பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
மின்னு நிமிர்ந்து அனையர் புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது இப்பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் மிக அதிகமான அடி எண்ணிக்கை (782) கொண்ட பாடல் இது. காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். மிக அதிகமான போர் வெற்றிகளைப்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இருப்பது முல்லைப் பாட்டு. இது ஓர் அகத்திணைப் பாட்டு – அதாவது பெயர் தெரியாத ஒரு தலைவன், தலைவி ஆகியோரிடையே உள்ள அன்புப்பிணைப்பைப் பற்றியது. அதில், முல்லை என்பது பிரிந்து சென்றிருக்கும்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
கறை அணல் குறும்பூழ் பெரிய யாழை இசைத்து வாழ்பவன் பெரும்பாணன். அந்தப் பெரிய யாழ் பேரியாழ் எனப்படும். காஞ்சியை ஆண்ட தொண்டைமான் இளந்திரையனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பெரும்பாணன், தன்னைப் போன்ற வேறொரு பெரும்பாணனைக் கண்டு, அவனைத் தொண்டைமானிடம் ஆற்றுப்படுத்துவதாக...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
மதி சேர் அரவு ஓய்மான் நாட்டு நல்லியக்கோடனை இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் பாடியது சிறுபாணாற்றுப்படை. சிறிய யாழ் கொண்டு பாடும் பாணன் சிறுபாணன் எனப்படுகிறான். நல்லியக்கோடனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு சிறுபாணன் தன்னைப் போன்ற வேறொரு சிறுபாணனைக் கண்டு, அவனிடன்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
மணம் கமழ் மாதரை மண்ணி அன்ன பொருநன் என்பவன் போர்க்களத்திலோ, ஏர்க்களத்திலோ பாடி, அங்குள்ளோரை மகிழ்வித்துப் பரிசில் பெறுபவன். ஒரோவழி, ஓர் அரசனையோ,வள்ளலையோ பாடிப் பரிசில் பெறுவதும் உண்டு. கரிகால் பெருவளத்தானைப் பாடி, அவனிடம் பரிசில் பெற்றுத் திரும்பும் ஒரு பொருநன்,...