கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
ஊசல் 1
ஊசலும் 1
ஊட்டி 1
ஊடல் 2
ஊர் 7
ஊர்க 2
ஊர்ந்து 1
ஊர 2
ஊரக்கொளாய்-கொல் 1
ஊரவர் 1
ஊரன் 2
ஊரன்-தன் 1
ஊரனும் 1
ஊரனை 1
ஊரில் 1
ஊரின் 1
ஊரும் 2
ஊழி 1
ஊறா 1
ஊன் 1
ஊனப்பட 1
ஊனம் 4
ஊசல் (1)
திருந்திய ஊசல் சென்று ஆடிக்-கொல் சேவூர் செரு அடர்த்த – பாண்டிக்கோவை:6 80/2
ஊசலும் (1)
ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4
ஊட்டி (1)
விண்டார் உடலின் மறி அறுத்து ஊட்டி வெறியயர்ந்து – பாண்டிக்கோவை:14 155/2
ஊடல் (2)
உடைமணியானொடு நீ வர ஊடல் சிவப்பு ஒழிந்தும் – பாண்டிக்கோவை:18 301/3
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து – பாண்டிக்கோவை:18 345/2
ஊர் (7)
வேவணை வெம் சிலையான் வஞ்சி அன்ன இனையல் எம் ஊர்
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர் – பாண்டிக்கோவை:2 13/2,3
தூ வண மாட சுடர் தோய் நெடும் கொடி துன்னி நும் ஊர்
ஆவண வீதி எல்லாம் நிழல் பாய நின்று அணவருமே – பாண்டிக்கோவை:2 13/3,4
துணி நிற வேல் கொண்ட கோன் தொண்டி அன்னாய் துயரல் எம் ஊர்
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர் – பாண்டிக்கோவை:2 14/2,3
மணி நிற மாடத்து மாட்டிய வான் சுடர் மாலை நும் ஊர்
அணி நிற மாளிகை மேல் பகல் பாரித்து அணவருமே – பாண்டிக்கோவை:2 14/3,4
ஏலம் கமழ் குழல் ஏழை எம் ஊர் எழில் மாடத்து உச்சி – பாண்டிக்கோவை:2 16/3
சூலம் துடைக்கும் நும் ஊர் மணி மாட துகில் கொடியே தலைவன் – பாண்டிக்கோவை:2 16/4
இன்று ஒத்தது ஒன்று துணி நீ சிலம்ப அன்றாயின் எம் ஊர்
மன்றத்து நின்று முழங்கும்-கொல் நாளை மணமுரசே – பாண்டிக்கோவை:16 195/3,4
ஊர்க (2)
எளிதே எழுத எழுதி பின் ஊர்க எழில் மடலே – பாண்டிக்கோவை:10 98/4
இன்றே புகும் வண்ணம் ஊர்க திண் தேர் இள வஞ்சி என்ன – பாண்டிக்கோவை:18 275/3
ஊர்ந்து (1)
சிறிய பைம் கண் களிறு ஊர்ந்து தென் பாழியில் செற்று எதிர்ந்தார் – பாண்டிக்கோவை:16 205/1
ஊர (2)
கரு நெடும் பெண்ணை செம் கேழ் மடல் ஊர கருதுவரே – பாண்டிக்கோவை:10 93/4
எறி புனல் ஊர எவ்வாறு அமையும் நின் இன் அருளே – பாண்டிக்கோவை:18 317/4
ஊரக்கொளாய்-கொல் (1)
உலம் மன்னு தோள் அண்ணல் ஊரக்கொளாய்-கொல் ஒலி திரை சூழ் – பாண்டிக்கோவை:10 96/2
ஊரவர் (1)
சென்றால் அது பிரிது ஆக இவ் ஊரவர் சிந்திப்பரே – பாண்டிக்கோவை:17 232/4
ஊரன் (2)
பொன் ஆர் புனல் அணி ஊரன் வந்து உன் இல் புறங்கடையான் – பாண்டிக்கோவை:18 312/1
தண் துறை சூழ் வயல் ஊரன் பெரிதும் தகவிலனே – பாண்டிக்கோவை:18 314/4
ஊரன்-தன் (1)
பரந்து ஆர் வரு புனல் ஊரன்-தன் பண்பின்மை எங்களையும் – பாண்டிக்கோவை:18 315/3
ஊரனும் (1)
சென்றே ஒழிக வயல் அணி ஊரனும் தின்ன தந்த – பாண்டிக்கோவை:18 298/1
ஊரனை (1)
வெம் சுடர் நோக்கும் நெருஞ்சியில் ஊரனை வெண் முறுவல் – பாண்டிக்கோவை:18 316/1
ஊரில் (1)
பெரிய நல் நாட்டு பெரிய நல் ஊரில் பெரிய இல்லிற்கு – பாண்டிக்கோவை:18 318/3
ஊரின் (1)
ஊரின் பெயரும் நும் பேரும் அறிய உரை-மின்களே – பாண்டிக்கோவை:5 60/4
ஊரும் (2)
ஊரும் துயின்று இடம் காவலரோடு அன்னை உள்ளுறுத்து எல்லாரும் – பாண்டிக்கோவை:17 240/3
உள்ளத்தினோடு சிதைய வந்து ஊரும் ஒலி கடலே – பாண்டிக்கோவை:18 347/4
ஊழி (1)
நடந்தால் இடை இருள் போய் கடையாம நல் ஊழி மெல்ல – பாண்டிக்கோவை:18 293/3
ஊறா (1)
ஒண் முத்த வார் கழல் கைதந்து என் ஊறா வறு முலையின்-கண் – பாண்டிக்கோவை:17 209/1
ஊன் (1)
ஊன் உறை வை வேல் உசிதன்-தன் வைகை உயர் மணல் மேல் – பாண்டிக்கோவை:3 48/2
ஊனப்பட (1)
ஊனப்பட நினைந்து ஊடல் பொன்னே உறு வெம் சுரத்து – பாண்டிக்கோவை:18 345/2
ஊனம் (4)
காதலர்-தம்மை கழறின் என் ஊனம் கரும் கடலே – பாண்டிக்கோவை:17 237/4
இரவும் வரவு என்ன ஊனம் என்று ஆயினது இன் அருளே – பாண்டிக்கோவை:17 253/4
மஞ்சு ஆர் சிலம்பா வரவு என்ன ஊனம் மயங்கு இருளே – பாண்டிக்கோவை:17 255/4
ஊனம் கடந்த உயர் குடை வேந்தன் உசிதன் ஒன்னார் – பாண்டிக்கோவை:18 289/1