Select Page

9.வெண்பாக்களில் சீர் தளை பயின்று வரும் முறை – ஒரு புள்ளியியல் ஆய்வு

{பேராசிரியர் கி.அரங்கன் மணிவிழாவில் வாசிக்கப்பட்டது – வெளியீடு – மொழிமுகங்கள் – மணிவிழா மலர் – தஞ்சை ஆய்வுக்கழகம் – தஞ்சாவூர் – அக்டோபர்...

8.சங்கம்/சங்கம் மருவிய நூல்களில் யாப்பு முறை – கணினி வழி ஆய்வு

{உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னையில் 28,29,30-3-1998 ஆகிய நாள்களில் சங்க இலக்கியம் – கவிதையியல் நோக்கு, சிந்தனைப் பின்புல மதிப்பீடு என்ற தலைப்பில் நடத்திய உலகத் தமிழ்க் கருத்தரங்கத்தில்...

7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை – ஒரு புள்ளியியல் பார்வை

{மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியல் துறையின் ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மன்றம், திருச்சிராப்பள்ளியில் 11,12 ஜூன் 1994 ஆகிய நாள்களில் தமிழியல் ஆய்வு என்ற தலைப்பில் நடத்திய ஐந்தாவது மாநாட்டுக் கருத்தரங்கத்தில்...

6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்

{ஏப்ரல்-1981 கலைக்கதிர் இதழில் (பக்கம் 49) வெளியான கட்டுரை} மொழித்தோற்றம் மொழி என்பது மனிதனின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளியிட உதவும் ஒரு கருவியே எனினும், அது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருவியாக மட்டும் அமையாமல், ஒரு சமுதாயத்திற்குரிய கருவியாக...