவன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1193/4
எந்தை-தன் வள நகர் இடைமருதே – தேவா-சம்:1194/4
கருத்தவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1196/4
கரை பொரு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1197/4
காலன வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1198/4
கறையவன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1200/4
கடவுள்-தன் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1201/4
கடி புல்கு வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1202/4
காதல் செய் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1203/4
கண்_நுதல் வள நகர் கடைமுடியே – தேவா-சம்:1205/4
தன் கரம் மருவிய சதுரன் நகர்
பொன் கரை பொரு பழம் காவிரியின் – தேவா-சம்:1207/2,3
பொன்றிட உதை செய்த புனிதன் நகர்
வென்றி கொள் எயிற்று வெண் பன்றி முன்நாள் – தேவா-சம்:1208/2,3
கொலை மல்க உரிசெய்த குழகன் நகர்
அலை மல்கும் அரிசிலின் அதன் அயலே – தேவா-சம்:1209/2,3
விண் புனை மருவிய விகிர்தன் நகர்
பண் புனை குரல் வழி வண்டு கெண்டி – தேவா-சம்:1210/2,3
நீறு அது ஆக்கிய நிமலன் நகர்
நாறு உடை நடுபவர் உழவரொடும் – தேவா-சம்:1212/2,3
முழு வலி அடக்கிய முதல்வன் நகர்
விழவினில் எடுத்த வெண் கொடி மிடைந்து – தேவா-சம்:1214/2,3
மிண்டரை விலக்கிய விமலன் நகர்
பண்டு அமர்தரு பழம் காவிரியின் – தேவா-சம்:1216/2,3
மருந்து அவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1228/4
மாறிலி வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1229/4
மருவிய வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1230/4
மலையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1231/4
மறையவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1232/4
மாதி தன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1234/4
மையல் செய் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1235/4
வளைத்தவன் வள நகர் மாற்பேறே – தேவா-சம்:1236/4
அணிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1293/4
கீர்த்தி மிக்கவன் நகர் கிளர் ஒளி உடன் அட – தேவா-சம்:1294/1
ஆர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1294/4
வரிந்த வெம் சிலை பிடித்து அவுணர்-தம் வள நகர்
எரிந்து அற எய்தவன் எழில் திகழ் மலர் மேல் – தேவா-சம்:1295/1,2
அரிந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1295/4
வாய்ந்த வல் அவுணர் தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1296/1
ஆய்ந்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1296/4
ஆனவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1297/4
அன்பன வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1298/4
வன் திறல் அவுணர்-தம் வள நகர் எரி இடை – தேவா-சம்:1299/1
அந்தம் இல் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1299/4
அடர்த்தவன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1300/4
அண்ணல் தன் வள நகர் அம் தண் ஐயாறே – தேவா-சம்:1301/4
செரு நல மதில் எய்த சிவன் உறை செழு நகர்
இரு நல புகழ் மல்கும் இடம் இடைமருதே – தேவா-சம்:1308/3,4
இடைவிடல் அரியவர் இடைமருது எனும் நகர்
உடையவர் அடி இணை தொழுவது எம் உயர்வே – தேவா-சம்:1318/3,4
மன்னிய வலி வல நகர் உறை இறைவனை – தேவா-சம்:1336/1
இன் இயல் கழுமல நகர் இறை எழில் மறை – தேவா-சம்:1336/2
நலம் மலி உரு உடையவர் நகர் மிகு புகழ் – தேவா-சம்:1337/3
சிரம் பயில்வு அற எறி சிவன் உறை செழு நகர்
வரம் பயில் கலை பல மறை முறை அற நெறி – தேவா-சம்:1343/2,3
சிலை மலி மதில் பொதி சிவபுர நகர் தொழ – தேவா-சம்:1348/3
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
தமிழ் கொடு சிவபுர நகர் உறை – தேவா-சம்:1358/2
செம்பை சேர் இஞ்சி சூழ் செறிந்து இலங்கு பைம் பொழில் சேரே வாரா வாரீச திரை எறி நகர் இறைவன் – தேவா-சம்:1366/1
கஞ்ச தேன் உண்டிட்டே களித்து வண்டு சண்பக கானே தேனே போர் ஆரும் கழுமல நகர் இறையை – தேவா-சம்:1369/1
வரம் திகழும் அவுணர் மா நகர் மூன்று உடன் மாய்ந்து அவிய – தேவா-சம்:1428/1
அன்பானை அணி பொழில் காழி நகர் மேய – தேவா-சம்:1586/3
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
தண் புனல் ஓங்கு தண் அம் தராய் மா நகர்
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/1,2
நெடு மா நகர் கைதொழ நின்றனையே – தேவா-சம்:1683/4
புகலி மா நகர் போற்றி வாழ்-மினே – தேவா-சம்:1731/4
பூதத்தான் புகலி நகர் தொழ – தேவா-சம்:1735/3
தேட உறையும் நகர் திரு புகலி ஆமே – தேவா-சம்:1783/4
பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்கு – தேவா-சம்:1804/2
கொண்டான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1842/4
கூறான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1845/4
குழகன் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1847/4
கொடியான் நகர் போல் குரங்காடுதுறையே – தேவா-சம்:1849/4
இந்து வந்து எழும் மாட வீதி எழில் கொள் காழி நகர் கவுணியன் – தேவா-சம்:2025/1
பெண்ணுரு ஆணுரு அல்லா பிரமபுர நகர் மேய – தேவா-சம்:2177/1
பகரும் நகர் நல்ல கழுமலம் நாம் கைதொழுது பாடும் ஊரே – தேவா-சம்:2224/4
நன் நீர பூம் புறவம் கொச்சைவயம் சிலம்பன் நகர் ஆம் நல்ல – தேவா-சம்:2226/3
அண்ணல் நகர் கொச்சைவயம் தண் புறவம் சீர் அணி ஆர் காழி – தேவா-சம்:2227/2
மன்னும் கொன்றை மத மத்தம் சூடினான் மா நகர்
அன்னம் தங்கும் பொழில் சூழ் அகத்தியான்பள்ளியை – தேவா-சம்:2292/2,3
அறை கழல் ஈசன் ஆளும் நகர் மேவி என்றும் அழகா இருப்பது அறிவே – தேவா-சம்:2376/4
கொந்து அணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேய – தேவா-சம்:2441/1
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
காவல் மிக்க மா நகர் காய்ந்து வெம் கனல் பட – தேவா-சம்:2544/3
வாழி மா நகர் சிரபுரம் தொழுது எழ வல்வினை அடையாவே – தேவா-சம்:2577/4
மாவும் பூகமும் கதலியும் நெருங்கு மாதோட்ட நன் நகர் மன்னி – தேவா-சம்:2635/3
ஞாலம் எங்கும் பலி கொண்டு உழல்வார் நகர் ஆவது – தேவா-சம்:2792/2
புண்ணியா புனிதா புகர் ஏற்றினை புகலி நகர்
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/5,6
புண்ணியர் தொழுது எழு புகலி நகர்
விண்ணவர் அடி தொழ விளங்கினானை – தேவா-சம்:2833/1,2
பூந்தராய் நகர் மேயவன் பொன் கழல் – தேவா-சம்:2847/2
பூந்தராய் நகர் கோயில்கொண்டு கை – தேவா-சம்:2854/3
புண்ணிய நான்மறையோர்கள் ஏத்தும் புகலி நகர்
பெண்ணின் நல்லாளொடும் வீற்றிருந்த பெருமான் அன்றே – தேவா-சம்:2867/3,4
பூம் படுகல் இள வாளை பாயும் புகலி நகர்
காம்பு அன தோளியோடும் இருந்த கடவுள் அன்றே – தேவா-சம்:2868/3,4
பொருப்பு அன மா மணி மாடம் ஓங்கும் புகலி நகர்
விருப்பின் நல்லாளொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2869/3,4
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர்
மங்கை நல்லாளொடும் வீற்றிருந்த மணவாளனே – தேவா-சம்:2870/3,4
பூ மல்கு தண் பொழில் மன்னும் அம் தண் புகலி நகர்
கோமள மாதொடும் வீற்றிருந்த குழகன் அன்றே – தேவா-சம்:2871/3,4
பொரு விடை ஒன்று உகந்து ஏறினானும் புகலி நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந்த அழகன் அன்றே – தேவா-சம்:2872/3,4
போர்ப்பதுசெய்து அணி மாடம் ஓங்கும் புகலி நகர்
பார்ப்பதியோடு உடன் வீற்றிருந்த பரமன் அன்றே – தேவா-சம்:2873/3,4
பொன் நெடும் கோல் கொடுத்தானும் தண் புகலி நகர்
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/3,4
புன்னை பொன் தாது உதிர் மல்கும் அம் தண் புகலி நகர்
மின் இடை மாதொடும் வீற்றிருந்த விமலன் அன்றே – தேவா-சம்:2875/3,4
புண்டரீகம் மலர் பொய்கை சூழ்ந்த புகலி நகர்
வண்டு அமர் கோதையொடும் இருந்த மணவாளனே – தேவா-சம்:2876/3,4
பூம் கமழ் கோதையொடும் இருந்தான் புகலி நகர்
பாங்கனை ஞானசம்பந்தன் சொன்ன தமிழ் பத்து இவை – தேவா-சம்:2877/1,2
புன்னை அம் பொழில் அணி பூந்தராய் நகர்
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/3,4
போது அணி பொழில் அமர் பூந்தராய் நகர்
தாது அணி குழல் உமை_தலைவர் காண்-மினே – தேவா-சம்:2933/3,4
பொரு கடல் புடை தரு பூந்தராய் நகர்
கருக்கிய குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2934/3,4
பூகம் ஆர் பொழில் அணி பூந்தராய் நகர்
பாகு அமர் மொழி உமை_பங்கர் காண்-மினே – தேவா-சம்:2935/3,4
புள் அணி புறவினில் பூந்தராய் நகர்
கள் அணி குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2936/3,4
துங்கு இயல் தானவர் தோற்றம் மா நகர்
அங்கியில் வீழ்தர ஆய்ந்த அம்பினர் – தேவா-சம்:2937/1,2
பொங்கிய கடல் அணி பூந்தராய் நகர்
அம் கயல் அன கணி அரிவை_பங்கரே – தேவா-சம்:2937/3,4
புண்டரீக வயல் பூந்தராய் நகர்
வண்டு அமர் குழலி-தன் மணாளர் காண்-மினே – தேவா-சம்:2938/3,4
பூசுரர் பொலிதரு பூந்தராய் நகர்
காசை செய் குழல் உமை_கணவர் காண்-மினே – தேவா-சம்:2939/3,4
பூமகன் அறிகிலா பூந்தராய் நகர்
கோமகன் எழில்பெறும் அரிவை கூறரே – தேவா-சம்:2940/3,4
புத்தரும் அறிவு ஒணா பூந்தராய் நகர்
கொத்து அணி குழல் உமை_கூறர் காண்-மினே – தேவா-சம்:2941/3,4
புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர்
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/1,2
பூதம் முன் இயல்பு உடை புனிதர் பொன் நகர்
கோதனம் வழிபட குலவு நான்மறை – தேவா-சம்:2977/2,3
தொக்க நல் விடை உடை சோதி தொல் நகர்
தக்க நல் வானவர் தலைவர் நாள்-தொறும் – தேவா-சம்:2978/2,3
புடை மலி சடைமுடி அடிகள் பொன் நகர்
படை மலி மழுவினர் பைம் கண் மூரி வெள் – தேவா-சம்:2979/2,3
ஒப்பு உரை மேனி எம் உடையவன் நகர்
அப்பொடு மலர் கொடு அங்கு இறைஞ்சி வானவர் – தேவா-சம்:2981/2,3
செம் சடைமுடி உடை தேவன் நன் நகர்
விஞ்சையர் தொழுது எழு விசயமங்கையே – தேவா-சம்:2985/3,4
மட அனம் நடை பயில் வைகல் மா நகர்
குட திசை நிலவிய மாடக்கோயிலே – தேவா-சம்:2991/3,4
மடம் உடையவர் பயில் வைகல் மா நகர்
வடமலை அனைய நல் மாடக்கோயிலே – தேவா-சம்:2996/3,4
அரிசில் அம் பொரு புனல் அம்பர் மா நகர்
குரிசில் செங்கண்ணவன் கோயில் சேர்வரே – தேவா-சம்:2998/3,4
அறை புனல் நிறை வயல் அம்பர் மா நகர்
இறை புனை எழில் வளர் இடம் அது என்பரே – தேவா-சம்:3000/3,4
மரவம் மல்கு எழில் நகர் மருவி வாழ்வரே – தேவா-சம்:3001/4
அங்கு அணி விழவு அமர் அம்பர் மா நகர்
செம் கண் நல் இறை செய்த கோயில் சேர்வரே – தேவா-சம்:3002/3,4
நிழல் வளர் நெடு நகர் இடம் அது என்பரே – தேவா-சம்:3003/4
புகலிடம் நெடு நகர் புகுவர் போலுமே – தேவா-சம்:3004/4
அரியவர் வள நகர் அம்பர் இன்பொடு – தேவா-சம்:3005/3
அழிது அலை பொரு புனல் அம்பர் மா நகர்
உழிதலை ஒழிந்து உளர் உமையும் தாமுமே – தேவா-சம்:3007/3,4
புதைத்தவன் நெடு நகர் புரங்கள் மூன்றையும் – தேவா-சம்:3045/3
கண்ணின் நல்லஃது உறும் கழுமல வள நகர்
பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3052/3,4
காதை ஆர் குழையினன் கழுமல வள நகர்
பேதையாள் அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3053/3,4
கண் துணை நெற்றியான் கழுமல வள நகர்
பெண் துணை ஆக ஓர் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3054/3,4
கயல் வயல் குதிகொளும் கழுமல வள நகர்
பெயர் பல துதிசெய பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3055/3,4
கடை உயர் மாடம் ஆர் கழுமல வள நகர்
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/3,4
கற்ற நல் வேதியர் கழுமல வள நகர்
சிற்றிடை பேர் அல்குல் திருந்து_இழை அவளொடும் – தேவா-சம்:3057/2,3
கறை வளர் பொழில் அணி கழுமல வள நகர்
பிறை வளர் சடைமுடி பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3058/3,4
கருக்கு வாள் அருள்செய்தான் கழுமல வள நகர்
பெருக்கும் நீரவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3059/3,4
கடி கமழ் பொழில் அணி கழுமல வள நகர்
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/3,4
காருறு பொழில் வளர் கழுமல வள நகர்
பேர் அறத்தாளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3061/3,4
கரும் தடம் தேன் மல்கு கழுமல வள நகர்
பெரும் தடம் கொங்கையொடு இருந்த எம்பிரான்-தனை – தேவா-சம்:3062/1,2
சாடினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3086/4
தன்னினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3087/4
தாரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3091/4
சதிரினார் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3092/4
தணிவினர் வள நகர் சக்கரப்பள்ளியே – தேவா-சம்:3093/4
கண்நுதலவன் அடி கழுமல வள நகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/2,3
பொரு புனல் புடை அணி புறவ நன் நகர் மனன் – தேவா-சம்:3117/1
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழ செய்த பாவம் – தேவா-சம்:3419/3
நிறையின் ஆர் நீலநக்கன் நெடு மா நகர் என்று தொண்டர் – தேவா-சம்:3426/2
நன்மை இலா வல் அவுணர் நகர் மூன்றும் ஒரு நொடியில் – தேவா-சம்:3497/2
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
தொழுது உலகில் இழுகும் மலம் அழியும் வகை கழுவும் உரை கழுமல நகர்
பழுது இல் இறை எழுதும் மொழி தமிழ் விரகன் வழிமொழிகள் மொழி தகையவே – தேவா-சம்:3525/3,4
இலங்கை நகர் மன்னன் முடி ஒரு பதினொடு இருபது தோள் நெரிய விரலால் – தேவா-சம்:3555/1
மடை கயல் வயல் கொள் மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3590/3
மந்தம் மலி சோலை மழபாடி நகர் நீடு பழையாறை அதனுள் – தேவா-சம்:3591/1
சண்பை நகர் ஈசன் அடி தாழும் அடியார்-தமது தன்மை அதுவே – தேவா-சம்:3609/4
சாரின் முரல் தெண் கடல் விசும்புற முழங்கு ஒலி கொள் சண்பை நகர் மேல் – தேவா-சம்:3613/2
வெற்பு அரையன் மங்கை ஒருபங்கர் நகர் என்பர் திரு வேதிகுடியே – தேவா-சம்:3636/4
பல்ல பட நாகம் விரி கோவணவர் ஆளும் நகர் என்பர் அயலே – தேவா-சம்:3652/2
போது இயல் பொழில் அணி புறவ நன் நகர் உறை புனிதனை – தேவா-சம்:3711/1
செறியுறு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3723/4
சினம் முதிர் விடை உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3724/4
திரிதரு சரிதையர் உறைதரு வள நகர் சேறையே – தேவா-சம்:3725/4
செடி படு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3726/4
செம் தழல் நிறம் உடை அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3727/4
சித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3728/4
சேடர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3729/4
சிட்டர்-தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே – தேவா-சம்:3730/4
சென்று உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே – தேவா-சம்:3731/4
திகழ்தரு சடைமுடி அடிகள்-தம் வள நகர் சேறையே – தேவா-சம்:3732/4
நல் திறம் உறு கழுமல நகர் ஞானசம்பந்தன – தேவா-சம்:3744/2
வித்தகர் உறைவது விரி பொழில் வள நகர் விளமரே – தேவா-சம்:3745/4
வேடம் அது உடையவர் வியல் நகர் அது சொலில் விளமரே – தேவா-சம்:3748/4
வெண் தலை பலி கொளும் விமலர்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3749/4
வினை கெட அருள்புரி தொழிலினர் செழு நகர் விளமரே – தேவா-சம்:3750/4
விண் கடல் விடம் மலி அடிகள்-தம் வள நகர் விளமரே – தேவா-சம்:3752/4
வெள்ளிய பிறை அணி சடையினர் வள நகர் விளமரே – தேவா-சம்:3754/4
வியல் நகர் துருத்தியார் இரவிடத்து உறைவர் வேள்விக்குடியே – தேவா-சம்:3776/4
வாழி எம்மான் எனக்கு எந்தை மேய வலஞ்சுழி மா நகர் மேல் – தேவா-சம்:3944/1
அகலம் ஆர் தரை புகலும் நான்மறைக்கு இகலிலோர்கள் வாழ் புகலி மா நகர்
பகல் செய்வோன் எதிர் சகல சேகரன் அகில நாயகனே – தேவா-சம்:3980/1,2
காழி மா நகர் கடவுள் நாமமே கற்றல் நல் தவமே – தேவா-சம்:3987/2
வேலின் நேர்தரு கண்ணினாள் உமை_பங்கன் அங்கணன் மிழலை மா நகர்
ஆல நீழலில் மேவினான் அடிக்கு அன்பர் துன்பு இலரே – தேவா-சம்:3990/1,2
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர்
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/1,2
வென்றி சேர் கொடி மூடு மா மதில் மிழலை மா நகர் மேவி நாள்-தொறும் – தேவா-சம்:3993/1
போதகம்-தனை உரிசெய்தோன் புயல் நேர் வரும் பொழில் மிழலை மா நகர்
ஆதரம் செய்த அடிகள் பாதம் அலால் ஒர் பற்று இலமே – தேவா-சம்:3994/1,2
போர் அணாவு முப்புரம் எரித்தவன் பொழில்கள் சூழ்தரு மிழலை மா நகர்
சேரும் ஈசனை சிந்தைசெய்பவர் தீவினை கெடுமே – தேவா-சம்:3996/1,2
புத்தர் கை சமண் பித்தர் பொய் குவை வைத்த வித்தகன் மிழலை மா நகர்
சித்தம்வைத்தவர் இ தலத்தினுள் மெய் தவத்தவரே – தேவா-சம்:3999/1,2
கள் உலாம் மலர் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4026/4
கற்றிலா மனம் கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4027/4
கரும்பு மொய்த்து எழு கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பு அதே – தேவா-சம்:4029/4
கதிர் கொள் பூண் முலை கம்பம் இருப்பதே காஞ்சி மா நகர் கம்பம் இருப்பதே – தேவா-சம்:4030/4
கடல் ஒலி ஓதம் மோத வந்து அலைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4068/4
கன்னியர் ஆட கடல் ஒலி மலியும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4069/4
காருறு செம்மை நன்மையால் மிக்க கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4070/4
கண்ணினால் இன்பம் கண்டு ஒளி பரக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4071/4
கருதினார் உலகில் கருத்து உடையார் சேர் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4072/4
கல் துறை வரை கொள் கரைக்கு வந்து உரைக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4073/4
கலை களித்து ஏறி கானலில் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4074/4
கரக்கும் ஆறு அறியா வண்மையால் வாழும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4075/4
கரு வரை சூழ்ந்த கடலிடை மிதக்கும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4076/4
கரும் தடம் கண்ணின் மங்கைமார் கொய்யும் கழுமல நகர் எனல் ஆமே – தேவா-சம்:4077/4
கானல் அம் கழனி ஓதம் வந்து உலவும் கழுமல நகர் உறைவார் மேல் – தேவா-சம்:4078/1
அடையலர் தொல் நகர் மூன்று எரித்து அன்ன – தேவா-சம்:4133/1
தில்லை மா நகர் சிற்றம்பலவனார்க்கு – தேவா-அப்:1074/3
வெண்ணி தொல் நகர் மேய வெண் திங்கள் ஆர் – தேவா-அப்:1234/1
ஒல்லை சென்று அடையும் கடம்பூர் நகர்
செல்வ கோயில் திரு கரக்கோயிலே – தேவா-அப்:1267/3,4
பொடிகள் பூசிய பூந்துருத்தி நகர்
அடிகள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1386/3,4
பூத்த நீள் பொழில் பூந்துருத்தி நகர்
தீர்த்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1387/3,4
பூவின்_நாயகன் பூந்துருத்தி நகர்
தேவன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1389/3,4
பொன் பொன்னார் செல்வ பூந்துருத்தி நகர்
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/3,4
புல்லம் பேசியும் பூந்துருத்தி நகர்
செல்வன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1391/3,4
பொருத்தனாகிலும் பூந்துருத்தி நகர்
திருத்தன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1392/3,4
பொருத நீர் வரு பூந்துருத்தி நகர்
சதுரன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1393/3,4
பொடிக்க ஊன்றிய பூந்துருத்தி நகர்
படி கொள் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1395/3,4
எம் பொனார் உறை வேட்களம் நல் நகர்
இன்பம் சேவடி ஏத்தி இருப்பதே – தேவா-அப்:1490/3,4
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
நாதன் மேவிய நல்லம் நகர் தொழ – தேவா-அப்:1502/3
தங்கு வேள்வியர் தாம் பயிலும் நகர்
செங்கண்மால் இடம் ஆர் திரு வாஞ்சியம் – தேவா-அப்:1746/2,3
திருத்தும் சேவடியான் திகழும் நகர்
ஒருத்தி பாகம் உகந்தவன் வாஞ்சியம் – தேவா-அப்:1749/2,3
வாமதேவன் வள நகர் வைகலும் – தேவா-அப்:1978/1
பலி தேர்ந்து அழகு ஆய பண்பர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2445/4
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
பரவும் அடியார்க்கு பாங்கர்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2447/4
பாறு உண் தலையில் பலியார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2448/4
பாரார் பரவப்படுவார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2449/4
பால விருத்தரும் ஆனார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2450/4
பாய்ந்த படர் கங்கை ஏற்றார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2451/4
பார் ஆர் முழவத்து இடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2452/4
பாண்டவரில் பார்த்தனுக்கு பரிந்தார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2453/4
படையா பல் பூதம் உடையார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2454/4
நெய்த்தான நல் நகர் என்று ஏத்தி நின்று நினையுமா நினைந்த-கால் உய்யல் ஆமே – தேவா-அப்:2503/4
கம்பனே கச்சி மா நகர் உளானே கடி மதில்கள் மூன்றினையும் பொடியா எய்த – தேவா-அப்:2527/2
வெண் தலையில் பலி கொண்ட விகிர்தர் போலும் வியன் வீழிமிழலை நகர் உடையார் போலும் – தேவா-அப்:2622/3
பொருப்பு_அரையன் மட பாவை இடப்பாலாரும் பூந்துருத்தி நகர் மேய புராணனாரும் – தேவா-அப்:2677/2
மடு ஆர் தென் மதுரை நகர் ஆலவாயில் மறி கடல் சூழ் புனவாயில் மாடம் நீடு – தேவா-அப்:2803/3
அம்பர் நகர் பெரும் கோயில் அமர்கின்றான் காண் அயவந்தி உள்ளான் காண் ஐயாறன் காண் – தேவா-அப்:2948/3
ஊர் அடங்க ஒற்றி நகர் பற்றிக்கொண்டார் உடல் உறு நோய் தீர்த்து என்னை ஆட்கொண்டாரே – தேவா-அப்:3030/4
பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார் – தேவா-சுந்:189/2
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும் – தேவா-சுந்:405/3
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும் – தேவா-சுந்:408/3
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:593/4
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:594/4
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:595/4
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:596/4
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:597/4
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:598/4
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:599/4
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:600/4
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே – தேவா-சுந்:601/4
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும் – தேவா-சுந்:602/3
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட – தேவா-சுந்:700/3
மேல்
நகர்-தன் (9)
புரைக்கும் பொழில் பூம் புகலி நகர்-தன் மேல் – தேவா-சம்:326/2
கறை அது கண்டம் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:424/3
காலனை காலால் காய்ந்தார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:425/3
கண்ணிடை மணியின் ஒப்பார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:426/3
காமனை காய்ந்த கண்ணார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:427/3
கானவர் காள_கண்டர் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:428/3
காயமாய் காயத்து உள்ளார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:429/3
கண்ணினை மூன்றும் கொண்டார் காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:430/3
கல்வியை கரை இலாத காஞ்சி மா நகர்-தன் உள்ளால் – தேவா-அப்:431/3
மேல்
நகர்-தன்னை (1)
ஈசன் நகர்-தன்னை இணை இல் சம்பந்தன் – தேவா-சம்:881/2
மேல்
நகர்-தனையே (1)
நினையே அடியார் தொழ நெடு மதில் புகலி நகர்-தனையே
இடம் மேவினை தவநெறி அருள் எமக்கே – தேவா-சம்:2825/5,6
மேல்
நகர்-வாய் (12)
தேர் ஊரும் நெடு வீதி செழும் கச்சி மா நகர்-வாய்
நீர் ஊரும் மலர் பொய்கை நெறிக்காரைக்காட்டாரே – தேவா-சம்:3493/3,4
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய்
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை – தேவா-சுந்:218/1,2
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:498/3,4
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:499/3,4
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:500/3,4
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:501/3,4
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய்
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:502/3,4
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:503/3,4
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:504/3,4
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:505/3,4
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே – தேவா-சுந்:506/3,4
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை – தேவா-சுந்:507/1,2
மேல்
நகர்க்கு (5)
புறவ மா நகர்க்கு இறைவனே என தெறகிலா வினையே – தேவா-சம்:3985/2
கொச்சை மா நகர்க்கு அன்பு செய்பவர் குணங்கள் கூறு-மினே – தேவா-சம்:3988/2
பூத_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
ஆதி சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1388/3,4
பொதுவின்_நாயகன் பூந்துருத்தி நகர்க்கு
அதிபன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1394/3,4
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
மேல்
நகர்க்கும் (1)
வியல் நிலம் முற்றுக்கும் விண்ணுக்கும் நாகர் வியல் நகர்க்கும்
இயபரம் ஆவன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:974/3,4
மேல்
நகர்கள்தான் (1)
ஆறினொடு கீறு மதி ஏறு சடை ஏறன் அடியார் நகர்கள்தான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறன் நமை ஆளும் அரன் ஊர் – தேவா-சம்:3597/1,2
மேல்
நகர்தான் (22)
கூறு நன்கு உடையவன் குளிர் நகர்தான்
நாறு நன் குர விரி வண்டு கெண்டி – தேவா-சம்:1211/2,3
மேவி நன்கு இருந்தது ஒர் வியல் நகர்தான்
பூவில் வண்டு அமர்தரு பொய்கை அன்ன – தேவா-சம்:1213/2,3
அங்கு அளவு அறிவு அரியவன் நகர்தான்
கங்குலும் பறவைகள் கமுகு-தொறும் – தேவா-சம்:1215/2,3
நலிதரு முப்புரங்கள் எரிசெய்த நாதன் நலமா இருந்த நகர்தான்
கலி கெட அந்தணாளர் கலை மேவு சிந்தை உடையார் நிறைந்து வளர – தேவா-சம்:2372/2,3
சூரைகள் பம்மி விம்மு சுடுகாடு அமர்ந்த சிவன் மேய சோலை நகர்தான்
தேரைகள் ஆரை சாய மிதி கொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவள – தேவா-சம்:2377/2,3
கறு மலர் கண்டம் ஆக விடம் உண்ட காளை இடம் ஆய காதல் நகர்தான்
வெறு மலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின் விடு போது அலர்ந்த விரை சூழ் – தேவா-சம்:2379/2,3
ஒளிர் தரு திங்கள் சூடி உமை பாகம் ஆக உடையான் உகந்த நகர்தான்
குளிர் தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டு தானும் முரல – தேவா-சம்:2380/2,3
காடு இடம் ஆக நின்று கனல் ஆடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்
வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால் – தேவா-சம்:2381/2,3
ஆகம் ஓர்பாகம் ஆக அனல் ஆடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்
ஊகமொடு ஆடு மந்தி உகளும் சிலம்ப அகில் உந்தி ஒண் பொன் இடறி – தேவா-சம்:2382/2,3
வகை மலி வன்னி கொன்றை மத மத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்
புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகி – தேவா-சம்:2383/2,3
உலம் மிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்
நிலம் மிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனை – தேவா-சம்:2384/2,3
அற உரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்
புற விரி முல்லை மௌவல் குளிர் பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளி – தேவா-சம்:2385/2,3
வினை மிகு வேதம் நான்கும் விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்
நனி மிகு தொண்டர் நாளும் அடி பரவல்செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2386/3,4
செற்றது எயில் உற்றது உமை அற்றவர்கள் நல் துணைவன் உற்ற நகர்தான்
சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய் – தேவா-சம்:3527/2,3
கீதமொடு நீதி பல ஓதி மறவாது பயில் நாதன் நகர்தான்
தாது பொதி போது விட ஊது சிறை மீது துளி கூதல் நலிய – தேவா-சம்:3531/2,3
நின்று அமரர் என்றும் இறைவன்-தன் அடி சென்று பணிகின்ற நகர்தான்
துன்று மலர் பொன் திகழ்செய் கொன்றை விரை தென்றலொடு சென்று கமழ – தேவா-சம்:3532/2,3
வரிய வளை அரிய கணி உருவினொடு புரிவினவர் பிரிவு இல் நகர்தான்
பெரிய எரி உருவம் அது தெரிய உரு பரிவு தரும் அருமை அதனால் – தேவா-சம்:3534/2,3
காரின் மலி கொன்றை விரி தார் கடவுள் காதல்செய்து மேய நகர்தான்
பாரின் மலி சீர் பழைசை பட்டிசுரம் ஏத்த வினை பற்று அழியுமே – தேவா-சம்:3582/3,4
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான்
முன்றில் மிசை நின்ற பலவின் கனிகள் தின்று கறவை குருளைகள் – தேவா-சம்:3598/2,3
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான்
மை சில் முகில் வைச்ச பொழில் – தேவா-சம்:3601/2,3
தோடர் தெரி கீளர் சரி கோவணவர் ஆவணவர் தொல்லை நகர்தான்
பாடல் உடையார்கள் அடியார்கள் மலரோடு புனல் கொண்டு பணிவார் – தேவா-சம்:3638/2,3
தக்க அருள் பக்கமுற வைத்த அரனார் இனிது தங்கும் நகர்தான்
கொக்கு அரவமுற்ற பொழில் வெற்றி நிழல் பற்றி வரி வண்டு இசை குலா – தேவா-சம்:3639/2,3
மேல்
நகர்தானே (17)
பொதி ஆர் பொழில் சூழ் புகலி நகர்தானே – தேவா-சம்:316/4
பொன் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:317/4
பொலியும் புனல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:318/4
புயல் ஆர் கடல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:319/4
போது ஆர் பொழில் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:320/4
புலம் ஆர் வயல் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:321/4
பொறுத்தான் இடம் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:322/4
பொழிலால் மலி பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:323/4
பூண்டான் நகர் பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:324/4
புடை ஆர்தரு பூம் புகலி நகர்தானே – தேவா-சம்:325/4
கல் ஆர் மதில் சூழ்ந்த காழி நகர்தானே – தேவா-சம்:875/4
களி வண்டு யாழ் செய்யும் காழி நகர்தானே – தேவா-சம்:876/4
காலன் காய்ந்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:877/4
கரவு இல் தடக்கையார் காழி நகர்தானே – தேவா-சம்:878/4
காலம் பகராதார் காழி நகர்தானே – தேவா-சம்:879/4
கங்கை தரித்தான் ஊர் காழி நகர்தானே – தேவா-சம்:880/4
நளிர் பூம் கொன்றை சூடினன் மேய நகர்தானே – தேவா-சம்:1083/4
மேல்
நகரம் (9)
நகரம் ஒரு மூன்றும் நலம் குன்ற வென்று உகந்தான் – தேவா-சம்:952/2
மங்கையொடு இனிது உறை வள நகரம்
செங்கயல் மிளிர் வயல் சிரபுரமே – தேவா-சம்:1175/3,4
கூறு அணிந்து இனிது உறை குளிர் நகரம்
சேறு அணி வள வயல் சிரபுரமே – தேவா-சம்:1177/3,4
விண்டவர்கள் தொல் நகரம் மூன்று உடனே வெந்து அவிய – தேவா-சம்:1953/3
கொழு மலரான் நன் நகரம் தோணிபுரம் கொச்சைவயம் சண்பை ஆய – தேவா-சம்:2231/2
உம்பரவர்_கோன் நகரம் என்ன மிக மன் உதவி மாணிகுழியே – தேவா-சம்:3626/4
மாசு இல் மதி சூடு சடை மா முடியர் வல் அசுரர் தொல் நகரம் முன் – தேவா-சம்:3628/1
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
சொல் ஆர்ந்த சோற்றுத்துறையான்-தன்னை தொல் நகரம் நல் நெறியால் தூர்ப்பான்-தன்னை – தேவா-அப்:2314/1
மேல்
நகரமும் (1)
நாளங்கடிக்கு ஓர் நகரமும் மாதிற்கு நன்கு இசைந்த – தேவா-அப்:1008/2
மேல்
நகரா (1)
நகரா நல ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:1676/3
மேல்
நகராய் (1)
கடி நகராய் வீற்றிருந்தான் கணபதீச்சுரத்தானே – தேவா-சம்:665/4
மேல்
நகராரே (39)
வெந்த வெண் நீறு மெய் பூசும் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:415/4
விடை தனை ஊர்தி நயந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:416/4
வேதமும் வேள்வியும் ஓவா வேட்கள நன் நகராரே – தேவா-சம்:417/4
விரை புல்கு பைம் பொழில் சூழ்ந்த வேட்கள நன் நகராரே – தேவா-சம்:418/4
வெண் நிற மால் விடை அண்ணல் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:419/4
வெறி வளர் கொன்றை அம் தாரார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:420/4
வெண்பொடி சேர் திருமார்பர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:421/4
வீழ்தரு கங்கை கரந்தார் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:422/4
வெரு உற ஊன்றிய பெம்மான் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:423/4
வித்தகர் வேத முதல்வர் வேட்கள நன் நகராரே – தேவா-சம்:424/4
பார் அணி திகழ் தரு நான்மறையாளர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:437/4
பக்கம் பல் பூதம் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:438/4
பன்னும் நான்மறைகள் பாடிட வருவார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:439/4
பஞ்சு சேர் மெல் அடி பாவையர் பயிலும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:440/4
பதி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:441/4
பாதி வெண் பிறை சடை வைத்த எம் பரமர் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:442/4
பாலனுக்கு அருள்கள் செய்த எம் அடிகள் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:443/4
படப்பையில் கொணர்ந்து பரு மணி சிதறும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:444/4
படி அது ஆக பாவையும் தாமும் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:445/4
பண்டு நாம் செய்த பாவங்கள் தீர்ப்பார் பாம்புர நன் நகராரே – தேவா-சம்:446/4
சங்கம் ஏறி முத்தம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:712/4
சாதகம் சேர் பாளை நீர் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:713/4
தகர புன்னை தாழை பொழில் சேர் சண்பை நகராரே – தேவா-சம்:714/4
சைவர் பாசுபதர்கள் வணங்கும் சண்பை நகராரே – தேவா-சம்:715/4
சலம் ஆர் கரியின் மருப்பு காட்டும் சண்பை நகராரே – தேவா-சம்:716/4
சாகரம் சேர் திரைகள் உந்தும் சண்பை நகராரே – தேவா-சம்:717/4
தரளத்தோடு பவளம் ஈனும் சண்பை நகராரே – தேவா-சம்:718/4
பண் தான் கொண்டு வண்டு பாடும் சண்பை நகராரே – தேவா-சம்:719/4
சாதி கீத வர்த்தமானர் சண்பை நகராரே – தேவா-சம்:720/4
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே – தேவா-சம்:722/4
பண் ஆர் களி வண்டு அறை பூம் சோலை பழன நகராரே – தேவா-சம்:723/4
பறையும் சங்கும் பலியும் ஓவா பழன நகராரே – தேவா-சம்:724/4
பரமன் பகவன் பரமேச்சுவரன் பழன நகராரே – தேவா-சம்:725/4
பலவின் கனிகள் திரை முன் சேர்க்கும் பழன நகராரே – தேவா-சம்:726/4
பாளை கமுகின் பழம் வீழ் சோலை பழன நகராரே – தேவா-சம்:727/4
பை ஆடு அரவம் உடனே வைத்தார் பழன நகராரே – தேவா-சம்:728/4
பைம் தாமரைகள் கழனி சூழ்ந்த பழன நகராரே – தேவா-சம்:729/4
படியார் பொடி ஆடு அகலம் உடையார் பழன நகராரே – தேவா-சம்:730/4
பண் தான் கெழும வண்டு யாழ் செய்யும் பழன நகராரே – தேவா-சம்:731/4
மேல்
நகராரை (1)
பார் மலிந்து ஓங்கி பரு மதில் சூழ்ந்த பாம்புர நன் நகராரை
கார் மலிந்து அழகு ஆர் கழனி சூழ் மாட கழுமல முது பதி கவுணி – தேவா-சம்:447/1,2
மேல்
நகரான் (5)
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
காழி நகரான் கலை ஞானசம்பந்தன் – தேவா-சம்:1872/1
வெண் கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/1,2
அந்தி மதி சூடிய எம்மானை அடி சேரும் அணி காழி நகரான்
சந்தம் நிறை தண் தமிழ் தெரிந்து உணரும் ஞானசம்பந்தனது சொல் – தேவா-சம்:3634/2,3
ஈடம் இனிதாக உறைவான் அடிகள் பேணி அணி காழி நகரான்
நாடிய தமிழ் கிளவி இன்னிசைசெய் ஞானசம்பந்தன் மொழிகள் – தேவா-சம்:3656/2,3
மேல்
நகரான்-தன்னை (1)
நீண்டானை நெடுங்கள மா நகரான்-தன்னை நேமி வான் படையால் நீள் உரவோன் ஆகம் – தேவா-அப்:2626/2
மேல்
நகரானே (10)
நல்லான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:915/4
நக்கன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:916/4
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நளிரும் வயல் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:918/4
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
நாசன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:920/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
நாகம் அரை ஆர்த்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:923/4
நறை கொள் பொழில் சூழ்ந்த நல்லம் நகரானே – தேவா-சம்:924/4
மேல்
நகரில் (18)
நல்லார் தொழும் நாகேச்சுர நகரில்
செல்வா என வல்வினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1722/3,4
தேம் காவி நாறும் திரு ஆரூர் தொல் நகரில்
பூங்கோயிலுள் மகிழ்ந்து போகாது இருந்தாரே – தேவா-அப்:191/3,4
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
நாவானை நாவினில் நல் உரை ஆனானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2821/4
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
நரை விடை நல் கொடி உடைய நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2823/4
நறவு ஆரும் பூம் கொன்றை சூடினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2824/4
நக்கனை வக்கரையானை நள்ளாற்றானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2825/4
நரி விரவு காட்டகத்தில் ஆடலானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2826/4
நால் ஆய மறைக்கு இறைவன் ஆயினானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2827/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:814/2,3
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:816/2,3
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:817/2,3
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில்
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/2,3
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:819/2,3
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:820/2,3
மேல்
நகரின் (1)
நன் நீர் வயல் நாகேச்சுர நகரின்
மன்னே என வல்வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1720/3,4
மேல்
நகரும் (1)
விருப்பவனை வேதியனை வேத வித்தை வெண்காடும் வியன் துருத்தி நகரும் மேவி – தேவா-அப்:2632/2
மேல்
நகருள் (15)
மாலை வெண் மதி தோயும் மா மதில் கச்சி மா நகருள்
ஏலம் நாறிய சோலை சூழ் ஏகம்பம் சேர இடர் கெடுமே – தேவா-சம்:1430/3,4
மாகம் தோய் மணி மாட மா மதில் கச்சி மா நகருள்
ஏகம்பத்து உறை ஈசன் சேவடி ஏத்த இடர் கெடுமே – தேவா-சம்:1432/3,4
கரவு இல் வண் கையினார்கள் வாழ் கலி கச்சி மா நகருள்
மரவம் சூழ் பொழில் ஏகம்பம் தொழ வல் வினை மாய்ந்து அறுமே – தேவா-சம்:1434/3,4
காரின் ஆர் மணி மாடம் ஓங்கு கழுமல நன் நகருள்
பாரின் ஆர் தமிழ் ஞானசம்பந்தன் பரவிய பத்தும் வல்லார் – தேவா-சம்:1436/2,3
நறவு ஆர் பொழில் நாகேச்சுர நகருள்
அறவா என வல்வினை ஆசு அறுமே – தேவா-சம்:1721/3,4
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள்
பகவா என வல்வினை பற்று அறுமே – தேவா-சம்:1723/3,4
நலம் ஆகிய நாகேச்சுர நகருள்
தலைவா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1724/3,4
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள்
சடையா என வல்வினைதான் அறுமே – தேவா-சம்:1726/3,4
நலம் பாவிய நாகேச்சுர நகருள்
சிலம்பா என தீவினை தேய்ந்து அறுமே – தேவா-சம்:1729/3,4
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:384/3
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:387/1
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:390/3
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை – தேவா-சுந்:392/3
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:815/2,3
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை – தேவா-சுந்:821/1,2
மேல்
நகரே (57)
தேனின் பொலி மொழியாளொடும் மேயான் திரு நகரே – தேவா-சம்:141/4
எயில் முன்பட எய்தான் அவன் மேய எழில் நகரே – தேவா-சம்:142/4
வளர் கொன்றையும் மத மத்தமும் வைத்தான் வள நகரே – தேவா-சம்:143/4
பெருமான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:144/4
பாகத்தவன் இமையோர் தொழ மேவும் பழ நகரே – தேவா-சம்:145/4
பெம்மான் அவன் இமையோர் தொழ மேவும் பெரு நகரே – தேவா-சம்:146/4
நிரவ சடைமுடி மேல் உடன் வைத்தான் நெடு நகரே – தேவா-சம்:147/4
பிட்டான் அவன் உமையாளொடும் மேவும் பெரு நகரே – தேவா-சம்:148/4
இறையும் அறிவு ஒண்ணாதவன் மேய எழில் நகரே – தேவா-சம்:149/4
பத்தர்க்கு அருள் செய்தான் அவன் மேய பழ நகரே – தேவா-சம்:150/4
கந்தத்தால் எண் திக்கும் கமழ்ந்து இலங்கு சந்தன காடு ஆர் பூ ஆர் சீர் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1359/4
கச்சத்தான் மெச்சி பூ கலந்து இலங்கு வண்டு இனம் கார் ஆர் கார் ஆர் நீள் சோலை கழுமல வள நகரே – தேவா-சம்:1360/4
கங்கைக்கு ஏயும் பொற்பு ஆர் கலந்து வந்த பொன்னியின் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1361/4
கண்டிட்டே செம் சொல் சேர் கவின் சிறந்த மந்திர காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1362/4
கைக்க பேர் யுக்கத்தே கனன்று மிண்டு தண்டலை காடே ஓடா ஊரே சேர் கழுமல வள நகரே – தேவா-சம்:1363/4
கற்றிட்டே எட்டு_எட்டு கலை துறை கரை செல காணாதாரே சேரா மெய் கழுமல வள நகரே – தேவா-சம்:1364/4
கத்திட்டோர் சட்டங்கம் கலந்து இலங்கும் நல் பொருள் காலே ஓவாதார் மேவும் கழுமல வள நகரே – தேவா-சம்:1365/4
கம்பத்து ஆர் தும்பி திண் கவுள் சொரிந்த மும்மத கார் ஆர் சேறு ஆர் மா வீதி கழுமல வள நகரே – தேவா-சம்:1366/4
கன்றுக்கே முன்றிற்கே கலந்து இலம் நிறைக்கவும் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1367/4
கட்டி கால் வெட்டி தீம் கரும்பு தந்த பைம் புனல் காலே வாரா மேலே பாய் கழுமல வள நகரே – தேவா-சம்:1368/4
நடு மா வயல் நாகேச்சுர நகரே
இடமா உறைவாய் என இன்புறுமே – தேவா-சம்:1728/3,4
தங்கு வெண் திரை கானல் தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2507/4
காவல் ஆர் மதில் சூழ்ந்த கடி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2508/4
உரிய நாமங்கள் ஏத்தும் ஒலி புனல் காழி நன் நகரே – தேவா-சம்:2509/4
வங்க வாள் மதி தடவும் மணி பொழில் காழி நன் நகரே – தேவா-சம்:2510/4
கங்கை நாடு உயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே – தேவா-சம்:2511/4
தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர் திகழ் காழி நன் நகரே – தேவா-சம்:2512/4
குடம் அது ஆர் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே – தேவா-சம்:2513/4
தார் கொள் வண்டு இனம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2514/4
ஆலும் சாலி நல் கதிர்கள் அணி வயல் காழி நன் நகரே – தேவா-சம்:2515/4
முத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே – தேவா-சம்:2516/4
புக உலகு புகழ எழில் திகழ நிகழ் அலர் பெருகு புகலி நகரே – தேவா-சம்:3516/4
சண்பை மொழி பண்ப முனி கண் பழிசெய் பண்பு களை சண்பை நகரே – தேவா-சம்:3522/4
ஆழிய சில் காழி செய ஏழ் உலகில் ஊழி வளர் காழி நகரே – தேவா-சம்:3523/4
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
சந்தம் மலி குந்தளம் நல் மாதினொடு மேவு பதி சண்பை நகரே – தேவா-சம்:3603/4
சங்கு புரி இப்பி தரள திரள் பிறங்கு ஒளி கொள் சண்பை நகரே – தேவா-சம்:3604/4
தாழை முகிழ் வேழம் மிகு தந்தம் என உந்து தகு சண்பை நகரே – தேவா-சம்:3605/4
சட்ட கலை எட்டு மருவு எட்டும் வளர் தத்தை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3606/4
தணம் கெழுவி ஏடு அலர் கொள் தாமரையில் அன்னம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3607/4
சாலி வயல் கோலம் மலி சேல் உகள நீலம் வளர் சண்பை நகரே – தேவா-சம்:3608/4
தருக்குலம் நெருக்கும் மலி தண் பொழில்கள் கொண்டல் அன சண்பை நகரே – தேவா-சம்:3610/4
சாலி மலி சோலை குயில் புள்ளினொடு கிள்ளை பயில் சண்பை நகரே – தேவா-சம்:3611/4
சாதி மணி தெண் திரை கொணர்ந்து வயல் புக எறிகொள் சண்பை நகரே – தேவா-சம்:3612/4
வடிவு உடை மேதி வயல் படியும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3901/4
வாய்த்த முத்தீ தொழில் நான்மறையோர் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3902/4
வைகலும் மா முழவம் அதிரும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3903/4
வானவர் நாள்-தொறும் வந்து இறைஞ்சும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3904/4
வற்று அறியா புனல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3905/4
வண்ணவண்ண பறை பாணி அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3906/4
வரை தரு தொல் புகழ் வாழ்க்கை அறா வலம்புர நன் நகரே – தேவா-சம்:3907/4
வண்டு இணை-தன்னொடு வைகு பொழில் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3908/4
வாருறு சோலை மணம் கமழும் வலம்புர நன் நகரே – தேவா-சம்:3909/4
வாவியின் நீர் வயல் வாய்ப்பு உடைய வலம்புர நன் நகரே – தேவா-சம்:3910/4
மை அமரும் பொழில் சூழும் வேலி வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3938/4
மல் இயலும் திரள் தோள் எம் ஆதி வலஞ்சுழி மா நகரே
புல்கிய வேந்தனை புல்கி ஏத்தி இருப்பவர் புண்ணியரே – தேவா-சம்:3940/3,4
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே – தேவா-சம்:3941/4
மேல்
நகரை (2)
சிவன் உறைதரு சிவபுர நகரை
கவுணியர் குலபதி காழியர்_கோன் – தேவா-சம்:1217/1,2
வல்லியம் தோல் உடை ஆடையினான் வலம்புர நன் நகரை
சொல்லிய பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர் தொல்வினை போய் – தேவா-சம்:3911/2,3
மேல்
நகல் (2)
நகல் ஆர் தலையும் வெண் பிறையும் நளிர் சடை மாட்டு அயலே – தேவா-சம்:680/1
நகல் இடம் பிறர்கட்கு ஆக நான்மறையோர்கள்-தங்கள் – தேவா-அப்:516/1
மேல்
நகவே (1)
உண்டு உடுக்கை இன்றியே நின்று ஊர் நகவே திரிவார் – தேவா-சம்:710/1
மேல்
நகழ (2)
நன்றுத்தான் நக்கு நாதன் ஊன்றலும் நகழ வீழ்ந்தான் – தேவா-அப்:460/3
நகழ மால் வரை கீழ் இட்டு அரக்கர்_கோனை நலன் அழித்து நன்கு அருளிச்செய்தான்-தன்னை – தேவா-அப்:2201/2
மேல்
நகு (36)
நரி ஆடிய நகு வெண் தலை உதையுண்டவை உருள – தேவா-சம்:103/2
அரவும் அலை புனலும் இள மதியும் நகு தலையும் – தேவா-சம்:130/3
நறை மலிதரும் அளறொடு முகை நகு மலர் புகை மிகு வளர் ஒளி – தேவா-சம்:220/1
நலம் மிகு திரு இதழி இன் மலர் நகு தலையொடு கனகியின் முகை – தேவா-சம்:231/1
சந்தம் இலங்கு நகு தலை கங்கை தண் மதியம் அயலே ததும்ப – தேவா-சம்:415/3
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
பல் ஆர் பகு வாய நகு வெண் தலை சூடி – தேவா-சம்:500/3
நன்று நகு நாள் மலரால் நல் இருக்கு மந்திரம் கொண்டு – தேவா-சம்:669/1
பின் தாழ் சடை மேல் நகு வெண் தலையர் பிரமன் தலை ஏந்தி – தேவா-சம்:768/1
செம் கண் அரவும் நகு வெண் தலையும் முகிழ் வெண் திங்களும் – தேவா-சம்:802/1
நனையும் சடை மேல் ஓர் நகு வெண் தலை சூடி – தேவா-சம்:904/2
நகு வெண் தலை ஏந்தி நானாவிதம் பாடி – தேவா-சம்:964/1
வண்டு அலர் கொன்றை நகு மதி புல்கு வார் சடையான் – தேவா-சம்:1169/2
அலை மலிதரு புனல் அரவொடு நகு தலை – தேவா-சம்:1339/2
நீர் நின்ற கங்கை நகு வெண் தலை சேர் செம் சடையான் நிகழும் கோயில் – தேவா-சம்:1387/2
நாண் இடத்தினில் வாழ்க்கை பேணி நகு தலையில் பலி தேர்ந்து – தேவா-சம்:1433/2
மூரல் வெண் முறுவல் நகு மொய் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1481/3
நகு வான் மதியோடு அரவும் புனலும் – தேவா-சம்:1723/1
நகு வார் பொழில் நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1723/3
நகு வாய் மலர் மேல் அயனும் நாகத்து_அணையானும் – தேவா-சம்:2121/1
வெள்ளம் நகு தலைமாலை விரி சடை மேல் மிளிர்கின்ற – தேவா-சம்:2191/3
கள்ளம் நகு வெண் தலையார் கடவூர்மயானம் அமர்ந்தார் – தேவா-சம்:2339/3
துன்று வார் சடை சுடர் மதி நகு தலை வடம் அணி சிர மாலை – தேவா-சம்:2609/1
விழி இலா நகு தலை விளங்கு இளம் பிறை – தேவா-சம்:2947/1
கோள் அரவு கொன்றை நகு வெண் தலை எருக்கு வனி கொக்கு இறகொடும் – தேவா-சம்:3593/1
பிரிதரு நகு தலை வடம் முடி மிசை அணி பெருமையர் – தேவா-சம்:3707/2
வித்தக நகு தலை உடையவர் இடம் விழிமிழலையே – தேவா-சம்:3714/4
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
தார் மலி நகு தலை உடைய நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3740/3
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
கிடந்து தான் நகு தலை கெடிலவாணரே – தேவா-அப்:101/4
முன் மாலை நகு திங்கள் முகிழ் விளங்கும் முடி சென்னி – தேவா-அப்:114/3
பாலை நகு பனி வெண் மதி பைம் கொன்றை – தேவா-அப்:173/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே – தேவா-சுந்:285/2
மேல்
நகுதலை (2)
தெண் நிலாவொடு திலகமும் நகுதலை திகழ வைத்தவர் மேய – தேவா-சம்:2588/2
நல் தவனை புற்று அரவம் நாணினானை நாணாது நகுதலை ஊண் நயந்தான்-தன்னை – தேவா-அப்:2689/1
மேல்
நகுதலையர் (1)
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர் – தேவா-சுந்:541/2
மேல்
நகுமால் (1)
விதிவிதி வேத கீதம் ஒரு பாடும் ஓத ஒரு பாடு மெல்ல நகுமால்
மது விரி கொன்றை துன்று சடை பாகம் மாதர் குழல் பாகம் ஆக வருவர் – தேவா-அப்:81/2,3
மேல்
நகுவர் (2)
நாணொடு கூடிய சாயினரேனும் நகுவர் அவர் இருபோதும் – தேவா-சம்:479/1
நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால் – தேவா-சம்:2556/2
மேல்
நகுவன (1)
நயம் முக உரையினர் நகுவன சரிதைகள் செய்து உழல்வார் – தேவா-சம்:3776/2
மேல்
நகை (27)
மூரல் முறுவல் வெண் நகை உடையாள் ஒருபாகம் – தேவா-சம்:190/1
நகை மலி தண் பொழில் சூழ்தரு காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:480/3
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
நகை ஆர் வெண் தலைமாலை முடிக்கு அணிந்த நாதன் இடம் நல் முத்தாறு – தேவா-சம்:1410/1
கொழும் தரளம் நகை காட்ட கோகநதம் முகம் காட்ட குதித்து நீர் மேல் – தேவா-சம்:1418/3
முத்து அன வெண் நகை ஒண் மலைமாது உமை பொன் அணி புணர் முலை இணை துணை அணைவதும் பிரியார் – தேவா-சம்:1468/3
கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே – தேவா-சம்:1985/4
சேலின் நேரன கண்ணி வெண் நகை மான் விழி திரு மாதை பாகம் வைத்து – தேவா-சம்:2007/1
நகை மலி முத்து இலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2383/4
நிரைத்த மாளிகை திருவின் நேர் அனார்கள் வெண் நகை
அரத்த வாய் மடந்தைமார்கள் ஆடும் ஆரூர் என்பதே – தேவா-சம்:2568/3,4
காவி அம் கரும் கண்ணினாள் கனி தொண்டை வாய் கதிர் முத்த நல் வெண் நகை
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/1,2
வாள் நிலா மதி போல் நுதலாள் மட மாழை ஒண் கணாள் வண் தரள நகை
பாண் நிலாவிய இன்னிசை ஆர் மொழி பாவையொடும் – தேவா-சம்:2817/1,2
கொங்கு சேர் குழலாள் நிழல் வெண் நகை கொவ்வை வாய் கொடி ஏர் இடையாள் உமை – தேவா-சம்:2820/1
வெண் தரள வாள் நகை நல் மாதர்கள் விளங்கும் எழில் வீழிநகரே – தேவா-சம்:3666/4
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே – தேவா-சம்:4019/3
குண்டனாய் தலை பறித்து குவி முலையார் நகை காணாது உழிதர்வேனை – தேவா-அப்:45/1
பதி ஒன்று நெடு வீதி பலர் காண நகை நாணாது உழிதர்வேற்கு – தேவா-அப்:48/2
நகை வளர் கொன்றை துன்று நகு வெண் தலையர் நளிர் கங்கை தங்கு முடியர் – தேவா-அப்:78/1
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
செம் துவர் வாய் கரும் கண் இணை வெண் நகை தேமொழியார் – தேவா-அப்:997/1
முல்லை வெண் நகை மொய் குழலாய் உனக்கு – தேவா-அப்:1522/1
தவள வெண் நகை மங்கை ஒர்பங்கினர் – தேவா-அப்:1580/2
நகை எட்டும் நாள் எட்டும் நன்மை எட்டும் நலம் சிறந்தார் மனத்தகத்து மலர்கள் எட்டும் – தேவா-அப்:2433/3
புக்கு அடைந்த வேதியற்காய் காலன் காய்ந்த புண்ணியன் காண் வெண் நகை வெள் வளையாள் அஞ்ச – தேவா-அப்:2847/1
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல் – தேவா-சுந்:704/1
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும் – தேவா-சுந்:856/2
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர் – தேவா-சுந்:1035/3
மேல்
நகைசெய் (1)
கன்றி எழ வென்றி நிகழ் துன்று புரம் அன்று அவிய நின்று நகைசெய்
என்தனது சென்று நிலை எந்தை-தன தந்தை அமர் இன்ப நகர்தான் – தேவா-சம்:3598/1,2
மேல்
நகைசெய்த (1)
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர் – தேவா-சம்:2472/2
மேல்
நகைசெய்தாய் (1)
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள் – தேவா-சுந்:6/2,3
மேல்
நகைசெய்தார் (1)
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனை கனல் எழ காய்ந்த எம் – தேவா-சம்:3102/2,3
மேல்
நகைசெய்ய (2)
நல மென்முலையாள் நகைசெய்ய நடம் – தேவா-சம்:1702/2
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
மேல்
நகைத்தலையே (1)
வேண்டி வருந்த நகை தலையே மிகைத்து அவரோடு நகைத்தலையே
பூண்டனர் சேரலும் மா பதியே புறவம் அமர்ந்த உமாபதியே – தேவா-சம்:4019/3,4
மேல்
நகைப்படுத்து (1)
நகைப்படுத்து அருளினான் ஊர் நான்மறைக்காடுதானே – தேவா-அப்:336/4
மேல்
நகையர் (1)
மருவலார் புரங்கள் மூன்றும் மாட்டிய நகையர் ஆகி – தேவா-அப்:560/3
மேல்
நகையன் (1)
முயல்வானை மூர்த்தியை தீர்த்தம் ஆன தியம்பகன் திரிசூலத்து அனல் நகையன்
கயல் பாயும் கண்டல் சூழ்வுண்ட வேலி கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2209/2,3
மேல்
நகையார் (2)
முலையார் அணி பொன் முளை வெண் நகையார் மூவா மதியினார் – தேவா-சம்:778/3
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/4
மேல்
நகையாள் (4)
முல்லை வெண் முறுவல் நகையாள் ஒளியீர் சொலீர் – தேவா-சம்:1484/3
முத்து ஏர் நகையாள் இடம் ஆக தம் மார்பில் வெண் நூல் பூண்டு – தேவா-சம்:2249/1
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே தோன்றி முளைத்தார் போலும் – தேவா-அப்:2906/3
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர் – தேவா-சுந்:102/1
மேல்
நகையினால் (1)
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால்
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ – தேவா-சுந்:786/1,2
மேல்
நகையினாள் (1)
கொல்லை முல்லை நகையினாள் ஓர்கூறு அது அன்றியும் போய் – தேவா-சம்:505/1
மேல்
நகையும் (1)
நாணும் ஓர்வு சார்வும் முன் நகையும் உட்கும் நன்மையும் – தேவா-சம்:3366/1
மேல்
நகையுளும் (1)
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு – தேவா-அப்:1974/1
மேல்
நங்கட்கு (1)
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
மேல்
நங்கள் (8)
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நங்கள் பெருமானை நல்லூர் பிரிவு இல்லா – தேவா-சம்:932/2
நாசம்செய்த நங்கள் பெருமான் அமர் கோயில் – தேவா-சம்:2163/2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
துங்கம் மிகு பொங்கு அரவு தங்கு சடை நங்கள் இறை துன்று குழல் ஆர் – தேவா-சம்:3602/1
நக்கனை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:847/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:692/4
மேல்
நங்கள்-தம் (1)
நங்கள்-தம் வினை கெட மொழிய வல்ல ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:2680/3
மேல்
நங்களுக்கு (2)
நங்களுக்கு அரும் கலம் நமச்சிவாயவே – தேவா-அப்:108/4
நங்களுக்கு அருளது என்று நான்மறை ஓதுவார்கள் – தேவா-அப்:316/1
மேல்
நங்களூர் (1)
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர் – தேவா-சுந்:315/2
மேல்
நங்காய் (1)
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
மேல்
நங்கை (47)
மல்கிய நுண் இடையாள் உமை நங்கை மறுக அன்று கையால் – தேவா-சம்:1170/1
பூ மருவும் குழலாள் உமை நங்கை பொருந்தியிட்ட நல்ல – தேவா-சம்:1171/3
துன்னு குழல் மங்கை உமை நங்கை சுளிவு எய்த – தேவா-சம்:1814/1
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார் – தேவா-சம்:2313/3
வரை சிலை ஆக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவ – தேவா-சம்:2399/3
பரம் மலி குழல் உமை நங்கை பங்கரை – தேவா-சம்:2942/2
உரை ஆர் பல் புகழாய் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சம்:3384/2
உடையவன் ஊனமில்லி உடனாய் உமை நங்கை என்னும் – தேவா-சம்:3395/3
செங்கயல் கண் மங்கை உமை நங்கை ஒருபங்கன் அமர் தேவூர் அதன் மேல் – தேவா-சம்:3602/2
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
பிறை நுதல் பேதை மாதர் உமை என்னும் நங்கை பிறழ் பாட நின்று பிணைவான் – தேவா-அப்:76/3
மலை மட மங்கையோடும் வட கங்கை நங்கை மணவாளர் ஆகி மகிழ்வர் – தேவா-அப்:80/1
நலம் மலி மங்கை நங்கை விளையாடி ஓடி நயன தலங்கள் கரமா – தேவா-அப்:141/1
மாலினுள் நங்கை அஞ்ச மதில் இலங்கைக்கு மன்னன் – தேவா-அப்:303/1
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
நறவு இள நறு மென் கூந்தல் நங்கை ஓர்பாகத்தானை – தேவா-அப்:580/2
காடுறு பதியர் போலும் கடி புனல் கங்கை நங்கை
சேடு எறி சடையர் போலும் தீவினை தீர்க்க வல்ல – தேவா-அப்:640/2,3
மின் நிறம் மிக்க இடை உமை நங்கை ஓர்பால் மகிழ்ந்தான் – தேவா-அப்:850/1
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த – தேவா-அப்:955/2
நங்கை அறியின் பொல்லாது கண்டாய் எங்கள் நாயகனே – தேவா-அப்:1000/4
நங்கை பாகம் வைத்த நறும் சோதியை – தேவா-அப்:1249/1
இச்சையால் உமை நங்கை வழிபட – தேவா-அப்:1538/2
கயல் பாய கடும் கலுழி கங்கை நங்கை ஆயிரம் ஆம் முகத்தினொடு வானில் தோன்றும் – தேவா-அப்:2268/3
தன்னை மறந்தாள் தன் நாமம் கெட்டாள் தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே – தேவா-அப்:2343/4
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர் – தேவா-சுந்:19/3
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய் – தேவா-சுந்:200/1
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய் – தேவா-சுந்:204/1
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர் – தேவா-சுந்:358/3
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை – தேவா-சுந்:385/2,3
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த – தேவா-சுந்:592/3
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:624/3
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:625/3
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:626/3
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:627/3
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:628/3
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:629/3
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:630/3
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற – தேவா-சுந்:631/3
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற – தேவா-சுந்:632/3
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு – தேவா-சுந்:633/2
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன் – தேவா-சுந்:922/1
மேல்
நங்கை-தன்னை (1)
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர் – தேவா-சுந்:505/2
மேல்
நங்கை_பங்கர்தாமே (1)
ஏய்ந்த உமை நங்கை_பங்கர்தாமே ஏழ் ஊழிக்கு அ புறமாய் நின்றார்தாமே – தேவா-அப்:2451/1
மேல்
நங்கை_பங்கா (1)
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா – தேவா-சுந்:536/1
மேல்
நங்கைக்கே (1)
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே
எங்கு வாங்கி கொடுத்தார் இதழியே – தேவா-அப்:1221/3,4
மேல்
நங்கைமீர் (2)
நங்கைமீர் இடைமருதர் இ நங்கைக்கே – தேவா-அப்:1221/3
நங்கைமீர் இதற்கு என் செய்கேன் நாளுமே – தேவா-அப்:1939/4
மேல்
நங்கையாள் (1)
நங்கையாள் உமையாள் உறை நாதனார் – தேவா-அப்:1287/1
மேல்
நங்கையாளும் (1)
ஊடினாள் நங்கையாளும் ஊடலை ஒழிக்க வேண்டி – தேவா-அப்:270/2
மேல்
நங்கையாளை (1)
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த – தேவா-சுந்:566/3
மேல்
நங்கையே (1)
நல்லை ஆயிடுகின்றனை நங்கையே – தேவா-அப்:1522/4
மேல்
நங்கையை (10)
மாடு அடுத்த மலர்க்கண்ணினாள் கங்கை நங்கையை
தோடு அடுத்த மலர் சடை என்-கொல் நீர் சூடிற்றே – தேவா-சம்:1497/3,4
சூடுவர் சடையிடை கங்கை நங்கையை
கூடுவர் உலகிடை ஐயம் கொண்டு ஒலி – தேவா-சம்:3024/1,2
உற்ற மால் வரை உமை நங்கையை பங்கமா உள்கினான் ஓர் – தேவா-சம்:3761/2
நங்கையை பாகமும் நயப்பர் தென் திசை – தேவா-அப்:99/3
நங்கையை பாகம் வைத்தார் ஞானத்தை நவில வைத்தார் – தேவா-அப்:294/1
நாகத்தை நங்கை அஞ்ச நங்கையை மஞ்ஞை என்று – தேவா-அப்:509/1
நங்கையை உடனே வைத்த நாதனார் – தேவா-அப்:1472/2
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய் – தேவா-சுந்:97/2
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ – தேவா-சுந்:202/1
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர் – தேவா-சுந்:333/3
மேல்
நங்கையொடு (1)
வாரின் மலி கொங்கை உமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்து அமரும் ஊர் – தேவா-சம்:3613/1
மேல்
நங்கையொடும் (5)
நல் தாழ் குழல் நங்கையொடும் உடன் ஆகி – தேவா-சம்:1856/2
ஊண் இயல்பு ஆக கொண்டு அங்கு உடனே உமை நங்கையொடும்
பேணிய கோயில் மன்னும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3396/3,4
ஓர் இடத்தே கரந்து அங்கு உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3397/3
ஒற்றை விடையினனாய் உமை நங்கையொடும் உடனே – தேவா-சம்:3399/3
ஓலம் இட அருளி உமை நங்கையொடும் உடனாய் – தேவா-சம்:3402/3
மேல்
நங்கையோடு (1)
நங்கையோடு நவின்ற நெய்த்தானனை – தேவா-அப்:1411/3
மேல்
நச்சம் (1)
நச்சம் மிடறு உடையார் நறும் கொன்றை நயந்து ஆளும் – தேவா-சம்:186/3
மேல்
நச்சி (8)
உச்சத்தான் நச்சி போல் தொடர்ந்து அடர்ந்த வெம் கண் ஏறு ஊரா ஊர் ஆம் நீள் வீதி பயில்வொடும் ஒலிசெய் இசை – தேவா-சம்:1360/2
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
மச்சம் மதம் நச்சி மதம சிறுமியை செய் தவ அச்ச விரத – தேவா-சம்:3524/3
கொச்சை முரவு அச்சர் பணிய சுரர்கள் நச்சி மிடை கொச்சை நகரே – தேவா-சம்:3524/4
ஆலியா வயல் புகும் அணிதரு கொச்சையே நச்சி மேவும் – தேவா-சம்:3757/3
நச்சி நாளும் நயந்து அடியார் தொழ – தேவா-அப்:1538/1
மேல்
நச்சிய (1)
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:997/4
மேல்
நச்சியே (2)
நச்சியே தொழு-மின் நும் மேல் வினை நையுமே – தேவா-சம்:1591/4
பிறை உறு செம் சடையார் விடையார் பிச்சை நச்சியே
வெறி உறு நாள் பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார் – தேவா-சம்:2893/1,2
மேல்
நச்சிலராகில் (1)
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார் – தேவா-சுந்:134/4
மேல்
நச்சினர் (1)
நல்லவர் தீயவர் எனாது நச்சினர்
செல்லல் கெட சிவமுத்தி காட்டுவ – தேவா-சம்:3034/1,2
மேல்
நச்சு (13)
நச்சு மிடற்றானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:935/3
வச்சத்தால் நச்சு சேர் வடம் கொள் கொங்கை மங்கைமார் வாரா நேரே மால் ஆகும் வச வல அவனது இடம் – தேவா-சம்:1360/3
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
பிச்சர் நச்சு அரவு அரை பெரிய சோதி பேணுவார் – தேவா-சம்:2521/3
நச்சு அரவ சடை மேல் நளிர் திங்களும் ஒன்ற வைத்து அங்கு – தேவா-சம்:3398/1
நச்சு அரவு கச்சு என அசைச்சு மதி உச்சியின் மிலைச்சு ஒரு கையால் – தேவா-சம்:3524/1
பாசுபத இச்சை வரி நச்சு அரவு கச்சை உடை பேணி அழகு ஆர் – தேவா-சம்:3577/3
நீரின் மலி புன் சடையர் நீள் அரவு கச்சை அது நச்சு இலையது ஓர் – தேவா-சம்:3582/1
மொச்சை பயில் இச்சை கடி பிச்சன் மிகு நச்சு அரவன் மொச்ச நகர்தான் – தேவா-சம்:3601/2
நச்சு அணி மிடறு உடை அடிகள் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3737/3
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த – தேவா-சுந்:612/1
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன் – தேவா-சுந்:849/2
மேல்
நச்சும் (1)
மெச்சும் சொல்லை நச்சும் புகழே – தேவா-சம்:3243/2
மேல்
நச்சுவார் (1)
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர் – தேவா-சுந்:435/1,2
மேல்
நச்சுவார்க்கு (1)
நச்சுவார்க்கு இனியர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:639/4
மேல்
நச்சேன் (1)
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
மேல்
நசை (1)
இட்டம் அது அமர் பொடி இசைதலின் நசை பெறு – தேவா-சம்:1327/1
மேல்
நசையால் (4)
குறி கலந்த இசை பாடலினான் நசையால் இ உலகு எல்லாம் – தேவா-சம்:12/1
போதில் அங்கு நசையால் வரி வண்டு இசை பாடும் புகலூரே – தேவா-சம்:13/4
வண்டு எலாம் நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1480/2
வான் உற்ற நசையால் இசை பாடும் வலஞ்சுழி – தேவா-சம்:1487/2
மேல்
நசையாலே (1)
சுற்றம் இருள் பற்றிய பல் பூதம் இசை பாட நசையாலே
கற்ற மறை உற்று உணர்வர் பற்றலர்கள் முற்றும் எயில் மாள – தேவா-சம்:3695/2,3
மேல்
நசையானை (1)
நசையானை நால் வேதத்து அப்பாலானை நல்குரவும் தீ பிணி நோய் காப்பான்-தன்னை – தேவா-அப்:2723/1
மேல்
நசையின் (1)
இசையும் ஈசனை நசையின் மேவினால் மிசைசெயா வினையே – தேவா-சம்:3992/2
மேல்
நசையினோடு (1)
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா – தேவா-சுந்:77/1
மேல்
நசையுறும் (1)
நசையுறும் நாவினர்தாமே – தேவா-சம்:3859/4
மேல்
நஞ்ச (1)
நஞ்ச நெஞ்சர்க்கு அருளும் நள்ளாறரே – தேவா-அப்:1756/4
மேல்
நஞ்சம் (78)
காரின் மல்கு கடல் நஞ்சம் அது உண்ட கடவுள் இடம் என்பர் – தேவா-சம்:15/3
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
மறை உடையான் மழுவாள் உடையான் வார்தரு மால் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:51/2
கடு வாள் இள அரவு ஆடு உமிழ் கடல் நஞ்சம் அது உண்டான் – தேவா-சம்:155/3
மை உண் நஞ்சம் மருவும் மிடற்றாரே – தேவா-சம்:278/4
கார் ஆர் கடலில் நஞ்சம் உண்ட கண்_நுதல் விண்ணவன் ஊர் – தேவா-சம்:692/2
முந்நீர் சூழ்ந்த நஞ்சம் உண்ட முதல்வர் மதனன்-தன் – தேவா-சம்:736/1
விண்ணவருக்காய் வேலையுள் நஞ்சம் விருப்பு ஆக – தேவா-சம்:1096/1
நச்சு அரவு ஆட்டிலர் போலும் நஞ்சம் மிடற்று இலர் போலும் – தேவா-சம்:2170/1
வளம் கவரும் வயல் கொச்சை வெங்குரு மா சிரபுரம் வன் நஞ்சம் உண்டு – தேவா-சம்:2272/3
திரை ஒலி நஞ்சம் உண்ட சிவன் மேய செல்வ திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2399/4
கடலிடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற்று இலங்கை அரையன் – தேவா-சம்:2417/2
ஆவ என்று அரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர் – தேவா-சம்:2508/3
கறுத்த நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் காலன் இன்னுயிர் – தேவா-சம்:2563/1
வெறித்த வேடன் வேலை நஞ்சம் உண்ட கண்டன் மேவும் ஊர் – தேவா-சம்:2570/2
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம்
உண்டு இறைஞ்சு வானவர்-தமை தாங்கிய இறைவனை உலகத்தில் – தேவா-சம்:2617/1,2
கடலுள் நஞ்சம் அமுது ஆக உண்ட கடவுள் இடம் – தேவா-சம்:2749/2
கருமையின் ஒளிர் கடல் நஞ்சம் உண்ட – தேவா-சம்:2827/1
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறை_கண்டனும் – தேவா-சம்:2914/1
பரவு வானவர்க்கு ஆக வார் கடல் நஞ்சம் உண்ட பரிசு அதே – தேவா-சம்:3204/4
நஞ்சம் இருள் கண்டம் உடை நாதன் அடியாரை நலியா வினைகளே – தேவா-சம்:3574/4
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர் இயன்ற தொகு சீர் – தேவா-சம்:3636/3
கண்டு அரவ ஒண் கடலின் நஞ்சம் அமுது உண்ட கடவுள் ஊர் – தேவா-சம்:3670/3
உண்ண வண்ணத்து ஒளி நஞ்சம் உண்டு உமையோடு உடன் ஆகி – தேவா-சம்:3906/1
கடலிடை வெம் கடு நஞ்சம் உண்ட கடவுள் விடை ஏறி – தேவா-சம்:3945/1
வேடன் ஆகி விசையற்கு அருளியே வேலை நஞ்சம் மிசையல் கருளியே – தேவா-சம்:4028/1
கண்டம் நஞ்சம் அடக்கினை கம்பமே கடவுள் நீ இடம் கொண்டது கம்பமே – தேவா-சம்:4031/4
அலை கடல் வெள்ளம் முற்றும் அலற கடைந்த அழல் நஞ்சம் உண்ட அவரே – தேவா-அப்:80/4
கடல்-தனில நஞ்சம் உண்டு காண்பு அரிது ஆகி நின்ற – தேவா-அப்:418/3
உண்டது ஓர் நஞ்சம் ஆகி உலகு எலாம் உய்ய உண்டான் – தேவா-அப்:440/2
ஊன் அகம் கழிந்த ஓட்டில் உண்பதும் ஒளி கொள் நஞ்சம்
ஆன் அக அஞ்சும் ஆடும் அடிகள் ஆரூரனாரே – தேவா-அப்:513/3,4
அருமை ஆம் நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:551/4
ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே – தேவா-அப்:555/4
கடலிடை நஞ்சம் உண்ட கறை அணி கண்டனார்தாம் – தேவா-அப்:567/2
செழு மலர் பாதம் காண தெண் திரை நஞ்சம் உண்ட – தேவா-அப்:605/2
கடைந்திட எழுந்த நஞ்சம் கண்டு பல் தேவர் அஞ்சி – தேவா-அப்:630/2
தடம் கடல் நஞ்சம் உண்டார் சாய்க்காடு மேவினாரே – தேவா-அப்:630/4
பரவை கடல் நஞ்சம் உண்டதும் இல்லை இ பார் முழுதும் – தேவா-அப்:798/1
பொறுத்தான் அமரர்க்கு அமுது அருளி நஞ்சம் உண்டு கண்டம் – தேவா-அப்:805/1
வேலை கடல் நஞ்சம் உண்டு வெள் ஏற்றொடும் வீற்றிருந்த – தேவா-அப்:826/1
எண்ணாது அமரர் இரக்க பரவையுள் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:919/1
நஞ்சம் மா நாகம் நகு சிர மாலை நகு வெண் தலை – தேவா-அப்:1042/3
வேலை கடல் நஞ்சம் உண்டாய் என் விண்ணப்பம் மேல் இலங்கு – தேவா-அப்:1043/1
நஞ்சம் ஆரமுது ஆக நயந்து கொண்டு – தேவா-அப்:1803/2
உண்ணா அரு நஞ்சம் உண்டான் தான் காண் ஊழித்தீ அன்னான் காண் உகப்பார் காண – தேவா-அப்:2171/1
ஓதத்து ஒலி கடல் வாய் நஞ்சம் உண்டார் உம்பரோடு அம் பொன்_உலகம் ஆண்டு – தேவா-அப்:2184/3
ஊர் எலாம் பலி ஏற்றார் அரவம் ஏற்றார் ஒலி கடல்-வாய் நஞ்சம் மிடற்றில் ஏற்றார் – தேவா-அப்:2185/2
வேலை கடல் நஞ்சம் உண்டார் போலும் மேல் வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும் – தேவா-அப்:2244/3
துரப்பர் தொடு கடலின் நஞ்சம் உண்பர் தூய மறைமொழியர் தீயால் ஒட்டி – தேவா-அப்:2258/2
பகை சுடராய் பாவம் அறுப்பான்-தன்னை பழியிலியாய் நஞ்சம் உண்டு அமுது ஈந்தானை – தேவா-அப்:2283/1
உண்ணா அரு நஞ்சம் உண்டார் போலும் ஊழித்தீ அன்ன ஒளியார் போலும் – தேவா-அப்:2303/2
வேலை சேர் நஞ்சம் மிடற்றான் கண்டாய் விண் தடவு பூம் கயிலை வெற்பன் கண்டாய் – தேவா-அப்:2323/1
அப்பு உறுத்த கடல் நஞ்சம் உண்டான்-தன்னை அமுது உண்டார் உலந்தாலும் உலவாதானை – தேவா-அப்:2349/3
கான கல்லால் கீழ் நிழலார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2368/2
காமனையும் கரி ஆக காய்ந்தார் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட_கண்டர் போலும் – தேவா-அப்:2369/1
வங்கம் மலி கடல் நஞ்சம் உண்டாய் போற்றி மத யானை ஈர் உரிவை போர்த்தாய் போற்றி – தேவா-அப்:2406/1
அலை ஆர் கடல் நஞ்சம் உண்டார்தாமே அமரர்களுக்கு அருள்செய்யும் ஆதிதாமே – தேவா-அப்:2445/1
உண்ணா அரு நஞ்சம் உண்டாய் நீயே ஊழி முதல்வனாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2469/2
அறத்தாய் அமுது ஈந்தாய் நீயே என்றும் யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2502/3
அறுத்தானை அமரர்களுக்கு அமுது ஈந்தானை யாவர்க்கும் தாங்க ஒணா நஞ்சம் உண்டு – தேவா-அப்:2522/3
அமையா அரு நஞ்சம் ஆர்ந்தாய் போற்றி ஆதிபுராணனாய் நின்றாய் போற்றி – தேவா-அப்:2643/3
சூட்சி சிறிதும் இலாதாய் போற்றி சூழ்ந்த கடல் நஞ்சம் உண்டாய் போற்றி – தேவா-அப்:2660/2
முற்றவனை மூவாத மேனியானை முந்நீரின் நஞ்சம் உகந்து உண்டான்-தன்னை – தேவா-அப்:2689/2
துலங்காமே வானவரை காத்து நஞ்சம் உண்ட பிரான் அடி இணைக்கே சித்தம்வைத்து – தேவா-அப்:2699/3
விண் ஆரும் புனல் பொதி செஞ்சடையாய் வேத நெறியானே எறி கடலின் நஞ்சம் உண்டாய் – தேவா-அப்:2713/1
மடுத்தானை அரு நஞ்சம் மிடற்றுள் தங்க வானவர்கள் கூடிய அ தக்கன் வேள்வி – தேவா-அப்:2763/3
கல் மலிந்த கயிலைமலைவாணர் போலும் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டர் போலும் – தேவா-அப்:2829/2
சீர் ஆரும் மறை ஓதி உலகம் உய்ய செழும் கடலை கடைந்த கடல் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2911/2
கம்ப மத கரி பிளிற உரிசெய்தோன் காண் கடல் நஞ்சம் உண்டு இருண்ட கண்டத்தோன் காண் – தேவா-அப்:2948/2
பொறி இலங்கு வாள் அரவம் புனைந்து பூண்ட புண்ணியனை பொரு திரை-வாய் நஞ்சம் உண்ட – தேவா-அப்:2991/2
அணி தில்லை அம்பலம் ஆடு அரங்கா கொண்டார் ஆலால அரு நஞ்சம் அமுதா கொண்டார் – தேவா-அப்:3031/1
உண்ணா அரு நஞ்சம் உண்டது உண்டோ ஊழித்தீ அன்ன ஒளிதான் உண்டோ – தேவா-அப்:3039/2
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார் – தேவா-சுந்:190/2
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ – தேவா-சுந்:321/1
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/1,2
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:691/4
மேல்
நஞ்சர் (1)
விட்டு இலங்கு மா மழுவர் வேலை நஞ்சர் விடங்கர் விரி புனல் சூழ் வெண்காட்டு உள்ளார் – தேவா-அப்:2263/1
மேல்
நஞ்சனை (1)
வேலை நஞ்சனை கண்டது வெண்ணியே – தேவா-அப்:1242/4
மேல்
நஞ்சார் (1)
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
மேல்
நஞ்சி (1)
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார் – தேவா-சுந்:435/1
மேல்
நஞ்சின் (1)
வஞ்ச நஞ்சின் பொலிகின்ற கண்டத்தர் – தேவா-அப்:1756/1
மேல்
நஞ்சினும் (1)
நஞ்சினும் கொடியன நமர்கள் தேர்கிலார் – தேவா-சம்:2985/2
மேல்
நஞ்சினை (11)
ஆழ் தரு மால் கடல் நஞ்சினை உண்டு ஆரமுதம் அமரர்க்கு அருளி – தேவா-சம்:422/1
ஊறி ஆர்தரு நஞ்சினை உண்டு உமை – தேவா-சம்:591/1
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
வேலை-தன்னில் மிகு நஞ்சினை உண்டு இருள் கண்டனார் – தேவா-சம்:2792/1
நஞ்சினை உண்டு இருள் கண்டர் பண்டு அந்தகனை செற்ற – தேவா-சம்:2891/1
விசையினோடு எழு பசையும் நஞ்சினை அசைவு செய்தவன் மிழலை மா நகர் – தேவா-சம்:3992/1
நஞ்சினை மிடற்றில் வைத்த நற்பொருள் பதமே நாயேற்கு – தேவா-அப்:604/3
பித்தனை கொலும் நஞ்சினை வானவர் – தேவா-அப்:1233/3
பொங்கி நின்று எழுந்த கடல் நஞ்சினை
பங்கி உண்டது ஓர் தெய்வம் உண்டோ சொலாய் – தேவா-அப்:1401/1,2
கண்டவன் கடிது ஆகிய நஞ்சினை
உண்டவன் ஒளி ஆன நெய்த்தானனை – தேவா-அப்:1410/2,3
ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட – தேவா-சுந்:959/1
மேல்
நஞ்சு (173)
கலம் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தன் – தேவா-சம்:321/2
செறுத்தான் திகழும் கடல் நஞ்சு அமுது ஆக – தேவா-சம்:322/2
கரிது ஆகிய நஞ்சு அணி கண்டன் – தேவா-சம்:375/1
இடி ஆர் கடல் நஞ்சு அமுது உண்டு – தேவா-சம்:396/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
உண்ணல் ஆகா நஞ்சு கண்டத்து உண்டு உடனே ஒடுக்கி – தேவா-சம்:534/1
மை ஆர் நஞ்சு உண்டு மாற்பேற்று இருக்கின்ற – தேவா-சம்:593/3
பவ்வ நஞ்சு அடை கண்டர் எம் பாற்றுறை – தேவா-சம்:608/3
நாள் ஆய போகாமே நஞ்சு அணியும் கண்டனுக்கே – தேவா-சம்:667/1
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
மொய் வல் அசுரர் தேவர் கடைந்த முழு நஞ்சு அது உண்ட – தேவா-சம்:715/1
ஆல கோலத்தின் நஞ்சு உண்டு அமுதத்தை – தேவா-சம்:877/1
தையல் ஒர்பாகம் மகிழ்வர் நஞ்சு உண்பர் தலைஓட்டில் – தேவா-சம்:1063/3
வஞ்ச நஞ்சு உண்டு வானவர்க்கு இன்னருள் வைத்ததே – தேவா-சம்:1505/4
கடல் ஏறிய நஞ்சு அமுது உண்டவனே – தேவா-சம்:1678/1
தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்ட ஆருயிர் ஆய தன்மையர் – தேவா-சம்:1764/1,2
நஞ்சு அமுதுசெய்தவன் இருப்பிடம் நள்ளாறே – தேவா-சம்:1823/4
கார் ஆர் கடல் நஞ்சு அமுது உண்ட கருத்தே – தேவா-சம்:1852/4
கடல் நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே – தேவா-சம்:1865/4
ஓத நஞ்சு அணி கண்டர் உகந்து உறை கோயில் – தேவா-சம்:1879/2
பண்டு அமரர் கூடி கடைந்த படு கடல் நஞ்சு
உண்ட பிரான் என்று இறைஞ்சி உம்பர் தொழுது ஏத்த – தேவா-சம்:1953/1,2
சாய்ந்து அமரர் வேண்ட தடம் கடல் நஞ்சு உண்டு அநங்கை – தேவா-சம்:1954/3
இரவு ஆர்ந்த பெய் பலி கொண்டு இமையோர் ஏத்த நஞ்சு உண்டீர் – தேவா-சம்:2097/2
துன்னும் கடல் நஞ்சு இருள் தோய் கண்டர் தொல் மூதூர் – தேவா-சம்:2146/2
உரவு நஞ்சு அமுது ஆக உண்டு உறுதி பேணுவது அன்றியும் – தேவா-சம்:2305/2
தோளி பாகம் அமர்ந்தவர் உயர்ந்த தொல் கடல் நஞ்சு உண்ட – தேவா-சம்:2315/2
நஞ்சு அணி கண்டன் எந்தை மடவாள்-தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன் – தேவா-சம்:2392/1
வேக நஞ்சு எழ ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும் ஓட – தேவா-சம்:2459/3
வஞ்ச நஞ்சு அணி கண்டர் வர்த்தமானீச்சரத்தாரே – தேவா-சம்:2470/4
கரிய நஞ்சு அது தோன்ற கலங்கிய அவர்-தமை கண்டு – தேவா-சம்:2502/3
விண் குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சு அமுதுசெய் – தேவா-சம்:2522/3
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/2
பண்ணின் பொலிந்த வீணையர் பதினெண் கணமும் உணரா நஞ்சு
உண்ண பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகின் உடன் ஆவார் – தேவா-சம்:2672/1,2
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள் – தேவா-சம்:2739/1
தொல்லையார் அமுது உண்ண நஞ்சு உண்டது ஓர் தூ மணி மிடறா பகு வாயது ஓர் – தேவா-சம்:2805/1
பொங்கிய நஞ்சு அமுது உண்டவனும் புகலி நகர் – தேவா-சம்:2870/3
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு உகந்து பெருங்காட்டிடை – தேவா-சம்:2916/1
கார் உடை நஞ்சு உண்டு காத்து அருள்செய்த எம் – தேவா-சம்:3150/3
வருந்தி வானோர்கள் வந்து அடைய மா நஞ்சு தான் – தேவா-சம்:3174/1
நஞ்சு உள் கண்டன் நமச்சிவாயவே – தேவா-சம்:3329/4
பார் இடம் விண்ணும் எங்கும் பயில் நஞ்சு பரந்து மிண்ட – தேவா-சம்:3397/1
மடுத்தவன் நஞ்சு அமுதா மிக்க மா தவர் வேள்வியை முன் – தேவா-சம்:3462/3
ஊண்தானும் ஒலி கடல் நஞ்சு உடை தலையில் பலி கொள்வர் – தேவா-சம்:3500/1
செங்கண்மால் கடைய எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி – தேவா-சம்:3507/2
தோளின் மிசை வரி அரவம் நஞ்சு அழல வீக்கி மிகு நோக்கு அரியராய் – தேவா-சம்:3550/1
நஞ்சு அமுதுசெய்த மணி கண்டன் நமை ஆளுடைய ஞான_முதல்வன் – தேவா-சம்:3564/1
உண்பு அரிய நஞ்சு அதனை உண்டு உலகம் உய்ய அருள் உத்தமன் இடம் – தேவா-சம்:3630/2
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன் – தேவா-சம்:3684/2
பெற்றி கொள் பிறை முடியீர் உமை பேணி நஞ்சு
அற்றவர் அரு வினை இலரே – தேவா-சம்:3846/3,4
நஞ்சு உமிழ் நாகம் அரைக்கு அசைப்பர் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3893/3
ஆழியுள் நஞ்சு அமுது ஆர உண்டு அன்று அமரர்க்கு அமுது உண்ண – தேவா-சம்:3933/1
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
மை திகழ் நஞ்சு உமிழ் மாசுணமே மகிழ்ந்து அரை சேர்வதும் மா சுணமே – தேவா-சம்:4015/1
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
ஆல நஞ்சு அமுது உண்ட களத்தனே ஆலவாய் உறை அண்டர்கள் அத்தனே – தேவா-சம்:4035/4
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1
நாடு சேர் மிழலை ஊருமே நாகம் நஞ்சு அழலை ஊருமே – தேவா-சம்:4048/4
அஞ்சி தேவு இரிய எழுந்த நஞ்சு அதனை உண்டு அமரர்க்கு அமுது அருளி – தேவா-சம்:4088/2
கருகினார் எல்லாம் கைதொழுது ஏத்த கடலுள் நஞ்சு அமுதமா வாங்கி – தேவா-சம்:4104/3
வென்று நஞ்சு உண்ணும் பரிசினர் ஒருபால் மெல்லியலொடும் உடன் ஆகி – தேவா-சம்:4129/2
கரை ஆர் கடல் நஞ்சு அமுது உண்டவர் கங்கை – தேவா-சம்:4150/1
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
கண்காள் காண்-மின்களோ கடல் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:83/1
கருள் மன்னு கண்டம் கறுக்க நஞ்சு உண்ட – தேவா-அப்:176/3
பேர் அமுதம் உண்டார்கள் உய்ய பெரும் கடல் நஞ்சு
ஆரமுதா உண்டானை நான் கண்டது ஆரூரே – தேவா-அப்:195/3,4
நஞ்சு அடை கண்டனாரை காணல் ஆம் நறவம் நாறும் – தேவா-அப்:218/2
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை அன்று – தேவா-அப்:342/3
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
நஞ்சு இருள் மணி கொள் கண்டர் நகை இருள் ஈம கங்குல் – தேவா-அப்:511/1
கடைந்த நஞ்சு உண்பர் போலும் காலனை காய்வர் போலும் – தேவா-அப்:539/3
சீதத்தின் பொலிந்த திங்கள் கொழுந்தர் நஞ்சு அழுந்து கண்டர் – தேவா-அப்:619/2
நஞ்சு அணி மிடற்றர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:645/4
நஞ்சு அமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:683/4
அரவித்து கடைய தோன்றும் ஆல நஞ்சு அமுதா உண்பார் – தேவா-அப்:685/2
நஞ்சு இடம் கொண்ட கண்டா என் என நன்மைதானே – தேவா-அப்:740/4
அண்டர் அமரர் கடைந்து எழுந்து ஓடிய நஞ்சு அதனை – தேவா-அப்:819/1
கார் அடைந்த கடல் வாய் உமிழ் நஞ்சு அமுது ஆக உண்டான் – தேவா-அப்:853/2
வெய்யது வேலை நஞ்சு உண்ட விரி சடை விண்ணவர்_கோன் – தேவா-அப்:863/2
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண – தேவா-அப்:912/3
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
மீனம் படில் என் விரி சுடர் வீழில் என் வேலை நஞ்சு உண்டு – தேவா-அப்:1057/3
கடவுளை கடலுள் எழு நஞ்சு உண்ட – தேவா-அப்:1092/1
உண்டு நஞ்சு கண்டத்துள் அடக்கி அங்கு – தேவா-அப்:1130/1
அண்ட வானவர் கூடி கடைந்த நஞ்சு
உண்ட வானவனே உணர்வு ஒன்று இலேன் – தேவா-அப்:1203/1,2
புரியன் தேவர்கள் ஏத்த நஞ்சு உண்டவன் – தேவா-அப்:1250/2
சங்கியாது சமுத்திர நஞ்சு உண்டான் – தேவா-அப்:1411/2
மருந்து வானவர் உய்ய நஞ்சு உண்டு உகந்து – தேவா-அப்:1468/1
அண்டவாணர் அமுது உண நஞ்சு உண்டு – தேவா-அப்:1532/1
கடலின் நஞ்சு அணி கண்டர் கடி புனல் – தேவா-அப்:1586/3
காற்றனை கடல் நஞ்சு அமுது உண்ட வெண் – தேவா-அப்:1647/1
ஆலன் ஆல நஞ்சு உண்டு கண்டத்து அமர் – தேவா-அப்:1793/2
கடலின் நஞ்சு அமுது உண்டவர் கைவிட்டால் – தேவா-அப்:1957/3
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை – தேவா-அப்:1991/3
அரும் பயம் செய் அவுணர் புரம் எரிய கோத்த அம்மானை அலை கடல் நஞ்சு அயின்றான்-தன்னை – தேவா-அப்:2092/2
கார் ஏறு கண்டத்தார் காமன் காய்ந்த கண் விளங்கு நெற்றியார் கடல் நஞ்சு உண்டார் – தேவா-அப்:2099/3
மறி திரை நீர் பவ்வம் நஞ்சு உண்டான்-தன்னை மறித்து ஒரு கால் வல்வினையேன் நினைக்கமாட்டேன் – தேவா-அப்:2114/3
நஞ்சு ஒடுங்கும் கண்டத்து நாதா போற்றி நான்மறையோடு ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2136/3
காடு அலால் கருதாதார் கடல் நஞ்சு உண்டார் களிற்று உரிவை மெய் போர்த்தார் கலன் அது ஆக – தேவா-அப்:2183/1
தேக்காதே தெண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை திரு புன்கூர் மேவிய சிவலோகனை – தேவா-அப்:2196/3
பிறை ஆர்ந்த சடை முடி மேல் பாம்பு கங்கை பிணக்கம் தீர்த்து உடன் வைத்தார் பெரிய நஞ்சு
கறை ஆர்ந்த மிடற்று அடங்க கண்ட எந்தை கழிப்பாலை மேய கபால அப்பனார் – தேவா-அப்:2203/2,3
ஆகாத நஞ்சு உண்ட அந்தி_வண்ணர் ஐந்தலைய மாசுணம் கொண்டு அம் பொன் தோள் மேல் – தேவா-அப்:2214/1
நஞ்சு அடைந்த கண்டத்தர் வெண் நீறு ஆடி நல்ல புலி அதள் மேல் நாகம் கட்டி – தேவா-அப்:2217/1
இயல்பு ஆக இடு பிச்சை ஏற்றல் தோன்றும் இரும் கடல் நஞ்சு உண்டு இருண்ட கண்டம் தோன்றும் – தேவா-அப்:2268/2
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
வடி விளங்கு வெண் மழுவாள் வல்லார் போலும் வஞ்ச கரும் கடல் நஞ்சு உண்டார் போலும் – தேவா-அப்:2299/1
பொங்கு மா கரும் கடல் நஞ்சு உண்டான்தான் காண் பொன் தூண் காண் செம்பவள திரள் போல்வான் காண் – தேவா-அப்:2330/3
இலை வளர்த்த மலர் கொன்றை மாலையான் காண் இறையவன் காண் எறி திரை நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2335/2
மற்று ஆரும் தன் ஒப்பார் இல்லாதான் காண் மறை_ஓதி காண் எறி நீர் நஞ்சு உண்டான் காண் – தேவா-அப்:2336/2
கண்டத்தில் தீதின் நஞ்சு அமுதுசெய்து கண் மூன்று படைத்தது ஒரு கரும்பை பாலை – தேவா-அப்:2352/3
கடி ஆர் நஞ்சு உண்டு இருண்ட_கண்டர் போலும் கங்காளவேட கருத்தர் போலும் – தேவா-அப்:2370/3
அம் திரத்தே அணியா நஞ்சு உண்டார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2371/4
நஞ்சு உடைய கண்டனே போற்றிபோற்றி நல் தவனே நின் பாதம் போற்றிபோற்றி – தேவா-அப்:2409/1
மாயவனும் மலரவனும் வானோர் ஏத்த மறி கடல் நஞ்சு உண்டு உகந்த மைந்தன்-தன்னை – தேவா-அப்:2420/2
அலைசாமே அலை கடல் நஞ்சு உண்ட நாளோ அமரர் கணம் புடை சூழ இருந்த நாளோ – தேவா-அப்:2426/3
உண்பார் உறங்குவார் ஒவ்வா நங்காய் உண்பதுவும் நஞ்சு அன்றே உலோபி உண்ணார் – தேவா-அப்:2441/2
பள்ள பரவை நஞ்சு உண்டார்தாமே பழன நகர் எம்பிரானார்தாமே – தேவா-அப்:2446/4
நஞ்சு அணி கண்டனே என்றேன் நானே நாவலர்கள் நான்மறையே என்றேன் நானே – தேவா-அப்:2457/2
கண்டாரை கொல்லும் நஞ்சு உண்டாய் நீயே காலங்கள் ஊழியாய் நின்றாய் நீயே – தேவா-அப்:2474/2
அலை அடுத்த பெரும் கடல் நஞ்சு அமுதா உண்டு அமரர்கள்-தம் தலை காத்த ஐயர் செம்பொன் – தேவா-அப்:2486/1
மைத்து ஆன நீள் நயனி_பங்கன் வங்கம் வரு திரை நீர் நஞ்சு உண்ட கண்டன் மேய – தேவா-அப்:2503/3
உற்று ஆலம் நஞ்சு உண்டு ஒடுக்கினானை உணரா என் நெஞ்சை உணர்வித்தானை – தேவா-அப்:2514/2
உண்டார் நஞ்சு உலகுக்கு ஓர் உறுதி வேண்டி ஒற்றியூர் மேய ஒளி வண்ணனார் – தேவா-அப்:2533/3
கூற்றானை கூற்றம் உதைத்தான்-தன்னை குரை கடல்-வாய் நஞ்சு உண்ட கண்டன்-தன்னை – தேவா-அப்:2548/2
தரித்தானை தண் கடல் நஞ்சு உண்டான்-தன்னை தக்கன்-தன் பெரு வேள்வி தகர்த்தான்-தன்னை – தேவா-அப்:2553/1
உறவு ஆகி வானவர்கள் முற்றும் வேண்ட ஒலி திரை நீர் கடல் நஞ்சு உண்டு உய்யக்கொண்ட – தேவா-அப்:2558/3
கழை இறுத்த கரும் கடல் நஞ்சு உண்ட கண்டா கயிலாய மலையானே உன்-பால் அன்பர் – தேவா-அப்:2560/2
நின்றானை கிடந்த கடல் நஞ்சு உண்டானை நேர்_இழையை கலந்திருந்தே புலன்கள் ஐந்தும் – தேவா-அப்:2586/2
நல் தவத்தின் நல்லானை தீதாய் வந்த நஞ்சு அமுது செய்தானை அமுதம் உண்ட – தேவா-அப்:2588/1
அமரர்கள் பின் அமுது உண நஞ்சு உண்டார் போலும் அடியேனை ஆளுடைய அடிகள்தாமே – தேவா-அப்:2616/4
பொய்யா நஞ்சு உண்ட பொறையே போற்றி பொருள் ஆக என்னை ஆட்கொண்டாய் போற்றி – தேவா-அப்:2655/2
வண்டு அமரும் மலர் கொன்றை மாலையாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2676/3
வளம் கிளர் மா மதி சூடும் வேணியாரும் வானவர்க்கா நஞ்சு உண்ட மைந்தனாரும் – தேவா-அப்:2684/1
முற்றாத வெண் திங்கள் கண்ணியானை முந்நீர் நஞ்சு உண்டு இமையோர்க்கு அமுதம் நல்கும் – தேவா-அப்:2717/1
அறுத்தான் காண் அயன் சிரத்தை அமரர் வேண்ட ஆழ் கடலின் நஞ்சு உண்டு அங்கு அணி நீர் கங்கை – தேவா-அப்:2735/1
மறையானை மால் விடை ஒன்று ஊர்தியானை மால் கடல் நஞ்சு உண்டானை வானோர்-தங்கள் – தேவா-அப்:2752/1
அழித்தானை அரணங்கள் மூன்றும் வேவ ஆலால நஞ்சு அதனை உண்டான்-தன்னை – தேவா-அப்:2761/2
வார் தாங்கு வனமுலையாள்_பாகன்-தன்னை மறி கடலுள் நஞ்சு உண்டு வானோர் அச்சம் – தேவா-அப்:2779/2
நஞ்சு உண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2820/4
கூர் ஆர் வெம் தழலவனும் காற்றும் நீரும் குல வரையும் ஆயவன் காண் கொடு நஞ்சு உண்ட – தேவா-அப்:2841/2
விண்ணோர் பரவ நஞ்சு உண்டார் போலும் வியன் துருத்தி வேள்விக்குடியார் போலும் – தேவா-அப்:2899/1
நஞ்சு அடைந்த கண்டத்து நாதன்-தன்னை நளிர் மலர் பூங்கணைவேளை நாசம் ஆக – தேவா-அப்:2922/1
காத்தான் காண் உலகு ஏழும் கலங்கா வண்ணம் கனை கடல்-வாய் நஞ்சு அதனை கண்டத்துள்ளே – தேவா-அப்:2928/3
அரிந்தானை சலந்தரன்-தன் உடலம் வேறா ஆழ் கடல் நஞ்சு உண்டு இமையோர் எல்லாம் உய்ய – தேவா-அப்:2942/2
ஆர் ஆரும் மூ இலை வேல் அங்கையானை அலை கடல் நஞ்சு அயின்றானை அமரர் ஏத்தும் – தேவா-அப்:2954/1
சங்கை ஒன்று இன்றியே தேவர் வேண்ட சமுத்திரத்தின் நஞ்சு உண்டு சாவா மூவா – தேவா-அப்:3058/3
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு – தேவா-சுந்:14/3
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று – தேவா-சுந்:39/3
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து – தேவா-சுந்:99/3
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர் – தேவா-சுந்:136/2
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு – தேவா-சுந்:180/3
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:196/4
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன் – தேவா-சுந்:316/1
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:492/4
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர் – தேவா-சுந்:546/1
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி – தேவா-சுந்:564/2
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே – தேவா-சுந்:627/4
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை – தேவா-சுந்:628/1
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை – தேவா-சுந்:685/2
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா – தேவா-சுந்:705/2
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட – தேவா-சுந்:749/3
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி – தேவா-சுந்:762/1
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா – தேவா-சுந்:833/1,2
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும் – தேவா-சுந்:852/2
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா – தேவா-சுந்:859/1,2
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி – தேவா-சுந்:870/1
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே – தேவா-சுந்:979/2
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம் – தேவா-சுந்:1033/1
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர் – தேவா-சுந்:1033/2
மேல்
நஞ்சு-தன்னை (2)
கனைத்து எழுந்த வெண் திரை சூழ் கடல் இடை நஞ்சு-தன்னை
தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவ நின்னை – தேவா-சம்:560/1,2
உண்டதும் இல்லை சொல்லில் உண்டது நஞ்சு-தன்னை
பண்டு உனை நினையமாட்டா பளகனேன் உளம் அது ஆர – தேவா-அப்:603/2,3
மேல்
நஞ்சுறு (1)
நஞ்சுறு திரு மிடறு உடைய நாதனார் – தேவா-சம்:3022/2
மேல்
நஞ்சேன் (1)
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால் – தேவா-சுந்:263/2
மேல்
நஞ்சை (33)
பெருகும் புனல் அண்ணாமலை பிறை சேர் கடல் நஞ்சை
பருகும் தனை துணிவார் பொடி அணிவார் அது பருகி – தேவா-சம்:102/1,2
உண்டான் நஞ்சை உலகம் உய்யவே – தேவா-சம்:240/4
நஞ்சை உண்டாய்க்கு என் செய்கேனோ நாளும் நினைந்து அடியேன் – தேவா-சம்:541/3
கடைந்த நஞ்சை உண்டு உகந்த காரணம் என்னை-கொல் ஆம் – தேவா-சம்:556/2
நஞ்சை கண்டத்து அடக்குமதுவும் நன்மை பொருள் போலும் – தேவா-சம்:744/2
உண்ணற்கு அரிய நஞ்சை உண்டு ஒரு தோழம் தேவர் – தேவா-சம்:804/1
ஓத கடல் நஞ்சை உண்டான் உறை கோயில் – தேவா-சம்:883/2
பண்டு ஆழ் கடல் நஞ்சை உண்டு களி மாந்தி – தேவா-சம்:898/1
கொண்டல்கள் தங்கு பொழில் குளிர் பொய்கைகள் சூழ்ந்து நஞ்சை
உண்ட பிரான் அமரும் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1147/3,4
மறை அவன் மறி கடல் நஞ்சை உண்ட – தேவா-சம்:1190/3
பொங்க பேர் நஞ்சை சேர் புயங்கமங்கள் கொன்றையின் போது ஆர் தாரேதாம் மேவி புரிதரு சடையன் இடம் – தேவா-சம்:1361/3
பரம் கெடுப்பவன் நஞ்சை உண்டு பகலோன்-தனை – தேவா-சம்:1560/2
கனத்து ஆர் திரை மாண்டு அழல் கான்ற நஞ்சை
என் அத்தா என வாங்கி அது உண்ட கண்டன் – தேவா-சம்:1675/1,2
விண் தயங்கு நெல்வாயிலார் நஞ்சை
உண்ட கண்டர் எம் உச்சியாரே – தேவா-சம்:1751/3,4
உண்டாய் நஞ்சை உமை ஓர்பங்கா என்று உள்கி – தேவா-சம்:2124/1
முந்நீர் கடல் நஞ்சை உண்டார்க்கு இடம் போலும் முழை சேர் சீயம் – தேவா-சம்:2252/2
கரைசெய் மால் கடல் நஞ்சை உண்டவர் கருதலர் புரங்கள் – தேவா-சம்:2475/2
கடல்-தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே – தேவா-சம்:2834/3,4
தோற்றனார் கடலுள் நஞ்சை தோடு உடை காதர் சோதி – தேவா-அப்:361/2
வானத்தவர் உய்ய வன் நஞ்சை உண்ட கண்டத்து இலங்கும் – தேவா-அப்:775/3
பற்று ஒற்ற இலோம் என்று அழைப்ப பரவையுள் நஞ்சை உண்டான் – தேவா-அப்:777/2
நெருக்கின வானவர் தானவர் கூடி கடைந்த நஞ்சை
பருக்கின ஆறு என் செய்கேன் ஒற்றியூர் உறை பண்டங்கனே – தேவா-அப்:832/3,4
நள்ளி தெண் திரை நாரையூரான் நஞ்சை
அள்ளி உண்டலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1623/3,4
கரை சேர் கடல் நஞ்சை உண்டான் ஆகும் கண் ஆம் கருகாவூர் எந்தைதானே – தேவா-அப்:2239/4
அடல் அரவம் பற்றி கடைந்த நஞ்சை அமுது ஆக உண்டானை ஆதியானை – தேவா-அப்:2288/2
கரைந்து ஓட வரு நஞ்சை அமுது செய்த கற்பகத்தை தற்பரத்தை திரு ஆரூரில் – தேவா-அப்:2361/3
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
கார் ஆர் கடல் நஞ்சை உண்டார் தாமே கயிலை மலையை உடையார் தாமே – தேவா-அப்:2868/1
ஆழும் கடல் நஞ்சை உண்டார் போலும் ஆடல் உகந்த அழகர் போலும் – தேவா-அப்:2967/2
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர் – தேவா-சுந்:12/2
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு – தேவா-சுந்:361/1
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே – தேவா-சுந்:472/3
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய – தேவா-சுந்:528/1
மேல்
நட்ட (2)
கரு நட்ட கண்டனை அண்ட_தலைவனை கற்பகத்தை – தேவா-அப்:780/1
செரு நட்ட மும்மதில் எய்ய வல்லானை செம் தீ முழங்க – தேவா-அப்:780/2
மேல்
நட்டக்கொட்டு (1)
நட்டக்கொட்டு ஆட்டு அறா நல்லூர்ப்பெருமணத்து – தேவா-சம்:4142/3
மேல்
நட்டங்கம் (1)
நட்டங்கம் ஆடியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2289/4
மேல்
நட்டங்கள் (1)
பாணி நட்டங்கள் ஆடும் பரமனார் – தேவா-அப்:1118/2
மேல்
நட்டத்தோடு (1)
நட்டத்தோடு நரி ஆடு கானத்து எரி ஆடுவான் – தேவா-சம்:2743/1
மேல்
நட்டப்பெருமானை (1)
நட்டப்பெருமானை நாளும் தொழுவோமே – தேவா-சம்:873/4
மேல்
நட்டம் (56)
மான் ஆர் அரவு உடையான் இரவு உடையான் பகல் நட்டம்
ஊன் ஆர்தரும் உயிரான் உயர்வு இசையான் விளை பொருள்கள் – தேவா-சம்:136/1,2
அந்தி நட்டம் ஆடும் அடிகளே – தேவா-சம்:251/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
கான் ஆர் நட்டம் உடையார் செல்வ காரோணத்தாரே – தேவா-சம்:782/4
நட்டம் பயின்று ஆடும் நல்லூர் பெருமானை – தேவா-சம்:926/2
சூடும் மதி சடை மேல் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்ற நட்டம்
ஆடும் அமரர்பிரான் அழகு ஆர் உமையோடும் உடன் – தேவா-சம்:1126/1,2
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/3
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன் – தேவா-சம்:2140/3
நா விரி கூந்தல் நல் பேய்கள் நகைசெய்ய நட்டம் நவின்றோன் – தேவா-சம்:2204/2
நட்டம் நள்ளிருள் ஆடும் நாதன் நவின்று உறை கோயில் – தேவா-சம்:2464/2
பாடல் வீணையர் பலபல சரிதையர் எருது உகைத்து அரு நட்டம்
ஆடல் பேணுவர் அமரர்கள் வேண்ட நஞ்சு உண்டு இருள் கண்டத்தர் – தேவா-சம்:2628/1,2
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
நரி திரி கானிடை நட்டம் ஆடுவர் – தேவா-சம்:2998/2
பறையின் ஒலி பெருக நிகழ் நட்டம் அமர் பட்டிசுரம் மேய பனி கூர் – தேவா-சம்:3586/2
நள்ளிருள் நட்டம் அது ஆடுவர் நன் நலன் ஓங்கு நாரையூர் – தேவா-சம்:3896/3
அற்று அறியாது அனல் ஆடு நட்டம் அணி ஆர் தடம் கண்ணி – தேவா-சம்:3905/2
பட்டம் நெற்றியர் நட்டம் ஆடுவர் பட்டினத்து உறை பல்லவனீச்சுரத்து – தேவா-சம்:4002/1
நட்டம் ஆடுவது சந்தியே நான் உய்தற்கு இரவு சந்தியே – தேவா-சம்:4049/4
வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர் விருப்பொடும் உறைவிடம் வினவில் – தேவா-சம்:4111/2
ஏதராய் நட்டம் ஆடி இட்டமாய் கங்கையோடு – தேவா-அப்:330/3
ஞாலமும் குழிய நின்று நட்டம் அது ஆடுகின்ற – தேவா-அப்:370/2
எல்லி ஆங்கு எரி கை ஏந்தி எழில் திகழ் நட்டம் ஆடி – தேவா-அப்:481/3
கடும் பகல் நட்டம் ஆடி கையில் ஓர் கபாலம் ஏந்தி – தேவா-அப்:746/1
திரு நட்டம் ஆடியை தில்லைக்கு இறையை சிற்றம்பலத்து – தேவா-அப்:780/3
பெரு நட்டம் ஆடியை வானவர்_கோன் என்று வாழ்த்துவனே – தேவா-அப்:780/4
சென்று தொழு-மின்கள் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என்று வந்தாய் என்னும் எம்பெருமான்-தன் திருக்குறிப்பே – தேவா-அப்:781/3,4
நல் மனவர் நவில் தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
பொன் மலையில் வெள்ளி குன்று அது போல பொலிந்து இலங்கி – தேவா-அப்:782/2,3
சின்னத்தினால் மலி தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
என் அத்தன் ஆடல் கண்டு இன்புற்றதால் இ இரு நிலமே – தேவா-அப்:788/3,4
தேட எடுத்தது தில்லையுள் சிற்றம்பலத்து நட்டம்
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/3,4
நட்டம் பல பயின்று ஆடுவர் நாகம் அரைக்கு அசைத்து – தேவா-அப்:856/2
நட்டம் நின்று ஆடிய நாதர் நல்லூர் இடம்கொண்டவரே – தேவா-அப்:943/4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
நட்டம் ஆடியும் நான்மறை பாடியும் – தேவா-அப்:1157/3
நட்டம் ஆடுவர் நள்ளிருள் ஏமமும் – தேவா-அப்:1367/2
நட்டம் ஆடுவர் நள்ளிருள் பேயொடே – தேவா-அப்:1412/2
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
நட்டம் நின்று நவில்பவர் நாள்-தொறும் – தேவா-அப்:1924/2
பாரோரும் விண்ணோரும் பணிய நட்டம் பயில்கின்ற பரஞ்சுடரை பரனை எண் இல் – தேவா-அப்:2093/3
பட்டு உடுத்து தோல் போர்த்து பாம்பு ஒன்று ஆர்த்து பகவனார் பாரிடங்கள் சூழ நட்டம்
சிட்டராய் தீ ஏந்தி செல்வார்-தம்மை தில்லை சிற்றம்பலத்தே கண்டோம் இ நாள் – தேவா-அப்:2106/1,2
பேய் தங்கு நீள் காட்டில் நட்டம் ஆடி பிறை சூடும் சடை மேல் ஓர் புனலும் சூடி – தேவா-அப்:2182/2
ஆடுவாய் நீ நட்டம் அளவின் குன்றா அவி அடுவார் அரு மறையோர் அறிந்தேன் உன்னை – தேவா-அப்:2344/1
உற நெறியாய் ஓமமாய் ஈமக்காட்டில் ஓரி பல விட நட்டம் ஆடினானை – தேவா-அப்:2379/2
அறை கழலும் திருவடி மேல் சிலம்பும் ஆர்ப்ப அவனிதலம் பெயர வரு நட்டம் நின்ற – தேவா-அப்:2508/3
அலை ஆர் புனல் கங்கை நங்கை காண அம்பலத்தில் அரு நட்டம் ஆடி வேடம் – தேவா-அப்:2808/1
காம்பு ஆடு தோள் உமையாள் காண நட்டம் கலந்து ஆடல் புரிந்தவன் காண் கையில் வெய்ய – தேவா-அப்:2845/1
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
பாரிடங்கள் உடன்பாட பயின்று நட்டம் பயில்வானை அயில் வாய சூலம் ஏந்தி – தேவா-அப்:2987/1
நா ஆர்ந்த மறை பாடி நட்டம் ஆடி நான்முகனும் இந்திரனும் மாலும் போற்ற – தேவா-அப்:3063/2
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர் – தேவா-சுந்:58/2
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே – தேவா-சுந்:90/2
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம் – தேவா-சுந்:102/2
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர் – தேவா-சுந்:106/2
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை – தேவா-சுந்:637/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/2,3
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம் – தேவா-சுந்:828/2
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை – தேவா-சுந்:885/3
மேல்
நட்டமிட்டு (1)
நல்லூரே நன்று ஆக நட்டமிட்டு நரை ஏற்றை பழையாறே பாய ஏறி – தேவா-அப்:2346/1
மேல்
நட்டமூர்த்தி (1)
நட்டமூர்த்தி ஞான சுடராய் நின்ற – தேவா-அப்:1565/3
மேல்
நட்டமே (1)
நட்டமே நவில்வாய் மறையோர் தில்லை நல்லவர் பிரியாத சிற்றம்பலம் – தேவா-சம்:2802/3
மேல்
நட்டவா (1)
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:489/4
மேல்
நட்டனை (1)
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
மேல்
நட்டார் (1)
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
மேல்
நட்டிருள் (1)
பாடுவர் இசை பறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே – தேவா-சம்:3024/3,4
மேல்
நட்டிருள்-கண் (1)
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
மேல்
நட்டு (4)
பண்டு இரை பயப்புணரியில் கனக மால் வரையை நட்டு அரவினை – தேவா-சம்:3615/1
நட்டு உறு செறி வயல் மருவு நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3736/3
உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் – தேவா-அப்:1963/3
கோலாலம் பட வரை நட்டு அரவு சுற்றி குரை கடலை திரை அலற கடைந்து கொண்ட – தேவா-அப்:2125/3
மேல்
நட்டேனாதலால் (1)
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
மேல்
நட்பாய் (1)
நெஞ்சம் புகுந்து என்னை நினைவிப்பாரும் முனை நட்பாய்
வஞ்சப்படுத்து ஒருத்தி வாழ்நாள் கொள்ளும் வகை கேட்டு – தேவா-சம்:481/2,3
மேல்
நட்பு (1)
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும் – தேவா-சுந்:12/3
மேல்
நட (2)
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன் இனிது உறை பதி – தேவா-சம்:209/3
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
மேல்
நட-மின்களே (1)
நல் உருவில் சிவன் அடியே அடைவேன் நும்மால் நமைப்புண்ணேன் சமைத்து நீர் நட-மின்களே – தேவா-அப்:2356/4
மேல்
நட-மினோ (1)
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர் – தேவா-சுந்:365/2,3
மேல்
நடக்கும் (2)
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
மேல்
நடக்குமே (1)
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே – தேவா-அப்:1912/4
மேல்
நடத்த (1)
நடத்த கலவ திரள்கள் வைகிய நள்ளாறே – தேவா-சம்:1826/4
மேல்
நடத்தன் (1)
புயங்கராக மா நடத்தன் புணர் முலை மாது உமையாள் – தேவா-சம்:576/3
மேல்
நடத்தான் (1)
ஆடிய மா நடத்தான் அடி போற்றி என்று அன்பினராய் – தேவா-சுந்:998/2
மேல்
நடத்தின்-கண் (1)
புரிந்தார் நடத்தின்-கண் பூதநாதர் பொழில் ஆரூர் புக்கு உறைவர் போந்து தம்மில் – தேவா-அப்:2262/1
மேல்
நடத்தீர் (1)
ஆடல் ஆர் மா நடத்தீர் அரிவை போற்றும் ஆற்றலீர் – தேவா-சம்:2098/2
மேல்
நடத்து (1)
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
மேல்
நடத்தொடு (1)
பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள் – தேவா-சம்:1820/3
மேல்
நடந்த (2)
வேடுபட நடந்த விகிர்தன் குணம் பரவி தொண்டர் – தேவா-சம்:1126/3
நாடக கால் நங்கை முன் செம் கண் ஏனத்தின் பின் நடந்த
காடக கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால் – தேவா-அப்:955/2,3
மேல்
நடந்தன (1)
இரக்க நடந்தன இன்னம்பரான்-தன் இணை அடியே – தேவா-அப்:970/4
மேல்
நடந்தார் (3)
அல்ல இடத்தும் நடந்தார் அவர் போல் ஆம் – தேவா-சம்:256/3
காற்றினையும் கடிது ஆக நடந்தார் போலும் கண்ணின் மேல் கண் ஒன்று உடையார் போலும் – தேவா-அப்:2364/2
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில் – தேவா-சுந்:22/3
மேல்
நடந்து (5)
நச்சி நீர் பிறன் கடை நடந்து செல்ல நாளையும் – தேவா-சம்:2521/1
பூ விரி கதுப்பின் மட மங்கையர் அகம்-தொறும் நடந்து பலி தேர் – தேவா-சம்:3552/1
கிறிபட நடந்து நல் கிளி_மொழியவர் மனம் கவர்வர் போலும் – தேவா-சம்:3790/3
வட்டணைகள் பட நடந்து மாயம் பேசி வலம்புரமே புக்கு அங்கே மன்னினாரே – தேவா-அப்:2672/4
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே – தேவா-சுந்:366/2
மேல்
நடந்தும் (1)
எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும்
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார் – தேவா-சுந்:105/1,2
மேல்
நடப்பது (1)
காற்றிலும் கடிது ஆகி நடப்பது ஓர் – தேவா-அப்:1687/1
மேல்
நடப்பதே (1)
நக்கராய் உலகு எங்கும் பலிக்கு நடப்பதே – தேவா-சம்:1495/4
மேல்
நடப்பர் (2)
கிறிபட நடப்பர் போலும் கெடிலவீரட்டனாரே – தேவா-அப்:272/4
விகிர்தங்களா நடப்பர் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2442/4
மேல்
நடப்பன் (1)
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
மேல்
நடப்பன (1)
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில் – தேவா-சுந்:162/2
மேல்
நடப்பனவும் (3)
நிலந்தரத்து நீண்டு உருவம் ஆன நாளோ நிற்பனவும் நடப்பனவும் நீயே ஆகி – தேவா-அப்:2431/1
நிறைந்தானை நீர் நிலம் தீ வெளி காற்று ஆகி நிற்பனவும் நடப்பனவும் ஆயினானை – தேவா-அப்:2751/2
நிற்பனவும் நடப்பனவும் நிலனும் நீரும் நெருப்பினொடு காற்று ஆகி நெடு வான் ஆகி – தேவா-அப்:3053/1
மேல்
நடப்பார் (2)
தடுக்கை உடன் இடுக்கி தலை பறித்து சமண் நடப்பார்
உடுக்கை பல துவர் கூறைகள் உடம்பு இட்டு உழல்வாரும் – தேவா-சம்:183/1,2
அணி உடைய நெடு வீதி நடப்பார் போலும் அணி ஆரூர் திரு மூலட்டானனாரே – தேவா-அப்:2366/4
மேல்
நடப்பீராகிலும் (1)
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
மேல்
நடம் (154)
ஒற்றை ஏறு அது உடையான் நடம் ஆடி ஒரு பூத படை சூழ – தேவா-சம்:26/1
கடலில் நஞ்சம் அமுது உண்டு இமையோர் தொழுது ஏத்த நடம் ஆடி – தேவா-சம்:30/1
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
முழவோடு இசை நடம் முன் செயும் முதுகுன்று அடைவோமே – தேவா-சம்:125/4
பேய் ஆயின பாட பெரு நடம் ஆடிய பெருமான் – தேவா-சம்:154/1
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
ஈண்டா நடம் ஆடிய ஏந்தல்-தன் மேனி – தேவா-சம்:324/2
விட தார் திகழும் மிடறன் நடம் ஆடி – தேவா-சம்:356/1
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர் – தேவா-சம்:440/2
கதி அது ஆக காளி முன் காண கான் இடை நடம் செய்த கருத்தர் – தேவா-சம்:441/2
தண்டு உடுக்கை தாளம் தக்கை சார நடம் பயில்வார் – தேவா-சம்:710/3
மயில் பெடை புல்கி மா நடம் ஆடும் வளர் சோலை – தேவா-சம்:1086/3
எல்லி நடம் செய் ஈசன் எம்மான் தன் இடம் என்பர் – தேவா-சம்:1093/2
நாடு உடையான் நள் இருள் ஏமம் நடம் ஆடும் – தேவா-சம்:1112/3
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நடம் அது ஆடலான் நான்மறைக்கும் – தேவா-சம்:1245/3
நரி வளர் சுடலையுள் நடம் என நவில்வோன் – தேவா-சம்:1307/2
நிறையவன் உமையவள் மகிழ் நடம் நவில்பவன் – தேவா-சம்:1352/2
அதிர் கழல் ஒலிசெய அரு நடம் நவில்பவன் – தேவா-சம்:1353/2
வலம் வந்த மடவார்கள் நடம் ஆட முழவு அதிர மழை என்று அஞ்சி – தேவா-சம்:1394/3
தேர் ஓடும் அரங்கு ஏறி சே_இழையார் நடம் பயிலும் திரு ஐயாறே – தேவா-சம்:1398/4
தேம்தாம் என்று அரங்கு ஏறி சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1399/4
சேல் ஓட சிலை ஆட சே_இழையார் நடம் ஆடும் திரு ஐயாறே – தேவா-சம்:1402/4
வரை சேரும் முகில் முழவ மயில்கள் பல நடம் ஆட வண்டு பாட – தேவா-சம்:1419/3
காலகாலர் கரி கானிடை மா நடம் ஆடுவர் – தேவா-சம்:1537/1
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
நல மென்முலையாள் நகைசெய்ய நடம்
குலவும் குழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1702/2,3
பறை யாழ் முழவும் மறை பாட நடம்
குறையா அழகன் குடவாயில்-தனில் – தேவா-சம்:1705/2,3
குரை ஆர் கழல் ஆட நடம் குலவி – தேவா-சம்:1725/1
மை தவழும் மா மிடறன் மா நடம் அது ஆடி – தேவா-சம்:1778/1
நின்று நடம் ஆடி இடம் நீடு மலர் மேலால் – தேவா-சம்:1812/3
பூதமொடு பேய்கள் பல பாட நடம் ஆடி – தேவா-சம்:1813/1
பால் என மிழற்றி நடம் ஆடு பழுவூரே – தேவா-சம்:1832/4
சாதல்புரிவார் சுடலை-தன்னில் நடம் ஆடும் – தேவா-சம்:1834/1
நடம் மல்கும் ஆடலினான் நான்மறையோர் பாடலினான் – தேவா-சம்:1951/3
நடம் ஆடல் காணாதே போதியோ பூம்பாவாய் – தேவா-சம்:1976/4
கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம் ஆட கடல் முழங்க – தேவா-சம்:1989/3
மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்பு அது என் – தேவா-சம்:2006/2
பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி இன்னிசை பாட நீள் பதி – தேவா-சம்:2007/3
வாடல் வெண் தலைமாலை ஆர்த்து மயங்கு இருள் எரி ஏந்தி மா நடம்
ஆடல் மேயது என் என்று ஆமாத்தூர் அம்மானை – தேவா-சம்:2014/1,2
நீட வல்ல நிமலனே அடி நிரை கழல் சிலம்பு ஆர்க்க மா நடம்
ஆட வல்லவனே அடைந்தார்க்கு அருளாயே – தேவா-சம்:2017/3,4
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் – தேவா-சம்:2138/3
காடு அதனில் நடம் ஆடும் கண்_நுதலான் கடம்பூரே – தேவா-சம்:2209/4
மல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும் – தேவா-சம்:2283/2
விடை உடை அப்பன் ஒப்பு இல் நடம் ஆட வல்ல விகிர்தத்து உரு கொள் விமலன் – தேவா-சம்:2368/1
நடம் இட மஞ்ஞை வண்டு மது உண்டு பாடும் நளிர் சோலை கோலு கனக – தேவா-சம்:2369/3
பேய் உறவு ஆய கானில் நடம் ஆடி கோல விடம் உண்ட கண்டன் முடி மேல் – தேவா-சம்:2402/3
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
துளி மண்டி உண்டு நிறம் வந்த கண்டன் நடம் மன்னு துன்னு சுடரோன் – தேவா-சம்:2421/1
சரியின் முன்கை நல் மாதர் சதிபட மா நடம் ஆடி – தேவா-சம்:2509/3
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
வேய் கொள் தோளிதான் வெள்கிட மா நடம் ஆடும் வித்தகனார் ஒண் – தேவா-சம்:2578/2
நட்டிருள்-கண் நடம் ஆடிய நாதன் நாகேச்சுரம் – தேவா-சம்:2767/3
நடம் முன் ஆர் அ அழல் ஆடுவர் பேயொடு நள்ளிருள் – தேவா-சம்:2773/2
முழவொடும் அரு நடம் முயற்றினனே – தேவா-சம்:2826/4
வார் உறு மென் முலை மங்கை பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2915/1
திருந்து இள மென் முலை தேவி பாட நடம் ஆடி போய் – தேவா-சம்:2916/2
இணங்குவர் பேய்களோடு இடுவர் மா நடம்
உணங்கல் வெண் தலை-தனில் உண்பர் ஆயினும் – தேவா-சம்:2965/2,3
மாடு கொடுப்பன மன்னு மா நடம்
ஆடி உகப்பன அஞ்சுஎழுத்துமே – தேவா-சம்:3037/3,4
மங்கைமார் நடம் பயில் மா மழபாடியே – தேவா-சம்:3100/4
நித்தம் ஆக நடம் ஆடி வெண் நீறு அணி – தேவா-சம்:3118/3
தற்று இரவில் நடம் ஆடுவர் தாழ்தரு – தேவா-சம்:3123/2
நடம் நவில் புரிவினன் நறவு அணி மலரொடு – தேவா-சம்:3135/2
ஆடினான் எரிகானிடை மா நடம்
பாடினார் இசை மா மழபாடியை – தேவா-சம்:3314/2,3
நடம் புரி கொள்கையினான் அவன் எம் இறை சேரும் இடம் – தேவா-சம்:3464/2
மடங்கு ஒளி படர்ந்திட நடம் தரு விடங்கனது இடம் தண் முகில் போய் – தேவா-சம்:3530/2
தூய மதி சூடி சுடுகாடில் நடம் ஆடி மலை-தன்னை வினவில் – தேவா-சம்:3540/2
காடு அது இடம் ஆக நடம் ஆடு சிவன் மேவு காளத்தி மலையை – தேவா-சம்:3547/1
மஞ்சு மலி பூம் பொழிலில் மயில்கள் நடம் ஆடல் மலி மாகறல் உளான் – தேவா-சம்:3574/2
போதம் மலிகின்ற மடவார்கள் நடம் ஆடலொடு பொங்கும் முரவம் – தேவா-சம்:3599/3
கொட்ட முழவு இட்ட அடி வட்டணைகள் கட்ட நடம் ஆடி குலவும் – தேவா-சம்:3606/1
கல் பொலி சுரத்தின் எரிகானினிடை மா நடம் அது ஆடி மடவார் – தேவா-சம்:3614/1
ஒத்து அற மிதித்து நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில் – தேவா-சம்:3618/3
கொத்து அலர் மலர் பொழிலில் நீடு குல மஞ்ஞை நடம் ஆடல் அது கண்டு – தேவா-சம்:3627/3
சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர் தொல் ஆனை உரிவை – தேவா-சம்:3636/1
பண் இழிவு இலாத வகை பாட மட மஞ்ஞை நடம் ஆட அழகு ஆர் – தேவா-சம்:3659/3
அல் எரி கை ஏந்தி நடம் ஆடு சடை அண்ணல் இடம் என்பர் – தேவா-சம்:3669/3
பற்றவன் இசை கிளவி பாரிடம் அது ஏத்த நடம் ஆடும் – தேவா-சம்:3673/3
காடு பதி ஆக நடம் ஆடி மட மாதொடு இரு காதில் – தேவா-சம்:3677/3
துஞ்சு இருளில் நின்று நடம் ஆடி மிகு தோணிபுரம் மேய – தேவா-சம்:3678/1
ஈமம் எரி சூழ் சுடலை வாசம் முதுகாடு நடம் ஆடி – தேவா-சம்:3680/2
ஏறு உடையரேனும் இடுகாடு இரவில் நின்று நடம் ஆடும் – தேவா-சம்:3681/3
காடு அரவம் ஆகு கனல் கொண்டு இரவில் நின்று நடம் ஆடி – தேவா-சம்:3685/3
சொல் வளர் இசை கிளவி பாடி மடவார் நடம் அது ஆட – தேவா-சம்:3691/3
பாடினர் அரு மறை முறைமுறை பொருள் என அரு நடம்
ஆடினர் உலகிடை அலர் கொடும் அடியவர் துதிசெய – தேவா-சம்:3729/1,2
பாடலர் ஆடிய சுடலையில் இடம் உற நடம் நவில் – தேவா-சம்:3748/3
பூண்ட நாகம் புறங்காடு அரங்கா நடம் ஆடல் பேணி – தேவா-சம்:3791/2
வையம் ஆர் பொதுவினில் மறையவர் தொழுது எழ நடம் அது ஆடும் – தேவா-சம்:3800/3
விதி வழி மறையவர் மிழலை உளீர் நடம்
சதி வழி வருவது ஒர் சதிரே – தேவா-சம்:3854/1,2
பெரும் பகல் நடம் ஆடுதல் செய்துமே பேதைமார் மனம் வாடுதல் செய்துமே – தேவா-சம்:4029/3
நீடும் மா நடம் ஆட விருப்பனே நின் அடி தொழ நாளும் இருப்பனே – தேவா-சம்:4037/3
போர்த்தாய் அங்கு ஒர் ஆனையின் ஈர் உரி தோல் புறங்காடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-அப்:10/1
கடம் படம் நடம் ஆடினாய் களைகண் நினக்கு ஒரு காதல் செய்து அடி – தேவா-அப்:199/1
நரி புரி சுடலை-தன்னில் நடம் அலால் நவிற்றல் இல்லை – தேவா-அப்:396/1
நடம் உடை ஆடல் காண ஞாலம்தான் உய்ந்தவாறே – தேவா-அப்:441/4
நடம் நவில் அடிகள் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:643/4
குழலும் முழவொடு மா நடம் ஆடி உயர் இலங்கை – தேவா-அப்:811/2
பேர்ந்த கை மான் நடம் ஆடுவர் பின்னு சடையிடையே – தேவா-அப்:815/2
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
செய்தற்கு அரிய திரு நடம் செய்தன சீர் மறையோன் – தேவா-அப்:967/2
வந்து வலம்செய்து மா நடம் ஆட மலிந்த செல்வ – தேவா-அப்:997/2
பாட மா நடம் ஆடும் பரமனார் – தேவா-அப்:1326/2
கானிடை நடம் ஆடுவர் காண்-மினோ – தேவா-அப்:1409/2
நாடு தங்கிய நாரையூரான் நடம்
ஆடு பைம் கழல் அம்ம அழகிதே – தேவா-அப்:1624/3,4
காட்டில் மா நடம் ஆடுவாய் கா எனில் – தேவா-அப்:1677/3
எல்லி மா நடம் ஆடும் இறைவனை – தேவா-அப்:1893/2
சந்தி-கண் நடம் ஆடும் சதுரனை – தேவா-அப்:1985/2
எழில் ஆரும் தோள் வீசி நடம் ஆடுமே ஈம புறங்காட்டில் ஏமம்-தோறும் – தேவா-அப்:2124/3
நடம் மன்னி ஆடுவார் நாகம் பூண்டார் நான்மறையோடு ஆறு அங்கம் நவின்ற நாவார் – தேவா-அப்:2187/3
நடம் ஆடும் நல் மருகல் வைகி நாளும் நலம் ஆகும் ஒற்றியூர் ஒற்றி ஆக – தேவா-அப்:2212/2
இரவன் ஆம் எல்லி நடம் ஆடி ஆம் எண் திசைக்கும் தேவன் ஆம் என் உளான் ஆம் – தேவா-அப்:2236/1
மருப்பு ஓட்டு மணி வயிர கோவை தோன்றும் மணம் மலிந்த நடம் தோன்றும் மணி ஆர் வைகை – தேவா-அப்:2272/2
கானம் அதில் நடம் ஆட வல்லான்-தன்னை கடைக்கண்ணால் மங்கையையும் நோக்கா என் மேல் – தேவா-அப்:2278/2
பேரானை பிறர்க்கு என்றும் அரியான்-தன்னை பிணக்காட்டில் நடம் ஆடல் பேயோடு என்றும் – தேவா-அப்:2279/2
இறந்தார்கள் என்பே அணிந்தான்-தன்னை எல்லி நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2281/2
தாய் அவனை எ உயிர்க்கும் தன் ஒப்பு இல்லா தகு தில்லை நடம் பயிலும் தலைவன்-தன்னை – தேவா-அப்:2420/1
கூர்த்த நடம் ஆடி நீயே என்றும் கோடிகா மேய குழகா என்றும் – தேவா-அப்:2494/2
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
கானம் நடம் ஆடி நீயே என்றும் கடவூரில் வீரட்டன் நீயே என்றும் – தேவா-அப்:2500/2
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
திண் தோள்கள் ஆயிரமும் வீசி நின்று திசை சேர நடம் ஆடி சிவலோகனார் – தேவா-அப்:2533/2
ஏற்றானை எண் தோள் உடையான்-தன்னை எல்லில் நடம் ஆட வல்லான்-தன்னை – தேவா-அப்:2548/1
புடை சூழ்ந்த பூதங்கள் வேதம் பாட புலியூர் சிற்றம்பலத்தே நடம் ஆடுவார் – தேவா-அப்:2598/1
அறை ஆர் பொன் கழல் ஆர்ப்ப அணி ஆர் தில்லை அம்பலத்துள் நடம் ஆடும் அழகன்-தன்னை – தேவா-அப்:2631/1
இட்டு எடுத்து நடம் ஆடி இங்கே வந்தார்க்கு எ ஊரீர் எம்பெருமான் என்றேன் ஆவி – தேவா-அப்:2672/2
துடி அனைய இடை மடவாள்_பங்கா என்றும் சுடலை-தனில் நடம் ஆடும் சோதீ என்றும் – தேவா-அப்:2697/3
அசைத்தவன் காண் நடம் ஆடி பாடல் பேணி அழல் வண்ணத்தில் அடியும் முடியும் தேட – தேவா-அப்:2731/1
பிறவாதும் இறவாதும் பெருகினானை பேய் பாட நடம் ஆடும் பித்தன்-தன்னை – தேவா-அப்:2824/1
சங்கு அரவ கடல் முகடு தட்டவிட்டு சதுர நடம் ஆட்டு உகந்த சைவர் போலும் – தேவா-அப்:2837/2
மண்ணை திகழ நடம் அது ஆடும் வரை சிலம்பு ஆர்க்கின்ற பாதம் கண்டேன் – தேவா-அப்:2852/1
குழை ஆட நடம் ஆடும் கூத்தன் கண்டாய் கோடிகா அமர்ந்து உறையும் குழகன்தானே – தேவா-அப்:2896/4
நடம் ஆடி ஏழ்உலகும் திரிவான் கண்டாய் நான்மறையின் பொருள் கண்டாய் நாதன் கண்டாய் – தேவா-அப்:2897/2
தேனை திளைத்து உண்டு வண்டு பாடும் தில்லை நடம் ஆடும் தேவர் போலும் – தேவா-அப்:2898/2
தில்லை நடம் ஆடும் தேவர் போலும் திரு சாய்க்காட்டு இனிது உறையும் செல்வர்தாமே – தேவா-அப்:2906/4
அரும் திறல் மா நடம் ஆடும் அம்மான்-தன்னை அம் கனக சுடர் குன்றை அன்று ஆலின் கீழ் – தேவா-அப்:2918/3
எல்லி நடம் ஆட வல்லார் போலும் இன்னம்பர் தான்தோன்றி ஈசனாரே – தேவா-அப்:2963/4
சுந்தரனை துணை கவரி வீச கொண்டார் சுடுகாடு நடம் ஆடும் இடமா கொண்டார் – தேவா-அப்:3029/2
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம் – தேவா-சுந்:56/2
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர் – தேவா-சுந்:125/3
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில் – தேவா-சுந்:156/3
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார் – தேவா-சுந்:179/1
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும் – தேவா-சுந்:291/3
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி – தேவா-சுந்:420/2
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில் – தேவா-சுந்:428/3
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய் – தேவா-சுந்:430/3
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே – தேவா-சுந்:431/2
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே – தேவா-சுந்:470/2
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே – தேவா-சுந்:472/4
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த – தேவா-சுந்:567/3
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே – தேவா-சுந்:644/4
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத – தேவா-சுந்:704/2
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர் – தேவா-சுந்:735/1
மேல்
நடம்-மினோ (1)
நல்லது ஓர் நெறியினை நாடுதும் நடம்-மினோ
வில்லை அன்ன வாள் நுதல் வெள் வளை ஒர்பாகம் ஆம் – தேவா-சம்:2540/2,3
மேல்
நடம்செய் (6)
முருகின் பணை மேல் இருந்து நடம்செய் முதுகுன்றே – தேவா-சம்:2165/4
வெள்ளை நகையார் நடம்செய் விடைவாயே – தேவா-சம்:4153/4
பாதத்து ஒலி பாரிடம் பாட நடம்செய்
நாதத்து ஒலியர் நவிலும் இடம் என்பர் – தேவா-சம்:4154/1,2
விம்மாநின்று அழுவார்கட்கு அளிப்பான்தான் காண் விடை ஏறி திரிவான் காண் நடம்செய் பூதத்து – தேவா-அப்:2734/2
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே – தேவா-சுந்:23/2
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய்
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே – தேவா-சுந்:194/3,4
மேல்
நடம்செயும் (1)
காய்ந்து வீழ்ந்தவன் காலனே கடு நடம்செயும் காலனே – தேவா-சம்:4051/2
மேல்
நடமாட்டானால் (1)
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும் – தேவா-சுந்:1028/1
மேல்
நடமிடு (1)
வண்டு பண்செயும் மா மலர் பொழில் மஞ்ஞை நடமிடு மாதோட்டம் – தேவா-சம்:2633/3
மேல்
நடமும் (3)
நள் தங்கு நடமும் வைத்தார் ஞானமும் நாவில் வைத்தார் – தேவா-அப்:299/3
கானிடை நடமும் வைத்தார் காமனை கனலா வைத்தார் – தேவா-அப்:378/2
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார் – தேவா-சுந்:856/3
மேல்
நடல் (1)
நடல் அரவம் செய்தானை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2288/4
மேல்
நடலை (8)
நகரான் அடி ஏத்த நமை நடலை அடையாவே – தேவா-சம்:156/4
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
நடலை வினை தொகை தீர்த்து உகந்தான் இடம் நாரையூர்தானே – தேவா-சம்:3945/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
நடலை படாமை விலக்குகண்டாய் நறும் கொன்றை திங்கள் – தேவா-அப்:1036/2
நடலை வாழ்வு கொண்டு என் செய்திர் நாணிலீர் – தேவா-அப்:1957/1
நாம் ஆர்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம் – தேவா-அப்:3047/1
மேல்
நடலைக்கு (2)
மாறி வாழ் உடம்பினார் படுவது ஓர் நடலைக்கு மயங்கினாயே – தேவா-சம்:2330/2
நடலைக்கு நல் துணை ஆகும் கண்டீர் அவர் நாமங்களே – தேவா-அப்:1007/4
மேல்
நடலைகள் (2)
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
மேல்
நடலையானை (1)
நடலையானை நரி பிரியாதது ஓர் – தேவா-அப்:1997/3
மேல்
நடலையும் (2)
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
மேல்
நடலையே (1)
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
மேல்
நடவார் (1)
நடவார் அடிகள் நடம் பயின்று ஆடிய கூத்தர்-கொலோ – தேவா-அப்:945/3
மேல்
நடவிய (1)
மருது இடை நடவிய மணி வணர் பிரமரும் – தேவா-சம்:1312/1
மேல்
நடவு (1)
நட வந்த உழவர் இது நடவு ஒணா வகை பரலாய்த்து என்று துன்று – தேவா-சம்:1390/3
மேல்
நடன் (1)
நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ் உரை – தேவா-சம்:2003/3
மேல்
நடனே (1)
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
மேல்
நடாத்துகின்றீர்க்கு (1)
நாள்-வாயும் நும்முடைய மம்மர் ஆணை நடாத்துகின்றீர்க்கு அமையாதே யானேல் வானோர் – தேவா-அப்:2362/2
மேல்
நடாய் (1)
தலையாய் கிடந்து இ வையம் எல்லாம் தனது ஓர் ஆணை நடாய்
சிலையால் மலிந்த சீர் சிலம்பன் சிரபுரம் மேயவனே – தேவா-சம்:684/3,4
மேல்
நடாவி (2)
இயலால் நடாவி இன்பம் எய்தி இந்திரன் ஆள் மண் மேல் – தேவா-சம்:679/3
செங்கோல் நடாவி பல் உயிர்க்கும் செய் வினை மெய் தெரிய – தேவா-சம்:681/3
மேல்
நடி (2)
பூசு உரர் சேர் பூம் தராய் அவன் பொன் நடி
பூசு உரர் சேர்பு ஊந்தராய் யவன் பொன் அடி – தேவா-சம்:1375/2,3
பொன் நடி மாது அவர் சேர் புறவத்தவன் – தேவா-சம்:1377/1
மேல்
நடிகொள் (1)
நடிகொள் நல் மயில் சேர் திரு நாரையூர் – தேவா-அப்:1626/3
மேல்
நடு (15)
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
சிலை-தனை நடு இடை நிறுவி ஒரு சினம் மலி அரவு அது கொடு திவி – தேவா-சம்:228/1
மூவரிலும் முதலாய் நடு ஆய மூர்த்தியை அன்றி மொழியாள் – தேவா-சம்:477/2
கூற்று உயிர் செகுப்பது ஓர் கொடுமையை உடையர் நடு இருள் ஆடுவர் கொன்றை அம் தாரார் – தேவா-சம்:843/2
அந்தம் நீர் முதல் நீர் நடு ஆம் அடிகேள் சொலீர் – தேவா-சம்:1486/3
நடு மா வயல் நாகேச்சுர நகரே – தேவா-சம்:1728/3
நடு இருள் ஆடும் எந்தை நனிபள்ளி உள்க வினை கெடுதல் ஆணை நமதே – தேவா-சம்:2387/4
வேணுவினை ஏணி நகர் காணில் திவி காண நடு வேணுபுரமே – தேவா-சம்:3515/4
பின்னையர் நடு உணர் பெருமையர் திருவடி பேணிட – தேவா-சம்:3706/2
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
எழில் அகம் நடு வெண் முற்றம் அன்றியும் ஏர் கொள் வேலி – தேவா-அப்:510/3
நன்மைதான் அறியமாட்டான் நடு இலா அரக்கர்_கோமான் – தேவா-அப்:573/1
நாடு மிக்கு உழிதர்கின்ற நடு இலா அரக்கர்_கோனை – தேவா-அப்:575/1
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
முண்டத்தின் பொலிந்து இலங்கு நெற்றியானே முதல் ஆகி நடு ஆகி முடிவு ஆனானே – தேவா-அப்:2120/1
மேல்
நடுக்கத்தினால் (1)
நல்ல போதில் உறைவானும் மாலும் நடுக்கத்தினால்
அல்லல் ஆவர் என நின்ற பெம்மாற்கு இடம் ஆவது – தேவா-சம்:2733/1,2
மேல்
நடுக்கத்துள்ளும் (1)
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு – தேவா-அப்:1974/1
மேல்
நடுக்கத்தை (1)
நடுக்கத்தை கெடுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:107/4
மேல்
நடுக்கம் (6)
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
உய்த்த கால் உதயத்து உம்பர் உமை அவள் நடுக்கம் தீர – தேவா-அப்:753/1
வளைத்து நின்று ஐவர் கள்வர் வந்து எனை நடுக்கம் செய்ய – தேவா-அப்:769/1
நடுக்கம் வந்து இற நாரையூரான் விரல் – தேவா-அப்:1631/3
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி – தேவா-சுந்:620/3
மேல்
நடுக்கியே (1)
பீலி கைக்கொடு பாய் இடுக்கி நடுக்கியே பிறர் பின் செலும் – தேவா-சம்:3218/3
மேல்
நடுக்கு (4)
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
உரித்துவிட்டாய் உமையாள் நடுக்கு எய்த ஓர் குஞ்சரத்தை – தேவா-அப்:836/2
நறும் குழல் மடவாள் நடுக்கு எய்திட – தேவா-அப்:1819/2
இரு நிலங்கள் நடுக்கு எய்த எடுத்திடுதலும் ஏந்து_இழையாள்தான் வெருவ இறைவன் நோக்கி – தேவா-அப்:2211/2
மேல்
நடுக்குற (1)
நாமே தேவர் எனாமை நடுக்குற
தீ மேவும் உருவா திரு ஏகம்பா – தேவா-அப்:1548/2,3
மேல்
நடுக்குறவே (1)
வைக்கையும் வான் இழி கங்கையும் மங்கை நடுக்குறவே
மொய் கை அரக்கனை ஊன்றினன் பூந்துருத்தி உறையும் – தேவா-அப்:852/2,3
மேல்
நடுக்குறுப்பான் (1)
அகத்தான் வெருவ நல்லாளை நடுக்குறுப்பான் வரும் பொன் – தேவா-அப்:809/2
மேல்
நடுங்க (17)
வண்டு சேர் குழலி மலைமகள் நடுங்க வாரணம் உரிசெய்து போர்த்தார் – தேவா-சம்:446/3
நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார் நிரை வளை மங்கை நடுங்க
பனைக்கை பகட்டு உரி போர்த்தார் பாண்டிக்கொடுமுடியாரே – தேவா-சம்:2212/3,4
மிக்கு மேற்சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்க
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/2,3
தெழித்து வானவர் நடுங்க செற்றவர் சிறை அணி பறவை – தேவா-சம்:2479/2
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க
வெஞ்சின மால் களி யானையின் தோல் வெருவுற போர்த்து அதன் நிறமும் அஃதே – தேவா-சம்:2674/2,3
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/3
ஒண்டு அணை மாது உமைதான் நடுங்க ஒரு கால்விரல் ஊன்றி – தேவா-சம்:3908/2
நரம்பு எழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையை – தேவா-அப்:20/1
உத்தரமலையர்பாவை உமையவள் நடுங்க அன்று – தேவா-அப்:253/3
தென்னவன் மலை எடுக்க சே_இழை நடுங்க கண்டு – தேவா-அப்:433/1
மழ களி யானையின் தோல் மலைமகள் நடுங்க போர்த்த – தேவா-அப்:723/2
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
மேவனை விண்ணோர் நடுங்க கண்டு விரி கடலின் நஞ்சு உண்டு அமுதம் ஈந்த – தேவா-அப்:2280/3
உரித்தானை மத கரியை உற்று பற்றி உமை அதனை கண்டு அஞ்சி நடுங்க கண்டு – தேவா-அப்:2519/2
மரு உற்ற மலர் குழலி மடவாள் அஞ்ச மலை துளங்க திசை நடுங்க செறுத்து நோக்கி – தேவா-அப்:2542/1
மறுத்தவன் காண் மலை-தன்னை மதியாது ஓடி மலைமகள்-தன் மனம் நடுங்க வானோர் அஞ்ச – தேவா-அப்:2936/2
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை – தேவா-சுந்:584/3
மேல்
நடுங்கா (1)
உரை தளர்ந்து உடலார் நடுங்கா முனம் – தேவா-அப்:1500/1
மேல்
நடுங்காதார் (1)
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
மேல்
நடுங்காமல் (1)
ஊர் ஆரும் மூஉலகத்து உள்ளார்தாமே உலகை நடுங்காமல் காப்பார்தாமே – தேவா-அப்:2452/3
மேல்
நடுங்கி (2)
கொன்று அருளி கொடும் கூற்றம் நடுங்கி ஓட குரை கழல் சேவடி வைத்தார் விடையும் வைத்தார் – தேவா-அப்:2230/3
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை – தேவா-சுந்:343/1
மேல்
நடுங்கியே (1)
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான் – தேவா-அப்:339/1
மேல்
நடுங்கினர் (1)
நாதனார் என்ன நாளும் நடுங்கினர் ஆகி தங்கள் – தேவா-அப்:280/1
மேல்
நடுங்குதலும் (1)
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி – தேவா-சுந்:88/2,3
மேல்
நடுங்கும் (1)
நஞ்சு கண்டத்து அடக்கி நடுங்கும் மலையான்மகள் – தேவா-சம்:2739/1
மேல்
நடுதலையே (1)
நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை – தேவா-சுந்:222/3
மேல்
நடுதறியை (10)
காதன்மையால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2696/4
கடி மலர் தூய் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2697/4
கவராதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2698/4
கலங்காதே தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2699/4
கருத்தினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2700/4
கசிவினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2701/4
கையினால் தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2702/4
கருதி மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2703/4
கனிந்து மிக தொழும் அடியார் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியை காணல் ஆமே – தேவா-அப்:2704/4
கரும்பு இருந்த கட்டி-தனை கனியை தேனை கன்றாப்பின் நடுதறியை காறையானை – தேவா-அப்:2877/1
மேல்
நடுநடுத்து (2)
நக்கு தன் திரு விரலால் ஊன்றலும் நடுநடுத்து அரக்கன் – தேவா-சம்:2460/3
முறி கொள் மேனி முக்கண்ணர் முளை மதி நடுநடுத்து இலங்க – தேவா-சம்:2481/2
மேல்
நடுநாளையும் (1)
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
மேல்
நடுப்பட (1)
நாட்டினேன் நின்தன் பாதம் நடுப்பட நெஞ்சின் உள்ளே – தேவா-அப்:231/2
மேல்
நடுபவர் (1)
நாறு உடை நடுபவர் உழவரொடும் – தேவா-சம்:1212/3
மேல்
நடுவாய் (3)
ஆதியாய் நடுவாய் அந்தமாய் நின்ற அடிகளார் அமரர்கட்கு அமரர் – தேவா-சம்:4084/2
நறு மலராய் நாறும் மலர் சேவடி நடுவாய் உலகம் நாடு ஆய அடி – தேவா-அப்:2146/1
உருவை அண்டத்து ஒரு முதலை ஓத வேலி உலகில் நிறை தொழில் இறுதி நடுவாய் நின்ற – தேவா-அப்:2985/2
மேல்
நடுவு (4)
அலை கடல் நடுவு அறி துயில் அமர் அரி உருவு இயல் பரன் உறை பதி – தேவா-சம்:218/3
அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானை – தேவா-சம்:1785/2
தக்கானை தான் அன்றி வேறு ஒன்று இல்லா தத்துவனை தட வரையை நடுவு செய்த – தேவா-அப்:2590/3
மூவாது யாவர்க்கும் மூத்தான் தன்னை முடியாதே முதல் நடுவு முடிவு ஆனானை – தேவா-அப்:2821/1
மேல்
நடுவு-தன்னுள் (1)
பொன்னியின் நடுவு-தன்னுள் பூம் புனல் பொலிந்து தோன்றும் – தேவா-அப்:416/3
மேல்
நடுவும் (2)
ஞான பேர் நவில வைத்தார் ஞானமும் நடுவும் வைத்தார் – தேவா-அப்:300/2
ஈறும் நடுவும் முதலும் ஆவார் இடைமருது மேவி இடம்கொண்டாரே – தேவா-அப்:2254/4
மேல்
நடுவெ (1)
நின்று இரு புடை பட நெடு எரி நடுவெ ஒர் நிகழ்தர – தேவா-சம்:3731/3
மேல்
நடுவே (9)
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம் – தேவா-சம்:138/3
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
இருவரும் அறியாமை எழுந்தது ஒர் எரி நடுவே
பருவரை உற நிமிர்ந்தான் பருப்பதம் பரவுதுமே – தேவா-சம்:1279/3,4
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
நெதி படு மெய் எம் ஐயன் நிறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவே
அதிர்பட ஆட வல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன் – தேவா-சம்:2414/1,2
கூர்ந்து ஆர் விடையினை ஏறி பல் பூத படை நடுவே
போந்தார் புற இசை பாடவும் ஆடவும் கேட்டருளி – தேவா-அப்:858/2,3
ஞான சுடராய் நடுவே உதிப்பன நங்கை அஞ்ச – தேவா-அப்:896/3
நலம் பொல்லேன் நான் பொல்லேன் ஞானி அல்லேன் நல்லாரோடு இசைந்திலேன் நடுவே நின்ற – தேவா-அப்:3023/2
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு – தேவா-சுந்:972/3
மேல்
நடுஉடையார்கள் (1)
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/2
மேல்
நடுஉரையாய் (1)
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
மேல்
நடை (47)
வண் தாமரை மலர் மேல் மட அன்னம் நடை பயில – தேவா-சம்:116/3
குழை ஆர் சோலை மென் நடை அன்னம் கூடு பெருந்துறையாரே – தேவா-சம்:454/4
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் நல்ல பெருந்துறை மேய – தேவா-சம்:458/2
நடை ஆர் பனுவல் மாலை ஆக ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:689/2
நடை நவில் ஏற்றினன் ஞாலம் எல்லாம் – தேவா-சம்:1187/2
நடை மரு திரிபுரம் எரியுண நகை செய்த – தேவா-சம்:1304/1
வரு நல மயில் அன மட நடை மலைமகள் – தேவா-சம்:1308/1
நலிதரு தரை வர நடை வரும் இடையவர் – தேவா-சம்:1332/1
அறிவு ஒண்ணா நடை தெளிய பளிங்கே போல் அரிவை பாகம் – தேவா-சம்:1405/2
மாதர் மட பிடியும் மட அன்னமும் அன்னது ஓர் நடை உடை மலைமகள் துணை என மகிழ்வர் – தேவா-சம்:1459/1
பொங்கும் நடை புகல் இல் விடை ஆம் அவர் ஊர்தி வெண்பொடி அணி தடம் கொள் மார்பு பூண நூல் புரள – தேவா-சம்:1460/1
தே மரு வார் குழல் அன்ன நடை பெடை மான் விழி திருந்து_இழை பொருந்து மேனி செம் கதிர் விரிய – தேவா-சம்:1465/1
நடை ஆர்தரு நாகேச்சுர நகருள் – தேவா-சம்:1726/3
தூவி அம் சிறை மென் நடை அனம் மல்கி ஒல்கிய தூ மலர் பொய்கை – தேவா-சம்:2044/1
நடை ஆர் இன்சொல் ஞானசம்பந்தன் தமிழ் வல்லார்க்கு – தேவா-சம்:2134/3
விடை ஆர் நடை ஒன்று உடையார் மீயச்சூராரே – தேவா-சம்:2139/4
பிடி நடை மாதர் பெருகும் பிரமபுரம் அமர்ந்தாரே – தேவா-சம்:2175/4
நடை நவில் ஞானசம்பந்தன் நன்மையால் ஏத்திய பத்தும் – தேவா-சம்:2210/3
நடை உடை அன்னம் வைகு புனல் அம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள் – தேவா-சம்:2378/4
அன்ன மென் நடை அரிவையோடு இனிது உறை அமரர்-தம் பெருமானார் – தேவா-சம்:2572/1
அன்னம் அன்னம் நடை சாயலாளோடு அழகு எய்தவே – தேவா-சம்:2772/1
தூவி அம் பெடை அன்னம் நடை சுரி மென் குழலாள் – தேவா-சம்:2813/2
அன்னம் அன்ன நடை மங்கையொடும் அமர்ந்தான் அன்றே – தேவா-சம்:2874/4
அன்னம் அன்ன நடை அரிவை_பங்கரே – தேவா-சம்:2932/4
மட அனம் நடை பயில் வைகல் மா நகர் – தேவா-சம்:2991/3
பெடை நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3056/4
பிடி நடை அவளொடும் பெருந்தகை இருந்ததே – தேவா-சம்:3060/4
வண்ண வன நுண் இடையின் எண் அரிய அன்ன நடை இன்மொழியினார் – தேவா-சம்:3600/3
கண்ணியர் கடு நடை விடையினர் கழல் தொழும் அடியவர் – தேவா-சம்:3701/2
கடி கொள் மா மலர் இடும் அடியினர் பிடி நடை மங்கையோடும் – தேவா-சம்:3799/3
நடை ஒரு-பால் ஒரு-பால் சிலம்பு நாளும் வலஞ்சுழி சேர் – தேவா-சம்:3937/3
மேல் நடை செல இருப்பனே மிழலை நன் பதி விருப்பனே – தேவா-சம்:4053/4
நடை மட மங்கை ஒர்பாகம் நயந்து – தேவா-சம்:4133/2
பொருத்திய குரம்பை-தன்னுள் பொய் நடை செலுத்துகின்றீர் – தேவா-அப்:306/1
நடை மலிந்த விடையோடு கொடியும் தோன்றும் நான்மறையின் ஒலி தோன்றும் நயனம் தோன்றும் – தேவா-அப்:2267/2
நடை உடைய நல் எருது ஒன்று ஊர்வான்-தன்னை ஞான பெரும் கடலை நல்லூர் மேய – தேவா-அப்:2310/1
நாட்டகத்தே நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2367/2
நன்றாக நடை பலவும் நவின்றார் போலும் ஞான பெரும் கடற்கு ஓர் நாதர் போலும் – தேவா-அப்:2374/1
வேண்டும் நடை நடக்கும் வெள் ஏறு ஏறி வெண்காடு மேவிய விகிர்தனாரே – தேவா-அப்:2435/4
கண்ணியனை கடிய நடை விடை ஒன்று ஏறும் காரணனை நாரணனை கமலத்து ஓங்கும் – தேவா-அப்:2634/3
கார் முகிலாய் பொழிவானை பொழிந்த முந்நீர் கரப்பானை கடிய நடை விடை ஒன்று ஏறி – தேவா-அப்:2988/1
அன்ன நடை மடவாள்_பாகத்தானே அக்கு ஆரம் பூண்டானே ஆதியானே – தேவா-அப்:3065/3
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட – தேவா-சுந்:95/1
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார் – தேவா-சுந்:108/1
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம் – தேவா-சுந்:292/3
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே – தேவா-சுந்:903/2
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1001/4
மேல்
நடைய (1)
கூடுமே குட முழவம் வீணை தாளம் குறு நடைய சிறு பூதம் முழக்க மா கூத்து – தேவா-அப்:2122/3
மேல்
நடையவர் (1)
புடை சுரத்து அரு வரை பூ கமழ் சாரல் புணர் மட நடையவர் புடை இடை ஆர்ந்த – தேவா-சம்:852/3
மேல்
நடையவாய் (1)
அன்னம் கன்னி பெடை புல்கி ஒல்கி அணி நடையவாய்
பொன் அம் காஞ்சி மலர் சின்னம் ஆலும் புகலூர்-தனுள் – தேவா-சம்:2718/1,2
மேல்
நடையார் (2)
நடம் தாங்கிய நடையார் நல பவள துவர் வாய் மேல் – தேவா-சம்:89/3
அன்ன நடையார் மனைகள்-தோறும் அழகு ஆர் பலி தேர்ந்து – தேவா-சம்:803/2
மேல்
நடையாள் (4)
அன்னம் அன்ன மென் நடையாள் பாகம் அமர்ந்து அரை சேர் – தேவா-சம்:553/3
அன்னம் அன நடையாள் ஒரு பாகத்து அமர்ந்து அருளி நாளும் – தேவா-சம்:1163/3
பிடி அணியும் நடையாள் வெற்பு இருப்பது ஓர்கூறு உடையர் – தேவா-சம்:1268/3
பிடி அன நடையாள் பெய் வளை மடந்தை பிறைநுதலவளொடும் உடன் ஆய – தேவா-சம்:4122/2
மேல்
நடையாளொடும் (1)
அன்னம் அன்ன நடையாளொடும் அமரும் இடம் – தேவா-சம்:2910/3
மேல்
நடையானை (1)
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
மேல்
நடையின் (1)
நடையின் நால் விரல் கோவணம் நயந்த – தேவா-சம்:1742/3
மேல்
நடையும் (1)
நடையும் விழவொடு நாள்-தொறும் மல்கும் கழுமலத்துள் – தேவா-அப்:797/3
மேல்
நடையை (2)
அரை ஆர் கலை சேர் அன மென் நடையை
உரையா உகந்தான் உறையும் இடம் ஆம் – தேவா-சம்:1649/1,2
நடையை மெய் என்று நாத்திகம் பேசாதே – தேவா-அப்:1381/1
மேல்
நண் (2)
நண் உலாம் புகலியுள் அரு மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:3777/3
நண் இலயத்தொடு பாடல் அறாத நல்லூர் அகத்தே – தேவா-அப்:947/2
மேல்
நண்டு (3)
நண்டு உண நாரை செந்நெல் நடுவே இருந்து விரை தேரை போதும் மடுவில் – தேவா-சம்:2374/3
நண்டு இரிய நாரை இரை தேர வரை மேல் அருவி முத்தம் – தேவா-சம்:3690/3
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
மேல்
நண்ண (11)
நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணா – தேவா-சம்:675/1
நண்ண வல்லோர்கட்கு இல்லை நமன்-பால் நடலையே – தேவா-சம்:1096/4
நண்ண அரிய வகை மயக்கி தன் அடியார்க்கு அருள்புரியும் நாதன் கோயில் – தேவா-சம்:1425/2
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:868/4
உண்ட பிரான் நஞ்சு ஒளித்த பிரான் அஞ்சி ஓடி நண்ண
கண்ட பிரான் அல்லனோ கண்டியூர் அண்ட வானவனே – தேவா-அப்:912/3,4
நட்டம் ஆடியை நண்ண நன்கு ஆகுமே – தேவா-அப்:1117/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
நண்ண அரிய திருவடி என் தலை மேல் வைத்தார் நல்லூர் எம்பெருமானார் நல்ல ஆறே – தேவா-அப்:2226/4
அறத்தானை அறவோனை ஐயன்-தன்னை அண்ணல்-தனை நண்ண அரிய அமரர் ஏத்தும் – தேவா-அப்:2886/3
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும் – தேவா-சுந்:850/2
மேல்
நண்ணகிலா (1)
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6
மேல்
நண்ணல் (6)
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நண்ணல் அரியானை நல்லூர் பெருமானை – தேவா-சம்:934/2
நாசம் அற வேண்டுதலின் நண்ணல் எளிது ஆம் அமரர் விண்ணுலகமே – தேவா-சம்:3588/4
நண்ணல் அமர்ந்து உறவு ஆக்கு-மின்கள் நடலை கரிசு அறுமே – தேவா-சம்:3948/4
போற்றி இசைத்து உன் அடி பரவ நின்றாய் போற்றி புண்ணியனே நண்ணல் அரியாய் போற்றி – தேவா-அப்:2665/1
மேல்
நண்ணலார் (2)
புரி சடையாய் புண்ணியனே நண்ணலார் மூஎயிலும் – தேவா-சம்:542/1
நண்ணலார் புரம் மூன்று எரி ஆலவாய் – தேவா-சம்:3343/1
மேல்
நண்ணலும் (2)
நடுக்கம் இலா அமர்_உலகம் நண்ணலும் ஆம் அண்ணல் கழல் – தேவா-சம்:676/3
அலவை சொல்லுவார் தேர் அமண் ஆதர்கள் ஆக்கினான்-தனை நண்ணலும் நல்கும் நன் – தேவா-சம்:2821/3
மேல்
நண்ணலுற (1)
நல நாரணன் நான்முகன் நண்ணலுற
கனல் ஆனவனே கழிப்பாலை உளாய் – தேவா-சம்:1696/1,2
மேல்
நண்ணற்கு (1)
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
மேல்
நண்ணா (5)
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நாகம் தோய் அரையாய் அடியாரை நண்ணா வினையே – தேவா-சம்:2806/4
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
ஞான அகம் சேர்ந்து உள்ள வயிரத்தை நண்ணா நாயேனை பொருள் ஆக ஆண்டுகொண்ட – தேவா-அப்:2489/2
மேல்
நண்ணாதவர் (1)
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
மேல்
நண்ணாதார் (2)
நண்ணாதவர் எல்லாம் நண்ணாதார் நல் நெறியே – தேவா-சம்:1965/4
பொய் ஏதும் இல்லாத மெய்யன்-தன்னை புண்ணியனை நண்ணாதார் புரம் நீறு ஆக – தேவா-அப்:2719/1
மேல்
நண்ணாதார்க்கு (1)
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே – தேவா-சுந்:609/3,4
மேல்
நண்ணாதாரை (1)
நண்ணாதாரை எண்ணோம் நாமே – தேவா-சம்:3228/2
மேல்
நண்ணார் (3)
நண்ணார் உட்க காழி மல்கும் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:700/3
நண்ணார் புரம் எய்தான் நல்லம் நகரானே – தேவா-சம்:922/4
நண்ணார் புரம் எய்தான் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1965/3
மேல்
நண்ணி (18)
காடும் நாடும் கலக்க பலி நண்ணி
ஓடு கங்கை ஒளிர் புன் சடை தாழ – தேவா-சம்:306/1,2
நடம் நண்ணி ஒர் நாகம் அசைத்தவனே – தேவா-சம்:1692/1
உடல் நண்ணி வணங்குவன் உன் அடியே – தேவா-சம்:1692/4
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர் முனிவர்க்கு அன்று – தேவா-சம்:1811/1
புக்கு அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி
நக்கரவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே – தேவா-சம்:1822/3,4
நண்ணி நாளும் தொழுது ஏத்தி நன்கு எய்தும் நாகேச்சுரம் – தேவா-சம்:2759/3
நாடினார் இடு பலி நண்ணி ஓர் காலனை – தேவா-சம்:3086/3
கண்ணின் மிசை நண்ணி இழிவிப்ப முகம் ஏத்து கமழ் செம் சடையினான் – தேவா-சம்:3584/1
நண்ணி வரு நாவலர்கள் நாள்-தொறும் வளர்க்க நிகழ்கின்ற புகழ் சேர் – தேவா-சம்:3662/3
நண்ணி அடி முடி எய்தலரே நளிர் மலி சோலையில் எய்து அலரே – தேவா-சம்:4022/3
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே – தேவா-அப்:106/4
பூ வணத்தவன் புண்ணியன் நண்ணி அங்கு – தேவா-அப்:1285/1
நாரணன் நண்ணி ஏத்தும் நள்ளாறனார் – தேவா-அப்:1751/3
நாவில் நடுஉரையாய் நின்றாய் நீயே நண்ணி அடி என் மேல் வைத்தாய் நீயே – தேவா-அப்:2472/3
நண்ணி பிரியா மழுவும் கண்டேன் நாலு மறை அங்கம் ஓத கண்டேன் – தேவா-அப்:2852/3
நான்மறையானோடு நெடிய மாலும் நண்ணி வர கண்டேன் திண்ணம் ஆக – தேவா-அப்:2854/3
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே – தேவா-சுந்:665/3,4
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும் – தேவா-சுந்:680/1
மேல்
நண்ணிட்டு (1)
நண்ணிட்டு வந்து மனை புகுந்தாரும் நல்லூர் அகத்தே – தேவா-அப்:944/2
மேல்
நண்ணிய (22)
நண்ணிய கீர்த்தி நலம் கொள் கேள்வி நான்மறை ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:44/3
நண்ணிய சீர் வளர் காழி நல் தமிழ் ஞானசம்பந்தன் – தேவா-சம்:425/2
நண்ணிய நூலன் ஞானசம்பந்தன் நவின்ற இ வாய்மொழி நலம் மிகு பத்தும் – தேவா-சம்:819/2
நண்ணிய சீர் ஞானசம்பந்தன் தமிழ் மாலை – தேவா-சம்:1121/2
விடம் நண்ணிய தூ மிடறா விகிர்தா – தேவா-சம்:1692/2
நண்ணிய மனத்தின் வழிபாடுசெய் நள்ளாறே – தேவா-சம்:1820/4
நண்ணிய ஞானசம்பந்தன் நவின்றன பத்தும் வல்லார்கள் – தேவா-சம்:2177/3
நஞ்சினை அமரர்கள் அமுதம் என நண்ணிய நறு நுதல் உமை நடுங்க – தேவா-சம்:2674/2
நாறு பூம் பொழில் நண்ணிய காழியுள் நான்மறை வல்ல ஞானசம்பந்தன் – தேவா-சம்:2811/1
நண்ணிய ஞானசம்பந்தன் வாய்மை – தேவா-சம்:2833/3
நண்ணிய புகலியுள் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2986/2
நண்ணிய அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:3019/3
ஞான பேர் ஆயிரம் பேரினான் நண்ணிய
கானப்பேர் ஊர் தொழும் காதலார் தீது இலர் – தேவா-சம்:3078/2,3
நண்ணிய செந்தமிழ் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3095/3
கறை அணி மிடறு உடை கண்நுதல் நண்ணிய
பிறை அணி செம் சடை பிஞ்ஞகன் பேணும் ஊர் – தேவா-சம்:3097/1,2
நண்ணிய செந்தமிழால் மிகு ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3470/3
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
நண்ணிய குளிர் புனல் புகுதும் நள்ளாறர்-தம் நாமமே – தேவா-சம்:3738/3
நண்ணிய தன் அடியார்களோடும் திரு நாரையூரான் என்று – தேவா-சம்:3946/3
பொறையவன் காண் பூமி ஏழ் தாங்கி ஓங்கும் புண்ணியன் காண் நண்ணிய புண்டரீக போதில் – தேவா-அப்:2738/1
பொன்றினார் தலை மாலை அணிந்த சென்னி புண்ணியனை நண்ணிய புண்ணியத்து உளோமே – தேவா-அப்:3051/4
நண்ணிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:995/4
மேல்
நண்ணியனை (1)
நண்ணியனை என் ஆக்கி தன் ஆனானை நான்மறையின் நற்பொருளை நளிர் வெண் திங்கள் – தேவா-அப்:2634/2
மேல்
நண்ணில் (1)
நண்ணில் அல்லது என் கண் துயில் கொள்ளுமே – தேவா-அப்:1601/4
மேல்
நண்ணிலேன் (1)
நான் எலாம் இனைய காலம் நண்ணிலேன் எண்ணம் இல்லேன் – தேவா-அப்:654/3
மேல்
நண்ணினாய் (2)
மறவல் நீ மார்க்கமே நண்ணினாய் தீர்த்த நீர் மல்கு சென்னி – தேவா-சம்:2328/3
நண்ணினாய் கழல் ஏத்திட நண்ணகிலா வினையே – தேவா-சம்:2829/6
மேல்
நண்ணினார் (5)
நண்ணினார் நமை ஆளும் நாதரே – தேவா-சம்:1770/4
நளிர் இளம் புனல் வார் துறை நங்கை கங்கையை நண்ணினார்
மிளிர் இளம் பொறி அரவினார் மேயது விளநகர் அதே – தேவா-சம்:2313/3,4
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:682/4
நண்ணினார் துயர் தீர்த்தலும் நாரையூர் – தேவா-அப்:1628/3
நாவில் நூறு நூறாயிரம் நண்ணினார்
பாவம் ஆயின பாறி பறையவே – தேவா-அப்:1722/2,3
மேல்
நண்ணினார்க்கு (1)
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை – தேவா-சுந்:630/2
மேல்
நண்ணினாரை (1)
நண்ணினாரை நண்ணா வினை நாசமே – தேவா-அப்:1211/4
மேல்
நண்ணினால் (1)
நயம் வந்து ஓத வல்லார்-தமை நண்ணினால்
நியமம்தான் நினைவார்க்கு இனியான் நெற்றி – தேவா-சம்:3323/2,3
மேல்
நண்ணினான் (1)
நண்ணினான் காழியுள் ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3169/2
மேல்
நண்ணினான்-தனை (1)
அண்ணல் ஆலவாய் நண்ணினான்-தனை
எண்ணியே தொழ திண்ணம் இன்பமே – தேவா-சம்:1019/1,2
மேல்
நண்ணினானை (1)
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை
சந்தி மலர் இட்டு அணிந்து வானோர் ஏத்தும் தத்துவனை சக்கரம் மாற்கு ஈந்தான்-தன்னை – தேவா-அப்:2418/1,2
மேல்
நண்ணு (8)
நாவராயும் நண்ணு பாரும் விண் எரி கால் நீரும் – தேவா-சம்:570/2
கடல் நண்ணு கழிப்பதி காவலனே – தேவா-சம்:1692/3
தேன் அடை வண்டு பாடு சடை அண்ணல் நண்ணு திரு நாரையூர் கைதொழவே – தேவா-சம்:2400/4
அண்ணல் நண்ணு கேதீச்சுரம் அடைபவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2629/4
நண்ணு மா முகலியின் கரையினில் நன்மை சேர் – தேவா-சம்:3187/2
விண்ணில் நண்ணு புல்கிய வீரம் ஆய மால் விடை – தேவா-சம்:3364/1
நல் மலர் மேல் அயனும் நண்ணு நாரணனும் அறியா – தேவா-சம்:3468/3
சேலும் இன வேலும் அன கண்ணியொடு நண்ணு பதி சூழ் புறவு எலாம் – தேவா-சம்:3611/3
மேல்
நண்ணு-மின் (1)
நண்ணு-மின் நலம் ஆன வேண்டிலே – தேவா-சம்:1732/4
மேல்
நண்ணு-மின்கள் (1)
புன் பேச்சு கேளாதே புண்ணியனை நண்ணு-மின்கள்
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/2,3
மேல்
நண்ணுதல் (1)
நக்கன் நேர் நல்லம் நண்ணுதல் நன்மையே – தேவா-அப்:1497/4
மேல்
நண்ணுதலை (1)
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும் – தேவா-சுந்:857/3
மேல்
நண்ணும் (22)
போகமும் நின்னை மனத்து வைத்து புண்ணியர் நண்ணும் புணர்வு பூண்ட – தேவா-சம்:70/3
கண்ணாய் உலகம் காக்க நின்ற கண்_நுதல் நண்ணும் இடம் – தேவா-சம்:702/2
நண்ணும் புனல் வேலி நல்லூர் பெருமானை – தேவா-சம்:936/2
வில் இயல் நுண் இடையாள் உமையாள் விருப்பன் அவன் நண்ணும்
நல் இடம் என்று அறியான் நலியும் விறல் அரக்கன் – தேவா-சம்:1129/1,2
வார் உறு கொங்கை நல்ல மடவாள் திகழ் மார்பில் நண்ணும்
கார் உறு கொன்றையொடும் கத நாகம் பூண்டு அருளி – தேவா-சம்:1155/1,2
பூந்தாம நறும் கொன்றை சடைக்கு அணிந்த புண்ணியனார் நண்ணும் கோயில் – தேவா-சம்:1399/2
அண்ணல் நண்ணும் அணி சாரல் அனேகதங்காவதம் – தேவா-சம்:1521/3
நண்ணும் வண்ணம் உடையார் வினை ஆயின நாசமே – தேவா-சம்:1521/4
நாகம் உரி போர்த்தவன் நண்ணும் இடம் – தேவா-சம்:1647/2
நலம் கொள் சிந்தையவர் நாள்-தொறும் நண்ணும் நாகேச்சுரம் – தேவா-சம்:2765/3
பிச்சை கொள் அண்ணல் நண்ணும் பிரமாபுரம் பேணு-மினே – தேவா-சம்:3398/4
நன்றும் ஒளியான் ஒளி சிறந்த பொன் முடி கடவுள் நண்ணும் இடம் ஆம் – தேவா-சம்:3646/2
ஏ இயல் வெம் சிலை அண்ணல் நண்ணும் இராமேச்சுரத்தாரை – தேவா-சம்:3889/2
கடு வாயர்-தமை நீக்கி என்னை ஆட்கொள் கண்நுதலோன் நண்ணும் இடம் அண்ணல்வாயில் – தேவா-அப்:2803/1
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:986/4
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:987/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:989/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:992/4
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:993/4
மேல்
நண்ணுமே (1)
ஞானநாயகனை சென்று நண்ணுமே – தேவா-அப்:1902/4
மேல்
நண்ணுவர் (6)
சீர் மலிந்து அழகு ஆர் செல்வம் அது ஓங்கி சிவன் அடி நண்ணுவர் தாமே – தேவா-சம்:447/4
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
நடலை அவை இன்றி போய் நண்ணுவர் சிவன்_உலகம் – தேவா-சம்:2833/5
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே – தேவா-சுந்:623/4
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே – தேவா-சுந்:708/4
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே – தேவா-சுந்:851/4
மேல்
நண்ணுவர்தாமே (1)
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே – தேவா-சுந்:559/4
மேல்
நண்ணுவரே (1)
நவமொடு சிவகதி நண்ணுவரே – தேவா-சம்:1217/4
மேல்
நண்ணுவார் (5)
நண்ணுவார் வினை நாசமே – தேவா-சம்:627/4
நண்ணுவார் எழில் கொள் கச்சி நகர் ஏகம்பத்து – தேவா-சம்:1596/3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
உம்பர் வானோர் தொழ சென்று உடன் ஆவதும் உண்மையே – தேவா-சம்:2762/3,4
நாளும் நாதன் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார்
கோளும் நாளும் தீயவேனும் நன்கு ஆம் குறிக்கொண்-மினே – தேவா-சம்:2763/3,4
நண்ணுவார் அவர்-தம் வினை நாசமே – தேவா-அப்:1909/4
மேல்
நண்ணுவாரே (1)
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே – தேவா-சுந்:82/4
மேல்
நண்பகல் (2)
இலை ஆர் மலர் கொண்டு எல்லி நண்பகல்
நிலையா வணங்க நில்லா வினைகளே – தேவா-சம்:265/3,4
கூரும் மாலை நண்பகல் கூடி வல்ல தொண்டர்கள் – தேவா-சம்:3367/1
மேல்
நண்பகலும் (5)
அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்க்கு அருவினை அடையாவே – தேவா-சம்:2583/4
துஞ்சு இருள் மாலையும் நண்பகலும் துணையார் பலி தேர்ந்து – தேவா-சம்:3915/2
இழைத்த நாள் எல்லை கடப்பது அன்றால் இரவினொடு நண்பகலும் ஏத்தி வாழ்த்தி – தேவா-அப்:2399/1
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும் – தேவா-சுந்:15/2,3
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி – தேவா-சுந்:842/1
மேல்
நண்பன் (1)
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும் – தேவா-சுந்:794/2
மேல்
நண்பனுக்கு (1)
நண்பனுக்கு எனை நான் கொடுப்பேன் எனும் – தேவா-அப்:1741/2
மேல்
நண்பனை (1)
நண்பனை தொழப்பெற்றது நன்மையே – தேவா-அப்:1786/4
மேல்
நண்பால் (1)
நண்பால் சிவாய எனா நாலூர்மயானத்தே – தேவா-சம்:1969/3
மேல்
நண்பினார் (1)
நண்பினார் எல்லாம் நல்லர் என்று ஏத்த அல்லவர் தீயர் என்று ஏத்தும் – தேவா-சம்:4106/3
மேல்
நண்பு (14)
நண்பு உலாவும் மறையோர் நறையூரில் – தேவா-சம்:309/3
பகலும் இரவும் சேர் பண்பினாரும் நண்பு ஓராது – தேவா-சம்:490/1
நண்பு நல்லார் மல்கு காழி ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:536/2
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/2
பிறை ஆர் வளர் சடையான் பெண்_பாகன் நண்பு ஆய – தேவா-சம்:1964/2
நண்பு ஆர் குணத்தோர்கள் நாலூர்மயானத்தை – தேவா-சம்:1966/3
நாண் அழிந்து உழல்வார் சமணரும் நண்பு இல் சாக்கியரும் நக தலை – தேவா-சம்:2046/3
நண்பு ஆர் கழுமலம் சீர் வேணுபுரம் தோணிபுரம் நாண் இலாத – தேவா-சம்:2230/3
ஓக்கம் உடை தோணிபுரம் பூந்தராய் சிரபுரம் ஒண் புறவம் நண்பு ஆர் – தேவா-சம்:2266/2
நண்பு உணர் அரு மறை ஞானசம்பந்தன் – தேவா-சம்:2953/2
நண்பு உறா பவம் இயற்றிடில் அ நெறி – தேவா-சம்:4164/2
நண்பு செய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:681/4
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய் – தேவா-சுந்:166/3
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே – தேவா-சுந்:1000/4
மேல்
நண்பொடு (1)
நண்பொடு நின்ற சீரான் தமிழ் ஞானசம்பந்தன் நல்ல – தேவா-சம்:3437/2
மேல்
நண்அவனும் (1)
நண்அவனும் எண் அரிய விண்ணவர்கள் கண்ண அனலம்கொள் பதிதான் – தேவா-சம்:3600/2
மேல்
நணா (1)
சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல் – தேவா-சம்:2255/3
மேல்
நணாவே (10)
செந்தேன் தெளி ஒளிர தேமாங்கனி உதிர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2245/4
சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே – தேவா-சம்:2246/4
சென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே – தேவா-சம்:2247/4
செய்ய கமலம் பொழி தேன் அளித்து இயலும் திரு நணாவே – தேவா-சம்:2248/4
தெத்தே என முரல கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே – தேவா-சம்:2249/4
செல்லா அரு நெறிக்கே செல்ல அருள்புரியும் திரு நணாவே – தேவா-சம்:2250/4
தேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2251/4
செந்நீர் பரப்ப சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே – தேவா-சம்:2252/4
செய் ஆர் எரி ஆம் உருவம் உற வணங்கும் திரு நணாவே – தேவா-சம்:2253/4
சேடர் சிறந்து ஏத்த தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே – தேவா-சம்:2254/4
மேல்
நணியார் (1)
நணியார் சேயார் நல்லார் தீயார் நாள்-தோறும் – தேவா-அப்:209/1
மேல்
நணியான் (1)
நணியான் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:919/4
மேல்
நணியானே (1)
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் – தேவா-அப்:126/1
மேல்
நணுக (1)
நாவில் நவின்று உரைப்பார்க்கு நணுக சென்றால் நமன் தமரும் சிவன் தமர் என்று அகல்வர் நன்கே – தேவா-அப்:2798/4
மேல்
நணுககிற்றிலர் (1)
நாடினார் அவர் என்றும் நணுககிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும் – தேவா-சம்:2973/2,3
மேல்
நணுகமாட்டா (1)
நல்லானை நரை விடை ஒன்று ஊர்தியானை நால் வேதத்து ஆறு அங்கம் நணுகமாட்டா
சொல்லானை சுடர் மூன்றும் ஆனான் தன்னை தொண்டு ஆகி பணிவார்கட்கு அணியான்-தன்னை – தேவா-அப்:2760/1,2
மேல்
நணுகல் (1)
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
மேல்
நணுகலார் (1)
நார் அணி சிலை-தனால் நணுகலார் எயில் – தேவா-சம்:2969/3
மேல்
நணுகவே (1)
நாதன் பாதம் நணுகவே – தேவா-சம்:625/4
மேல்
நணுகா (3)
நரையார் வந்து நாளும் குறுகி நணுகா முன் – தேவா-சம்:2127/1
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய – தேவா-சுந்:60/3
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி – தேவா-சுந்:796/2
மேல்
நணுகாதார் (3)
நானாவித உருவான் நமை ஆள்வான் நணுகாதார்
வான் ஆர் திரிபுரம் மூன்று எரியுண்ண சிலை தொட்டான் – தேவா-சம்:91/1,2
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
நல் தவனை நான்மறைகள் ஆயினானை நல்லானை நணுகாதார் புரங்கள் மூன்றும் – தேவா-அப்:2783/1
மேல்
நணுகாமல் (2)
நஞ்சு ஆகி வந்து என்னை நலிவதனை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:2/3
துன்பே கவலை பிணி என்று இவற்றை நணுகாமல் துரந்து கரந்துமிடீர் – தேவா-அப்:9/2
மேல்
நணுகாவே (1)
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
மேல்
நணுகி (1)
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே – தேவா-சுந்:796/2,3
மேல்
நணுகிய (1)
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
மேல்
நணுகியது (1)
நல் தவன் காண் அடி அடைந்த மாணிக்கு ஆக நணுகியது ஓர் பெரும் கூற்றை சேவடியினால் – தேவா-அப்:2933/3
மேல்
நணுகு (1)
நண்ணிய பிணி கெட அருள்புரிபவர் நணுகு உயர் பதி – தேவா-சம்:3701/3
மேல்
நணுகு-மின் (1)
நஞ்சு உலாவிய கண்டனை நணுகு-மின் நடலைகள் நணுகாவே – தேவா-சம்:2613/4
மேல்
நணுகுதல் (1)
ஞானம் ஆம் மலர்கொடு நணுகுதல் நன்மையே – தேவா-சம்:3080/4
மேல்
நணுகும் (2)
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும் – தேவா-சம்:3941/3
நணுகும் நாதன் நகர் திரு நல்லமே – தேவா-அப்:1498/4
மேல்
நணுகும்போது (1)
நடு இலா காலன் வந்து நணுகும்போது அறிய ஒண்ணா – தேவா-அப்:745/1
மேல்
நணுகுமா (1)
நான் உகந்து உன்னை நாளும் நணுகுமா கருதியேயும் – தேவா-அப்:549/1
மேல்
நணுகுமே (3)
நண்ணா ஆகும் நல்வினை ஆய நணுகுமே – தேவா-சம்:1091/4
நண்ணா வினைகள் நாள்-தொறும் இன்பம் நணுகுமே – தேவா-சம்:1105/4
நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/4
மேல்
நணுகுவர்களே (1)
நமையல வினை நலன் அடைதலில் உயர் நெறி நனி நணுகுவர்களே – தேவா-சம்:204/4
மேல்
நத்தார் (1)
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய் – தேவா-சுந்:812/1
மேல்
நத்தின் (1)
நத்தின் ஒலி ஓவா நாலூர்மயானத்து என் – தேவா-சம்:1967/3
மேல்
நத்து (1)
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில் – தேவா-சுந்:818/2
மேல்
நத்துறும் (1)
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல் – தேவா-சுந்:818/3
மேல்
நதி (18)
உரை மலிதரு சுர நதி மதி பொதி சடையவன் உறை பதி மிகு – தேவா-சம்:207/3
நலம் மலிதரு மறைமொழியொடு நதி உறு புனல் புகை ஒளி முதல் – தேவா-சம்:212/1
பல சுர நதி பட அரவொடு மதி பொதி சடைமுடியினன் மிகு – தேவா-சம்:231/2
நதி அதன் அயலே நகு தலைமாலை நாள் மதி சடை மிசை அணிந்து – தேவா-சம்:441/1
முதிர் சடை இள மதி நதி புனல் பதிவுசெய்து – தேவா-சம்:1353/1
இரு நதி அரவமோடு ஒரு மதி சூடினை – தேவா-சம்:1382/9
ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார – தேவா-சம்:2254/3
நாள் மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2393/2
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
மதி ஆர் கச்சி நதி ஏகம்பம் – தேவா-சம்:3234/1
அம் கண் மதி கங்கை நதி வெம் கண் அரவங்கள் எழில் தங்கும் இதழி – தேவா-சம்:3517/1
போழும் மதி தாழும் நதி பொங்கு அரவு தங்கு புரி புன் சடையினன் – தேவா-சம்:3605/1
கார் இயல் மெல் ஓதி நதி மாதை முடி வார் சடையில் வைத்து மலையார் – தேவா-சம்:3616/1
வாழும் நதி தாழும் அருளாளர் இருள் ஆர் மிடறர் மாதர் இமையோர் – தேவா-சம்:3637/2
குடைத்து அலை நதி படிய நின்று பழி தீர நல்கு கோகரணமே – தேவா-சம்:3650/4
நறி உறும் இதழியின் மலரொடு நதி மதி நகு தலை – தேவா-சம்:3723/3
எழுந்த திரை நதி துவலை நனைந்த திங்கள் இள நிலா திகழ்கின்ற வளர் சடையனே – தேவா-அப்:2127/1
நதி ஆரும் சடையானை நல்லூரானை நள்ளாற்றின் மேயானை நல்லத்தானை – தேவா-அப்:2782/1
மேல்
நதியம் (1)
நதியம் தோய் சடை நாதன் நல் பாதமே – தேவா-சம்:3310/4
மேல்
நதியிடை (1)
வரு நதியிடை மிசை வரு கரனே வசையொடும் அலர் கெட அருகு அரனே – தேவா-சம்:4023/2
மேல்
நதியினர் (1)
வடி கொள் மேனியர் வான மா மதியினர் நதியினர் மது ஆர்ந்த – தேவா-சம்:2638/1
மேல்
நதியும் (3)
மேவும் மதியும் நதியும் வைத்த வினைவர் கழல் உன்னும் – தேவா-சம்:735/2
வற்றா நதியும் மதியும் பொதியும் சடை மேலே – தேவா-சம்:1049/1
ஓடும் நதியும் மதியோடு உரகம் – தேவா-சம்:1700/1
மேல்
நதியொடு (1)
நதியொடு கொன்றை மாலை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்ததனால் – தேவா-சம்:2391/2
மேல்
நதியோடு (1)
திங்கட்கே தும்பைக்கே திகழ்ந்து இலங்கு மத்தையின் சேரேசேரே நீர் ஆக செறிதரு சுர நதியோடு
அங்கை சேர்வு இன்றிக்கே அடைந்து உடைந்த வெண் தலை பாலே மேலே மால் ஏய படர்வுறும் அவன் இறகும் – தேவா-சம்:1361/1,2
மேல்
நந்தன் (1)
நட்டார் நடுவே நந்தன் ஆள நல்வினையால் உயர்ந்த – தேவா-சம்:688/3
மேல்
நந்தி (16)
நந்தி நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:917/4
நந்தி அடி பரவும் நல ஞானசம்பந்தன் – தேவா-சம்:958/3
நந்தி சேரும் திரு நாகேச்சுரத்தின் மேல் ஞானசம்பந்தன் – தேவா-சம்:2768/2
நந்தி நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3325/4
நந்தி நாமம் நமச்சிவாய எனும் – தேவா-சம்:3330/1
பெரு வரை சூழ் வையகத்தார் பேர் நந்தி என்று ஏத்தும் – தேவா-அப்:133/3
நந்தி மாகாளர் என்பார் நடுஉடையார்கள் நிற்ப – தேவா-அப்:545/2
பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி உந்தியின் மேல் அசைத்த – தேவா-அப்:773/3
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி
நீரால் திரு விளக்கு இட்டமை நீள் நாடு அறியும் அன்றே – தேவா-அப்:987/3,4
அடித்தொண்டன் நந்தி என்பான் உளன் ஆரூர் அமுதினுக்கே – தேவா-அப்:989/4
பொடி கொண்டு அணிவார்க்கு இருள் ஒக்கும் நந்தி புறப்படினே – தேவா-அப்:991/4
பெரியது ஓர் மலை வில்லா எய்தார் போலும் பேர் நந்தி என்னும் பெயரார் போலும் – தேவா-அப்:2365/3
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
தண்டி குண்டோதரன் பிங்கிருடி சார்ந்த புகழ் நந்தி சங்குகன்னன் – தேவா-அப்:3001/1
நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே – தேவா-சுந்:939/4
மேல்
நந்தி-தன் (1)
நடம் அது ஆடிய நாதன் நந்தி-தன் முழவிடை காட்டில் – தேவா-சம்:2513/1
மேல்
நந்திக்கு (3)
கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்கு
இட்டம் மிக நட்டம் அவை இட்டவர் இடம் சீர் – தேவா-சம்:1810/2,3
நந்திக்கு முந்துற ஆட்செய்கிலா விட்ட நன் நெஞ்சமே – தேவா-அப்:1063/4
நந்திக்கு அருள்செய்தாய் நீயே என்றும் நடம் ஆடி நள்ளாறன் நீயே என்றும் – தேவா-அப்:2497/2
மேல்
நந்திகேச்சுரம் (1)
நாடகம் ஆடி இடம் நந்திகேச்சுரம் மா காளேச்சுரம் நாகேச்சுரம் நாகளேச்சுரம் நன்கு ஆன – தேவா-அப்:2804/1
மேல்
நந்தியடிகளுக்கு (1)
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன் – தேவா-சம்:672/3
மேல்
நந்தியார் (1)
நந்தியார் உறை பதி நான்மறை நாவன் நல் தமிழ்க்கு இன் துணை ஞானசம்பந்தன் – தேவா-சம்:830/2
மேல்
நந்தியை (3)
நந்தியை அடி தொழ நன்மை ஆகுமே – தேவா-சம்:3011/4
நந்தியை நங்கள் பிரான்-தனை நான் அடி போற்றுவதே – தேவா-அப்:851/4
வெள்ளம் உள்ள விரி சடை நந்தியை
கள்ளம் உள்ள மனத்தவர் காண்கிலார் – தேவா-அப்:1870/1,2
மேல்
நந்திவட்டத்தொடு (1)
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/4
மேல்
நந்திவட்டம் (1)
நந்திவட்டம் நறு மா மலர் கொன்றையும் நக்க சென்னி – தேவா-அப்:808/3
மேல்
நந்தீசனை (1)
குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார் குட முழ நந்தீசனை வாசகனா கொண்டார் – தேவா-அப்:3035/1
மேல்
நந்து (2)
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே – தேவா-சம்:1809/4
மேல்
நப்பிரானை (1)
தோள் நப்பிரானை வலி தொலைத்தேன் தொல்லை நீர் புகலூர் – தேவா-அப்:1012/3
மேல்
நம் (121)
உள் நிறைந்த பெருமான் கழல் ஏத்த நம் உண்மை கதி ஆமே – தேவா-சம்:29/4
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நாலு வேதம் ஓதலார்கள் நம் துணை என்று இறைஞ்ச – தேவா-சம்:512/3
அரியும் நம் வினை உள்ளன ஆசு அற – தேவா-சம்:623/1
பறையும் நம் வினை உள்ளன பாழ்பட – தேவா-சம்:626/1
தண்ணியான் வெய்யான் நம் தலைமேலான் மனத்து உளான் – தேவா-சம்:661/2
கேளாய் நம் கிளை கிளைக்கும் கேடு படா திறம் அருளி – தேவா-சம்:667/3
கயிலையும் பொதியிலும் இடம் என உடையார் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:853/4
கண்டலும் கைதையும் நெய்தலும் குலவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:854/4
கண் இடை கனலினர் கருதிய கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:855/4
கரி உரி மருவிய அடிகளுக்கு இடம் ஆம் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:856/4
கார் எதிர்ந்து ஓதம் வன் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:857/4
கன்னியர் நாள்-தொறும் வேடமே பரவும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:858/4
கலை கணம் கானலின் நீழலில் வாழும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:859/4
இயம் பல பட கடல் திரை கரைக்கு எற்றும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:860/4
கலங்கள் தம் சரக்கொடு நிரக்க வந்து ஏறும் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:861/4
காம்பு அன தோளியொடு இனிது உறை கோயில் கழுமலம் நினைய நம் வினை கரிசு அறுமே – தேவா-சம்:862/4
நம் கோன் நமை ஆள்வான் நல்லம் நகரானே – தேவா-சம்:921/4
பாடல் பத்தும் பாட நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1079/4
நித்தலும் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1087/4
தொண்டால் ஏத்த தொல் வினை நம் மேல் நில்லாவே – தேவா-சம்:1089/4
இடை மருது அடைய நம் இடர் கெடல் எளிதே – தேவா-சம்:1304/4
திடல் இடு புனல் வயல் சிவபுரம் அடைய நம்
இடர் கெடும் உயர் கதி பெறுவது திடனே – தேவா-சம்:1349/3,4
நகர் அது புகுதல் நம் உயர் கதி அதுவே – தேவா-சம்:1355/4
பரவி நாள்-தொறும் பாட நம் பாவம் பறைதலால் – தேவா-சம்:1531/3
பால_வண்ணன் கழல் ஏத்த நம் பாவம் பறையுமே – தேவா-சம்:1549/4
செற்ற தேவன் நம் சிக்கல் வெண்ணெய்_பெருமான் அடி – தேவா-சம்:1554/3
பாலும் பன் மலர் தூவ பறையும் நம் பாவமே – தேவா-சம்:1555/4
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற – தேவா-சம்:1581/1
குறை உடையார் குறை தீர்ப்பார் குழகர் அழகர் நம் செல்வர் – தேவா-சம்:2195/2
வேடம் பலபல காட்டும் விகிர்தன் நம் வேதமுதல்வன் – தேவா-சம்:2209/3
நச்சு இனிய பூந்தராய் வேணுபுரம் தோணிபுரம் ஆகி நம் மேல் – தேவா-சம்:2232/3
என்பினால் கழி நிரைத்து இறைச்சி மண் சுவர் எறிந்து இது நம் இல்லம் – தேவா-சம்:2331/1
தேறி மிக்க நம் செம் சடை கடவுள் தென் தேவூர் – தேவா-சம்:2365/3
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
பண்டை நம் வினை தீர்க்கும் பண்பினர் ஒண்_கொடியோடும் – தேவா-சம்:2440/3
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து நம் அடிகள் – தேவா-சம்:2462/3
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
நம் பொருள் நம் மக்கள் என்று நச்சி இச்சை செய்து நீர் – தேவா-சம்:2518/1
தீவம் மாலை தூபமும் செறிந்த கையர் ஆகி நம்
தேவதேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்-மினே – தேவா-சம்:2519/3,4
கண்கள் ஆர்தர கண்டு நம் கடிக்குளத்து உறைதரு கற்பகத்தை – தேவா-சம்:2595/3
தொடர்ந்த நம் மேல் வினை தீர்க்க நின்றார்க்கு இடம் என்பரால் – தேவா-சம்:2709/2
உள்ள நம் மேல் வினை ஆயின ஒழியுங்களே – தேவா-சம்:2781/4
குணம் பெரிது உடையர் நம் கொள்ளிக்காடரே – தேவா-சம்:2965/4
நம் பரம் இது என நாவினால் நவில்பவர் – தேவா-சம்:3139/3
நலியும் குற்றமும் நம் உடல் நோய் வினை – தேவா-சம்:3259/1
மெலியும் நம் உடல் மேல் வினை ஆனவே – தேவா-சம்:3318/4
அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணி – தேவா-சம்:3728/3
இடும் அறவுரை-தனை இகழ்பவர் கருதும் நம் ஈசர் வானோர் – தேவா-சம்:3765/2
கழகனார் கரி உரித்து ஆடு கங்காளர் நம் காளி ஏத்தும் – தேவா-சம்:3804/3
தொடர்ந்த துயர்க்கு ஒரு நஞ்சு இவனே தோணிபுரத்து உறை நம் சிவனே – தேவா-சம்:4016/4
துன்று கொன்றை நம் சடையதே தூய கண்டம் நஞ்சு அடையதே – தேவா-சம்:4046/1
நம் மலர் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே – தேவா-அப்:684/4
செற்று நம் தீவினை தீர்க்கும் நெய்த்தானத்து இருந்தவனே – தேவா-அப்:859/4
கண் ஆர் நுதலாய் கழல் நம் கருத்தில் உடையனவே – தேவா-அப்:919/4
எய்தப்பெறின் இரங்காது கண்டாய் நம் இறையவனே – தேவா-அப்:1013/4
ஓடி போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1115/4
விண்டு போகும் நம் மேலை வினைகளே – தேவா-அப்:1119/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1154/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1213/4
நண்ண நம் வினை ஆயின நாசமே – தேவா-அப்:1247/4
நாமம் ஏத்த நம் தீவினை நாசமே – தேவா-அப்:1251/4
ஒற்றியூர் தொழ நம் வினை ஓயுமே – தேவா-அப்:1305/4
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1310/4
விட்டு நம் வினை உள்ளன வீடுமே – தேவா-அப்:1372/4
நம் பொன்பள்ளி உள்க வினை நாசமே – தேவா-அப்:1428/4
மலையன் மா மயிலாடுதுறையன் நம்
தலையின் மேலும் மனத்துளும் தங்கவே – தேவா-அப்:1461/3,4
நன்று நாள்-தொறும் நம் வினை போய் அறும் – தேவா-அப்:1486/1
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1632/4
அத்தனை தொழ நீங்கும் நம் அல்லலே – தேவா-அப்:1633/4
நாதனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1659/4
புரிசை நம் திரு புத்தூர் புனிதனை – தேவா-அப்:1682/2
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள் – தேவா-அப்:1707/1
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:1733/4
தங்குவார் நம் அமரர்க்கு அமரரே – தேவா-அப்:1746/4
நள்ளாறு என நம் வினை நாசமே – தேவா-அப்:1750/4
நக்கனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1827/4
நட்டனை தொழ நம் வினை நாசமே – தேவா-அப்:1875/4
என நம் வினை ஓயுமே – தேவா-அப்:1890/4
நாயனார் என நம் வினை நாசமே – தேவா-அப்:1913/4
வாடி ஏத்த நம் வாட்டம் தவிருமே – தேவா-அப்:1921/4
வேதிப்பானை நம் மேல் வினை வெந்து அற – தேவா-அப்:2001/2
பாதம் ஏத்த பறையும் நம் பாவமே – தேவா-அப்:2037/4
முலை மறைக்கப்பட்டு நீராட பெண்கள் முறைமுறையால் நம் தெய்வம் என்று தீண்டி – தேவா-அப்:2117/1
நொந்தார் போல் வந்து எனது இல்லே புக்கு நுடங்கு ஏர் இடை மடவாய் நம் ஊர் கேட்கில் – தேவா-அப்:2173/3
பொடி ஏறும் மேனியராய் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2212/4
புற்று அரவ கச்சு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2213/4
போகாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2214/4
பொன் மலிந்த கோதையரும் தாமும் எல்லாம் புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2215/4
புத்தகம் கை கொண்டு புலி தோல் வீக்கி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2216/4
புன் சடையின் மேல் ஓர் புனலும் சூடி புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2217/4
பொறி இலங்கு பாம்பு ஆர்த்து பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2218/4
பொல்லாத வேடத்தர் பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2219/4
புரை ஏறு தாம் ஏறி பூதம் சூழ புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2220/4
பூ ஆர்ந்த கொன்றை பொறி வண்டு ஆர்க்க புறம்பயம் நம் ஊர் என்று போயினாரே – தேவா-அப்:2221/4
வெள்ளி மிளிர் பிறை முடி மேல் சூடி கண்டாய் வெண் நீற்றான் கண்டாய் நம் செந்தில் மேய – தேவா-அப்:2320/3
திரு ஒற்றியூர் நம் ஊர் என்று போனார் செறி வளைகள் ஒன்றொன்றாய் சென்ற ஆறே – தேவா-அப்:2542/4
கழல் நம் கோவை ஆதல் கண்டும் தேறார் களித்த மனத்தராய் கருதி வாழ்வீர் – தேவா-அப்:2998/2
வெம்ப வருகிற்பது அன்று கூற்றம் நம் மேல் வெய்ய வினை பகையும் பைய நையும் – தேவா-அப்:3016/1
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால் – தேவா-சுந்:66/1
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:167/4
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:168/4
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:169/4
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:170/4
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:172/4
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:173/4
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:174/4
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:175/4
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:176/4
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:188/4
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:189/4
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:192/4
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே – தேவா-சுந்:195/4
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும் – தேவா-சுந்:597/3
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம் – தேவா-சுந்:726/1
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள் – தேவா-சுந்:771/2
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே – தேவா-சுந்:903/2
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும் – தேவா-சுந்:992/2
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே – தேவா-சுந்:1025/4
மேல்
நம்-தம் (1)
கூத்தனுக்கு ஆட்பட்டு இருப்பது அன்றோ நம்-தம் கூழைமையே – தேவா-அப்:784/4
மேல்
நம்-தம்மை (1)
முந்தி தொழு கழல் நாள்-தொறும் நம்-தம்மை ஆள்வனவே – தேவா-அப்:794/4
மேல்
நம்-தமக்கு (1)
வாய்த்தது நம்-தமக்கு ஈது ஓர் பிறவி மதித்திடு-மின் – தேவா-அப்:784/1
மேல்
நம்-தமை (5)
வரையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:792/4
அலரும் கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:795/4
விடையன் தனி பதம் நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:797/4
அரவ கழல் அடி நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:798/4
அலையா பரிசு இவை நாள்-தொறும் நம்-தமை ஆள்வனவே – தேவா-அப்:799/4
மேல்
நம்பர் (10)
நஞ்சு சேர் கண்டம் உடைய என் நாதர் நள் இருள் நடம் செயும் நம்பர்
மஞ்சு தோய் சோலை மா மயில் ஆட மாட மாளிகை-தன் மேல் ஏறி – தேவா-சம்:440/2,3
நாரணன் கருத்து அழிய நகைசெய்த சடைமுடி நம்பர்
ஆர் அணங்கு உறும் உமையை அஞ்சுவித்து அருளுதல்பொருட்டால் – தேவா-சம்:2472/2,3
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடு மாட மறுகில் – தேவா-சம்:3616/2
நாள் உடை காலன் வீழ உதைசெய்த நம்பர் போலும் – தேவா-அப்:665/2
நம்பர் போல் திரு நாகேச்சுரவரே – தேவா-அப்:1595/4
நாகம் அரைக்கு அசைத்த நம்பர் இ நாள் நனி பள்ளி உள்ளார் போய் நல்லூர் தங்கி – தேவா-அப்:2097/1
நா மனையும் வேதத்தார் தாமே போலும் நங்கை ஓர்பால் மகிழ்ந்த நம்பர் போலும் – தேவா-அப்:2369/3
நஞ்சை தமக்கு அமுதா உண்ட நம்பர் நாகேச்சுரத்து உள்ளார் நாரையூரார் – தேவா-அப்:2601/3
நால் ஆய மறைக்கு இறைவர் ஆனார் போலும் நாம எழுத்து அஞ்சு ஆய நம்பர் போலும் – தேவா-அப்:2620/2
நட்டம் பயின்று ஆடும் நம்பர் போலும் ஞாலம் எரி நீர் வெளி கால் ஆனார் போலும் – தேவா-அப்:2970/3
மேல்
நம்பர்க்கு (1)
நாவினாள் மூக்கு அரிவித்த நம்பர்க்கு இடம் ஆவது – தேவா-சம்:2795/2
மேல்
நம்பற்கு (1)
நடுக்கத்துள்ளும் நகையுளும் நம்பற்கு
கடுக்க கல்லவடம் இடுவார்கட்கு – தேவா-அப்:1974/1,2
மேல்
நம்பன் (37)
நடு நள் இருள் நடம் ஆடிய நம்பன் உறைவு இடம் ஆம் – தேவா-சம்:155/2
கண்டு நம்பன் கழல் பேணி – தேவா-சம்:622/2
நந்து இசை பாட நடம் பயில்கின்ற நம்பன் இடம் – தேவா-சம்:1127/2
நம்பன் நாமம் நவிலாதன நா எனல் ஆகுமே – தேவா-சம்:1515/4
நம்பன் நான்மறை பாடு நாவினான் – தேவா-சம்:1755/2
நாதன் நமை ஆள் உடைய நம்பன் இடம் என்பர் – தேவா-சம்:1834/2
நாகம் அரை மேல் அசைத்து நடம் ஆடிய நம்பன்
மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே – தேவா-சம்:2138/3,4
நளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்
மிளிரும் அரவம் உடையான் மீயச்சூரானே – தேவா-சம்:2140/3,4
நாரி ஓர்பாகம் ஆக நடம் ஆட வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2410/4
நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2411/4
நாடகம் ஆக ஆடி மடவார்கள் பாடும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2412/4
நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2413/4
நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2414/4
நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்தும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2415/4
நளிர் மதி சேரும் மாடம் மடவார்கள் ஆரும் நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2416/4
நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2417/4
நல மலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2418/4
நவ மணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரில் நம்பன் அவனே – தேவா-சம்:2419/4
ஞானம் உலாவு சிந்தை அடி வைத்து உகந்த நறையூரில் நம்பன் அவனை – தேவா-சம்:2420/2
நம்பன் எம் அன்பன் மறை நாவன் வானின் மதி ஏறு சென்னி அரனூர் – தேவா-சம்:2425/2
பனை மல்கு திண் கை மதமா உரித்த பரமன் நம் நம்பன் அடியே – தேவா-சம்:2430/1
நாறு கூவிளம் மத்தம் நாகமும் சூடிய நம்பன்
ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர்தரு மூதூர் – தேவா-சம்:2512/1,2
நம்பன் மேவு நன் நகர் நலம் கொள் காழி சேர்-மினே – தேவா-சம்:2518/4
ஓடு நீர் வரு காவிரி வடகரை மாந்துறை உறை நம்பன்
வாடினார் தலையில் பலி கொள்பவன் வானவர் மகிழ்ந்து ஏத்தும் – தேவா-சம்:2661/2,3
நம்பன் நாளும் அமர்கின்ற நாகேச்சுரம் நண்ணுவார் – தேவா-சம்:2762/3
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே – தேவா-சம்:2925/4
நம்பன் நாமம் நமச்சிவாயவே – தேவா-சம்:3321/4
நாசம் அது செய்து நல வானவர்களுக்கு அருள்செய் நம்பன் இடம் ஆம் – தேவா-சம்:3628/2
நஞ்சு மிடறு உண்டு கரிது ஆய வெளிது ஆகி ஒரு நம்பன்
மஞ்சுற நிமிர்ந்து உமை நடுங்க அகலத்தொடு அளாவி – தேவா-சம்:3684/2,3
ஞாலமும் தீ வளி ஞாயிறு ஆய நம்பன் கழல் ஏத்தி – தேவா-சம்:3929/3
நம்பன் சேவடி கீழ் நாம் இருப்பதே – தேவா-அப்:1390/4
நம்பன் ஆகிய நல் மணி வேங்கடனார் – தேவா-அப்:1490/2
ஞான பூம் கோதையாள் பாகத்தான் காண் நம்பன் காண் ஞானத்து ஒளி ஆனான் காண் – தேவா-அப்:2169/2
நல்லான் காண் நான்மறைகள் ஆயினான் காண் நம்பன் காண் நணுகாதார் புரம் மூன்று எய்த – தேவா-அப்:2564/1
நல் கொடி மேல் விடை உயர்த்த நம்பன் செம்பங்குடி நல்லக்குடி நளி நாட்டியத்தான்குடி – தேவா-அப்:2799/1
நம்பன் காண் நரை விடை ஒன்று ஏறினான் காண் நாதன் காண் கீதத்தை நவிற்றினான் காண் – தேவா-அப்:2930/1
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர் – தேவா-சுந்:114/2
மேல்
நம்பன்-தன் (3)
நாள் ஆதிரை என்றே நம்பன்-தன் நாமத்தால் – தேவா-சம்:1946/2
நம்பன்-தன் கழல் பரவி நவில்கின்ற மறை ஞான – தேவா-சம்:3491/3
நலம் சுழியா எழும் நெஞ்சே இன்பம் வேண்டில் நம்பன்-தன் அடி இணைக்கே நவில்வாய் ஆகில் – தேவா-அப்:3000/2
மேல்
நம்பன்-தன்னை (3)
நந்தி பணி கொண்டு அருளும் நம்பன்-தன்னை நாகேச்சுரம் இடமா நண்ணினானை – தேவா-அப்:2418/1
நல்லானை தீ ஆடும் நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2819/4
நாளோடு வாள் கொடுத்த நம்பன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2828/4
மேல்
நம்பன்தானே (1)
நன்று அது ஆகிய நம்பன்தானே – தேவா-சம்:2845/4
மேல்
நம்பன (1)
நம்பன தாள் தொழுவார் வினை ஆய நாசமே – தேவா-சம்:1160/4
மேல்
நம்பனார் (3)
அம் பொன் ஆலவாய் நம்பனார் கழல் – தேவா-சம்:1020/1
நம்பனார் நல மலர்கொடு தொழுது எழும் அடியவர்-தமக்கு எல்லாம் – தேவா-சம்:2650/1
நம்பனார் கழல் அடி ஞானசம்பந்தன் சொல் – தேவா-சம்:3139/2
மேல்
நம்பனுக்கு (4)
நாறு பூம் பொழில் நாரையூர் நம்பனுக்கு
ஆறு சூடலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1622/3,4
நக்கனாகிலும் நாரையூர் நம்பனுக்கு
அக்கின் ஆரமும் அம்ம அழகிதே – தேவா-அப்:1625/3,4
ஞாலம் மல்கிய நாரையூர் நம்பனுக்கு
ஆல நீழலும் அம்ம அழகிதே – தேவா-அப்:1627/3,4
நரலும் வாரி நன் நாரையூர் நம்பனுக்கு
அரவும் பூணுதல் அம்ம அழகிதே – தேவா-அப்:1630/3,4
மேல்
நம்பனே (20)
நம்பனே நடனே நலம் திகழ் நாதனே என்று காதல் செய்தவர் – தேவா-சம்:2029/3
நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே – தேவா-சம்:2281/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2856/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2857/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2858/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2859/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2860/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2861/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2862/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2863/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2864/4
நல்கும் ஆறு அருள் நம்பனே – தேவா-சம்:2865/4
நம்பனே எங்கள் கோவே நாதனே ஆதிமூர்த்தி – தேவா-அப்:259/1
நஞ்சு அணி மிடற்றினானே நாதனே நம்பனே நான் – தேவா-அப்:500/3
நம்பனே நான்முகத்தாய் நாதனே ஞானமூர்த்தி – தேவா-அப்:600/1
நம்பனே நான்மறைகள் தொழ நின்றானே நடுங்காதார் புரம் மூன்றும் நடுங்க செற்ற – தேவா-அப்:2126/3
நம்பனே நான்மறைகள் ஆயினானே நடம் ஆட வல்லானே ஞான கூத்தா – தேவா-அப்:2527/1
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே – தேவா-சுந்:495/4
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட – தேவா-சுந்:705/1
நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய் – தேவா-சுந்:941/1,2
மேல்
நம்பனை (19)
நரை ஆர் விடை ஒன்று ஊரும் நம்பனை
உரையாதவர் மேல் ஒழியா ஊனமே – தேவா-சம்:263/3,4
நம்பனை நல் அடியார்கள் நாம் உடை மாடு என்று இருக்கும் – தேவா-சம்:677/1
தொல்லை நம்பனை சொல்லிய பத்தும் வல்லாரே – தேவா-சம்:2366/4
நட்டம் ஆடிய நம்பனை உள்க – தேவா-சம்:2856/2
நாட்டகத்து உறை நம்பனை உள்க – தேவா-சம்:2857/2
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
நடு உறை நம்பனை நான்மறையவர் பணிந்து ஏத்த ஞாலம் – தேவா-சம்:3765/3
நம்பனை நகரம் மூன்றும் எரியுண வெருவ நோக்கும் – தேவா-அப்:434/1
நஞ்சு அணி கண்டன் நல்லூர் உறை நம்பனை நான் ஒரு கால் – தேவா-அப்:946/2
நல்ல நான்மறை ஓதிய நம்பனை
பல் இல் வெண் தலையில் பலி கொள்வனை – தேவா-அப்:1370/1,2
நட்டம் ஆடிய நம்பனை நாள்-தொறும் – தேவா-அப்:1493/1
நம்பனை கண்டு நான் உய்யப்பெற்றெனே – தேவா-அப்:1692/4
நனையும் மா மலர் சூடிய நம்பனை
கனையும் வார் கடல் நாகைக்காரோணனை – தேவா-அப்:1892/2,3
நஞ்சு கண்டத்து அடக்கிய நம்பனை
வஞ்சனேன் இனி யான் மறக்கிற்பனே – தேவா-அப்:1991/3,4
நாள்-வாயும் பத்தர் மனத்து உளானை நம்பனை நக்கனை முக்கணானை – தேவா-அப்:2381/3
நம்பனை நால் வேதம் கரை கண்டானை ஞான பெரும் கடலை நன்மை-தன்னை – தேவா-அப்:2543/1
நம்பனை எம்பெருமானை நாதன்-தன்னை நாரையூர் நல் நகரில் கண்டேன் நானே – தேவா-அப்:2822/4
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி – தேவா-சுந்:636/1
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே – தேவா-சுந்:688/4
மேல்
நம்பனையே (3)
நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:954/4
நந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே – தேவா-அப்:1064/4
நாவார நம்பனையே பாடப்பெற்றோம் நாண் அற்றார் நள்ளாமே விள்ளப்பெற்றோம் – தேவா-அப்:3056/1
மேல்
நம்பா (4)
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா என நின்று – தேவா-சம்:722/3
நம்பா என்ன நல்கும் பெருமான் உறை கோயில் – தேவா-சம்:2162/2
நனவினும் கனவினும் நம்பா உன்னை – தேவா-சம்:2836/1
நாடுவார் நாடற்கு அரியாய் போற்றி நாகம் அரைக்கு அசைத்த நம்பா போற்றி – தேவா-அப்:2134/3
மேல்
நம்பால் (1)
மன்னு சோதி நம்பால் வந்து வைகவே – தேவா-அப்:1840/4
மேல்
நம்பான் (11)
நஞ்சார் சுடலை பொடி நீறு அணிந்த நம்பான் வம்பு ஆரும் – தேவா-சம்:729/3
நனை ஆர் முடி மேல் மதியம் சூடும் நம்பான் நலம் மல்கு – தேவா-சம்:760/2
நக்கு ஆங்கு அலர் தூற்றும் நம்பான் உறை கோயில் – தேவா-சம்:891/2
நரை ஆர் விடை ஊரும் நம்பான் கழல் நாளும் – தேவா-சம்:895/3
நாதன் என்று ஏத்தும் நம்பான் வைகும் நகர் போலும் – தேவா-சம்:1048/2
நம்பான் மேய நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1069/4
நல்கும் நம்பான் நன் நகர் போலும் நமரங்காள் – தேவா-சம்:1071/4
நலன் ஆய பலி கொள்கை நம்பான் நல்ல – தேவா-சம்:1287/1
நண்பு உடை ஞானசம்பந்தன் நம்பான் உறை – தேவா-சம்:1611/2
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை – தேவா-சம்:2235/1
நம்பான் அடி பரவும் நான்மறையான் ஞானசம்பந்தன் சொன்ன – தேவா-சம்:2244/2
மேல்
நம்பான்-தன் (1)
நாலூர்மயானத்து நம்பான்-தன் அடி நினைந்து – தேவா-சம்:1960/3
மேல்
நம்பானே (3)
நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே – தேவா-சம்:4137/4
நணியானே சேயானே நம்பானே செம்பொன்னின் – தேவா-அப்:126/1
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே – தேவா-சுந்:483/3,4
மேல்
நம்பானை (2)
நம்பானை நண்ண வல்லார் வினை நாசமே – தேவா-சம்:1586/4
நாடி காணமாட்டா தழல் ஆய நம்பானை
பாடுவார் பணிவார் பல்லாண்டு இசை கூறு பத்தர்கள் சித்தத்துள் புக்கு – தேவா-அப்:207/2,3
மேல்
நம்பி (94)
நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி எனவே நினையும் – தேவா-சம்:671/2
நம்பி வாழ்பவர் துன்பம் வீடுமே – தேவா-சம்:1020/2
நம்பி நாள் மொழிபவர்க்கு இல்லை ஆம் வினை நலம் பெறுவர் தாமே – தேவா-சம்:3809/4
நார் ஊர் நறு மலர் நாதன் அடித்தொண்டன் நம்பி நந்தி – தேவா-அப்:987/3
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர் – தேவா-சுந்:14/1,2
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன – தேவா-சுந்:41/3
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/1
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:394/2
பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன் – தேவா-சுந்:396/2
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன் – தேவா-சுந்:396/3
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:396/4
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே – தேவா-சுந்:400/4
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன் – தேவா-சுந்:401/2
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே – தேவா-சுந்:401/4
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி – தேவா-சுந்:645/1
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/1,2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி – தேவா-சுந்:645/2
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/2,3
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால் – தேவா-சுந்:645/3
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:645/4
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம் – தேவா-சுந்:646/1
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர் – தேவா-சுந்:646/2
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும் – தேவா-சுந்:646/3
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:646/4
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம் – தேவா-சுந்:647/1
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம் – தேவா-சுந்:647/2
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி – தேவா-சுந்:647/3
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:647/4
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம் – தேவா-சுந்:648/1
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும் – தேவா-சுந்:648/2
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும் – தேவா-சுந்:648/3
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:648/4
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில் – தேவா-சுந்:649/1
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால் – தேவா-சுந்:649/2
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம் – தேவா-சுந்:649/3
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:649/4
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள் – தேவா-சுந்:650/1
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம் – தேவா-சுந்:650/2
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை – தேவா-சுந்:650/3
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:650/4
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால் – தேவா-சுந்:651/2
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது – தேவா-சுந்:651/3
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:651/4
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி – தேவா-சுந்:652/1
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/1,2
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார் – தேவா-சுந்:652/2
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற – தேவா-சுந்:652/3
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:652/4
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை – தேவா-சுந்:653/1
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை – தேவா-சுந்:653/2
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி – தேவா-சுந்:653/3
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே – தேவா-சுந்:653/4
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம் – தேவா-சுந்:654/1
பெருக்கும் நம்பி பெருக கருத்தா – தேவா-சுந்:654/2
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த – தேவா-சுந்:664/3
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே – தேவா-சுந்:905/3
மேல்
நம்பி-தன்னை (1)
நாரணனும் நான்முகனும் அறியாதானை நால் வேதத்து உருவானை நம்பி-தன்னை
பாரிடங்கள் பணி செய்ய பலி கொண்டு உண்ணும் பால்_வணனை தீ_வணனை பகல் ஆனானை – தேவா-அப்:2979/1,2
மேல்
நம்பிடாய் (1)
நல் தவம் அருள்புரி நம்பனை நம்பிடாய் நாளும் நெஞ்சே – தேவா-சம்:3761/4
மேல்
நம்பியே (1)
நாரணற்கு அரியா ஒரு நம்பியே – தேவா-அப்:1866/4
மேல்
நம்பியை (9)
நாதியை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2286/4
நடையானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2287/4
நலம் தாங்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2290/4
நலம் கொடுக்கும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2291/4
நல்லானை நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2293/4
நன்று ஆகும் நம்பியை நள்ளாற்றானை நான் அடியேன் நினைக்கப்பெற்று உய்ந்த ஆறே – தேவா-அப்:2294/4
வரும் துயரம் தவிர்ப்பானை உமையாள் நங்கை மணவாள நம்பியை என் மருந்து-தன்னை – தேவா-அப்:2959/2
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா – தேவா-சுந்:155/2
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை – தேவா-சுந்:386/1
மேல்
நம்பியையே (1)
நரை ஏற்ற விடை ஏறி நாகம் பூண்ட நம்பியையே மறை நான்கும் ஓலமிட்டு – தேவா-அப்:2490/3
மேல்
நம்பிரான் (3)
நாதனாய் உலகம் எல்லாம் நம்பிரான் எனவும் நின்ற – தேவா-அப்:579/1
நன்று அருளி தீது அகற்றும் நம்பிரான் காண் நான்மறையோடு ஆறு அங்கம் ஆயினான் காண் – தேவா-அப்:2391/1
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன் – தேவா-சுந்:397/3
மேல்
நம்பிரானார்க்கு (1)
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே – தேவா-சுந்:171/4
மேல்
நம்பினார் (2)
நம்பினார் காணல் ஆகா வகையது ஓர் நடலை செய்தார் – தேவா-அப்:271/2
நம்பினார் என்று சொல்லி நன்மையால் மிக்கு நோக்கி – தேவா-அப்:569/3
மேல்
நம்பினார்க்கு (1)
நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள் – தேவா-சுந்:892/1
மேல்
நம்பீ (9)
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:146/4
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:147/4
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:148/4
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:149/4
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:150/4
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:151/4
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:152/4
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:153/4
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ – தேவா-சுந்:154/4
மேல்
நம்பு (1)
என் நம்பு ஆலிக்கும் ஆறு கண்டு இன்புற – தேவா-அப்:1071/3
மேல்
நம்பும் (2)
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா – தேவா-சுந்:651/1
மேல்
நம்புமவர்க்கு (1)
நம்புமவர்க்கு அரும் பொருளே போற்றிபோற்றி நால் வேதம் ஆறு அங்கம் ஆனாய் போற்றி – தேவா-அப்:2411/3
மேல்
நம்புவார் (1)
நம்புவார் அவர் நாவின் நவிற்றினால் – தேவா-சம்:3321/1
மேல்
நம்புவார்க்கு (1)
நம்புவார்க்கு அன்பர் போலும் நாகஈச்சுரவனாரே – தேவா-அப்:642/4
மேல்
நம்புவீர் (1)
நம்புவீர் இது கேண்-மின்கள் நாள்-தொறும் – தேவா-அப்:1768/1
மேல்
நம்பெருமான் (24)
நாடகம் ஆடும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:65/2
நம் கண் மகிழும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:66/2
நண்ணல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:67/2
நாவினில் பாடல் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:68/2
நம்பும் பெருமை நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:69/2
நாகமும் பூண்ட நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:70/2
நாவண பாட்டும் நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:71/2
நலம் கொள சேர்ந்த நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:72/2
நணுகல் அரிய நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:73/2
நடுக்கு உற நின்ற நள்ளாறு உடைய நம்பெருமான் இது என்-கொல் சொல்லாய் – தேவா-சம்:74/2
நாகம் ஆர்த்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:526/4
நாடு உடைய நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:527/4
நான்மறையான் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:528/4
நல்க வல்ல நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:529/4
நாறு தாங்கு நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:530/4
நங்கள் உச்சி நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:531/4
நஞ்சு அடைத்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:532/4
நட்டம் ஆடும் நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:533/4
நண்ணல் ஆகா நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:534/4
நாசம் செய்த நம்பெருமான் மேயது நள்ளாறே – தேவா-சம்:535/4
நன் நெஞ்சே உனை இரந்தேன் நம்பெருமான் திருவடியே – தேவா-சம்:1897/1
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:985/4
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:988/4
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே – தேவா-சுந்:990/4
மேல்
நம்பெருமானை (2)
நன்றானை நம்பெருமானை நணுகுமே – தேவா-சம்:1587/4
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன் – தேவா-சுந்:637/2,3
மேல்
நம்ம (1)
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட – தேவா-சுந்:824/2
மேல்
நம்மின் (1)
ஆர் வலம் நம்மின் மிக்கார் என்ற அ அரக்கர் கூடி – தேவா-அப்:593/1
மேல்
நம்முடை (2)
விண்டு ஒழிந்தன நம்முடை வல்வினை விரி கடல் வரு நஞ்சம் – தேவா-சம்:2617/1
நாளும் நம்முடை நாள்கள் அறிகிலோம் – தேவா-அப்:1644/1
மேல்
நம்முள் (1)
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே – தேவா-சுந்:65/1
மேல்
நம்மை (26)
நஞ்சு அடை கண்டர் நெஞ்சு இடம் ஆக நண்ணுவர் நம்மை நயந்து – தேவா-சம்:472/2
வான மதி தடவும் வளர் சோலைகள் சூழ்ந்து அழகு ஆர் நம்மை
ஊனம் அறுத்த பிரான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1145/3,4
மை அணி கண் மடவார் பலர் வந்து இறைஞ்ச மன்னி நம்மை
உய்யும் வகை புரிந்தான் திரு ஊறலை உள்குதுமே – தேவா-சம்:1146/3,4
நாதன் நம்மை ஆள்வான் என்று நவின்று ஏத்தி – தேவா-சம்:2125/1
நாள் பலவும் சேர் மதியம் சூடி பொடி அணிந்த நம்பான் நம்மை
ஆள் பலவும் தான் உடைய அம்மான் இடம் போலும் அம் தண் சாரல் – தேவா-சம்:2235/1,2
திரிந்திடா வண்ணம் உதைத்து அவற்கு அருளும் செம்மையார் நம்மை ஆளுடையார் – தேவா-சம்:4126/2
அத்தனார் நம்மை ஆள்வார் ஆலங்காட்டு அடிகளாரே – தேவா-அப்:668/4
ஆட எடுத்திட்ட பாதம் அன்றோ நம்மை ஆட்கொண்டதே – தேவா-அப்:789/4
நிருத்தம் பழம்படி ஆடும் கழல் நம்மை ஆள்வனவே – தேவா-அப்:793/4
அன்பனை நம்மை உடையனை நாம் அடைந்து ஆடுதுமே – தேவா-அப்:865/4
தேய்ந்தன பாவம் செறுக்ககில்லா நம்மை செற்று அநங்கை – தேவா-அப்:911/2
நல்லூர் இருந்த பிரான் அல்லனோ நம்மை ஆள்பவனே – தேவா-அப்:953/4
நல்ல ஆயின நம்மை அடையுமே – தேவா-அப்:1114/4
காப்பர் நம்மை கறை மிடற்று அண்ணலே – தேவா-அப்:1488/4
நம்மை ஆள்உடையான் இடம் நல்லமே – தேவா-அப்:1503/4
நக்க உருவரும் நம்மை அறிவரே – தேவா-அப்:1869/4
வண்ணங்கள் தாம் பாடி வந்து நின்று வலி செய்து வளை கவர்ந்தார் வகையால் நம்மை
கண் அம்பால் நின்று எய்து கனல பேசி கடியது ஓர் விடை ஏறி காபாலியார் – தேவா-அப்:2172/1,2
எழுது கொடிஇடையார் ஏழை மென் தோள் இளையார்கள் நம்மை இகழா முன்னம் – தேவா-அப்:2338/1
அழல் நம்மை நீக்குவிக்கும் அரையன் ஆக்கும் அமர்_உலகம் ஆள்விக்கும் அம்மான் மேய – தேவா-அப்:2998/3
உடை உடையான் நம்மை உடையான் கண்டீர் உம்மோடு மற்றும் உளராய் நின்ற – தேவா-அப்:3055/3
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம் – தேவா-சுந்:606/1
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார் – தேவா-சுந்:610/2
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை – தேவா-சுந்:916/1
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும் – தேவா-சுந்:918/2
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும் – தேவா-சுந்:920/2
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும் – தேவா-சுந்:921/1
மேல்
நம்மையும் (1)
நாடி வந்து அவர் நம்மையும் ஆட்கொள்வர் – தேவா-அப்:1116/2
மேல்
நம்மோடு (1)
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும் – தேவா-சுந்:70/2
மேல்
நமக்கு (49)
நன் நீர்மை குன்றி திரை தோலொடு நரை தோன்றும் காலம் நமக்கு ஆதல் முன் – தேவா-சம்:639/2
நம் மானம் மாற்றி நமக்கு அருளாய் நின்ற – தேவா-சம்:1581/1
நச்சி தொழுவீர்கள் நமக்கு இது சொல்லீர் – தேவா-சம்:1855/1
இரவும் பகலும் பணிய இன்பம் நமக்கு அது ஆமே – தேவா-சம்:2201/4
ஆக்கிய உரை கொளேல் அரும் திரு நமக்கு
ஆக்கிய அரன் உறை அணி கருக்குடி – தேவா-சம்:3029/2,3
குற்றாலத்து உறை கூத்தன் அல்லால் நமக்கு உற்றார் ஆர் உளரோ – தேவா-அப்:91/2
பர முதல் ஆய தேவர் சிவனாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:135/4
பாலனும் ஆயவர்க்கு ஒர் பரமாயமூர்த்தி அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:136/4
ஆடிய மா நடத்து எம் அனல் ஆடி பாதம் அவை ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:137/4
மலை சிலை கையில் ஒல்க வளைவித்த வள்ளல் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:138/4
அலர்தரு சோதி போல அலர்வித்த முக்கண் அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:141/4
அடல் வலி ஆழி ஆழியவனுக்கு அளித்த அவன் ஆம் நமக்கு ஒர் சரணே – தேவா-அப்:143/4
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய – தேவா-அப்:773/1
சுற்றாய் அலை கடல் மூடினும் கண்டேன் புகல் நமக்கு
உற்றான் உமையவட்கு அன்பன் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:914/2,3
விடையான் விரும்பி என் உள்ளத்து இருந்தான் இனி நமக்கு இங்கு – தேவா-அப்:915/1
வைத்த பொருள் நமக்கு ஆம் என்று சொல்லி மனத்து அடைத்து – தேவா-அப்:917/1
திண்பால் நமக்கு ஒன்று கண்டோம் திரு பாதிரிப்புலியூர் – தேவா-அப்:921/3
குலம் பலம் பாவரு குண்டர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:976/1
ஒரு வடிவு இன்றி நின்று உண் குண்டர் முன் நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:978/1
மூங்கைகள் போல் உண்ணும் மூடர் முன்னே நமக்கு உண்டு-கொலோ – தேவா-அப்:981/2
படை கணால் பருகப்படுவான் நமக்கு
இடைக்கணாய் நின்ற இன்னம்பர் ஈசனே – தேவா-அப்:1281/3,4
நமக்கு நல்லது நல்லம் அடைவதே – தேவா-அப்:1499/4
ஞமன் என்பான் நகர்க்கு நமக்கு எலாம் – தேவா-அப்:2043/1
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும் – தேவா-சுந்:67/3
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன் – தேவா-சுந்:177/1
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:299/4
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:300/4
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:301/4
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:302/4
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:303/4
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:304/4
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:305/4
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:306/4
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:307/4
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே – தேவா-சுந்:308/4
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:330/4
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர் – தேவா-சுந்:331/1
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:331/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:332/4
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:333/4
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:334/4
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:335/4
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:336/4
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:337/4
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:338/4
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே – தேவா-சுந்:339/4
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை – தேவா-சுந்:413/2
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு – தேவா-சுந்:622/2
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும் – தேவா-சுந்:836/1
மேல்
நமக்கும் (1)
நாதர் ஆவர் நமக்கும் பிறர்க்கும் தாம் – தேவா-அப்:1716/1
மேல்
நமச்சிவாய (8)
நக்கர்-தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே – தேவா-சம்:2897/4
நந்தி நாமம் நமச்சிவாய எனும் – தேவா-சம்:3330/1
நா பிணை தழுவிய நமச்சிவாய பத்து – தேவா-அப்:113/3
மந்திரம் நமச்சிவாய ஆக நீறு அணியப்பெற்றால் – தேவா-அப்:749/3
வைச்ச பொருள் நமக்கு ஆகும் என்று எண்ணி நமச்சிவாய
அச்சம் ஒழிந்தேன் அணி தில்லை அம்பலத்து ஆடுகின்ற – தேவா-அப்:773/1,2
நாமம் பரவி நமச்சிவாய என்னும் அஞ்சுஎழுத்தும் – தேவா-அப்:995/3
நமச்சிவாய என்பார் உளரேல் அவர் – தேவா-அப்:2047/1
எந்தையார் திரு நாமம் நமச்சிவாய என்று எழுவார்க்கு இரு விசும்பில் இருக்கல் ஆமே – தேவா-அப்:3004/4
மேல்
நமச்சிவாயம் (1)
நறவு ஆர் பொன் இதழி நறும் தாரோன் சீர் ஆர் நமச்சிவாயம் சொல்ல வல்லோம் நாவால் – தேவா-அப்:3050/3
மேல்