Select Page

கட்டுருபன்கள்


ஈட்டியர் (1)

ஈட்டியர் நாயினர் வீண் அயர் வாளியர் எப்பொழுதும் – பாண்டிக்கோவை:12 128/3

மேல்

ஈண்டு (1)

இன் பிதிர் வாங்கி எண்கு ஏறு கிளைத்து உண்ணும் ஈண்டு இருளே – பாண்டிக்கோவை:17 246/4

மேல்

ஈத்த (1)

பாவைக்கு இணை அனையாய் கொண்டு பண்டு ஈத்த பல் முகிலே – பாண்டிக்கோவை:18 342/4

மேல்

ஈதல்செய்யாதான் (1)

இல் என்று இரவலர்க்கு ஈதல்செய்யாதான் இல்லம் என – பாண்டிக்கோவை:18 319/1

மேல்

ஈது (1)

ஆடாள் புனலும் மேல் ஊசலும் ஈது அவள் ஆர் அருளே – பாண்டிக்கோவை:10 101/4

மேல்

ஈர் (2)

மின் அணங்கு ஈர் இலை வேல் தென்னர் கோன் வியன் நாட்டவர் முன் – பாண்டிக்கோவை:14 157/2
ஏ மாண் சிலையவன் கன்னி நல் நீர் கொண்ட ஈர் முகிலே – பாண்டிக்கோவை:18 269/4

மேல்

ஈர்ந்தாரவர் (1)

ஈர்ந்தாரவர் இன்று காண்பர்-கொல்லோ இகலே கருதி – பாண்டிக்கோவை:18 304/2

மேல்

ஈர்ம் (14)

இடித்து அடங்கா உரும் ஏந்திய கோன் கொல்லி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:3 41/3
இனிதாய் எனது உள்ளம் எல்லாம் குளிர்வித்தது ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 58/4
ஏர் மன்னு கோதையை போல் இனிதாயிற்று இவ் ஈர்ம் பொழிலே – பாண்டிக்கோவை:5 59/4
இலவு ஆர் துவர் வாய் மடந்தை நம் ஈர்ம் புனத்து இன்று கண்டேன் – பாண்டிக்கோவை:9 90/3
இழுதுபடு நெடு வேல் மன்னன் ஈர்ம் புனல் கூடல் அன்னாள் – பாண்டிக்கோவை:12 115/2
இழை வளர் பூண் அண்ணல் ஈர்ம் புனல் நாடனை நீ எமரோ – பாண்டிக்கோவை:12 133/1
ஏ உற்ற புண்ணொடு மான் வந்ததோ என்னும் ஈர்ம் சிலம்பா – பாண்டிக்கோவை:12 136/3
எம் நிலத்து எம் மலை மேல இ சந்தனத்து ஈர்ம் தழையே – பாண்டிக்கோவை:13 145/4
பொன் அணங்கு ஈர்ம் புனல் பூலந்தை ஒன்னார் புலால் அளைந்த – பாண்டிக்கோவை:14 157/1
இரும் கண்ணி வாகை அணிந்த எம் கோன் கொல்லி ஈர்ம் சிலம்பில் – பாண்டிக்கோவை:14 179/2
கொந்து அணங்கு ஈர்ம் பிண்டி யாங்கள் நின்று ஆடும் குளிர் பொழிலே – பாண்டிக்கோவை:15 183/4
இருள் தான் அடை குன்றம் ஏற வென்றோன் கன்னி ஈர்ம் பொழில்-வாய் – பாண்டிக்கோவை:15 190/2
இட்டான் மருகன் தென் நாட்டு இருள் மேகம் கண்டு ஈர்ம் புறவில் – பாண்டிக்கோவை:18 276/3
இளம் கண்டகம் விட நாகத்தின் நா ஒக்கும் ஈர்ம் புறவே – பாண்டிக்கோவை:18 306/4

மேல்

ஈரம் (1)

எங்கையை தீம் புனல் ஆட்டிய ஈரம் புலர்த்தி வந்தும் – பாண்டிக்கோவை:18 302/3

மேல்

ஈன்ற (3)

காளையை ஈன்ற கடன் அறி நல் நெஞ்சின் காரிகையே – பாண்டிக்கோவை:17 229/4
கல் ஆர் திரள் தோள் விடலையை ஈன்ற கனம்_குழையே – பாண்டிக்கோவை:17 230/4
பொய்யே புரிந்த அ காளையை ஈன்ற பொலம்_குழையே – பாண்டிக்கோவை:17 231/4

மேல்

ஈன்றன (2)

இரும் கடல் போல் துயர் எய்தல்-மின் ஈன்றன என்று முந்நீர் – பாண்டிக்கோவை:17 224/3
குருந்தம் பொருந்தி வெண் முல்லைகள் ஈன்றன கூர் எயிரே – பாண்டிக்கோவை:18 331/4

மேல்

ஈனம் (1)

ஈனம் கடந்த செங்கோல் மன்னன் தெவ் முனை போல் எரிவு ஏய் – பாண்டிக்கோவை:18 289/3

மேல்

ஈனும் (1)

பல மன்னு புள் ஈனும் பார்ப்பும் சினையும் அவை அழிய – பாண்டிக்கோவை:10 96/1

மேல்