கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
எ 97
எஃகு 1
எக்கணும் 1
எக்காலம் 1
எக்காலும் 1
எகினம் 1
எங்கணும் 46
எங்கணுமே 1
எங்கள் 21
எங்களுக்கு 2
எங்களுள் 1
எங்களை 2
எங்களையும் 1
எங்களோடு 1
எங்களோடும் 1
எங்கு 10
எங்கு-நின்று 1
எங்கும் 63
எங்குமாய் 3
எங்குமே 3
எங்குளது 1
எங்கெங்கும் 1
எங்கே 4
எங்கேனும் 1
எங்கை 1
எங்ஙன் 7
எங்ஙனம் 3
எங்ஙனே 2
எங்ஙனே-கொலாம் 1
எச்சில் 1
எஞ்ச 6
எஞ்சல 1
எஞ்சாமல் 1
எஞ்சாவகை 1
எஞ்சி 3
எஞ்சிட 1
எஞ்சிடாமல் 1
எஞ்சிடாவகை 1
எஞ்சிய 4
எஞ்சின் 1
எஞ்சின 2
எஞ்சினர் 2
எஞ்சினர்-தமை 1
எஞ்சினன் 3
எஞ்சினான் 1
எஞ்சும் 1
எஞ்சுவிக்க 1
எஞ்சுற 1
எட்ட 2
எட்டா 5
எட்டாமல் 3
எட்டியே 1
எட்டின் 1
எட்டினும் 2
எட்டு 8
எட்டுடன் 1
எட்டுடை 1
எட்டுதற்கு 1
எட்டும் 3
எட்டுமோ 1
எட்டையும் 1
எடா 3
எடாது 1
எடான் 1
எடுக்க 5
எடுக்கவே 1
எடுக்கவோ 1
எடுக்கில் 1
எடுக்கிலம் 1
எடுக்கிலேம் 1
எடுக்கிலேனே 1
எடுக்கினும் 2
எடுக்கும் 3
எடுத்த 47
எடுத்தது 2
எடுத்ததும் 1
எடுத்ததுவே 1
எடுத்தபோதில் 1
எடுத்தமை 1
எடுத்தருளி 1
எடுத்தவர் 2
எடுத்தவரே 2
எடுத்தவன் 1
எடுத்தன 3
எடுத்தனர் 6
எடுத்தனன் 4
எடுத்தனனே 1
எடுத்தனை 1
எடுத்தார் 3
எடுத்தால் 1
எடுத்தாள் 1
எடுத்தான் 6
எடுத்தி 1
எடுத்திலர் 1
எடுத்திலை 1
எடுத்து 78
எடுத்துக்கொண்ட 1
எடுத்துக்கொண்டு 1
எடுத்துரைசெய 1
எடுத்துரைத்தல் 1
எடுத்துரைத்தான் 2
எடுத்துரைத்து 1
எடுத்துரைத்தும் 1
எடுத்துரைப்ப 4
எடுத்துஎடுத்து 1
எடுத்தே 2
எடுத்தோர் 1
எடுத்தோன் 2
எடுப்ப 4
எடுப்பதன் 1
எடுப்பது 4
எடுப்பான் 2
எடுப்பித்த 1
எடேன் 1
எண் 104
எண்_அறு 1
எண்_இரு 1
எண்கு 1
எண்குடன் 1
எண்ண 14
எண்ணத்தினோடு 1
எண்ணத்தை 1
எண்ணம் 19
எண்ணமும் 7
எண்ணமே 2
எண்ணல் 3
எண்ணலா 1
எண்ணலாம் 1
எண்ணலான் 1
எண்ணவே 2
எண்ணற்கு 1
எண்ணா 3
எண்ணாது 2
எண்ணாமல் 2
எண்ணாயிரவர் 1
எண்ணார் 4
எண்ணான் 1
எண்ணி 54
எண்ணிடும் 1
எண்ணிய 11
எண்ணியே 6
எண்ணியே-கொலாம் 1
எண்ணியே-கொலோ 1
எண்ணியோ 2
எண்ணில் 9
எண்ணிலே 1
எண்ணின் 9
எண்ணினனே 1
எண்ணினான் 7
எண்ணினானே 1
எண்ணினுக்கு 1
எண்ணினும் 1
எண்ணினேன் 1
எண்ணினை 1
எண்ணிஎண்ணி 1
எண்ணு 2
எண்ணு-மின் 1
எண்ணுக்கு 2
எண்ணுகின்ற 1
எண்ணுகின்றனன் 1
எண்ணுடை 8
எண்ணுதல் 1
எண்ணுதற்கு 2
எண்ணுதற்கே 1
எண்ணும் 29
எண்ணுவது 1
எண்ணுற 1
எண்ணெய் 1
எண்தான் 1
எண்பட்ட 1
எண்மடங்கு 1
எண்மர் 2
எண்மரில் 2
எண்மரும் 2
எண்மை 1
எணம் 1
எணி 1
எண்இலாத 1
எத்தனை 31
எத்தனைபேர் 1
எத்தனைஎத்தனை 1
எத்திசை-தொறும் 1
எத்திறத்தும் 1
எதிர் 362
எதிர்க்க 2
எதிர்க்கவும் 1
எதிர்க்கவே 1
எதிர்க்கும் 2
எதிர்கை 1
எதிர்கொண்டார் 1
எதிர்கொண்டான் 2
எதிர்கொண்டானே 2
எதிர்கொண்டு 8
எதிர்கொள் 1
எதிர்கொள்க 1
எதிர்கொள்வாரும் 1
எதிர்கொள்வான் 1
எதிர்கொள்ள 5
எதிர்கொள்ளவே 1
எதிர்கொள 2
எதிர்கொளா 1
எதிர்சென்று 1
எதிர்த்த 3
எதிர்த்தல் 1
எதிர்த்தவர் 2
எதிர்த்தவரை 1
எதிர்த்தன 1
எதிர்த்தனர் 1
எதிர்த்தனன் 2
எதிர்த்தார் 1
எதிர்த்திரேல் 1
எதிர்த்தீர் 1
எதிர்த்து 3
எதிர்தர 1
எதிர்ந்த 12
எதிர்ந்தபோது 1
எதிர்ந்தபோதும் 1
எதிர்ந்தார் 3
எதிர்ந்தான் 1
எதிர்ந்து 21
எதிர்ந்துள்ளார் 1
எதிர்ந்துளாரை 1
எதிர்ந்துளோர் 1
எதிர்ந்தோர் 2
எதிர்ந்தோரில் 1
எதிர்ப்பட்டால் 1
எதிர்ப்படின் 1
எதிர்ப்படு 1
எதிர்ப்படும் 1
எதிர்ப்பதாக 1
எதிர்ப்பது 2
எதிர்ப்பினும் 1
எதிர்பட்டது 1
எதிர்பொருவது 1
எதிர்மொழி 2
எதிர்வரு 1
எதிர்வார்கள் 1
எதிர்வான் 1
எதிர 1
எதிரா 1
எதிராகி 1
எதிராய் 3
எதிரி 3
எதிரி-தன் 1
எதிரியாய் 1
எதிரியும் 1
எதிரியை 1
எதிருகின்ற 1
எதிரும் 3
எதிருற்ற 1
எதிருற 3
எதிரெதிர் 18
எதிரே 8
எதிரொலி 1
எதிரோ 1
எது 2
எதுவோ 1
எந்த 16
எந்தகோ 1
எந்தஎந்த 2
எந்தாய் 3
எந்தாயே 1
எந்திர 1
எந்தை 17
எந்தை-தன் 1
எந்தை-தனை 2
எந்தைக்கு 1
எந்தையை 1
எப்படி 3
எப்படியே 1
எப்பாலும் 1
எப்புறத்தினும் 1
எப்புறமும் 1
எப்பொழுது 2
எப்பொழுதும் 1
எப்போது 2
எப்போதும் 1
எம் 43
எம்பி 10
எம்பி-தன் 1
எம்பிக்கு 1
எம்பிமார் 1
எம்பிமாரில் 1
எம்பியர் 2
எம்பியர்-பால் 1
எம்பியரும் 2
எம்பியும் 1
எம்பியே 2
எம்பியை 1
எம்பிரான் 10
எம்பிரான்-தனக்கு 1
எம்பிரானும் 1
எம்பெருமான் 6
எம்பெருமானும் 1
எம்பெருமானை 1
எம்பொருட்டால் 1
எம்மருங்கினும் 1
எம்மனோர் 1
எம்மனோர்க்கு 1
எம்மனோர்கள் 2
எம்மனோர்களும் 1
எம்மால் 2
எம்மில் 1
எம்முடன் 2
எம்முன் 4
எம்முன்னும் 1
எம்முனும் 1
எம்முனை 2
எம்முனையும் 1
எம்மை 5
எம்மையே 1
எம்மொடு 1
எம்மோடு 1
எமக்காக 1
எமக்கு 14
எமக்கும் 3
எமக்கே 1
எமது 7
எமதே 2
எமர் 2
எமர்-ஆனவர் 1
எமர்கள் 1
எமர்களுக்கு 1
எமை 12
எமையும் 1
எய் 5
எய்த்த 2
எய்த்தவர் 1
எய்த்து 2
எய்த 56
எய்தது 2
எய்தல் 1
எய்தலாம் 1
எய்தலும் 3
எய்தவே 2
எய்தற்கு 1
எய்தனன் 5
எய்தா 3
எய்தாத 2
எய்தாது 5
எய்தாமுன்னம் 1
எய்தார் 3
எய்தான் 29
எய்தான 1
எய்தி 98
எய்திட 1
எய்திடாது 1
எய்திடுக 1
எய்திய 9
எய்தியது 1
எய்தியபோது 1
எய்தியவாறு 1
எய்தியிட்டான் 1
எய்தியும் 1
எய்தியே 3
எய்திருக்க 1
எய்தினர் 4
எய்தினள் 1
எய்தினன் 6
எய்தினனால் 1
எய்தினார் 21
எய்தினால் 2
எய்தினாள் 2
எய்தினான் 20
எய்தினானே 2
எய்தினீர் 1
எய்தினேன் 3
எய்து 17
எய்துக 1
எய்துகாறும் 1
எய்துகிற்பார் 1
எய்துதலும் 2
எய்தும் 10
எய்துமாறு 1
எய்துமேல் 1
எய்துமோ 1
எய்துவன் 1
எய்துவார் 1
எய்துவித்து 1
எய்துவீர் 2
எய்துறாமல் 1
எய்துஎய்து 1
எய்தேன் 1
எய்ய 4
எய்யா 1
எய்யும் 1
எயில் 11
எயில்கள் 1
எயிலுக்கு 1
எயிலுடை 1
எயிலே 1
எயிற்றர் 1
எயிற்றார் 1
எயிற்றான் 1
எயிற்றி 1
எயிற்றினன் 1
எயிற்றினார் 1
எயிற்றினில் 1
எயிற்று 21
எயிறு 11
எயிறுடை 2
எயிறும் 1
எயின 1
எயினர் 4
எயினர்க்கு 1
எயினரானோர் 1
எயினன் 4
எரி 62
எரிக்கடவுள் 1
எரிகணையால் 1
எரிகின்ற 2
எரித்த 9
எரித்தது 1
எரித்தருள் 1
எரித்தவர் 1
எரித்தவன் 2
எரித்தனர் 1
எரித்தான் 2
எரித்திடும் 1
எரித்தோன் 1
எரிந்த 1
எரிந்தன 1
எரிந்திடு 1
எரிந்திடும் 1
எரிந்து 1
எரிப்பட்டான் 1
எரிப்பன 1
எரியிடை 1
எரியில் 1
எரியின் 3
எரியினை 1
எரியுண்டும் 1
எரியும் 3
எரியுறு 1
எரியோடு 1
எரிவன 1
எல் 6
எல்லவன் 1
எல்லா 25
எல்லாம் 153
எல்லார் 1
எல்லாரும் 2
எல்லி 1
எல்லிடை 2
எல்லீரும் 1
எல்லை 57
எல்லை-தனில் 2
எல்லையில் 9
எல்லையிலே 1
எல்லையின் 3
எல்லையும் 2
எல்லையே 1
எல்லையை 2
எல்லோரும் 1
எலா 1
எலாம் 169
எலிகள் 1
எலியுடை 1
எலுப்பு 1
எலும்பின் 1
எலும்பு 1
எலும்புகள் 1
எலுவலும் 1
எலுவை 1
எவ்வளவு 2
எவ்வாறு 5
எவ்விடை 1
எவ்வுழி 2
எவ்வெவ் 3
எவண் 2
எவர் 2
எவர்-கொல் 1
எவர்க்கு 1
எவர்க்கும் 14
எவரினும் 4
எவருடனும் 1
எவரும் 35
எவருமே 1
எவரே 2
எவரை 1
எவரையும் 2
எவரொடும் 1
எவரோ 1
எவற்றிலும் 1
எவற்றினும் 1
எவன் 1
எவன்-கொல் 2
எவனோ 1
எழ 100
எழல் 1
எழலும் 1
எழலுற்றது 1
எழவும் 1
எழவே 7
எழஎழ 5
எழா 1
எழாலின் 1
எழில் 58
எழிலால் 1
எழிலாள் 1
எழிலி 14
எழிலியின் 2
எழிலுடன் 2
எழிலுடை 2
எழிலொடு 1
எழினி 1
எழு 127
எழு-மின் 3
எழுக 2
எழுகின்ற 1
எழுச்சி 2
எழுத்தால் 1
எழுத்து 2
எழுத்துடன் 1
எழுத்தை 1
எழுத 6
எழுதரும் 1
எழுதல் 1
எழுதலும் 1
எழுதற்கு 1
எழுதி 7
எழுதிய 13
எழுதிவிட்டான் 1
எழுதின 2
எழுதினனே 1
எழுதினான் 3
எழுதினும் 2
எழுதினோன் 1
எழுது 12
எழுதுகின்ற 1
எழுதும் 7
எழுதுவார் 1
எழுதுறு 1
எழுதொணா 1
எழுந்த 26
எழுந்தது 19
எழுந்தபோது 1
எழுந்தருள் 2
எழுந்தருள்க 3
எழுந்தருள 4
எழுந்தருளி 2
எழுந்தருளிய 1
எழுந்தருளியது 1
எழுந்தருளுதற்கு 1
எழுந்தன 3
எழுந்தனர் 2
எழுந்தனன் 5
எழுந்தார் 1
எழுந்தான் 7
எழுந்திடும் 3
எழுந்திராயே 1
எழுந்திருந்தார் 1
எழுந்திருந்து 3
எழுந்து 68
எழுந்தும் 1
எழுநூறாம் 1
எழுப்ப 3
எழுப்பி 4
எழுப்பிய 1
எழுப்பின 2
எழுப்பும் 1
எழுப்புவன 1
எழுபது 2
எழும் 43
எழும்படி 3
எழுமடங்கு 4
எழுமாறு 2
எழுமோ 1
எழுவதன் 1
எழுவது 2
எழுவதே 1
எழுவர் 6
எழுவருடன் 1
எழுவரும் 5
எழுவரை 1
எழுவரையும் 1
எழுவரோடு 1
எழுவரோடும் 1
எழுவன 2
எழுவான் 1
எழுவோரை 1
எள் 1
எள்துணை 1
எள்ளி 1
எளி 1
எளிதாயினும் 1
எளிது 7
எளிதோ 2
எளிமை 1
எளிமையின் 1
எளியனோ 2
எளிவந்த 1
எளிவர 1
எளிவரும் 1
எற்ற 1
எற்றி 16
எற்றிய 1
எற்றின 1
எற்றினன் 1
எற்றினான் 3
எற்று 3
எற்றுதலும் 2
எற்றுதும் 1
எற்றும் 3
எற்றுவ 1
எற்றுவன 1
எற்றுவார் 1
எறி 38
எறிக்க 6
எறிக்கவும் 2
எறிக்கும் 6
எறிக 1
எறிகுற்ற 1
எறிகோல் 1
எறித்த 1
எறித்ததாயினும் 1
எறித்தலால் 1
எறித்தலின் 1
எறித்தன 1
எறித்து 1
எறிதர 1
எறிதரு 4
எறிதரும் 3
எறிதலின் 2
எறிதலும் 3
எறிந்த 21
எறிந்தது 4
எறிந்தபோது 3
எறிந்தமை 1
எறிந்தவன் 1
எறிந்தவனை 1
எறிந்தவாறு 1
எறிந்தளவில் 2
எறிந்தனர் 2
எறிந்தனன் 9
எறிந்தனனால் 1
எறிந்தான் 4
எறிந்திட்டு 1
எறிந்திட 1
எறிந்து 29
எறிந்தோனை 1
எறிப்ப 14
எறிபவன் 1
எறிய 4
எறியவே 5
எறியும் 11
எறிவதற்கு 1
எறிவது 3
எறிவார் 3
எறிவான் 1
என் 316
என்-கண் 1
என்-கொல் 20
என்-கொல்லோ 1
என்-கொலாம் 4
என்-கொலோ 2
என்-தன் 1
என்-தன்னை 1
என்-தனொடு 1
என்-பால் 5
என்-வயின் 2
என்கை 1
என்ப 10
என்படும் 1
என்பதன் 1
என்பது 19
என்பதும் 3
என்பதே 1
என்பர் 5
என்பவர் 2
என்பவளும் 1
என்பவன் 6
என்பவே 2
என்பன 3
என்பார் 36
என்பார்கள் 1
என்பாரும் 6
என்பாள் 2
என்பான் 13
என்பு 8
என்புடன் 3
என்பும் 1
என்பேம் 1
என்பொடு 1
என்பொருட்டு 1
என்போர் 1
என்போன்-தன்னை 1
என்முன் 1
என்ற 20
என்றது 3
என்றதும் 1
என்றபோது 6
என்றலும் 24
என்றலுமே 1
என்றவன் 1
என்றவை 1
என்றளவில் 1
என்றனர் 7
என்றனள் 2
என்றனன் 33
என்றனனே 1
என்றாய் 1
என்றார் 37
என்றார்களே 1
என்றாரே 1
என்றால் 11
என்றாலும் 2
என்றாள் 20
என்றான் 246
என்றிட்டான் 1
என்றிட 3
என்றிடவும் 1
என்றிடவே 1
என்றினை 1
என்று 855
என்று-கொல் 2
என்றுகொண்டு 2
என்றுதான் 1
என்றும் 62
என்றும்என்றும் 1
என்றுஎன்று 13
என்றே 31
என்றேன் 2
என்றோ 3
என்ன 329
என்னதாகும் 1
என்னது 1
என்னப்பட்ட 1
என்னர் 1
என்னலாம் 1
என்னலும் 3
என்னவும் 5
என்னவே 42
என்னா 43
என்னாதாள் 1
என்னாமல் 1
என்னால் 2
என்னாலும் 1
என்னில் 1
என்னின் 4
என்னினும் 8
என்னுடன் 6
என்னுடை 4
என்னும் 87
என்னும்படியாக 1
என்னுமா 1
என்னுமாறு 8
என்னே 9
என்னை 53
என்னை-கொல் 2
என்னையும் 3
என்னையே 3
என்னையோ 2
என்னொடு 1
என்னொடும் 1
என்னோ 6
என்னோடு 2
என 1089
என-கொல் 1
எனக்கு 67
எனக்கும் 6
எனக்குஎனக்கு 1
எனக்கே 3
எனத்தகு 1
எனத்தகைய 1
எனதாய் 1
எனது 28
எனப்பட்டாள் 1
எனப்படுவது 1
எனல் 1
எனலா 1
எனலாம் 2
எனலால் 1
எனலும் 4
எனவும் 11
எனவே 40
எனவோ 3
எனா 56
எனாது 1
எனாமலே 1
எனில் 7
எனின் 3
எனினும் 13
எனும் 128
எனும்படி 20
எனும்படியே 2
எனுமாறு 6
எனை 44
எனைத்து 1
எனையும் 1
எனைவரும் 2
தொடரடைவுக்கான முழுப்பாடலையும் காண தொடரடைவு அடிக்கு அடுத்து அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணின் மேல் சொடுக்கவும்
எ (97)
எ குலத்தினில் அரசும் வந்து இணை அடி இறைஞ்ச – வில்லி:1 34/2
முறையினால் அன்றி மொய்ம்பின் கவர்வது எ
குறையினால் என கோக்குலம் கூடி வந்து – வில்லி:1 131/1,2
எழு முரசு அதிர பகீரதி முதலாம் எ துறை புனல்களும் இயற்றி – வில்லி:6 2/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
அ திக்கினும் எ திக்கினும் ஆம் என்றவை ஆடி – வில்லி:7 12/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ நிலத்தீர் எ பதியீர் எ திசைக்கு போகின்றீர் என்று போற்றி – வில்லி:7 22/2
எ கோல யோனிகட்கும் உயிராய் தோற்றம் ஈர்_ஐந்தாய் பாற்கடலினிடையே வைகும் – வில்லி:7 55/3
வாடை சிறு தென்றல் எனும் மாருதங்கள் எ மருங்கும் வழக்கம் இன்றி – வில்லி:8 17/2
எ கடல்களினும் இனி பசை இலது என்று ஏழ்_இரு புவனமும் நடுங்க – வில்லி:9 35/1
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/4
கைம்மாறு வேறு இல்லை குருகுலம் போல் எ குலமும் காக்குகிற்பீர் – வில்லி:10 3/2
எ தமரும் மன மகிழ குடி புகுந்தான் இறைஞ்சலருக்கு இடி ஏறு அன்னான் – வில்லி:10 8/4
மண்ணும் புயங்க தலம் முதலாம் மற்று எ உலகும் மாதிரமும் – வில்லி:10 40/3
எ திசைக்கும் இவன் அன்றி வீரர் இலர் என்று தேவரும் இயம்பவே – வில்லி:10 48/2
எ நரபதிகளுக்கும் இரவியே என்ன வந்தான் – வில்லி:10 87/4
எ நாட்டில் அவனிபரும் ஈண்டிய இ தொல் அவையின் இசைத்த சேதி – வில்லி:10 128/1
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/4
எ திறத்தினும் பொரு தொழில் புரிவன ஏழ் உறுப்பு உற தாழ்ந்த – வில்லி:11 78/3
மாதலி பெயராய் அந்த வஞ்சர் எ திசையர் என்றான் – வில்லி:13 21/3
உம்பர்_கோன் வதைத்த அ நாள் ஊர்ந்தது எ உலகும் ஏத்தும் – வில்லி:13 27/2
எ திக்கினும் வெம் பிண குன்றம் எழிலொடு ஓங்க – வில்லி:13 101/2
விண்ணின் மீது திசை அளக்கும் வெற்பின் மீது பொலியும் எ
கண்ணும் ஆகும் அ கணத்தில் மீளவும் கரந்திடும் – வில்லி:13 128/2,3
எ திசையவரும் ஏனை இமையவர் குழாமும் சூழ – வில்லி:13 148/3
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
கந்தன் என எ கலையும் வல்ல ஞான கடவுள் முனி விசாலயன் ஆலயமும் காட்டி – வில்லி:14 10/3
எ முகமும் தம் முகமா இலையும் காயும் இனிய கனியுடன் அருந்தி இருக்கும் நாளில் – வில்லி:14 11/2
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
திக்கு அதலம் முதலாம் எ உலகும் ஏங்க சிங்கநாதமும் செய்தான் செய்த காலை – வில்லி:14 19/3
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார் – வில்லி:14 63/2
எ கரங்களினும் ஏந்தி யாவரும் இவன் மேல் ஏவி – வில்லி:14 105/3
இன்பமொடு இருந்தனர்கள் எ கதையும் கேட்டு ஆண்டு – வில்லி:15 27/2
கண்ணல் உற்றது இ கருமம் நீ எ குறை கண்டு வெம் கழல் காலாய் – வில்லி:16 9/3
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
கண்டோம் உன்னால் எ உலகும் காணா முகுந்தன் கழல் இணைகள் – வில்லி:17 13/2
வித்தகன் என எ கலைகளும் பயின்ற விராடனும் பேடி-தன் மொழி கேட்டு – வில்லி:19 19/1
வன் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய் எ வயின் நின்று வந்தனை நீ – வில்லி:19 21/2
எ நலமும் நாள்-தொறும் இயற்றினள் இருந்தாள் – வில்லி:19 35/4
இருக்கும் வழி மா மழையும் எ விளைவும் விஞ்சி – வில்லி:19 37/2
ஒற்றாளில் ஒருவன் பணிந்து என்றும் எ வாழ்வும் உண்டாகியே – வில்லி:22 6/1
தெரிப்புற புகல் எ வயின் சேர்ந்தனன் அவன் என்று – வில்லி:22 42/3
எ நிலத்தினும் உனக்கு எளிதாயினும் இவர் நம் – வில்லி:22 50/3
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
எ கடலும் எ கிரியும் எ உலகும் உலகில் – வில்லி:23 1/1
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய் – வில்லி:23 14/1
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது – வில்லி:27 23/3
தூயவனும் மூலம் ஆம் தோற்றம் உணர்ந்து எ உலகும் – வில்லி:27 35/3
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/2
இட்டன கல் வரை ஒத்தனர் வெல் கழல் எ குல மல்லருமே – வில்லி:27 197/4
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ புவி நிற்பன எ கிரி நிற்பன எ கடல் நிற்பன என்று – வில்லி:27 198/1
எ நிலமும் திருவடியில் மறைந்திட இப்படி நின்றிடவும் – வில்லி:27 211/2
பாரே தொடங்கி எ உலகும் அடைவே செவிடு பட்டனவே – வில்லி:31 3/4
எ நாகமும் நாகம் எனும்படியே – வில்லி:32 12/3
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
கரி அணிக்குள் எ கரிகள் புண் படா கடவு தேரில் எ தேர் கலக்குறா – வில்லி:35 7/1
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2
பரி நிரைக்குள் எ பரி துணிப்புறா பாகர்-தம்மில் எ பாகர் வீழ்கலார் – வில்லி:35 7/2
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/4
எ சாபம் மன்னும் அணி யூகம் ஆன இரதம்-தனக்கு நடு ஓர் – வில்லி:37 6/3
மறமும் வாகு வலியும் வல் வில் முதல் எ படையின் – வில்லி:38 40/1
என்று ஆம் நாளை முனி போரின் எ நன்றியினும் செய்ந்நன்றி – வில்லி:39 43/3
இன்மைக்கு மா விந்தை கிரி கன்னி கரி என்பர் எ மன்னரும் – வில்லி:40 90/2
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3
எ சிரத்தையும் எ புயத்தையும் இடை துணித்தலின் அடைய முன் – வில்லி:41 24/3
இரு கால் வர மு கால் வர எ காலும் அழித்தே – வில்லி:41 111/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
வாளை பாய் குரு நாடும் எ நாடும் முழுது ஆளும் மன்னர் கோமான் – வில்லி:41 236/4
தொங்கல் மா மணி கவசம் எ வீரரும் தொழத்தகு கழல் காலாய் – வில்லி:42 66/3
சூறியிட்டனன் வலம்புரி அலங்கல் புனை தோளில் எ புவனமும் தனி சுமந்தவனே – வில்லி:42 77/4
பெரியோர்கள் திருவுள்ளம் பேதித்தால் எ பொருளும் பேதியாதோ – வில்லி:42 170/4
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
எ புதல்வருடனும் விறல் குந்தி மைந்தர் யாவரையும் சென்னி துணித்து யாகசேனன் – வில்லி:43 35/3
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
எ பெரும் சேனையோடும் எ குல வேந்தும் வந்து – வில்லி:44 88/1
மாந்தராய் எ கலையும் வல்லார்க்கு அன்றி வாசி நெடும் தேர் ஊர வருமோ என்று என்று – வில்லி:45 29/3
இடை வழங்கும் தரணி வளர் சனத்தொடு மடியும் என முழங்கும் பெரிய அரவம் எ கடலும் எழு – வில்லி:45 88/3
வரை உடையை எ திசையும் வழு அற வளர்த்த புகழ் வரிசை கொள் அறத்து இளைஞர் வழிபடும் மதிப்பு உடையை – வில்லி:45 93/2
யாமினியில் எ உயிர்க்கும் ஏற்ற துயில் மாற்றுவோன் – வில்லி:45 169/1
எ பெரும் திறல் குரவரும் கிளைஞரும் ஏனை மன்னரும் யாரும் – வில்லி:45 179/3
இணை இன்றி எழுந்து சுடும் கனலால் இரதங்களும் வேல் முதல் எ படையும் – வில்லி:45 214/1
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/4
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன் – வில்லி:45 236/1
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
புணையாய் எ திறங்களினும் பகிராமல் உற்றது எலாம் புகல தக்க – வில்லி:45 260/2
எ இரவும் விடிவிக்கும் இரு கரத்து வள்ளலை இன்று இழந்தோம் என்று – வில்லி:46 11/2
மானமே என நினைத்து வரி பொன் சிலையும் வாளும் வேலும் முதல் எ திற வித படையும் – வில்லி:46 68/2
உரைத்தவர்-தம் உரை கேளாமல் என் செய்தேன் எ பொருளும் இழந்தேன் என்று – வில்லி:46 86/3
எஃகு (1)
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1
எக்கணும் (1)
எக்கணும் காணான் ஆகி என்று தோய் குன்று ஒன்று ஏறி – வில்லி:16 23/2
எக்காலம் (1)
எக்காலம் பகை முடித்து திரௌபதியும் குழல் முடிக்க இருக்கின்றாளே – வில்லி:27 20/4
எக்காலும் (1)
எக்காலும் நா வந்தது இசையாத இசையோனும் இவை கூறுவான் – வில்லி:14 135/4
எகினம் (1)
என்றலும் அவனும் ஆங்கு ஓர் இயந்திர எகினம் ஊர்ந்து – வில்லி:28 27/1
எங்கணும் (46)
தரணி எங்கணும் வியாதன் என்று உரை கெழு தபோதன முனி அப்போது – வில்லி:2 6/3
ஓடினர் கான் நதி ஓடை எங்கணும்
தேடினர் காண்கிலம் செய்வது என் என – வில்லி:3 19/2,3
வரி பட வயங்கு கொடி மஞ்ச விதம் எங்கணும் வனப்பு உற இருந்த பொழுதில் – வில்லி:3 54/2
அடவி எங்கணும் வேட்டையால் தங்கள் பேராண்மை – வில்லி:3 125/2
நெடி படுத்த வெம் கானம் எங்கணும் நிழல் படுத்தி வான் உற நிமர்ந்துளான் – வில்லி:4 9/3
எங்கணும் நெருங்கி வைகும் இராச மண்டலங்களோடும் – வில்லி:5 18/3
புடவி எங்கணும் புதைய வான் பொழிதரு புனலால் – வில்லி:7 60/1
காயம் எங்கணும் நின்று ஒலி எழ பரந்து காயம் இல் கடவுள் அ கடவுள் – வில்லி:9 51/3
எங்கணும் புதைப்ப வேள்வி தொழிலிலே இதயம் வைத்தான் – வில்லி:10 105/4
காளை ஏவலின் முரசு அறைந்து எங்கணும் காவலர் குழூஉ கொண்டார் – வில்லி:11 74/2
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும்
கொண்டது ஆகும் முன் குருகுலத்து உளோர் – வில்லி:11 130/1,2
வெண் நிலாவினால் வெளுத்த எங்கணும்
கண் இலான் மகன் கடுமை அஞ்சி இ – வில்லி:11 145/2,3
யான் படைத்த மொழி அன்றே எங்கணும் இல் எனப்பட்டாள் இல்லாள் அன்றோ – வில்லி:11 241/4
எங்கணும் அழகு பெற்றது இமகிரி சாரல் போன்றே – வில்லி:12 3/4
காரின் ஆர்ப்பு ஒலியும் கலந்து எங்கணும்
பாரும் மேல் திசையும் பகிர் அண்டமும் – வில்லி:13 42/2,3
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
கவர் தொடுத்து விலகி மீள அவர்கள் காயம் எங்கணும்
துவர் நிறத்த குருதி சோர்தர சரம் துரத்தினான் – வில்லி:13 126/2,3
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/2
எங்கணும் நின் உயர் இன் அருள் உண்டே – வில்லி:14 61/2
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
செருமி எங்கணும் கரி பரி தேர் மிசை நின்றோர் – வில்லி:22 61/3
ஏழ் உயர் மாட மூதூர் எங்கணும் கோடித்தாரே – வில்லி:22 117/4
இகலி எங்கணும் எறிந்து கால் பொருதலின் எற்றி – வில்லி:27 59/2
எங்கணும் கடவுளர் இடம்-தொறும் முழவு ஓசை – வில்லி:27 65/4
ஈண்டு அவர்க்கு உதவி ஆய தூது என இசைப்பவற்கு உலகம் எங்கணும்
நீண்டவற்கு உதவி ஆயினேன் என நினைத்து நீ எனை அடர்த்தியோ – வில்லி:27 128/1,2
எங்கணும் உள்ள வேந்தர் யாவரும் ஈண்டி மொய்த்தார் – வில்லி:28 19/4
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/4
பஞ்சரத்தொடும் திரியும் யானையின் பக்கம் எங்கணும் பட்டு மூழ்கிய – வில்லி:31 25/3
பேராத நிலை நின்று வன்போடு சாபம் பிடித்து எங்கணும்
சோராத வய வாளி ஈர் ஐந்து சேர தொடுத்து ஏவினான் – வில்லி:33 11/1,2
புவனம் எங்கணும் மிக பொறி எழ போர் செய்தார் – வில்லி:34 15/3
இருவர் சேனையும் சேனை மன்னரும் இகலியே பல திசைகள் எங்கணும்
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார் – வில்லி:35 2/1,2
வேனில் அம்பு முன்பு துதையாது இலங்கும் அம் பொன் வரை மேனி எங்கணும் புதையவே – வில்லி:38 33/4
சென்ற சேனை மன்னர்-தாமும் எங்கணும் செரு செய்தார் – வில்லி:40 30/2
எங்கணும் இருள் அற இலங்கு சோதியால் – வில்லி:41 207/3
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
சூழ் எங்கணும் வண் தாமரை துறை எங்கணும் நீலம் – வில்லி:42 52/2
கீழ் எங்கணும் நெடு வாளை வரால் பைம் கயல் கெண்டை – வில்லி:42 52/3
வீழும் கரை அருகு எங்கணும் வளர் கின்னர மிதுனம் – வில்லி:42 52/4
மேகம் ஒக்கும் என வெண் திரை எறிந்து பொரு வேலை ஒக்கும் என எங்கணும் எழுந்த பொழுது – வில்லி:42 88/2
மேகம் அம்பு பொழிந்து என எங்கணும் வீசும் அம்பு விரைந்து விரைந்திட – வில்லி:42 121/2
உகிர் எனும் பெரும் பெயர் பெற்ற சொட்டைகள் உருவி எங்கணும் புதைபட்டு உரத்தலம் – வில்லி:45 156/1
இரு பாலும் மன்னர் வர முனிவு ஆர் பெரும் சேனை எங்கணும் சூழ வரவே – வில்லி:46 8/2
ஓவியது எங்கணும் வெம் சமர் பார் முழுது உடையானும் – வில்லி:46 98/3
எங்கணுமே (1)
ஏற்றான் ஒரு பங்கு என எங்கணுமே – வில்லி:13 72/4
எங்கள் (21)
எங்கள் மாதவன் இதய மா மலர் வரும் உதய – வில்லி:1 7/1
என்னை இங்கு இழிந்த ஆறு எங்கள் மா நதி – வில்லி:1 68/1
எங்கள் நாமம் இவன் கவர்ந்தான் என – வில்லி:1 120/1
இன்று முதல் இனி என்றும் முறைமுறை எங்கள் மனை-தொறும் விஞ்சையோர் – வில்லி:4 40/2
நின் நினைவு அன்றால் எங்கள் நெஞ்சிலும் நினைவு உண்டு என்றான் – வில்லி:5 66/3
எங்கள் மா நகர் இந்திரப்பிரத்தம் என்று இசைத்தான் – வில்லி:7 64/4
யாழின் மென் மொழி எங்கள் நாயகி இவள் அவனுக்கு – வில்லி:7 66/1
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள்
காண்டவம் புரத்தும் என்று கொண்டு இழிந்து பொழிந்தன கணம் படு கனங்கள் – வில்லி:9 33/3,4
ஐவரும் திருந்த எங்கள் அடிமையின்னர் ஆயினீர் – வில்லி:11 181/2
அருகு வந்து அணைந்தது எங்கள் அறிவிலாமை ஆகுமே – வில்லி:11 183/4
பொன்னை சிரிக்கும் பூம் கோயில் புனல் வாவி இல் என்று எங்கள் குல – வில்லி:11 214/1
கோதிலாய் எங்கள் நெஞ்சில் குறை எலாம் தீர்த்தி என்றார் – வில்லி:13 28/3
மாயத்தால் ஒரு கவறுகொண்டு எங்கள் மண் கொண்டு – வில்லி:14 39/2
ஈண்டு நீ வரினும் எங்கள் எழிலுடை எழிலி வண்ணன் – வில்லி:25 5/1
எங்கள் பிழைப்பினை இன்று பொறுத்தருள் என்று பணிந்தனரே – வில்லி:27 208/4
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
தேவரும் ஆகி நின்ற செம் கண் மால் எங்கள் கோவே – வில்லி:29 1/4
கலியன் எங்கள் மங்கை ஆதி கண்டுகொண்ட நாமமே – வில்லி:38 1/4
எங்கள் சேனை கெட்டது உங்கள் இறைவன் வின்மையால் என – வில்லி:40 35/3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எங்கள் மானமும் தொல் ஆண்மையும் புகழும் நீ அலால் யார் நிலையிடுவார் – வில்லி:45 8/2
எங்களுக்கு (2)
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/3
எங்களுக்கு அரசும் வாழ்வும் இரு நிலம் முழுதும் தந்து – வில்லி:45 47/2
எங்களுள் (1)
உற்று உறை எங்களுள் ஒருவன் தன் மனை – வில்லி:1 69/1
எங்களை (2)
எங்களை கானில் விட்டு இரவி ஏக வெண் – வில்லி:22 72/1
கறுத்த மழை முகில் வெளுக்க கருகு மேனி கண்ணனை போல் எங்களை நீ காத்தி என்றான் – வில்லி:45 23/4
எங்களையும் (1)
மறந்தனையோ எங்களையும் மாலையினால் வளைப்புண்டு மருவார் போரில் – வில்லி:41 138/3
எங்களோடு (1)
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
எங்களோடும் (1)
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4
எங்கு (10)
எங்கு உளான் என தெரியுமோ அடிகளுக்கு என்றாள் – வில்லி:7 67/4
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
எங்கு உள்ள கடவுள் நெடும் புனலும் யாறும் எ புனலும் தப்பாமல் இனிதின் ஆடி – வில்லி:14 9/2
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
கிரிடி எங்கு உளன் என்று எனை கேட்ட நீ கேண்மோ – வில்லி:22 43/1
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
எங்கு நின்றனன் எங்கு நின்றனன் மத்திரத்து அரசு என்று போய் – வில்லி:29 49/3
எங்கு-நின்று (1)
யார் ஐயா நீவிர் எங்கு-நின்று இவண் மற்று எழுந்தருளியது என வினவ – வில்லி:19 11/1
எங்கும் (63)
ஏழ் பெரும் கடல் மா நிலம் எங்கும் நல் அறமே – வில்லி:1 2/1
எங்கும் நல் நிமித்தம் செல்ல இரு நிலம் மகிழ்ச்சி கூர – வில்லி:2 82/1
விது நலம் பெறு கா எங்கும் மெய் சிவப்பு ஏற வண்டு – வில்லி:2 91/1
அவனி எங்கும் நமது என கொள் பெருமிதத்தர் ஆயினார் – வில்லி:3 71/4
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற – வில்லி:4 41/2
அம் கண் மா ஞாலம் எங்கும் அரக்கு மாளிகையின் வீந்தார் – வில்லி:5 1/2
அருளுடை அறத்தின் வாழ்வாம் அ நகர் இல்லம் எங்கும்
இருளுடை இந்த்ரநீலத்து இயன்ற சாளரங்கள் நோக்கி – வில்லி:6 30/1,2
எங்கும் வண் புனல் ஆடுதற்கு ஏகினீர் எனினும் – வில்லி:7 64/2
இந்திராலயத்திற்கு ஏற்றிய தீபம் என்ன நின்று இலங்கின எங்கும் – வில்லி:9 27/4
விரை செய புரவி திண் தேர் வீமனை முதலோர் எங்கும்
உரை செல கவர்ந்த செல்வம் காட்டி நின்று உரைசெய்தாரே – வில்லி:10 86/3,4
யாளி குஞ்சரம் வானரம் முதலிய இயக்கினால் விசும்பு எங்கும்
தூளி கொண்டிட மிடைந்து வந்தன நெடும் துரகதம் பல கோடி – வில்லி:11 81/3,4
தப்பு இலாத கவறு உருண்ட தாயம் எங்கும் ஒக்குமால் – வில்லி:11 163/2
ஏனை லோகமும் எங்கும் நடுங்கவே – வில்லி:13 52/4
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும்
புரண்டது குருதி வெள்ளம் ஊழி வெம் கடலின் பொங்கி – வில்லி:13 75/1,2
காற்றும் வெம் கனலும் காரும் இடியும் கல்மழையும் எங்கும்
தோற்றிய இருளும் மின்னும் திசை-தொறும் சூழ்ந்து பொங்க – வில்லி:13 82/1,2
கல்மழை சொரிந்து வேக கனல்_மழை வீசி எங்கும்
மின் மழை சிந்தி மிக்க அசனியின் மழைகள் வீழ்த்தி – வில்லி:13 83/1,2
படும்படும் துயரும் எங்கும் காணலாம் பார் உளோர்க்கும் – வில்லி:13 87/4
வேந்தர் கோன் பகழி ஒன்று கோடியாய் விளைந்தது எங்கும்
மாந்தர் கை கொடாத புல்லர் வனப்பு இலா செல்வம் போல – வில்லி:13 88/2,3
என் போலும் என்னின் இடி போல் வந்து இசைத்தது எங்கும் – வில்லி:13 102/4
மண்டி எங்கும் வெயில் எறிப்ப வஞ்சர்-தம் வனப்பு எலாம் – வில்லி:13 119/3
துன்னி எங்கு எங்கும் சேர துந்துபி குழாம் நின்று ஆர்ப்ப – வில்லி:13 149/2
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
அந்தரம் எங்கும் அடக்கிய மெய்யில் – வில்லி:14 52/1
அருள் வடிவாகி அகண்டமும் எங்கும்
ஒரு வடிவு ஆனவன் உற்று உரைசெய்வான் – வில்லி:14 59/3,4
மண்டி எங்கு எங்கும் மேன்மேல் மறி கடல் முகக்கும் நீல – வில்லி:14 90/1
அன்ன நாண் ஓதை எங்கும் அண்டமும் பொதுள தாக்க – வில்லி:14 103/1
முட்ட விசும்பினது எல்லை எங்கும் மூட – வில்லி:14 115/2
இரு நில பரப்பு எங்கும் என் ஆணையே என்னை நீ ஈடேற்ற – வில்லி:16 5/3
தோள் துணை புடை கொண்டு எங்கும் சூறை போல் மரங்கள் வீழ்த்தி – வில்லி:16 37/3
நகரி எங்கும் வெருவர நள்ளிருள் – வில்லி:21 90/1
தேயம் எங்கு எங்கும் செங்கோல் செலுத்தும் அ திகிரி வேந்தர் – வில்லி:25 2/1
எங்கும் முழங்க எழில் வெண்குடை நிழற்ற – வில்லி:27 52/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும்
பரவையின் நிமிர்ந்த ஓதை அமர்ந்த பின் பரி தேர் வேந்தன் – வில்லி:27 165/2,3
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
எங்கும் மலைத்து எழு செம் சுரிகை திரள் தண்டம் இவற்றினொடும் – வில்லி:27 202/3
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
மன் ஆகவம் எங்கும் மடிந்தனவே – வில்லி:32 12/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
ஆனதுஆனது ஆகவம் எங்கும் ஆனை போர் – வில்லி:32 37/1
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:33 2/2
முன் துள்ள எங்கும் எழு பூழி துள்ள முரசங்கள் துள்ள மிகவும் – வில்லி:37 12/3
முரசங்களும் துந்துபியும் எங்கும் எழ விம்ம முழ விம்மவே – வில்லி:38 2/2
ஆகம் எங்கும் தங்கும் அம்பின் அணை மேல் வீழ்வான் – வில்லி:38 38/1
மன்ற எங்கும் பரந்தது ஒக்கும் செக்கர் வானம் – வில்லி:38 46/4
திளைத்தனர் வென்றி கூரும்வகை செருக்களம் எங்கும் ஆடவரே – வில்லி:40 21/4
எழில் வடிவம் எங்கும் வாளி உதையினன் இரதம் மிசை நின்ற வாயு_மதலையே – வில்லி:41 42/4
விடாது உந்து தேரின் மிசை எங்கும் விராயபோது – வில்லி:41 80/3
இரவியை கண்ட மின்மினி குலம் போல் ஈடு அழிந்திட உடன்று எங்கும்
சர வித படையால் விண்தலம் தூர்த்து தானை காவலன் முனை சார்ந்தான் – வில்லி:42 11/3,4
செ வானகம் என வந்து சிவப்பு ஏறியது எங்கும் – வில்லி:42 49/4
மா மணி கவசம் எங்கும் உடன் ஒன்றி ஒரு மால் வரை புயலின் நுண் துளி விழுந்த பரிசு – வில்லி:42 84/3
நீபம் எங்கும் மலர்ந்து என மண்டு செம் நீர் பரந்திட நின்று முனைந்து எழு – வில்லி:42 128/3
பூபர் தங்கள் உடம்பு சிவந்தனர் பூரம் எங்கும் அலைந்து புரண்டவே – வில்லி:42 128/4
கூர் ஆழி பணித்தலும் அ களம் போல சிவந்தன அ குட-பால் எங்கும் – வில்லி:42 164/4
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே – வில்லி:42 185/3
உழை மழை வீழ்வன பல படை எங்கும் உமிழ்ந்தன வெவ் வெயிலே – வில்லி:44 53/3
ஏழ் புயல் வானம் இருண்டிட எங்கும் எழுந்த இரும் துகளே – வில்லி:44 57/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
அதிர எங்கும் தனது வளை முழக்கினின் அயர அறனின் மைந்தன் சமர முனை முகத்து அணுகினனே – வில்லி:45 89/4
இருந்தும் அணி மலர் தூவி பூசை நேர்ந்தும் எங்கும் ஆகிய உன்னை இதயத்துள்ளே – வில்லி:45 246/2
குன்று எங்கும் இளம் சாயல் மயில்கள் ஆடும் குரு நாடன் திரு தேவி குந்திதேவி – வில்லி:45 257/4
மனம் கொண்ட வருத்தமுடன் வலி இழந்தோம் என கலுழ வானின் எங்கும்
இன கொண்டல் முழங்குவ போல் அந்தர துந்துபி முழங்க இமையோர் ஆர்ப்ப – வில்லி:45 262/2,3
சித்தமோடு எங்கும் திரிந்துளான் அவர்-தம் சிறுவர் ஐவரையும் முன் சேர்ந்தான் – வில்லி:46 215/4
எங்குமாய் (3)
ஐ வகை வடிவாய் எங்குமாய் நின்ற அச்சுதன் அமலன் ஆனந்தன் – வில்லி:10 142/1
மெய்யனே எங்குமாய் விளங்கும் சோதியே – வில்லி:12 119/4
என்னை நீ புகல கேண்மோ எங்குமாய் யாவும் ஆகி – வில்லி:29 6/1
எங்குமே (3)
நன்று பட்டது அ நல் நகர் எங்குமே – வில்லி:3 109/4
கவன்றதால் அ கடி நகர் எங்குமே – வில்லி:21 98/4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
எங்குளது (1)
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை – வில்லி:9 32/3
எங்கெங்கும் (1)
மேவி எங்கெங்கும் மயங்கலின் தம்தம் வேரியும் வாசமும் தூதா – வில்லி:6 25/2
எங்கே (4)
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
கொங்கு எங்கே எங்கே என்று தனித்தனி குடையும் தாரான் – வில்லி:13 76/4
எங்கேனும் (1)
ஒப்பு அற பணைத்த தோளாய் உபாயம் எங்கேனும் ஒன்றால் – வில்லி:11 23/3
எங்கை (1)
எங்கை என்ன யமுனையின்-பால் வரும் – வில்லி:1 115/3
எங்ஙன் (7)
புக்க பண்டமுடன் உன் உடல் தசை புசிப்பன் எங்ஙன் இவை போவது என்று – வில்லி:4 54/3
மோது போரில் எங்ஙன் உய்தி இளைஞரோடும் முடுகு தேர் – வில்லி:11 168/3
கயிலையின் பெருமை-தன்னை கட்டுரை செய்வது எங்ஙன்
வெயிலவன் முதலோர் நாளும் மேம்பட வலம் செய்வார்கள் – வில்லி:12 35/2,3
இருந்தனை உனக்கு அரசு எங்ஙன் செல்வது – வில்லி:21 37/2
இனி வந்து உறவாய் நின்றாலும் எங்ஙன் தெளிவது இவனை என – வில்லி:27 225/3
வெம் களத்தின் இயற்கை எங்ஙன் வியந்து கூறுவதே – வில்லி:44 48/4
இகல் எங்ஙன் முடித்திடும் நின் கையில் வில் இது என்ன வில் என்று திரு தமையன் – வில்லி:45 205/3
எங்ஙனம் (3)
இருள் நிற அரக்கன்-தானும் இங்கு இவரோடு எங்ஙனம் பொருதும் என்று இளைத்தார் – வில்லி:9 49/4
என்ற போதக தானையின் பெருமையை எங்ஙனம் புகல்கிற்பாம் – வில்லி:11 79/2
மாறு இலாதவர் எங்ஙனம் ஆர் உயிர் மாய்ந்தார் – வில்லி:16 49/2
எங்ஙனே (2)
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/4
வீரனை பழுது உரைத்த நீ பகையை எங்ஙனே தனி-கொல் வெல்லுவாய் – வில்லி:27 131/2
எங்ஙனே-கொலாம் (1)
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
எச்சில் (1)
ஆடினான் அவர்கள் முகம்-தொறும் எச்சில் ஆக்கினான் கன்று முன் ஓட – வில்லி:10 119/2
எஞ்ச (6)
எஞ்ச வீட்டிடுவன் இ இறைவன்-தன்னையும் – வில்லி:1 76/2
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
வஞ்சனையில் என் மகனை எஞ்ச முன் மலைந்தோன் – வில்லி:41 183/1
எஞ்ச பொருதனன் வெம் சிலை இமையோர் பதி மகன் என்று – வில்லி:44 69/2
கன்று எஞ்ச இனைந்துஇனைந்து மறுகாநின்ற கபிலையை போல் என் பட்டாள் கலாபம் வீசி – வில்லி:45 257/3
எஞ்சல (1)
எஞ்சல ஆக நூறு கூறு செய்து இழுதில் ஏற்றி – வில்லி:2 71/2
எஞ்சாமல் (1)
மேலாம் வென்றி பாண்டவர் தம் வெம் சேனையை கொண்டு எஞ்சாமல்
தோலா அர்த்த சந்த்ர பேர் வியூகம் வகுத்தான் துளவோனே – வில்லி:31 2/3,4
எஞ்சாவகை (1)
எஞ்சாவகை தருவேன் என ஏவுக்கு ஒரு திலகன் – வில்லி:7 4/2
எஞ்சி (3)
எஞ்சி நின்று சுடுகின்ற காரணம் இது என்னை என்னலும் இயம்பினான் – வில்லி:10 57/3
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
முழுகி எஞ்சி இட்டன சுழி இடையிடை முகிலின் வெம் குரல் கச ரத துரகமே – வில்லி:41 127/4
எஞ்சிட (1)
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட
கொன்று பார் முழுதும் நின்னதாக உயர் வான் உளோர் பதி கொடுப்பன் யான் – வில்லி:42 194/1,2
எஞ்சிடாமல் (1)
உனது நினைவு எஞ்சிடாமல் அபிமனை உயிர் கவர்வன் என்று தேற உரைசெய்து – வில்லி:41 49/2
எஞ்சிடாவகை (1)
அறத்தின் மகன்-தன் ஆண்மையினை அழித்து உயிர் எஞ்சிடாவகை தன் – வில்லி:40 25/1
எஞ்சிய (4)
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
என்பு மலைக்கு உறு பண்பை அடுத்தனர் எஞ்சிய பப்பரரே – வில்லி:27 194/4
எஞ்சிய பதினெண் வகைகொள் நாளினும் இன்று அமர் பொருதது உரக கேதுவே – வில்லி:46 195/4
எஞ்சின் (1)
எஞ்சின் மற்று என் செய்வேன் என்னும் ஏல்வையின் – வில்லி:41 188/1
எஞ்சின (2)
எஞ்சின போல நின்றான் நிருதருக்கு இறுதி செய்தான் – வில்லி:36 22/4
எஞ்சின நிருபன் உயிரினை நிறுத்தி இ இரவு அகல்வதன் முன்னர் – வில்லி:46 209/1
எஞ்சினர் (2)
எஞ்சினர் தங்களை போல இருக்குமதோ யார் மனத்தும் இருக்கும் சோதி – வில்லி:27 3/4
இருவரும் இன்று ஒருபடியே வெம் சமரில் எஞ்சினர் என்று இரங்கல் ஐயா – வில்லி:29 74/2
எஞ்சினர்-தமை (1)
எஞ்சினர்-தமை போல் இளைத்த பின் இனி வான் ஏற்றுதல் கடன் என கருதி – வில்லி:10 137/3
எஞ்சினன் (3)
எஞ்சினன் நராதிபதி ஈது என வியப்போ – வில்லி:2 99/2
போரில் எஞ்சினன் குருகுலேசன் என்று கண்ட புருகூதன் மைந்தனும் புனை துழாய் – வில்லி:38 37/1
எஞ்சினன் நாளை உன் மைத்துனன் என்று கொள என்றனன் வன் திறல் கூர் – வில்லி:41 232/3
எஞ்சினான் (1)
இவனுக்கு என் மேன்மை என சீறலும் எஞ்சினான் போல் – வில்லி:5 83/3
எஞ்சும் (1)
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
எஞ்சுவிக்க (1)
எஞ்சுவிக்க எழும் என்று இயம்புவார் – வில்லி:12 10/4
எஞ்சுற (1)
என்றும் நிலைபெற உண்டியுடன் மனை எங்கும் இடுபலி எஞ்சுற
தின்று திரிகுவன் இன்று என் மனை முறை சென்று பணி கவர் திங்கள் போல் – வில்லி:4 41/2,3
எட்ட (2)
சூடினர் சுருதிக்கு எட்ட ஒணாது ஒளிரும் சுடர் மணி துய்ய சோதியையே – வில்லி:10 149/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
எட்டா (5)
முன்னம் பலர் அடி தேடவும் முடி தேடவும் எட்டா
அன்னம் பல பயில் வார் புனல் அணி தில்லையுள் ஆடும் – வில்லி:7 18/2,3
சான்ற பேர் உரலால் உறி-தொறும் எட்டா தயிருடன் நறு நெய் பால் அருந்தி – வில்லி:10 118/3
ஆசு அறு கடவுளோர்க்கும் அரு மறை-தனக்கும் எட்டா
தேசவன் வருமோ என்று சிரித்தனன் தேவர் கோமான் – வில்லி:12 70/3,4
நினைக்கவும் தொழவும் எட்டா நீ எழுந்தருள பெற்றும் – வில்லி:27 142/1
பெரும் தவங்கள் மிக பயின்றும் பெறுதற்கு எட்டா பெரும் பயன் நின் திருவருளால் பெறப்பெற்றேனே – வில்லி:45 246/4
எட்டாமல் (3)
தம்தம் உறியில் அவர் வைத்த தயிர் பால் வெண்ணெய் எட்டாமல்
குந்தி உரலின் மிசை ஏறி இளம் கோவியர் முன் கூத்தாடி – வில்லி:31 1/1,2
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல்
பேரப்பேர தேர் கடவி பின்னிட்டவர்க்கு முன் இட்டான் – வில்லி:40 72/3,4
அழிந்து கன்னனும் கால் விசையினில் இவன் அம்பினுக்கு எட்டாமல்
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/1,2
எட்டியே (1)
பிறர் மனையவரை பெற்ற தாய் எனவும் பிறர் பொருள் எட்டியே எனவும் – வில்லி:18 17/1
எட்டின் (1)
சண்டமாருதத்தோடு ஒத்த வலியினன் தந்தி எட்டின்
கண்டம் ஆர் முகத்தின் நீண்ட கை என திரண்ட காலான் – வில்லி:20 2/3,4
எட்டினும் (2)
திகந்தம் எட்டினும் தன் மணம் ஒல்லென செல்ல – வில்லி:14 40/1
காப்புற திசைகள் எட்டினும் நெருங்க காவலர் யாரையும் நிறுத்தி – வில்லி:42 5/4
எட்டு (8)
ஏண் இல் வரை மார்பர் இமையோர் புகழும் எட்டு
கோண் உடைய மா முனி வனம் குறுகி அன்னான் – வில்லி:15 25/1,2
எட்டு திக்கினும் உள்ள மன்னவருடன் யாகசேனனும் வந்தான் – வில்லி:28 3/1
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
ஒரு பத்தொடு உறழ் ஒருபது உறழ் பத்தொடு உறழ் ஒருபது உடை எட்டு நிருபர் உயிர் நீ – வில்லி:40 56/1
எட்டு ஆனை தம்பமுடன் சய தம்பம் நாட்டிய பேர் இறைவன் மைந்தன் – வில்லி:41 135/1
எட்டு இபத்தின் வெம் செவிகளும் செவிடுற பல்லியம் எழுந்து ஆர்ப்ப – வில்லி:42 67/3
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
உலக்கை எட்டு உறுப்பு ஆன பின் ஒரு தனி தண்டு கொண்டு உயர் கேள்வி – வில்லி:46 51/1
எட்டுடன் (1)
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2
எட்டுடை (1)
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2
எட்டுதற்கு (1)
ஏகமாய் நின்றும் தத்துவ மறைக்கும் எட்டுதற்கு அரிய தன் வடிவில் – வில்லி:12 78/3
எட்டும் (3)
மன்னு நாகங்கள் எட்டும் மதம் புலர்ந்து உயங்கி வீழ – வில்லி:14 103/2
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
சூழ் அம் பொன் மாலை துணை தோள்களின் எட்டும் மார்பின் – வில்லி:45 80/3
எட்டுமோ (1)
என் அவன் பட்டான் என்பது இயம்புதற்கு எட்டுமோ முன் – வில்லி:16 27/3
எட்டையும் (1)
இரு புடை மருங்கும் திக்கு ஓர் எட்டையும் வென்றோர் போத – வில்லி:10 72/1
எடா (3)
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
பணை வெம் குரல் கன்றி முழங்கிடவும் பவ்வத்து அரசன் தரு பாணம் எடா – வில்லி:45 214/4
அருளி வணங்கி எடா விடும் பொழுதினில் அடல் வலவன் சில கூறினன் பரிவொடு – வில்லி:45 222/2
எடாது (1)
படை எடாது ஒழிதி என்று பன்னக துவசன் வேண்ட – வில்லி:25 13/2
எடான் (1)
விதலையன் ஆகி பின்னை வில் எடான் வீதல் திண்ணம் – வில்லி:43 20/2
எடுக்க (5)
கோடி பேர் அரசர் துதி எடுக்க நதி குமரனும் தன் நகர் குறுகினான் – வில்லி:1 149/2
வைத்த ஆரம் அவன் எடுக்க மாயவன் கொடுத்த நல் – வில்லி:11 176/1
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
பரிந்து நான் அன்றே உனை வளர்த்து எடுக்க பாக்கியம் செய்திலேன் என்றாள் – வில்லி:27 249/4
இகல் இராக ஒளி உமிழ் விளக்கு இனம் எடுக்க என்று கடிது ஏவினான் – வில்லி:42 184/3
எடுக்கவே (1)
எங்கும் ஆனை பரி தேர்கள்-தோறும் ஒளிர் தீப காகளம் எடுக்கவே
சங்கு தாரை எழ நின்றனன் தருமன் மதலை தம்பியர்கள்-தம்மொடும் – வில்லி:42 185/3,4
எடுக்கவோ (1)
இடம்-தனில் புரிந்தே நான் அயர்ந்து இருப்ப எடுக்கவோ கோக்கவே என்றான் – வில்லி:27 252/2
எடுக்கில் (1)
நீ வில் எடுக்கில் அனைவேமும் உய்தும் நினையாரும் வாகை புனையார் – வில்லி:37 3/4
எடுக்கிலம் (1)
வெம் சுடர் ஆயுதம் ஒன்றும் எடுக்கிலம் என்று விளம்பியதும் – வில்லி:27 213/2
எடுக்கிலேம் (1)
இனி தனு என்று போரில் எடுக்கிலேம் இறைவ என்றார் – வில்லி:41 93/4
எடுக்கிலேனே (1)
தன் மகன் மகனே பின்னை சாபம் ஒன்று எடுக்கிலேனே – வில்லி:29 14/4
எடுக்கினும் (2)
பாண்டவன் பகழி தொடுக்கினும் கண்ணன் பருப்பதம் எடுக்கினும் எங்கள் – வில்லி:9 33/3
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3
எடுக்கும் (3)
பதி-தொறும் உழவர் விளை பயன் எடுக்கும் பறை கறங்கு ஆரவம் ஒருசார் – வில்லி:6 15/4
தேன் எறிந்து தேன் நுகர்ந்து தேன் எடுக்கும் மாலையாய் – வில்லி:11 166/3
மீனம் ஆகியும் கமடம்-அது ஆகியும் மேருவை எடுக்கும் தாள் – வில்லி:24 1/1
எடுத்த (47)
இற்றை உண்டி கெடும் என்று பண்டியில் எடுத்த வல்சி நுகர் இச்சையான் – வில்லி:4 51/4
மலை வருத்தம் அற எடுத்த நிருதன் என்ன மன் அவையில் வலியுடனே வந்து தோன்றி – வில்லி:5 53/2
மிகைத்த முனிவரர் முனிந்த உறுதி நோக்கி வென்று எடுத்த வில் தட கை விசயன் சற்றே – வில்லி:5 61/1
ஏறிய களிறு பிளிறு நீடு ஒலியும் எடுத்த வில் தெறித்த நாண் ஒலியும் – வில்லி:9 31/1
அமரில் அன்று எடுத்த பல் பெரும் கொடியால் அலங்கரித்து அமைத்த தம் தேர் மேல் – வில்லி:9 58/2
என்பதன் முன் முப்பதின் மேல் இரட்டி கொள் நூறாயிரவர் எடுத்த பாரம் – வில்லி:10 5/1
எடுத்த நீள் கொடி ஆடை வான் அகல் வெளி எங்கணும் நெருங்கி கீழ் – வில்லி:11 85/1
மீது எடுத்த வஞ்சர் ஆகி வெகுளி செய்தல் பிறர் பெரும் – வில்லி:11 161/1
தீது எடுத்த நூலில் முன்பு தீய என்று செப்பினார் – வில்லி:11 161/4
கோவிந்தன் எடுத்த குன்றில் கொண்டலின் குழாத்தின் சூழ்ந்தார் – வில்லி:14 95/4
எற்றினான் சென்னியை எடுத்த தன் வினை – வில்லி:21 71/3
பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின பருவ – வில்லி:22 56/1
சூல் எடுத்த நல் வயிற்றின மழ விடை தொடர்வ – வில்லி:22 56/2
போந்து முன் எடுத்த வன்னி பொதும்பரின் புறத்து வந்து – வில்லி:22 107/2
இடையிடை எடுத்த கொடி நிரை இருள் எறிக்க எழு துகள் இருள் எறிக்க எழு பார் – வில்லி:28 61/3
ஆவி வீழவும் அவன் எடுத்த வில் அற்று வீழவும் அமர் செய்தான் – வில்லி:29 40/2
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை – வில்லி:29 43/1
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் – வில்லி:29 68/1
மீனவன் எனத்தகைய காளையொடு எடுத்த கதை வீமனை வளைத்தனர் என – வில்லி:30 28/3
இற்ற பேர் உடம்பு அவனி மேல் எடுத்த வில்லுடன் வீழவும் – வில்லி:36 7/2
பூ வில் எடுத்த மதன் ஆனவாறு புகல்கிற்பது அல்ல அனிக – வில்லி:37 3/2
உற்று சமரில் வில் எடுத்த உரவோன்-தன்னை உடலோடும் – வில்லி:37 38/1
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/4
வேறு தேரும் இன்றி நின்று வில் எடுத்த வேதியன் – வில்லி:40 43/2
மத களிறு சுத்தமாக இவனும் அ மகபதி எடுத்த கார்முகமும் அவன் – வில்லி:40 45/2
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
நிசிசரன் எடுத்த ஆதி கயிலையும் நிகர் அல இதற்கு எனா முன் வரு கரி – வில்லி:40 49/1
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
எடுத்த சிலையும் கொடியும் – வில்லி:41 65/2
அவரவர் எடுத்த இரு – வில்லி:41 75/1
செல் முரிந்து என்ன ஏறு தேர் முரிந்து எடுத்த வாகை – வில்லி:41 101/3
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
தேர் அழிந்து எடுத்த வில்லும் செம் கதிர் வாளும் இன்றி – வில்லி:41 165/1
கழுந்தது ஆக அவன் எடுத்த கார்முகம் கலக்கினான் – வில்லி:42 30/4
முடை எடுத்த நவநீதம் தொட்டு உண்டும் கட்டுண்டும் முன் நாள் நாக – வில்லி:42 172/1
இடை எடுத்த நேமியினால் வெயில் மறைத்தான் இன்னம் இவன் என் செய்யானே – வில்லி:42 172/4
அரி எடுத்த கொடி விடலை தோள் வலியால் உழக்கி அரிநாதம் செய்தான் – வில்லி:42 175/4
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
எடுத்த தீப ஒளியும் ஏனை இருளும் ஏக ஏழு மா – வில்லி:43 2/1
எடுத்த கோபம் மூள நின்று இரண்டு சேனை அரசரும் – வில்லி:43 2/3
கோது இலான் எடுத்த வில்லும் கொடிய வெம் கணையும் வீழ்த்தி – வில்லி:43 28/2
எடுத்த வேல்களும் வேல்களும் முனைந்தன இலக்கு உற கொடும் பாணம் – வில்லி:45 189/1
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
மல் எடுத்த தோள் வலன் உற வளைத்தனர் வடி கணை முனை உற அடைசி – வில்லி:46 25/2
செல் எடுத்த பேர் இடி என முறை முறை தொடுத்தனர் தேர்களும் செலுத்தி – வில்லி:46 25/3
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/4
எடுத்தது (2)
வில் மரபில் சிறந்த நெடு வில்லை ஈசன் மேரு கிரி எடுத்தது என விரைவில் கொண்டான் – வில்லி:5 55/4
இட்ட கவசமும் மார்பும் பிளந்த பின்னர் எடுத்தது ஒரு வடி வேலால் இளையோன் என்ன – வில்லி:46 73/2
எடுத்ததும் (1)
ஒருவனே இவன் இவன் எடுத்ததும் ஒரு சராசனம் அம்பிலே – வில்லி:41 28/3
எடுத்ததுவே (1)
நீ வலியின் சினம் மூளும் மனத்தொடு நேமி எடுத்ததுவே – வில்லி:31 18/4
எடுத்தபோதில் (1)
எடுத்தபோதில் ஒன்று அரும் குதை நாணிடை இசைத்தபோது ஒரு பத்து – வில்லி:42 40/1
எடுத்தமை (1)
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
எடுத்தருளி (1)
துன்றி விதியினை எவரே வெல்பவர் என்று எடுத்தருளி சூழ்ச்சி வல்லான் – வில்லி:46 247/4
எடுத்தவர் (2)
எறிந்த வெம் கதை கொன்றிடும் படைக்கலன் எடுத்தவர் உடல் பட்டால் – வில்லி:42 36/1
தொடங்கும் முன் பலர் வில் எடுத்தவர் சொல்லும் வில்லி அவன் – வில்லி:44 36/3
எடுத்தவரே (2)
மால் வரை ஒத்தனர் வாகை பெற கதிர் வாள்கள் எடுத்தவரே – வில்லி:27 192/4
அயில் கொடு குத்திய நெடு வரை ஒத்தனர் அயில்கள் எடுத்தவரே – வில்லி:27 193/4
எடுத்தவன் (1)
எடுத்தவன் திதி பன்னான்கினிடை உவா இன்று ஆக என்று – வில்லி:28 29/2
எடுத்தன (3)
வால் எடுத்தன துள்ளி மீண்டு ஓடின வனமே – வில்லி:22 56/4
புகலும் வடி கணை உதணம் எடுத்தன பொரு சில கைத்தலமே – வில்லி:27 201/3
கதைகளும் பிளந்து ஒடிபட்டு எடுத்தன கரதலங்களும் கருகி சிவந்தன – வில்லி:45 151/3
எடுத்தனர் (6)
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
குடை எடுத்தனர் இருவரும் பெறு கொடி எடுத்தனர் கொற்ற வெம் – வில்லி:10 135/3
படை எடுத்தனர் மா மறை பசுபாலனும் சிசுபாலனும் – வில்லி:10 135/4
எடுத்தனர் பற்பல வீரர் உரிந்தோனும் சலித்து இரு கை இளைத்து நின்றான் – வில்லி:11 248/4
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/2
வில் எடுத்தனர் வலி உடை நிலையினர் வீக்கு நாண் விரல்களின் தெறித்து – வில்லி:46 25/1
எடுத்தனன் (4)
வில் எடுத்தனன் பொறாமல் வீர வாளி விசயனே – வில்லி:11 169/4
ஆழி எடுத்தனன் வீடுமனை பொருது ஆவி அழித்திடுவான் – வில்லி:31 15/1
கரக வண் புனல் சடை முடியவன் அடி கருதி நின்று எடுத்தனன் ஒரு கதையுமே – வில்லி:41 119/4
சேய் இடை நீரில் எடுத்தனன் மற்று ஒரு சிலையுடன் வாளியுமே – வில்லி:41 221/4
எடுத்தனனே (1)
ஆனது எனக்கு இனி ஆக என தனி ஆழி எடுத்தனனே – வில்லி:31 14/4
எடுத்தனை (1)
நாம வெம் சிலை நாண் எடுத்தனை அடர் நரனொடும் போர் செய்தாய் – வில்லி:24 18/2
எடுத்தார் (3)
இதயம் ஒத்து அமிர்த மொழியவர் அடைவே இரு கை நீராசனம் எடுத்தார் – வில்லி:6 4/4
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/3
இரு கேடகம் இரு கையினும் இருவோரும் எடுத்தார் – வில்லி:33 16/4
எடுத்தால் (1)
மன்னினும் தான் மிக பெரியன் தண்டு எடுத்தால் உந்தையினும் வலியன் சால – வில்லி:41 235/2
எடுத்தாள் (1)
தூதுளங்கனி வாய் மலர்ந்து இனிது அழைத்து சூடக செம் கையால் எடுத்தாள் – வில்லி:1 91/4
எடுத்தான் (6)
ஏக சாபமும் தன் ஏக சாயகமும் இமைப்பு அளவையின் விரைந்து எடுத்தான்
பாகசாதனனும் ஏனைய திசையின் பாலரும் பகடு மேற்கொண்டார் – வில்லி:9 44/3,4
விரை தட வரை புயன் வெகுண்டு வில் எடுத்தான்
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/3,4
மீளவும் வெகுண்டு சுடர் வாளினை எடுத்தான் – வில்லி:29 67/4
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
வில் வலி அறிந்திடுதும் என்று வில் எடுத்தான்
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான் – வில்லி:37 19/2,3
கல் வலிய தோள் விடலை கன்றி வில் எடுத்தான்
தொல் வலியினோடு இருவரும் கணை தொடுத்தார் – வில்லி:37 19/3,4
எடுத்தி (1)
நினைவுடனே காண வச்ர ஆயுதம் நிகர் கதை வீமா எடுத்தி நீ என – வில்லி:46 166/4
எடுத்திலர் (1)
எடுத்திலர் என்றும் வேத முனிவரர் அல்லர் என்றும் – வில்லி:5 69/2
எடுத்திலை (1)
மானம் நினைத்திலை சாபம் எடுத்திலை வாளி தொடுத்திலை நீ – வில்லி:31 14/2
எடுத்து (78)
இதம் உற பரிவுடன் எடுத்து மற்று அவள் – வில்லி:1 58/3
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும் – வில்லி:1 85/2
தோள் இரண்டினையும் மீது எடுத்து நனி தொழுது இயக்கி துணை அடியிலே – வில்லி:1 151/2
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3
அம் சர திரை கரங்களால் எடுத்து எடுத்து அசையவே தாலாட்டி – வில்லி:2 39/3
சிறந்த சரணத்தில் விழு சிறுவரை எடுத்து
புறம் தழுவி அப்பொழுது புண்ணிய நலத்தால் – வில்லி:2 107/2,3
வருந்தி உற்று எடுத்து முன் வந்த நீர் வழி – வில்லி:3 23/3
மத்த கயம் வேரொடு மராமரம் எடுத்து அமர் மலைந்து அனைய கோல மறவோர் – வில்லி:3 57/4
என்று நல்ல உரை எடுத்து இயம்பி ஏனை இழிவினோடு – வில்லி:3 69/1
தனு எடுத்து நாண் பிணிப்பான் கிளரா நின்ற தன் குலத்தில் அவனிபரை தடுத்து வேத – வில்லி:5 49/1
பலரும் எடுத்து அணி மணி நாண் பூட்ட வாரா பரிசொடு மற்று அதன் வலிமை பகர்ந்தே விட்டார் – வில்லி:5 50/4
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
சொல்லியவாறு எடுத்து ஊன்றி மற்றை கையால் தொல் வலி நாணியும் எடுத்து தோளும் சோர்ந்தான் – வில்லி:5 51/4
மாகதனும் வில் எடுத்து வரி நாண் வில்லின் மார்பளவும் போக்கினான் வன் போர் நீலன் – வில்லி:5 52/2
மிடுக்கினால் அனிலன் எற்றி விசையுடன் எடுத்து மோத – வில்லி:6 33/2
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3
முந்துற தீபமும் எடுத்து தாரை முத்தால் முழு பொரி சிந்தின கால முகில்கள் அம்மா – வில்லி:7 51/4
உங்கார மதுகரங்கள் ஓங்கார சுருதி எடுத்து ஓத வேள்வி – வில்லி:8 3/3
செரு-வயின் புரள ஒதுக்கி அ தோழன் சிறுவனை சென்று எடுத்து அணைத்தான் – வில்லி:9 40/3
புரிசை வாயில் கண்டு அவற்றை புசிப்பாள் எடுத்து பொருத்தினளால் – வில்லி:10 35/3
இன் நெடும் பனம் கனி எடுத்து அருந்தினார் – வில்லி:11 104/2
சூது எடுத்து விழைதல் உற்ற சூள் பிழைத்தல் இன்னவே – வில்லி:11 161/3
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
வல் எடுத்து வருதலால் மறுத்தனன் மகீபனும் – வில்லி:11 169/2
சொல் எடுத்து வைத வாய் துணிப்பன் என்று கன்னன் மேல் – வில்லி:11 169/3
இறையோன் முனியும் என நினைந்தோ இருந்தால் உறுதி எடுத்து இயம்பல் – வில்லி:11 237/3
முரசு அறையும் பொழுதல்லால் விரித்த குழல் இனி எடுத்து முடியேன் என்றாள் – வில்லி:11 254/4
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
தம்பியை துணை தாழ் தட கைகளால் எடுத்து
வம்பு சேர் மணி மால் வரை மார்பு உற அணைத்து – வில்லி:14 38/1,2
என்ன வந்து அடுத்து அயல் எடுத்து வீசினான் – வில்லி:21 31/4
இற்றான் எனும் சொல்லும் உண்டு என்று நிருபற்கு எடுத்து ஓதினான் – வில்லி:22 6/4
கோல் எடுத்து இளம் கோவலர் கூவினர் துரப்ப – வில்லி:22 56/3
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
வன் பத பற்ப நகம் கொடு எடுத்து உயர் வண் ககனத்து இடலால் – வில்லி:27 194/2
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
சேயோன் அதனை எடுத்து அவன் தன் செம் கை கொடுக்க வாங்காமல் – வில்லி:27 223/3
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
என்பு உக இபங்களை எடுத்து எறிந்தனன் – வில்லி:30 14/2
எழஎழ மத கரி எடுத்து வீசலின் – வில்லி:30 17/2
நீடு வரை ஒப்பது ஓர் கதாயுதம் எடுத்து அணுகி நேர்பட அடித்தனன் அரோ – வில்லி:30 23/3
நாகமொடு எடுத்து இவுளி தேர் சிதறி முற்ற ஒரு நாழிகையில் எற்றி வரவே – வில்லி:30 24/3
கண்டான் எடுத்து தாழ்ந்த திரு கையால் அணைத்து கால் தேரில் – வில்லி:31 10/2
பின்றை வில் எடுத்து அவன் மலைந்ததும் பேசினான் மகீபதி பிதாமகன் – வில்லி:31 28/4
மா வில் எடுத்து என் இளையோர்கள் கந்தவகன் மைந்தன் முன்பு சிவன் முன் – வில்லி:37 3/1
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கோ வில் எடுத்து என் மறை நாலும் வல்ல குரு வில் எடுத்து என் இனிமேல் – வில்லி:37 3/3
கந்தர நெடும் கிரி கரத்தினில் எடுத்து அ – வில்லி:37 22/3
ஏறி வரு தேருடன் எடுத்து எறிதரும் சிலரை இரு பணைகள் பற்றி இறுக – வில்லி:38 20/1
சீறி வரும் யானையொடு எடுத்து எறிதரும் சிலரை ஐந்து கதியும் சிவணவே – வில்லி:38 20/2
மாறி வரு வாசியொடு எடுத்து எறிதரும் சிலரை வஞ்சினமும் வெம் சினமுடன் – வில்லி:38 20/3
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
எடுத்து மனம் கதாவு சினம் எழுப்ப எழுந்து ஒர் ஓர் நொடியின் – வில்லி:40 16/2
கரிகளை எடுத்து வானின் இடையிடை கர நுதி கொடு எற்றும் நீடு பிறை நிகர் – வில்லி:40 53/1
வில்லாம் என்ன வலிய விறல் வில் ஒன்று எடுத்து விறல் வீமன் – வில்லி:40 76/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
இசை கொள் சிந்துவுக்கு அரசனும் ஒரு கதை இரு கை கொண்டு எடுத்து இகலுடன் எறியவே – வில்லி:41 123/4
புயம் தழீஇ எடுத்து வாச பூசு நீர் தெளித்து மாற்ற – வில்லி:41 159/2
ஏற்றி அடைவே சுருதி யாவையும் எடுத்து
தேற்றி உரைசெய்து தன சேவடி இறைஞ்சி – வில்லி:41 173/2,3
சேற்றை ஒத்தன நித்திலம் எடுத்து எறி செல்வ நீள் குருநாடன் – வில்லி:42 135/2
குடை எடுத்து மழை தடுத்தும் வஞ்சனைக்கு ஓர் கொள்கலமாம் கொடிய பாவி – வில்லி:42 172/2
படை எடுத்து வினை செய்யேன் என புகன்ற மொழி தப்பி பகைத்த போரின் – வில்லி:42 172/3
பரி எடுத்து பரி எற்றி பரி தேரால் தேர் எற்றி பனைக்கை வேக – வில்லி:42 175/1
கரி எடுத்து கரி எற்றி காலன் நிகர் காலாளால் காலாள் எற்றி – வில்லி:42 175/2
கிரி எடுத்து விரி ஆழி கடைந்த தடம் தோள் இருடிகேசன் என்ன – வில்லி:42 175/3
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1
மதலை பேர் எடுத்து போரில் மடிந்தவாறு உரைத்தபோதே – வில்லி:43 20/1
அ புதல்வன்-தன்னை எடுத்து ஆற்றி தேற்றி அம்புய கண் அருவி துடைத்து அளி செய் காலை – வில்லி:43 35/2
வெம் கண் மாசுணத்தோன் வஞ்சனை கடலின் வீழ்ந்து அழுந்தாவகை எடுத்து இன்று – வில்லி:45 8/3
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
வருத்தமோடு எடுத்து அவன் வருத்தம் மாற்றினார் – வில்லி:45 130/4
அன்று அன்போடு எடுத்து அணைத்து முலைக்கண் ஊறல் அமுது ஊட்டி நேயமுடன் அணித்தா ஈன்ற – வில்லி:45 257/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
மாறு இலாதது ஒரு சத்தியை எடுத்து நெடு வாயு ஆகும் என விட்டனன் இமைப்பொழுதில் – வில்லி:46 72/3
போர் இயல் அமரில் என் நேர் பொரு சிலை எடுத்து நின்றால் – வில்லி:46 118/2
கதை எடுத்து உடற்றும் ஆடவர்கள் கடிதடத்தினுக்கு மேல் ஒழிய – வில்லி:46 192/1
எடுத்துக்கொண்ட (1)
இ கனி எனக்கு நீ நல்கு என்று வில் எடுத்துக்கொண்ட
மை கனி களவு மானும் வடிவுடை விசயனோடு – வில்லி:18 2/1,2
எடுத்துக்கொண்டு (1)
சூதன் வந்து எடுத்துக்கொண்டு சுதன் என வளர்த்த காலை – வில்லி:27 151/2
எடுத்துரைசெய (1)
உரு கெழும் கதை படைகொடு கவருதி உயிரை என்று எடுத்துரைசெய அரசனை – வில்லி:41 118/3
எடுத்துரைத்தல் (1)
கோது எடுத்துரைத்தல் நண்புகொண்டு அயிர்த்தல் கொடிய வெம் – வில்லி:11 161/2
எடுத்துரைத்தான் (2)
நீயே கரி என்று எடுத்துரைத்தான் நெடியோன் துளப முடியோனே – வில்லி:27 221/4
இரு பதம் அரசர் முடி கமழ் முனியை ஏன்று வஞ்சினம் எடுத்துரைத்தான்
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/2,3
எடுத்துரைத்து (1)
என்ன மன்னர்_மன்னவன் முகம் புகுந்து இருவருக்கும் நல் உரை எடுத்துரைத்து
அ நிலத்திலே நிற்க வல் விரைந்து அறன் மகன் படைக்கு அதிபன் என்று முன் – வில்லி:45 53/1,2
எடுத்துரைத்தும் (1)
ஒன்றுபட்டு உவமை பொருள்களால் கண்டும் உரைத்தவை எடுத்து எடுத்துரைத்தும்
மன்றலில் தலைநாள் விழைவொடும் மணந்த மடந்தையர் வதனமும் நோக்கான் – வில்லி:1 85/2,3
எடுத்துரைப்ப (4)
விதி என பொருத வெம் களத்திடை அ வியாத மா முனி எடுத்துரைப்ப
மதியுடை கடவுள் வீடுமன் முதலாம் மன்னவர் யாவரும் கேட்டார் – வில்லி:10 141/3,4
வெம் புய வீமனும் வெகுண்டு மீண்டும் இவை எடுத்துரைப்ப மேக மேனி – வில்லி:27 19/1
கன்னன் இவை எடுத்துரைப்ப மகிழ்ந்து கேட்டு காந்தாரன் திரு குலத்து கன்னி ஈன்ற – வில்லி:45 22/1
அந்தி படுவதன் முன்னே ஆவி போம் என்று அசரீரி எடுத்துரைப்ப அன்னையான – வில்லி:45 254/2
எடுத்துஎடுத்து (1)
இகலுடன் எடுத்துஎடுத்து இவன் எறிந்தபோது – வில்லி:30 18/2
எடுத்தே (2)
இருவரில் இளையோன் மொழிந்தனன் தன் பேர் இதய மா மலர் கிடை எடுத்தே – வில்லி:18 20/4
மண்டு போரினில் வயம் தரும் இது என மற்று ஒரு கொற்ற வேல் எடுத்தே – வில்லி:27 240/4
எடுத்தோர் (1)
வில்லியரில் வேலாளில் வாள் எடுத்தோர் தம்மில் ஒரு வேந்தர் ஒவ்வார் – வில்லி:46 17/1
எடுத்தோன் (2)
கற்றை குழல் பிடித்து கண் இலான் பெற்று எடுத்தோன்
பற்றி துகில் உரிய பாண்டவரும் பார்த்திருந்தார் – வில்லி:27 42/1,2
பின் நாள் மீள பிறை கணையால் பிளந்தான் அவனை பெற்று எடுத்தோன்
என்னா இரங்கா மெய் நடுங்கா எடுத்தார் அணைத்தார் சகுனியும் அ – வில்லி:32 25/2,3
எடுப்ப (4)
துவனி செம் தழல் விளக்கு எடுப்ப துன்னவே – வில்லி:3 17/4
வாச மா மணி விளக்கு எடுப்ப இவன் வந்து தாம் உறையும் மனை புகுந்து – வில்லி:4 62/1
கொற்றவர் முன் பின் போதர மடவார் குழு பொரி சிந்தி வாழ்த்து எடுப்ப
இற்றை நாள் எவரும் வாய்த்தவா என்ன ஏழ் உயர் இராச குஞ்சரம் மேல் – வில்லி:6 5/2,3
மிலைந்த பூம் குழல் வனிதையர் மெய் விளக்கு எடுப்ப
கலந்த தாமரை தடம் எலாம் குவிந்தது கண்டு – வில்லி:27 87/2,3
எடுப்பதன் (1)
கண்டவர் தம்தம் படை எடுப்பதன் முன் காசினி முழுவதும் வென்று – வில்லி:46 217/1
எடுப்பது (4)
குன்று இரண்டு எடுப்பது ஓர் கொடி மருங்குலார் – வில்லி:12 51/3
எஞ்சும் என் உயிரினை எடுப்பது என்று நீ – வில்லி:21 67/4
பாவியோடு இனி வில் எடுப்பது பாவம் என்று ஒரு பார வேல் – வில்லி:29 40/3
இரங்கல் நீ சிறிதும் ஐய எறி படை எடுப்பது யாரும் – வில்லி:36 10/1
எடுப்பான் (2)
வெம் சாபம் எடுப்பான் வரு விசயன் தருமனுடன் – வில்லி:7 4/3
தன் தலைகள் அமிழாமல் எடுப்பான் மேரு தாழ் கடலில் நீட்டியது ஓர் தட கை போலும் – வில்லி:7 46/2
எடுப்பித்த (1)
விரகுடன் வாள் எடுப்பித்த பிறகு அன்றோ தொடு சரத்தால் வீழ்ந்தது என்றார் – வில்லி:29 74/4
எடேன் (1)
பார் படைத்த சுயோதனற்கு படை எடேன் அமரில் என பணித்த கோவை – வில்லி:27 1/3
எண் (104)
எண் இலா நெடும் காதையை யான் அறிந்து இயம்பல் – வில்லி:1 4/2
எண் திசாமுகத்து எழுது சீர் இயக்கர் மா நகரும் – வில்லி:1 35/3
எண் உற்ற சூரன் இகல் மத்திரராசன் என்ன – வில்லி:2 45/1
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/2
கைதவம் இன்றி எண் எண் கலை கடல் கரையும் கண்டு – வில்லி:2 88/2
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/2
ஏய் இரும் தவ பயன் என்ன எண் பகல் – வில்லி:3 16/3
ஏசு இல் கடவுள் வாய்மை இருக்கால் எண் இல் கோடி – வில்லி:3 35/3
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
எண் மேல் என்-கொல் இனி என்று ஆங்கு எவரும் கேட்ப ஒரு வார்த்தை – வில்லி:3 90/3
எண் தகு கவர் மனத்து இடிம்பை மன்மதன் – வில்லி:4 19/1
எண் உறு கிளைஞரோடும் யாதவ குமரரோடும் – வில்லி:6 37/2
எண் உற காணில் ஓர் ஆறு இருதுவும் வேடம் மாறி – வில்லி:6 45/1
இச்சைப்படி தன் பேர் அறம் எண் நான்கும் வளர்க்கும் – வில்லி:7 13/1
மயனார் செய் திரு கோயிலும் மா நீழலின் வைகு எண்
புயனார் உறை மெய் கோலமும் உள் அன்பொடு போற்றி – வில்லி:7 14/2,3
எண் திசையின் முடி வேந்தர் எல்லோரும் முனி கணத்தோர் எவரும் ஈண்ட – வில்லி:7 39/2
சேவக இமையோர் எண் திசா முகத்தும் செம் சுடர் வாள் விதிர்த்து என்ன – வில்லி:9 30/2
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
என்றுகொண்டு உண்மை யாதவன் உரைப்ப இரு புய வலியின் எண் திசையும் – வில்லி:10 20/1
அசைய வன்பினுடன் ஏகினான் எழு பராகம் எண் திசை அடைக்கவே – வில்லி:10 45/4
துன்று இசை பனி நிலா எழ கவிகை எண் இலாதன துலங்கவும் – வில்லி:10 54/3
இனிமையின் சாத்தினார் எண் இல் மாதரே – வில்லி:10 98/4
ஊழி மா மகம் போல் இயற்றி எண் திசையின் உயர் புனல் யாவையும் சொரிய – வில்லி:10 109/2
பெயர் பெறும் முனிவர் எவர்க்கும் எண் இரண்டு ஆம் பேர் உபசாரமும் வழங்கி – வில்லி:10 110/1
மருவி எண் திசை முகமும் நிற்பன மத்த வாரண கன்னமும் – வில்லி:10 134/3
மு திறத்தன எண் நல பிறப்பின மூரி வெம் களி யானை – வில்லி:11 78/4
வன் தபோதனரினும் மிகு பொறையன வலன் உயர்வன எண் கோ – வில்லி:11 79/1
இரும் கட களிறு தேர் எண் இல் சேனை கண்டு – வில்லி:11 103/3
எண் திசாமுகத்து எல்லை எங்கணும் – வில்லி:11 130/1
என் பிறந்து முடியும் மண்ணில் எண் இல் காலம் இன்னுமே – வில்லி:11 184/4
ஆசில் நான் மறைப்படியும் எண் இல் கோடி ஆகமத்தின் படியும் எழுத்து ஐந்தும் கூறி – வில்லி:12 37/1
பகிரதனே முதலான எண் இல் கோடி பார்த்திவரும் தவம் புரிந்தார் பைம் பொன் மேனி – வில்லி:12 42/1
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண் இல் பல யோனியிலும் யா அடி படாதன இருந்துழி இருந்துழி அரோ – வில்லி:12 107/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
எண் பெற கொணர்வாய் என ஏவினான் – வில்லி:12 167/4
வானும் மண்ணும் திசையும் மற்று எண் பெறும் – வில்லி:13 52/3
இருண்டது மண்ணும் விண்ணும் எல்லை எண் திசையும் எங்கும் – வில்லி:13 75/1
எண் திசை முழுதும் தன் பேர் எழுது போர் விசயன் என்பான் – வில்லி:13 81/4
தேடுவாரும் எண் இறந்த தேர்கள் ஏறுவாருமே – வில்லி:13 116/4
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
எண் சுழன்று மற்றும் உள்ள யாவையும் சுழன்றவே – வில்லி:13 125/4
எ காற்றும் உடன்று எழுந்த உகாந்த காலம் என சென்றான் இன வளைகள் எண் இல் கோடி – வில்லி:14 16/3
எண் திசாமுகம் எங்கணும் இரிந்திட ஆர்த்து – வில்லி:14 25/2
எண் திசையும் திறை கொண்டு இகலோடும் – வில்லி:14 72/1
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி – வில்லி:14 83/1
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/2
எண் அற்ற கழுது ஆடல் அது கண்டு இருந்து அங்கு இளைப்பாறினான் – வில்லி:14 125/3
கொண்ட வெம் சின தீ கதுவி எண் திசையும் குலைகுலைந்து உடன் வெரூஉக்கொள்ள – வில்லி:15 11/2
சிங்கம் என எண் இல் வரை சேர் நெறிகள் சென்றார் – வில்லி:15 24/4
எண் வகை பெரும் திசையினும் நினது பேர் இசை இலா திசை இல்லை – வில்லி:16 9/1
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
எண் தகு நெறி முறை இடறு கீசகன் – வில்லி:21 32/2
என்னை-கொல் இனி உன் எண் என்று இரு கரம் கூப்பினானே – வில்லி:21 54/4
எல்லை எண் திசையும் போன இருள் எலாம் மீண்டு துன்ற – வில்லி:21 60/1
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை – வில்லி:21 92/1
எண் தாழும் இதயத்து நிருபற்கு உரைத்தான் இரவி_மைந்தனே – வில்லி:22 7/4
முட்ட எண் திசா முகங்களும் பேரிகை முழங்க – வில்லி:22 24/2
எண் கொளா மனத்து இராகவன் திருக்குலத்து இளைஞன் – வில்லி:22 34/3
என்று அவன் மொழிந்த போதில் எண் இல் வெம் சேனையோடு – வில்லி:22 119/1
ஏனம் ஆகியும் நரஅரி ஆகியும் எண் அரும் குறள் ஆயும் – வில்லி:24 1/2
பொங்கு கவரி புடை இரட்ட எண் இல்லா – வில்லி:27 52/3
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/3
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண் – வில்லி:27 200/2
சென்று முறிப்பன எண் திசையில் குல சிந்துரம் எற்றுவ எண்
குன்றம் உடைப்பன பைம் பொன் உர கிரி கொண்டு திரிப்பனவால் – வில்லி:27 200/2,3
ஆன வெம் படை ஆதியாய் நடப்பன ஐ_இரண்டு எண் பூமி – வில்லி:28 6/3
எண் இரு பத்து நூறாம் யாதவ குமரராலும் – வில்லி:28 20/2
எண் அறு பரப்பினிடை யோசனை களத்தினிடை இரு படையும் நிற்ப எவரும் – வில்லி:28 66/1
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண்
திசையும் ஒன்ற வளைந்து கொண்டன இருவர் தம் பொரு சேனையும் – வில்லி:29 36/1,2
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
ஓகை நிகழ் எண் வகை வசுக்களில் ஒருத்தன் – வில்லி:29 65/1
எடுத்த வடி வாளினொடும் எண் இல் பல பாணம் – வில்லி:29 68/1
எண் இழந்த குருதி நதி இரு மருங்கும் கரி பரி ஆள் கரைகள் ஆக – வில்லி:29 72/1
மாடு இரண்டும் எண் இல் கோடி மன்னர் சேனை நிற்கவும் – வில்லி:30 7/1
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான் – வில்லி:36 3/2
அருளுடை மைந்தன் எண் இல் ஆயிரம் உருவம் ஆகி – வில்லி:36 18/2
எடுத்தான் ஒரு தன் சிலை வீமனும் எண் இல் பாணம் – வில்லி:36 29/1
அந்தரமும் எண் திசையும் நின்று அதிர அதிரா – வில்லி:37 14/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
தந்தி வாசி தேர்களோடு உடைந்தது எண் இல் தானையே – வில்லி:40 42/4
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1
இனம் செய் கேண்மை கொள் துருபதேயனும் எண் இல் கோடி மகீபரும் – வில்லி:41 22/1
மன் மைந்தர் எண் இல் பதினாயிரர் வந்து சூழ – வில்லி:41 81/3
போசன் ஆதி எண் இல் மன்னர் பொருது அழிந்து வெருவி உள் – வில்லி:42 18/2
வீறு கெட்டு இரு பதம் கொடு விரைந்து செல மீள விட்டனன் முன் எண் திசையும் வென்றவனே – வில்லி:42 91/4
மன்னர் எண் படு வரூதினி வாரியின் நாப்பண் – வில்லி:42 111/3
வீழ இங்கும் அவன்-தனை வென்று இவன் மேல் நடந்துழி எண் திசையும் படை – வில்லி:42 125/1
எண் சிறந்த மகன் தலையை நிலத்து இட்டான் தலை துகளாக என்று நாடி – வில்லி:42 166/1
குந்திபோசன் எண் இல் ஆயிரம் குறித்த தேர்களோடு – வில்லி:43 7/2
ஆடவர்-தாமும் எண் இல் அம்பு மா மழைகள் ஏவி – வில்லி:44 13/3
முழுகிய வாளிகள் குழுமிய வீரர் முகத்தின எண் இலவே – வில்லி:44 53/1
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1
இனைய பொன் தடம் தேர் வீரர் யாவரும் எண் இல் சேனை – வில்லி:45 44/3
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
சிந்த எண் திசாமுகமும் அண்டமும் செவிடு பட்டிட சிலை வணக்கினார் – வில்லி:45 59/4
இலக்கணம் தவா வீமன் வாளி ஈர்_இரண்டு நால் இரண்டு எண் இரண்டினால் – வில்லி:45 61/3
எண் திசையும் மனு நீதி செய் கோலினன் எங்கும் ஒரு குடையால இடு நீழலன் – வில்லி:45 68/2
கிருபன் என்று எண் திசையும் வரி சிலைக்கு உரை செய் முனி கிருதவன்மன் சிந்தை விரகுடை சகுனி எனும் – வில்லி:45 85/1
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1
எண்_அறு (1)
ஈர்_இரு தேரினர் மூ வகை யானையர் எண்_அறு மா மிசையோர் – வில்லி:41 6/1
எண்_இரு (1)
எண்_இரு தினத்தில் பட்ட பல் படையும் ஈண்டு மீண்டு எழுந்தன என்னும் – வில்லி:45 3/1
எண்கு (1)
தந்தி பேர் உழுவை ஆளி எண்கு இவற்றால் தாம் இடர் உழந்து மெய் தளர்ந்து – வில்லி:15 2/3
எண்குடன் (1)
ஏன திரள் வெம் புலி எண்குடன் யாளி சிங்கம் – வில்லி:2 46/2
எண்ண (14)
காணலும் பெரிது உவகை அற்று இன்னமும் கருதுதும் என எண்ண
சேண் அடைந்த மா முனிவரன் வருதலும் சிந்தனை உற சொல்ல – வில்லி:2 17/1,2
வில்லியரில் முன் எண்ண தக்க வின்மை வேந்து அடு போர் பகதத்தன் வில் வேதத்தில் – வில்லி:5 51/3
எண்ண அரு மகபதி இருந்த மா நகர் – வில்லி:12 136/3
எண்ண அரும் தொகை கொள் சேனை யாதவ குமரரோடே – வில்லி:25 18/3
எல்லாரும் காண இனி விரிப்பது எண்ண அரிய – வில்லி:27 47/3
எண்ண அரும் சேனை வெள்ளம் எங்கணும் பரந்த மாதோ – வில்லி:28 20/4
யானையொடு தேர் புரவி ஆள் இவை அநேகவிதம் எண்ண அரிய தானையுடனே – வில்லி:28 68/1
சிரத்தின் நின்று எண்ண ஓர் பேர் பெறும் சேவகன் – வில்லி:34 16/2
வில் முன் எண்ண வில்லும் இல்லை வெம் சமத்து மற்று இவன்-தன் – வில்லி:43 5/3
முன் எண்ண வீரர் இல்லை என வரும் தனஞ்சயன் – வில்லி:43 5/4
முன் பின் எண்ண உவமை இலாதாய் முடிவாயோ – வில்லி:43 32/3
எண்ண அரும் அமரில் இறக்கிலீர் அஞ்சல் என்று உபசாரமும் இயம்பி – வில்லி:45 16/2
இல்லாத வண்மை புனை வெயிலோன் மகற்கும் உடன் எண்ண தகும் திறலினான் – வில்லி:46 4/2
என்னை துருபன் மகன் ஆதியர் கோறல் எண்ண
பின்னைக்கு வாய்த்தோன் பிழைப்பித்தனன் யானும் வந்தேன் – வில்லி:46 113/1,2
எண்ணத்தினோடு (1)
பொரு பாரத சமரம் இன்றே முடிப்பல் எனும் எண்ணத்தினோடு பொரவே – வில்லி:46 8/4
எண்ணத்தை (1)
நீயே முடித்தி எனது எண்ணத்தை என்று உவகை நிகழா வியந்து புகழா – வில்லி:46 5/4
எண்ணம் (19)
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
வெம் கண் மாசுணத்தோன் எண்ணம் எ திசையும் வெளிப்பட வேந்தர் ஐவரும் போய் – வில்லி:6 7/3
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
வெய்யோன் எண்ணம் தனக்கு ஆகார் விறல் வேல் வேந்தர் வெரூஉக்கொண்டு – வில்லி:11 235/2
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி – வில்லி:12 68/1
அடித்தனன் சிலரை அங்கம் அகைத்தனன் சிலரை எண்ணம்
முடித்தனன் சிலரை போக முகிழ்த்தனன் சிலரை கண்டம் – வில்லி:14 99/2,3
தப்பா வாய்மை அற கடவுள் அறிந்தான் எண்ணம் தப்புவிப்பான் – வில்லி:16 16/4
ஏசு அற உனக்கு எலுவை ஆகுவது என் எண்ணம் – வில்லி:19 32/4
இளையன் ஆதலின் என் இளையோன் மனத்து எண்ணம் இன்றி இகல் மதன் அம்பினால் – வில்லி:21 15/1
கனிட்டனது எண்ணம் அ கங்கன் ஆகிய – வில்லி:21 34/1
எண் இலா இந்த எண்ணம் எவ்வுழி கற்றது என்று – வில்லி:27 169/3
எண்ணம் பலித்தது என மகிழ்ந்தே இளையோன்-தனக்கு விடை நல்கி – வில்லி:27 227/2
நால்வரும் குறித்த எண்ணம் நாளையே தெரியும் ஐயா – வில்லி:36 13/4
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3
உண்டார் போல எண்ணம் அழிந்தான் உளம் நொந்தான் – வில்லி:43 31/4
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
முடியாநின்று என் எண்ணம் முற்றினன் என்று ஆங்கண் – வில்லி:45 161/2
எண்ணமும் (7)
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
மிகுந்த தாகமும் எண்ணமும் முடிந்திடும் வேண்டுவது இது என்றான் – வில்லி:9 6/4
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
இராவிடை விரைவின் ஆறு இடை கடந்து ஓர் எண்ணமும் இருக்கையும் வாய்ப்ப – வில்லி:19 7/2
எண்ணமும் செயலும் வேறாய் என் செய்தோம் என் செய்தோம் என்று – வில்லி:22 127/3
எண்ணமும் முடிந்தது என மகிழ்ந்து அந்த அணங்கையும் இல்லிடை இருத்தி – வில்லி:27 260/2
எண்ணமே (2)
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
ஆனவாறு அறிதிர் போய் அவன்-தன் எண்ணமே – வில்லி:12 50/4
எண்ணல் (3)
எண்ணல் ஆவது அன்று அது அன்று இயற்றும் இந்த்ரசாலமே – வில்லி:13 128/4
அகந்தையோடு அமர் ஆட எண்ணல் அரவ கேதனன் உங்களோடு – வில்லி:26 7/2
முதிர் இடம் காலம் எண்ணல் சூதர்க்கு முறைமை கண்டாய் – வில்லி:45 52/4
எண்ணலா (1)
மாயம் ஒன்றும் எண்ணலா மனத்தின் மிக்க மாமனும் – வில்லி:11 160/1
எண்ணலாம் (1)
வின்மைக்கும் வன்மைக்கும் இளையோரை அனையாரை மிக எண்ணலாம்
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/3,4
எண்ணலான் (1)
ஏகுக என்றனள் என்றலும் சோகமோடு ஏகினான் அறம் பாவம் என்று எண்ணலான் – வில்லி:21 10/4
எண்ணவே (2)
அற்பு அனைத்து உலகும் எண்ணவே அறன் அளித்த மன்னன் அழல் வேள்வியின் – வில்லி:10 64/1
தன்மைக்கு நிலையான தருமற்கு நிகர் யார் தனித்து எண்ணவே – வில்லி:40 90/4
எண்ணற்கு (1)
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1
எண்ணா (3)
மேல் வரு கருமம் எண்ணா வெகுளியால் மிக்க வீரர் – வில்லி:11 271/1
தனயனும் நமக்கு உறுதி தக்கது என எண்ணா
இனிமையொடு அறத்தின் மகனுக்கு இவை இசைப்பான் – வில்லி:23 13/3,4
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
எண்ணாது (2)
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
இல்லை நீ ஒன்றும் எண்ணாது இயம்புதி இதனை என்றான் – வில்லி:43 25/4
எண்ணாமல் (2)
யான் நீ அவன் என்று எண்ணாமல் எல்லாம் ஆனோன் இருந்தானே – வில்லி:16 21/4
மண்டு பாய் பரி நகுலனை அன்புடை மருகன் என்று எண்ணாமல்
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/3,4
எண்ணாயிரவர் (1)
எண்ணற்கு அரிய முடி வேந்தர் எண்ணாயிரவர் பசு ஆக – வில்லி:10 32/1
எண்ணார் (4)
வெல்வதே நினைவது அல்லால் வெம் பகை வலிது என்று எண்ணார்
வல் வினை விளைவும் ஓரார் மண்ணின் மேல் வாழும் மாந்தர் – வில்லி:27 141/3,4
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
சிந்தனையில் விரகு எண்ணார் செருமுகத்தில் வஞ்சகமும் செய்யார் ஐயா – வில்லி:41 243/2
கொழுந்தியரை துகில் உரியார் கொடும் கானம் அடைவித்து கொல்ல எண்ணார்
எழுந்து அமரில் முதுகிடார் இவை எல்லாம் அடிகளுக்கே ஏற்ப என்றான் – வில்லி:41 244/3,4
எண்ணான் (1)
தனக்கு இது தகுதி என்று தமருடன் வாழ எண்ணான்
மன கடும் கனலினான் தன் மனத்தினால் உரைத்த வெம் சொல் – வில்லி:27 142/2,3
எண்ணி (54)
பிரிந்த நாள் எண்ணி பகீரதி பெருக்கை பேதுறும் குறிப்பொடு நோக்கி – வில்லி:1 88/1
சிந்தையில் துறக்கம் வேண்டும் என்று எண்ணி செல்லும் அன்று அல்லது உன் உயிர் மேல் – வில்லி:1 108/3
தான் நலம் உறுதல் எண்ணி சாபமும் மறந்து மற்று அ – வில்லி:2 94/3
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி
வெம் சிலை அநங்க வேத முறைமையால் மேவினாரே – வில்லி:2 96/3,4
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/4
எண் படை குமரனோடு எண்ணி பாவகன் – வில்லி:3 4/2
தனத்தில் ஆசை இன்றி தவமே தனம் என்று எண்ணி
வனத்தில் உண்டி கொண்டே மகிழ்வுற்று ஒருசார் வைகி – வில்லி:3 40/1,2
மைந்தருடன் செயல் வழு அற எண்ணி
குந்தி பயந்தருள் குரிசிலை இவனே – வில்லி:3 95/1,2
இ மொழி கூறலும் இருவரும் எண்ணி
தெம் முறை ஆயினர் சிறு பருவத்தே – வில்லி:3 105/1,2
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
பூம் சாரல் மணி நீல கிரி போல் நின்ற பூசுரனை இவன் அவனே போன்ம் என்று எண்ணி
பாஞ்சாலர் பதி கன்னி இரு தன் செம் கண் பங்கயத்தால் பாங்காக பரிந்து நோக்கி – வில்லி:5 57/2,3
வீரனை பயந்த பாவை விதி வழி இது என்று எண்ணி
மாரனுக்கு அரசு நல்கும் மங்கையும் தானும் அந்த – வில்லி:5 67/2,3
என் பதி அழகு குலைந்தது என்று எண்ணி இந்திரன் வெறுக்கவும் இயக்கர் – வில்லி:6 12/1
கிரி மிசை பறக்கும் அன்னம் என்று எண்ணி கிடங்கில் வாழ் ஓதிம கிளைகள் – வில்லி:6 20/2
இன்ன நாள் அவதி என்றே எண்ணி ஆங்கு இரதி கேள்வன் – வில்லி:6 46/2
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
ஈங்கு வந்தது என் தவ பயன் என்று கொண்டு எண்ணி
ஆங்கு உவந்து ஒரு மனையிடை அரும் தவன் துயில – வில்லி:7 59/1,2
இந்திரனும் தன் மனத்தில் எண்ணமும் ஈண்டு ஆகும் என எண்ணி கூறும் – வில்லி:10 14/2
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம் – வில்லி:10 126/1
வன் புய வலியும் கொண்டே மண் எலாம் கவர எண்ணி
இன் புய சிகரி மன்னர் யாரையும் தன் கீழ் ஆக்கி – வில்லி:11 15/2,3
கஞ்சனை மலைய எண்ணி கரிய பேய் முலைப்பால் உண்ட – வில்லி:11 18/3
தம்பிமாரொடும் தகை இலா துன்மதி சகுனி-தன்னொடும் எண்ணி
கும்ப மா மணி நெடு முடி நிரைத்த வண் கூடம் ஒன்று அமைக்க என்ன – வில்லி:11 60/1,2
கன்னனும் தம்மின் எண்ணி கங்கை மா மகனை நோக்கி – வில்லி:11 193/3
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
சேல் வரும் பழன நாட செயல் அறிந்து எண்ணி வேத்து – வில்லி:11 271/3
குலைத்தும் என்று எண்ணி ஒருவருக்கொருவர் கொடி இடை நுடங்க வந்து அந்த – வில்லி:12 59/2
இந்திரன் சுதன்-தன் எண்ணம் யாவது என்று இனிதின் எண்ணி
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி – வில்லி:12 68/1,2
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
மங்குல் வாகனன் என்று எண்ணி கதுமென வந்து தொக்கார் – வில்லி:13 24/4
பூதல மடந்தைக்கு உற்ற புன்மையும் தீர்ப்பான் எண்ணி
சீதை தன் கொழுநன் ஆன திண் திறல் இராமன் போல – வில்லி:13 152/2,3
இறந்தனன் இவனும் மற்று இங்கு என் செய்வேன் என்றுஎன்று எண்ணி
நிறைந்த நீர் சுனையில் மற்றை நிருபர் நால்வரையும் காணா – வில்லி:16 39/3,4
இச்சையால் இ மறை இயம்பி எண்ணி ஓர் – வில்லி:16 60/3
சேரு நாள் உடன் போய் திரிந்தனன் நின்-பால் சில பகல் வைகுமாறு எண்ணி
வீர வார் கழலாய் வந்தனன் என்றான் வேள்வியால் கேள்வியால் மிக்கோன் – வில்லி:19 11/3,4
ஆதிப நினது செல்வ மா நகரில் இருப்பதற்கு எண்ணி வந்து அடைந்தேன் – வில்லி:19 18/3
இந்த வெம் பகழிக்கு எல்லாம் ஈடு அறான் இவன் என்று எண்ணி
சந்திரமவுலி தந்த சாயகம் தொடுத்தலோடும் – வில்லி:22 95/2,3
ஆம் தகவு எண்ணி பேடி ஆயினான் என்ப மாதோ – வில்லி:22 107/4
தகவுடைய பாண்டவரும் வண்ண மாதும் தனித்து எண்ணி பரகாய சரிதர் போல – வில்லி:22 140/3
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3
அருள் குடியிருக்கும் கண்ணான் அவதரித்தனன் என்று எண்ணி
தரணியின் மீது வந்து தன்னுடை சோதி வைகும் – வில்லி:25 6/1,2
இம்மையே வசை நிற்க வீடு உற எண்ணி நீ புகல்வு என்னினும் – வில்லி:26 10/3
தூ நறும் தண் துளவோனை தூது விடுவதற்கு எண்ணி சுனைகள்-தோறும் – வில்லி:27 2/3
யான் உறை இல்லின் வந்தது என்ன மா தவம் என்று எண்ணி
கான் உறை மைந்தர்-தம்மை கண்டனள் போன்றாள் ஆகி – வில்லி:27 147/1,2
முந்து அரவு உயர்த்த கோமான் ஏவலால் முழுதும் எண்ணி
மந்திரம் இருப்பான் வந்து ஓர் மண்டபம் குறுகினாரே – வில்லி:27 166/3,4
யாவரும் அன்பினொடு ஆயிர நாமமும் எண்ணி இறைஞ்சுதலால் – வில்லி:27 210/2
பெரும் பேர் அறத்தின் திருமகவை பிடிப்பான் எண்ணி முடிப்பான் போல் – வில்லி:40 81/1
வான் இருக்கின் முடிவான மரகத மா மலை இருக்க வாழ்வான் எண்ணி
யான் இருக்க வினை அறியா இளம் சிங்கம் இறப்பதே என்னே என்னே – வில்லி:41 139/3,4
அடைந்தவர் இடுக்கண் அகற்றுதற்கு எண்ணி ஆடக பொருப்பினால் கடலை – வில்லி:42 3/1
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
மந்தணம் பெருக எண்ணி மீள விட வந்து நள் இருளில் மைந்தனுக்கு – வில்லி:43 49/3
உருத்து இன்று அரசர் ஐவரையும் உடனே கொல்வன் என எண்ணி
கருத்தின்படியே விரைந்து ஓடும் கவன புரவி கால் தேரில் – வில்லி:45 136/1,2
கொண்டு இங்கு எடுத்த வினை முடிவிப்பது என்று உயர் சகுனியோடும் எண்ணி இருள் போய் – வில்லி:46 3/2
சின கதிர் வேல் வீமன் உயிர் செகுப்பான் எண்ணி செரு செய்தான் இமைப்பு அளவில் திருகி ஓட – வில்லி:46 79/3
வரை தடம் தோளான் நெஞ்சின் வலிமையை வலிதின் எண்ணி
நிரைத்த வெம் கதிர் கொள் வாளி நெடும் சிலை துரோணன் மைந்தன் – வில்லி:46 123/2,3
துஞ்சினம் எனினும் அமையும் என்று எண்ணி துணிந்தனன் துயில் அறு கண்ணான் – வில்லி:46 209/4
எண்ணிடும் (1)
இனி அஞ்சி இளைத்து எண்ணிடும் எண்ணம் தகவு அன்றால் – வில்லி:42 61/3
எண்ணிய (11)
பின்னை எண்ணிய பெரும் தவம் புரிதி என்று கூறிய பிதாவையும் – வில்லி:1 140/1
சாலும் வஞ்ச சகுனியொடு எண்ணிய
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/1,2
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி – வில்லி:10 127/2
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார் – வில்லி:21 81/2
தப்பு அற எண்ணிய எண்ணம் உணர்ந்து தனஞ்சயனுக்கும் உரைத்து – வில்லி:41 5/2
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் – வில்லி:41 224/1
எண்ணிய பொருள்கள் யாவும் இயற்றிய தவமும் ஏனை – வில்லி:43 22/3
எண்ணிய கருமம் முடியினும் முடியாது ஒழியினும் ஈசனை தொழுதல் – வில்லி:46 210/1
எண்ணியே (6)
வனிதையை மருட்டினான் மன்றல் எண்ணியே
தனதனும் நிகர் இலா தன மகீபனே – வில்லி:1 51/3,4
கண் வளர் பாளையம் காண எண்ணியே
விண் வளர் குபேரனும் விழைந்து தோன்றினான் – வில்லி:11 114/3,4
யாது ஒரு கருமமேனும் எண்ணியே துணிக என்றும் – வில்லி:11 265/1
யோகு செய் உனது உயிர் உண்ண எண்ணியே – வில்லி:12 125/4
பொர நின்ற நதி_மைந்தனொடு சென்று முனை நின்று பொர எண்ணியே
சரம் நின்ற குனி சாப விசயன்-தனை கொண்டு சங்கம் குறித்து – வில்லி:33 5/2,3
கொண்டவர் இவர் என்று எண்ணியே சுடரில் கொளுத்திய சுடர் அனையாரை – வில்லி:46 217/2
எண்ணியே-கொலாம் (1)
இரும் பகழிகள் பெற எண்ணியே-கொலாம்
விரும்பியது இ தவம் வில்வலான் அரோ – வில்லி:12 48/3,4
எண்ணியே-கொலோ (1)
இன்னமும் பொர தேடும் ஆகவத்து இன்றும் என்று கொண்டு எண்ணியே-கொலோ
தன் நெடும் தனி சயிலமும் பொலம் தமனிய தடம் சயிலம் ஆகவே – வில்லி:31 30/2,3
எண்ணியோ (2)
நா விலங்கும் என எண்ணியோ மிகவும் நன்று அரசர் ஞாயமே – வில்லி:27 120/4
பட்டபட்ட நிருபர்-தங்கள் பாடு காண எண்ணியோ
முட்டமுட்ட ஏகுக என்று தன் படைக்கு முந்தினான் – வில்லி:40 40/3,4
எண்ணில் (9)
யாம் கருதி வரும் கருமம் முடிப்பான் எண்ணில் இராமன் முதல் யது குலத்தோர் இசையார் என்று – வில்லி:7 52/1
ஈர் இரண்டு விதத்தினாலும் இயம்பல் உற்றன எண்ணில் பல் – வில்லி:10 132/2
ஆம் தகவு எண்ணில் வல்லே ஐவரை அடர்க்கலாமே – வில்லி:11 17/4
தேர் உந்தினர் எண்ணில் தெயித்தியரே – வில்லி:13 65/4
விடும் கணை விரைவும் எண்ணில் விபுதர்க்கும் காண ஒணாதால் – வில்லி:13 87/2
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
அதிரதர்-தம்மை எண்ணில் அணி விரல் முடக்க ஒட்டா – வில்லி:22 91/1
ஏறு தேர் அழிந்து இவுளிமா அழிந்து ஏவு பாகு அழிந்து எண்ணில் எண் இலார் – வில்லி:45 55/1
இளம் பருவம் முதல் உனக்கும் இவனுக்கும் வயிர்ப்பு எண்ணில் எண் ஒணாதால் – வில்லி:46 142/1
எண்ணிலே (1)
இணையர் பார் மிசை யார் உளர் எண்ணிலே – வில்லி:46 229/4
எண்ணின் (9)
மரபில் ஆதியாம் மதியும் எண்ணின் உள் – வில்லி:11 144/3
எண்ணிய மதியோ எண்ணின் இங்ஙனம் விளைந்தது என்றான் – வில்லி:11 194/4
எண்ணின் முன் கேட்ட வார்த்தைக்கு ஏற்றது உன் எண்ணம் என்றான் – வில்லி:11 201/4
மருட்டிய சகுனி எண்ணின் வழிப்படாது உருண்ட காலை – வில்லி:11 280/2
எண் மிக எண்ணின் முன்னம் என்பொருட்டு அன்றோ என்று – வில்லி:18 12/3
களையும் ஆறு எண்ணின் ஆங்கு அவன் ஆவியும் காத்து நின் பெரும் கற்பையும் காக்குமால் – வில்லி:21 15/4
இன்று நீ விரகில் மீளவும் கவர எண்ணின் நான் அவரில் எளியனோ – வில்லி:27 111/3
எண்ணின் மேல் இரண்டு என இலது என்று அ விறல் – வில்லி:41 211/3
இடம் புரிந்திடில் வலம் புரியும் எண்ணின் முறையால் – வில்லி:45 196/1
எண்ணினனே (1)
பஞ்சவர் கோ முதல்வன்-தனை வன்பொடு படை பொர எண்ணினனே – வில்லி:41 2/4
எண்ணினான் (7)
சற்றும் மெய் உணர்வு அற தகாது ஒன்று எண்ணினான்
மற்று எழுவரும் அவன் வயத்தர் ஆயினேம் – வில்லி:1 69/3,4
வசுக்கள் என்று அருந்ததி மகிழ்நன் எண்ணினான் – வில்லி:1 71/4
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3
அம்பிகேயன் அமைச்சரொடு எண்ணினான் – வில்லி:5 107/4
இ தினம் உயர்ந்த தினம் என மகுடம் சூட்டுதற்கு எண்ணினான் இகலோன் – வில்லி:6 1/4
ராயசூயம் எனும் நாம மா மகம் இயற்றுவான் விறலொடு எண்ணினான்
நேயமான இளையோர்கள் நால்வரும் நெடும் திசாமுகம் அடங்க வென்று – வில்லி:10 63/2,3
மறத்து இரும் தானையான் வஞ்சம் எண்ணினான்
அறத்து இருந்திலன் எனா அஞ்சி அந்த ஊர் – வில்லி:11 110/1,2
எண்ணினானே (1)
சரோருக சதனம் என்ன தனித்து இருந்து எண்ணினானே – வில்லி:25 1/4
எண்ணினுக்கு (1)
இனத்தாலும் தெரிந்து தனது எண்ணிய எண்ணினுக்கு ஏற்ப எண் இல் கோடி – வில்லி:10 7/2
எண்ணினும் (1)
என்ன ஆண்மை-கொல் எண்ணினான் எண்ணினும் சுடுமோ – வில்லி:3 135/3
எண்ணினேன் (1)
வீவு எனக்கு வேறு இல்லை என்று எண்ணினேன் என வேந்தர்_வேந்து – வில்லி:36 9/2
எண்ணினை (1)
நீதி இலா நெறி எண்ணினை நீ இங்கு – வில்லி:3 100/1
எண்ணிஎண்ணி (1)
எண்ணிய மன் பேர் அவையின் இயம்பிய புன்சொற்கள் எலாம் எண்ணிஎண்ணி
புண்ணியர் வந்து இனிது இறைஞ்சும் பூம் கழலோன் வேறு ஒன்றும் புகலான் ஆகி – வில்லி:10 127/2,3
எண்ணு (2)
துள்ளி வரு செம் கையொடு முன்கை பிடர் நெற்றியொடு சூடம் என எண்ணு படையால் – வில்லி:12 110/3
வில்லியரில் எண்ணு திறல் வில்லுடைய காளை-தனை விண்ணில் உற வீசினன் அரோ – வில்லி:12 111/4
எண்ணு-மின் (1)
ஈண்டு இனி என் செய்வது எண்ணு-மின் இங்ஙன் – வில்லி:3 103/1
எண்ணுக்கு (2)
எண்ணுக்கு வரும் புவனம் யாவினுக்கும் கண் ஆவான் இவனே அன்றோ – வில்லி:12 43/3
எண்ணுக்கு அழிந்தேன் இனி செய்வது என் யாரும் நீவிர் – வில்லி:23 24/3
எண்ணுகின்ற (1)
ஆன காலை எண்ணுகின்ற ஆயுதங்கள் யாவையும் – வில்லி:3 72/1
எண்ணுகின்றனன் (1)
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
எண்ணுடை (8)
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
எண்ணுடை சேனை வெள்ளம் எங்கணும் தானே ஆகி – வில்லி:13 78/2
இல்லறத்தினுக்கு உரியது ஏது எண்ணுடை இல்லாள் – வில்லி:16 55/2
எண்ணுடை கைகளால் இரு கை பற்றினான் – வில்லி:21 70/4
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை
விண்ணுளார் சிலர் வீத்ததற்கு ஏதுவாம் – வில்லி:21 92/1,2
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் – வில்லி:41 213/3
கைதவம் புகலுதற்கு இலா எண்ணுடை கருத்தினர் திருத்தகு வரத்தால் – வில்லி:46 26/3
எனது தோள்களில் இளையவன்-தனக்கு வேறு யாது எனும் எண்ணுடை மனத்தான் – வில்லி:46 29/3
எண்ணுதல் (1)
காதலின் துணிந்து செய்தால் எண்ணுதல் கடன் அன்று என்றும் – வில்லி:11 265/2
எண்ணுதற்கு (2)
நா தந்திலனே எண்ணுதற்கு நாம் ஆர் புகல தே மாலை – வில்லி:37 35/2
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2
எண்ணுதற்கே (1)
எஞ்ச பொருத நரபாலர்க்கு இலக்கு ஏது அன்று அங்கு எண்ணுதற்கே – வில்லி:40 70/4
எண்ணும் (29)
என்று இனி கிடைப்பது என்று உளம் வருந்தி எண்ணும் நாள் எல்லை ஆண்டு இருந்தான் – வில்லி:1 85/4
வயந்தனில் உலவும் மதன்-கொலோ என்னும் வாசவன் மதலை என்று எண்ணும்
உயர்ந்தவர் இவனின் வின்மையின் இல்லை ஒருவரும் உலகின் மேல் என்னும் – வில்லி:1 89/2,3
வதிட்டனை முதலா எண்ணும் முனிவரும் வான் உளோரும் – வில்லி:2 67/2
விசயனோடு எண்ணும் வீமன் மேதகு தருமன் என்றும் – வில்லி:2 86/2
பார் ஏழ் எண்ணும் படைகள் பரசுராமன்-தன்பால் – வில்லி:3 32/3
எண்ணும் போச குல தலைவன் எவரும் சூழ இருக்கின்றான் – வில்லி:5 42/2
எண்ணும் மற்றை இளைஞர்கள் யாவரும் – வில்லி:5 104/2
கொல்ல என்று எண்ணும் இருவரும் ஒருவர் ஒருவரை கொல்லொணாமையினால் – வில்லி:10 25/1
எண்ணும் சேனையுடன் விரவின் எழுந்தார் இவர் ஈர்_இருவோரும் – வில்லி:10 40/1
விரிவு இலா மனத்தோடு எண்ணும் விசாரமே விசாரம் ஆக – வில்லி:11 42/3
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும்
ஞான கஞ்சுகன் நகரியை எங்ஙனே நாம் வியப்பது மன்னோ – வில்லி:11 55/3,4
வரி சிலைக்கு உலகம் எண்ணும் மகபதி மகனை நோக்கி – வில்லி:12 26/2
பிரமனே முதலா எண்ணும் பேர் பெறும் தேவர் ஈந்த – வில்லி:13 11/1
தன்னை இயக்கர் குலத்தில் எண்ணும் தலைவர் – வில்லி:14 112/2
இடம் கொள் பாரகம் பெறுவதற்கு எண்ணும் நின் இச்சையின்படி ஏகி – வில்லி:16 10/3
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி – வில்லி:16 42/1
திரிய வன்புடன் வாங்குதற்கு எண்ணும் இ தீ மதி கொடிது என்று – வில்லி:24 3/3
முந்த வில்லியரில் எண்ணும் வில்லுடைய விசயன் வந்து அமரில் முடுகினால் – வில்லி:27 130/3
எண்ணும் வெற்றி பெறும் கடோற்கசன் என்னும் வீரனும் ஆகவே – வில்லி:28 38/2
சூரர்க்கு எல்லாம் முதல் எண்ணும் துரியோதனனும் தம்பியரும் – வில்லி:31 5/1
எண்ணும் கருத்தின் வழியே இயற்றி இகல் மன்னர் சூழ வரவே – வில்லி:37 9/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
இங்கு முனையில் நிற்பார் யார் என்று எண்ணும் எல்லை – வில்லி:38 50/2
கன்னன் என்று உலகு எண்ணும் வீரனும் மொய்ம்புடன் பல கணைகள் வான் – வில்லி:41 27/1
ஏத்திய பதினெண் பூமியின் எண்ணும்
பார்த்திவர் பற்பல் ஆயிரர் பட்டார் – வில்லி:42 92/3,4
பொன் கொடியும் குடை வர்க்கமும் மாலையும் ஒன்னார் எண்ணும் பூபாலர் – வில்லி:44 4/2
ஆசு இல் அரும் திறல் ஆசுகன் மைந்தனும் ஆண்மைக்கு எண்ணும் அடல் வீரன் – வில்லி:44 11/1
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3
எண்ணுவது (1)
நின் இல் இன் அடிசில் உண்டு நின்னுடன் வெறுக்க எண்ணுவது நீதியோ – வில்லி:27 106/4
எண்ணுற (1)
இறையோடு உயர் இரு கையும் எடுத்து எண்ணுற முறையோ – வில்லி:7 2/3
எண்ணெய் (1)
எண்ணெய் ஊட்டி இருள் குழம்பால் எழில் – வில்லி:13 33/3
எண்தான் (1)
எண்தான் அவரோடு இயைந்து எண்ணி புவனம் ஏழும் – வில்லி:23 18/3
எண்பட்ட (1)
யானை தேர் பரி ஆள் எனும் திறத்தினால் இலக்கணத்து எண்பட்ட
சேனை ஏழும் அக்குரோணிகள் திரண்டன திரை கடல் ஏழ் என்ன – வில்லி:28 8/1,2
எண்மடங்கு (1)
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச – வில்லி:22 134/3
எண்மர் (2)
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
கொன்றான் என தன் மதலைக்கு ஒர் எண்மர் எழுவோரை நீடு கொலை செய்து – வில்லி:37 11/2
எண்மரில் (2)
எண்ணிய வசுக்கள் எண்மரில் கங்கை என்னும் யாய் வயிற்றில் உற்பவித்த – வில்லி:9 48/1
கருதிய வசுக்கள் எண்மரில் ஒருவன் கங்கையின் திருமகன் தெய்வ – வில்லி:10 111/3
எண்மரும் (2)
எண்மரும் இழந்தனம் என் செய்வேம் என – வில்லி:1 74/2
அவள் வயிற்று உதித்தனர் அந்த எண்மரும்
உவகையின் பெரும நீ உணர்ந்துகொள்க என – வில்லி:1 79/2,3
எண்மை (1)
எண்மை ஆயினும் கிளைஞரே ஏற்பினும் ஈவு இலா புன் செல்வர் ஈயார் – வில்லி:27 243/3
எணம் (1)
தன் எணம் முடிப்பான் வந்த தலைவனை தந்த கோமான் – வில்லி:2 110/4
எணி (1)
இன்றே நீ போய் இடம் பிடிப்பாய் எண்ணா எண்ணம் எணி மன்றில் – வில்லி:45 139/3
எண்இலாத (1)
கார் கொடுத்தும் எண்இலாத கவன மா கொடுத்தும் அ – வில்லி:11 177/2
எத்தனை (31)
தராதல மிசையே பிறந்து இவன் கற்றது எத்தனை இந்திரசாலம் – வில்லி:10 116/4
வஞ்சனையினால் அமரும் எத்தனை மலைந்தான் – வில்லி:10 124/2
எத்தனை தரணி வேந்தர் யாக நல் விழாவில் வந்தார் – வில்லி:11 13/1
எத்தனை தாழ்வு இவர் புரிந்தார் என்றாலும் அவை ஒன்றும் எண்ணாது இன்னே – வில்லி:11 260/3
எண்ணுடை மடவார் புரிந்தன இவ்வாறு இங்கிதம் எத்தனை கோடி – வில்லி:12 63/4
இரு பதங்களில் வீழ்ந்து எனது ஆவி நீ என்று மீளவும் எத்தனை கூறினான் – வில்லி:21 4/4
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை முடி தலைகள் எத்தனை புய கிரிகள் எத்தனை கர கமலம் வேறு – வில்லி:38 25/1
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை உடல் சுமைகள் எத்தனை உறுப்பின் நிணம் எத்தனை கொடி குடர்களோடு – வில்லி:38 25/2
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை நிண தடிகள் எத்தனை நரப்பு வகை எத்தனை எலுப்பு நிரை மேல் – வில்லி:38 25/3
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
எத்தனை மணி தொடைகள் எத்தனை மலர் கழல்கள் இற்றன களத்தினிடையே – வில்லி:38 25/4
ஈண்டிய வெம் களத்து அவிந்தார் எத்தனை ஆயிரம் வேந்தர் – வில்லி:40 15/3
பட்டவர் எத்தனை ஆயிரர் நின்று படாமல் உயிர்ப்புடன் வென்னிட்டவர் – வில்லி:41 10/1
எத்தனை ஆயிரர் அஞ்சலின் ஏகுக என்று அமர்-வாய் – வில்லி:41 10/2
விட்டவர் எத்தனை ஆயிரர் தம் குல மேன்மையும் வெம் திறலும் – வில்லி:41 10/3
கெட்டவர் எத்தனை ஆயிரர் அன்று கிரீடி தொடும் கணையால் – வில்லி:41 10/4
பேர் அரசன் மகன் முதலா எத்தனை பேர் பட்டாலும் பெரியது அன்றே – வில்லி:41 237/2
எத்தனை கோடி சேனை இ களத்து இறந்தது அந்த – வில்லி:43 27/3
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே – வில்லி:44 55/4
எத்தனை நிருபர் மாய்ந்தார் எண்ணுதற்கு யாவர் வல்லார் – வில்லி:45 100/2
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி – வில்லி:45 243/3
ஊன் தொடுத்த வய வாளி எத்தனை ஆயிரம் தொடுத்தேன் உரகத்தால் நீ – வில்லி:45 266/1
களம்-தனில் எத்தனை கவந்தம் கண் களிக்க கண்டனை நீ கை தண்டோடு இ – வில்லி:46 135/1
சாதனன் மதலை என் செய்தும் என்ன தன் மனத்து எத்தனை நினைந்தான் – வில்லி:46 208/4
காற்றின் மைந்தனொடு எத்தனை கன்றினேன் – வில்லி:46 228/2
எத்தனைபேர் (1)
இகல் அவுணர் முதலான ககனவாணர் எத்தனைபேர் தவம் புரிந்தார் இமையோர் ஏத்தும் – வில்லி:12 42/2
எத்தனைஎத்தனை (1)
எத்தனைஎத்தனை வேந்தர் ஆசை கூர யான்யான் என்று எழுந்திருந்தார் யானை போல்வார் – வில்லி:5 48/4
எத்திசை-தொறும் (1)
சென்ற சென்ற எத்திசை-தொறும் திகழ்ந்தது செம்பொன் – வில்லி:27 66/3
எத்திறத்தும் (1)
கண்ணீர் வர தடுத்தான் காணுங்கால் எத்திறத்தும்
வெண் நீர்மை இல்லாத மேகம்-தனை போல்வான் – வில்லி:45 160/3,4
எதிர் (362)
இரும் கலை இமையவர் எதிர் இறைஞ்சுவாள் – வில்லி:1 63/1
தனையனை கண்ட மகிழ்ச்சியால் அருக்கன் தன் எதிர் இருள் என தணப்ப – வில்லி:1 95/2
புனை மணி கழலான் அவனொடும் தனது புரம் எதிர் கைதொழ புகுந்தான் – வில்லி:1 95/4
யோசனை அளவும் கரை இரு மருங்கும் உயிர்க்கும் மெல் உயிர்ப்பு எதிர் ஓடி – வில்லி:1 97/2
உரிய பேர் இளமை கொடுத்த கோமகனும் உனக்கு எதிர் அல்லன் என்று உரைத்தான் – வில்லி:1 107/4
சிற்பொருள் பரமான பொருட்கு எதிர்
உற்பவிக்கும் உபாயம் அது என்னவே – வில்லி:1 122/1,2
ஏனை வேந்தர் எதிர் இவரை பெரும் – வில்லி:1 130/1
இறைவனோடு எதிர் ஏற்ற வில் வீரரை – வில்லி:1 131/3
தம்பி-தன்னை தனஞ்சயன்-தன் எதிர்
வம்பினால் மிகு மா மணம் சேர்த்தினான் – வில்லி:1 134/3,4
அ இராமன் நிகர் என்னுமாறு இவனை அஞ்சி நின்று எதிர் அடர்க்கவே – வில்லி:1 148/4
இதைய மா மலர் களிக்க நின்று அன்பினோடு இயம்பலும் எதிர் ஓடி – வில்லி:2 30/3
பொன் அம் கழலான் எதிர் அ இடை போகம் வேட்டு – வில்லி:2 48/1
வந்தித்த தெய்வம் எதிர் வந்துழி மன்னு கேள்வன் – வில்லி:2 65/1
பைம் தார் அசைய எதிர் போய் பணிந்து பூசை பண்ணி – வில்லி:3 34/2
எஞ்சிய குமாரர்கள் பொறாமையின் மிகுத்தனர்கள் இரவி எதிர் மின்மினிகள் போல் – வில்லி:3 48/2
கைத்தலம் அமர்ந்த கதை கொண்டு எதிர் நடந்தனர் களிப்புடன் இரண்டு தறுகண் – வில்லி:3 57/3
தாளில் முடி வைத்து எதிர் தரித்தனன் இடங்கை வரி சாப கவசத்தினன் இபம் – வில்லி:3 59/2
மறுகில் பணிலம் தவழ் பழன வள நாடு உடையான் எதிர் வணங்கி – வில்லி:3 83/1
இடி படுத்து எழுந்து எழிலி மின்னுமாறு என்ன நீடு குன்று எதிர் ஒலிக்கவே – வில்லி:4 9/1
உரம் கொள் வீமனுக்கு எதிர் உதய பானுவே – வில்லி:4 18/4
ஒன்றுபட எதிர் கொன்று பலர் உயிர் உண்பது அற நெறி அன்று நீ – வில்லி:4 40/1
முன் பின் ஆக உயர் சகடு இருந்து எதிர் முகந்துகொண்டு வரை முழையுளே – வில்லி:4 52/2
முட்டி யுத்த நிலை கற்ற கற்ற வகை முற்ற முற்ற எதிர் முட்டினார் – வில்லி:4 57/4
உரங்கள் இட்டும் வளர் தோள்கள் இட்டும் எதிர் ஒத்தி மல் சமர் உடன்ற பின் – வில்லி:4 58/3
மண்டியிட்டு எதிர் விழுத்தி மார்பின் இப மத்தகத்திடை மடங்கலின் – வில்லி:4 60/2
வினை-கண் புகுந்தால் எதிர் நின்று வேறு ஆர் இவனை வெல்கிற்பார் – வில்லி:5 44/2
வல்லியம் போல் நடந்து தனு இரு கையாலும் வாரி எடுத்து எதிர் நிறுத்தி மல்லல் வாகு – வில்லி:5 51/1
உருத்து வாய் மடித்து எழுந்து கோகு தட்டிட்டு ஊன்றிய தண்டு எதிர் ஓச்சி உடன்ற வேந்தர் – வில்லி:5 60/3
சிவனை சிறிதும் மதியாது எதிர் சென்ற காலை – வில்லி:5 83/2
சேடன் தல மடவார் புனல் அயர்வான் எதிர் சென்றார் – வில்லி:7 7/4
இள வண் தமிழ் எழுது ஏடு முன் எதிர் ஏறிய துறை சூழ் – வில்லி:7 20/3
இந்திராபதி எதிர் கொள துவரை மா மூதூர் – வில்லி:7 74/2
நால் ஆம் படையோடு எதிர் சூழ்ந்து அமர் நாடினாரே – வில்லி:7 81/4
செம் கலங்கல் புது புனலுக்கு எதிர் ஓடி விளையாடும் சேல்கள் போலும் – வில்லி:8 9/4
மனித வேதியர் வடிவு கொண்டு அவர் எதிர் வன்னி வானவன் வந்தான் – வில்லி:9 1/4
வந்த அந்தணன் வரவு கண்டு இருவரும் வந்து எதிர் வணங்கி தம் – வில்லி:9 2/1
பைம் பொன் மலர் தூய் எதிர் போய் பணிந்து இறைஞ்சி என் செய்தான் பாண்டு மைந்தன் – வில்லி:10 9/4
துனை பொன் தடம் தேர் ஊர்ந்து அறத்தின் சுதன் வந்து எதிர் கொண்டிட மீண்டார் – வில்லி:10 37/4
மூள வந்து எதிர் மலைந்த மன்னவரை முதுகு கண்டு அமர் முருக்கியே – வில்லி:10 51/4
அந்த மா நகரி காவலான சுடர் அங்கி சீறி எதிர் பொங்கி மேல் – வில்லி:10 56/1
எதிர் ஒப்பிலாத துவாரகை என்று இயற்பேர் படைத்த மா நகரில் – வில்லி:10 123/3
யாதவனாம் நரபதியும் இரும் கிளையும் பெரும் கிளையோடு எதிர் இலாத – வில்லி:10 130/3
கார் இரண்டு எதிர் மலையுமாறு என அண்ட பித்தி கலங்கவே – வில்லி:10 132/4
புடை பட கிளையாகி வந்து எதிர் பூ துரந்தரர் யாவரும் – வில்லி:10 135/1
துதி செய தருமன் சுதன் முதல் எவரும் தொழுது எதிர் வந்து வந்து இறைஞ்ச – வில்லி:10 141/2
ஏது அளவு அவன்-தன் வாழ்க்கை யார் இனி எதிர் உண்டு என்று – வில்லி:11 5/3
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/4
மறுத்து எதிர் உரைக்கும் என்-பால் வடுவும் நீ வரைந்து கண்டாய் – வில்லி:11 40/2
ஆனகம் பல முழங்க வந்து எதிர் பணிந்து ஆதுலர்க்கு அமுது அன்ன – வில்லி:11 55/1
தந்தை தன் தனி வரவு அறிந்து இளைஞரும் தருமனும் எதிர் கொண்டார் – வில்லி:11 56/2
தோதகத்துடன் என்னையோ சகுனி-தன் சூதினுக்கு எதிர் என்றான் – வில்லி:11 66/4
என் கருத்தினால் பெறுவது என் விதியினை யாவரே எதிர் வெல்வார் – வில்லி:11 67/2
ஐந்து பூதமே நிகர் என புலன்கள் ஓர் ஐந்துமே எதிர் என்ன – வில்லி:11 76/1
எதிர் முழக்கு என முழங்கின தனி தனி இன்னியம் இடம்-தோறும் – வில்லி:11 84/2
எழுந்த தூளிகள் இடை விடாது எங்கணும் எழுந்து எழுந்து எதிர் ஓடி – வில்லி:11 86/3
தாவின குக்கிலும் தருமன்-தன் எதிர்
வாவின நெடும் கலை வரத நூல் வலோர் – வில்லி:11 89/2,3
தடா நிறை வெண்ணெயும் தயிரும் கொண்டு எதிர்
அடா முடை நாறு தோள் ஆயர் கைதொழ – வில்லி:11 93/1,2
கிரண வெண் படைக்கு எதிர் கெடாமல் நின்ற பேர் – வில்லி:11 117/3
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே – வில்லி:11 139/2
சதுர் புரிந்த சகுனி சொல்லை எதிர் புரிந்து தருமனும் – வில்லி:11 186/3
மின்னை சிரிக்கும் நுண் இடையாய் வேந்தர்க்கு எதிர் உன் மெய் கணவன் – வில்லி:11 214/3
பொருளாக இருந்தனமோ நூற்றுவரும் வருக எதிர் பொருக என்றான் – வில்லி:11 251/4
விரை செய் அளி இனம் படி தார் வேந்தர் எதிர் தகாதனவே விளம்புவோரை – வில்லி:11 254/2
கண்டு எதிர் சென்று போற்றி கண்ணினும் சென்னி மீதும் – வில்லி:12 21/1
அந்தரத்து அமரர் துந்துபி முழங்க அநங்க துந்துபி எதிர் முழங்க – வில்லி:12 60/1
உழுந்து உருளும் எல்லை-தனில் வில்லின் நெடு நாண் அற உரத்தொடு எதிர் ஓடி வரி வில் – வில்லி:12 106/1
பேர் ஆயிரம் உடையான் மகன் எதிர் கொண்டு இவை பேசும் – வில்லி:12 158/4
சீறா எதிர் சென்று செறிந்ததுவே – வில்லி:13 73/4
ஓடுவாரும் அந்த ஓதை எதிர் உடன்று உறுக்கி மேல் – வில்லி:13 116/1
பவனனது எதிர் சருகு என நனி பறிய – வில்லி:13 133/2
நிருதரும் எதிர் பொரும் அமர் நிகர் எனவே – வில்லி:13 134/4
அச்சிரமுடன் எதிர் அழல் பொழி தறுகண் – வில்லி:13 136/2
உற்று எதிர் மூன்று கோடி அசுரரும் உடனே சேர – வில்லி:13 155/3
சிந்தை விழி மலரொடு பேர் உவகை பொங்க சென்று எதிர் போய் வணங்குதலும் சிதைவு இலாத – வில்லி:14 4/2
இ மலருக்கு ஒரு மலரும் அவனி-தன்னில் எதிர் இல்லை என்று இதழ் ஆயிரத்தின் மிக்க – வில்லி:14 13/1
மென் மலரை திருமுன்பு வைத்து நின்று வினவினான் அவனும் எதிர் விளம்புவானே – வில்லி:14 13/4
விந்தம் அன்ன திண் புயாசல வீமனுக்கு எதிர் போய் – வில்லி:14 21/3
உற்று எதிர் ஓடி உறுக்கியபோது அ – வில்லி:14 76/2
தன் எதிர் வீரர் இலாத சங்கோடணன்-தான் – வில்லி:14 116/4
நண்பொடு அவற்கு எதிர் சென்று நல்காய் என்னின் – வில்லி:14 118/2
நப முகில் என்ன மின்னொடும் பெயர்வான்-தனக்கு எதிர் நின்று இவை நவில்வார் – வில்லி:15 8/4
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
இந்திரன் உலகு-தன்னிலும் எண்ணில் என் தொழிற்கு எதிர் இலை என்றான் – வில்லி:19 14/4
மா இரு ஞாலம்-தன்னில் மற்று இவற்கு எதிர் இன்று என்ன – வில்லி:20 3/3
தன் அருகு அணுக வைத்து தலத்து எதிர் இல்லை இந்த – வில்லி:20 14/3
தொழும் தகை மனுகுல தோன்றல் கண் எதிர்
விழுந்து அழும் தெரிவையை வேட்கை நோயினால் – வில்லி:21 30/1,2
தாழ் வரை தட கையால் தையலாள் எதிர்
காழ் வர பொரு திறல் காளை-தன்னையும் – வில்லி:21 75/1,2
கற்கும் யாழுடை கந்தருவர்க்கு எதிர்
நிற்பரோ உடன் நேர் பொர மானவர் – வில்லி:21 99/1,2
முன் ஒற்றை இரு சங்கம் உடன் ஊத எதிர் சென்று முனை வெல்லும் மா – வில்லி:22 5/1
அலை கடல் புவி அரசரில் ஆர் எதிர் நிற்பார் – வில்லி:22 37/4
வட்டமாக வில் வளைத்து எதிர் மண்டல நிலையாய் – வில்லி:22 66/1
ஏகுகின்ற பேர் இராசராசனை எதிர் தகைந்து – வில்லி:22 68/3
எற்றிய கவறு நெற்றி எதிர் உற இருந்த கங்கன் – வில்லி:22 125/1
சேயிடை எதிர் கொள் கொற்ற சேனை மன்னவர்கள் சூழ – வில்லி:22 128/2
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
செரு புரவி இரவி எதிர் திமிரம் போல திறல் அரி ஏற்று எதிர் கரியின் திறங்கள் போல – வில்லி:22 137/3
தராபதி எழுந்து எதிர் தழீஇயினன் இருத்தி – வில்லி:23 9/2
கோடு மன்னு வில் அருச்சுனற்கு எதிர் எவர் குனிக்க வல்லவர் என்று – வில்லி:24 16/3
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
தாவும் வெம் பரி தேரினான் தனக்கு எதிர் சமைத்த – வில்லி:27 54/3
கணவனுக்கு எதிர் காட்டும் நீராசனம் கடுப்ப – வில்லி:27 56/2
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/3
செல்வ நாயகற்கு யோசனை இரண்டு எதிர் சென்றார் – வில்லி:27 72/4
தரங்க வாரிதி புறத்து எதிர் மலைந்த வெம் சமரில் – வில்லி:27 85/1
நாளை வாழ்வு அவர்க்கு அளித்திலனெனில் எதிர் நடந்து – வில்லி:27 92/3
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/3
பன்னகம்-தனை உயர்த்த கோவும் உரை பகர மாலும் எதிர் பகருவான் – வில்லி:27 105/4
மின்னின் முன் இலகு விறல் நெடும் படை விதுரன் வந்து எதிர் விளம்பினான் – வில்லி:27 106/2
என்று கேசவன் இயம்ப அங்கு எதிர் இராசராசனும் இயம்புவான் – வில்லி:27 111/1
வீடு அளிக்கினும் வெறுப்பரோ இதனை விடுக என்று எதிர் விளம்பினான் – வில்லி:27 114/4
ஐவர் தங்கள் அரசும் கொடாமல் அடல் ஆண்மை கொண்டு எதிர் அடர்த்தியேல் – வில்லி:27 118/2
விருந்து செய்த உறவு என்-கொல் என்று அரசர் எதிர் விதூரனை விளம்புவான் – வில்லி:27 124/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
சேய் இருக்க விறல் மன்னர் இப்படி திரண்டு இருக்க எதிர் சென்று நீள் – வில்லி:27 133/2
புவனம் ஒன்றுபட வரினும் என்-தனொடு பொருவராயின் எதிர் பொர விடாய் – வில்லி:27 137/3
இரவி_மைந்தனொடு கங்கை_மைந்தன் எதிர் வாய்மை ஒன்றையும் இசைத்திலன் – வில்லி:27 138/1
வந்து எதிர் மலைய நின்றான் உறவு மற்று அறியமாட்டான் – வில்லி:27 153/2
கண்டு எதிர் நின்ற காதல் கயிரவ கணிகை மாதர் – வில்லி:27 162/3
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
மேல் வலி உற்று எதிர் வீசி எழில் கரு மேக நிற திருமால் – வில்லி:27 192/1
மந்தரம் ஒத்தனர் குந்தம் எடுத்து எதிர் வந்து மலைந்தவரே – வில்லி:27 196/4
மட்டு அற வல் விறல் உற்று எதிர் செல் கவி மை கடல் எல்லையிலே – வில்லி:27 197/3
போய் இரு பாலும் வளைந்துவளைந்து எதிர் பொரு முனை வெம் படையோடு – வில்லி:27 205/2
அண்ணல் மலர் கழல் சென்னியில் வைத்து எதிர் அன்று துதித்தனரே – வில்லி:27 209/4
எஞ்ச மலைந்து எதிர் வந்து உயிர் கொள்ளுதும் என்று தனித்தனியே – வில்லி:27 213/3
திரண்டு வரினும் வெம் சமரில் திண் தேர் விசயன் எதிர் நில்லார் – வில்லி:27 234/2
கருத்தினோடு உனக்கு அளித்திலேனெனின் எதிர் கறுத்தவர் கண் இணை சிவப்ப – வில்லி:27 238/3
இலக்கு வந்து எதிர் மலைந்தபோது இதற்கு என ஏவு என மறையையும் இயம்பி – வில்லி:27 241/3
எடா விரித்து அலைத்து உடல் பட போர்த்து எதிர் ஈன்ற தாய் ஆம் என இருந்தாள் – வில்லி:27 248/4
எதிர் அற பொருது வெல்லும் இராச மண்டலங்கள் எல்லாம் – வில்லி:28 23/2
இரு நிலத்திடை புதைபடப்பட எதிர் நடப்பன இவுளியின் – வில்லி:28 42/2
எதிர் ஒருவர் நிற்குமவர் இல்லை எனும் வீர நிலை யான் அறிவன் நீ அறிவையே – வில்லி:28 53/2
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
என் எதிர் அமரில் காட்டில் யான் படை யாவும் தீண்டேன் – வில்லி:29 11/2
என் பெரும் சாபம் கைவிட்டு யான் எதிர் நிற்றலானும் – வில்லி:29 15/1
இட்ட தார் முடிமன்னவரோடு எதிர்
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார் – வில்லி:29 22/1,2
மந்திரத்தவர் வந்து எதிர் மோதினார் – வில்லி:29 23/2
தோள் இரண்டும் துணிந்து எதிர் வீழவே – வில்லி:29 29/4
பற்றி நின்று ஒருவன் படை வாள் எதிர்
உற்றவன் தலை சிந்திட ஓச்சினான் – வில்லி:29 31/1,2
இங்குமங்கும் அணிந்து நின்றவர் எதிர் முனைந்தனர் இகலியே – வில்லி:29 35/4
விசையன் வெம் சிலை வீடுமற்கு எதிர் அமர் தொடங்கலும் வெருவ எண் – வில்லி:29 36/1
ஏவினான் எதிர் சென்று சல்லியன் இவனும் வானகம் ஏறினான் – வில்லி:29 40/4
தாமன் மேல்வர வரவு கண்டு தரிக்கிலாது எதிர் சென்றனன் – வில்லி:29 42/3
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான் – வில்லி:29 43/2
சேதியா ஒரு கைகொடு ஏறிய தேர் எடுத்து எதிர் சிந்தினான் – வில்லி:29 44/4
சிங்கம் என அப்பொழுது உறுக்கி எதிர் சென்றான் – வில்லி:29 62/2
பங்கம் உற வில் துணி படுத்தி எதிர் நின்றான் – வில்லி:29 62/4
என்று எதிர் சிவேதனொடு இயம்புதலும் வெள்கி – வில்லி:29 66/1
வாளின் எதிர் வெம் சிலை வளைத்து வய வீரன் – வில்லி:29 67/1
மை பொழுதும் சிவேதன் எதிர் மத்திரத்தான் வரூதினி போல் மாய்ந்தது அம்மா – வில்லி:29 77/4
ஈடு குலைய துவசம் வீழ அனிகத்தவரும் ஏக எதிர் முட்டுதலுமே – வில்லி:30 23/2
மூள எதிர் முட்டி இரு சேனையும் நிலத்து உதிர மோது பொழுதத்து வெகுளா – வில்லி:30 25/3
வார் சிலையை வட்ட வடிவு ஆம்வகை வணக்கி எதிர் மாறுபட உற்று வருவோர் – வில்லி:30 26/1
தேசுடை அருக்கன் எதிர் மூடு பனி ஒத்து அரசர் தேர் அணி கெட சிதறினார் – வில்லி:30 29/2
வாழி உனக்கு இவனோ எதிர் வித்தக மாய என தொழுதான் – வில்லி:31 15/4
யார் எதிர் நிற்பினும் யாவர் தடுப்பினும் யான் இனி இ பகலே – வில்லி:31 20/3
ஆறு படுத்தினன் ஓர் ஒருவர்க்கு எதிர் ஆயிரம் வை கணையால் – வில்லி:31 21/3
ஏமமோடு எதிர் முனைந்து இருவர் சேனையும் – வில்லி:32 3/3
எதிர் சிந்துரம் ஆகி இளைத்தனவே – வில்லி:32 7/4
மொய் வாகுவில் வைத்து எதிர் மோதுதலால் – வில்லி:32 10/2
கிரியே என வந்து எதிர் கிட்டின புன் – வில்லி:32 15/1
வீமற்கு எதிர் நின்று அவன் வில் அறவும் – வில்லி:32 18/1
எண்ணார் துரக்க வரும் படையை அஞ்சல் என்றுஎன்று எதிர் சென்றான் – வில்லி:32 30/4
எங்கும் தானும் வேழமும் ஆகி எதிர் சென்றான் – வில்லி:32 34/4
எ சாப முடிமன்னரும் பின்னரும் துன்னி எதிர் சீறினார் – வில்லி:33 9/2
வீமன் தொடுத்தான் ஒர் எதிர் அம்பு பார் மன்னன் மிடல் சாயவே – வில்லி:33 12/4
வீரம் புனை வீமன் குனி வில்லோடு எதிர் நிற்க – வில்லி:33 13/2
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4
இடி வாய் முகில் அதிரா எதிர் எதிர் சீறினர் இப்பால் – வில்லி:33 17/4
வான் தடம் தேரொடும் வருக என சென்று எதிர்
ஊன்றினான் மைந்தரும் இளைஞரும் உயிரையே – வில்லி:34 13/2,3
தூய வரி சிலை வாளி கொடு தன தேர் கொடு அவர் எதிர் துன்னினான் – வில்லி:34 19/4
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
போன வயவர்கள் படைகொடு எதிர் எதிர் பூசல் புரி இரு பூதமும் – வில்லி:34 27/2
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
மலை விலங்கு தோள் வீமனை வளைத்து வந்து எதிர் திளைத்தனன் – வில்லி:36 4/3
விருந்து எதிர் சிறிதும் அஞ்சார் மேம்பட வாழும் இல்லோர் – வில்லி:36 11/2
எதிர் இனி நானும் நீயும் அல்லது இங்கு இலக்கு வேறு ஆர் – வில்லி:36 14/4
மன்னுடன் சொல்லி நிற்பான் வந்து எதிர் மலைந்த காலை – வில்லி:36 20/3
தந்தம் பறியுண்டு எதிர் சீறிய தந்தி என்ன – வில்லி:36 26/2
சனத்தோடும் வந்தான் எதிர் சீறி தரணி வேந்தன் – வில்லி:36 27/4
கெடுத்தான் அரசற்கு இளையோர் எதிர் கிட்டி மீண்டும் – வில்லி:36 29/3
உரும் உரும் எனா விரைவின் ஓடி எதிர் வந்தான் – வில்லி:37 15/4
மொத்துவர் சினத்தொடு எதிர் முட்டுவர் சிரத்தால் – வில்லி:37 18/4
கணைகள் அவை ஒன்றினுடன் ஒன்று எதிர் கடித்து – வில்லி:37 20/1
முட்டவும் இவன் கணை முனைக்கு எதிர் இலக்காய் – வில்லி:37 25/3
திட்டத்துய்மன் முதலானோர் சிகண்டியுடனே எதிர் தோன்ற – வில்லி:37 30/2
எண்ணும் சிலை கை சதானிகன் வந்து எதிர் ஊன்றுதலும் எண் திசையும் – வில்லி:37 37/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
தனஞ்சய மடங்கல் எதிர் சாபமும் வளைத்து எதிர் சரங்களும் உகைத்து அமர் செய்தார் – வில்லி:38 18/2
தேர் உதய பானு என நின்ற விசயன்-தன் எதிர் தெவ்வர் பனி என்ன அகல – வில்லி:38 19/1
முந்து படை வீரர் மிக நொந்து கதை வீமன் எதிர் முதுகிடுதல் கண்டு முனியா – வில்லி:38 21/1
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
போர் தொடங்கி வென்றி புனை வீடுமன் தடம் கண் எதிர் போயினன் தனஞ்சயனுமே – வில்லி:38 30/4
காயினான் வார் குழல் கைப்படுத்து எதிர் உற – வில்லி:39 23/3
பார்த்தனும் அன்று அவர் எதிர் போய் பல வாளி மழை பொழிந்தான் – வில்லி:40 7/4
அந்த முனிக்கு எதிர் நடந்தான் ஐவர் சேனாபதியே – வில்லி:40 10/4
குறைவாய் வந்தமை கண்டு கோதண்டம் எதிர் வாங்கி – வில்லி:40 13/2
நக சிகரங்கள் சாய எதிர் நடப்பன சண்ட வாயு என – வில்லி:40 20/3
நகைத்தனர் தங்கள் தேரும் எதிர் நடத்தினர் சண்ட வேகமொடு – வில்லி:40 22/2
மறத்தொடு கொண்டுபோவல் என மதித்து எதிர் வந்த சாப முனி – வில்லி:40 25/2
என்று கூறி எதிர் உரைத்தல் யாவருக்கும் முடிவுறாது – வில்லி:40 30/3
இதய மலர் செற்றம் மூள இவன் அவன் எதிர் சிலை வளைத்து வாளி நிரைபட – வில்லி:40 50/3
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
இனி இற்றை அமரில் அரிது எளிது ஒட்டி எதிர் பொருதல் என மத்த கரியின் மிசையான் – வில்லி:40 58/2
வரம் மிக்க தவள நிற மத வெற்பை எதிர் கடவி வரு வெற்றி அவனிபதி நீள் – வில்லி:40 60/2
எறிகுற்ற அயில் அசுரர் உயிர் செற்ற அயில் அதனை எதிர் முட்ட விடு பகழியால் – வில்லி:40 61/1
அதிர தன் எதிர் களிறு பொர விட்ட நொடியில் அவன் அகலத்தின் உருவ விடவே – வில்லி:40 65/4
பரி தத்த வரும் இரதம் மிசை தத்த எதிர் முடுகு பகதத்தன் உடல் முழுதும் நீடு – வில்லி:40 66/1
ஏந்தும் சிலையால் சர மழை பெய்து எழிலி கணம் போல் எதிர் ஊன்றி – வில்லி:40 69/2
பகதத்தனும் துள்ளி எதிர் வந்த காந்தார பதி மைந்தரும் – வில்லி:40 92/2
இத்தகவாக அணிந்து இரு சேனையும் எதிர் முனையும் பொழுதில் – வில்லி:41 8/1
வந்து எதிர் முட்டுதலும் தன தேரினை மாறுபட திருகி – வில்லி:41 15/1
தன் எதிர் மா மயிலோன் என நின்ற தனஞ்சயன் மா மகவை – வில்லி:41 17/1
பொன் எதிர் பேர் ஒளி அருள் வடிவு ஆகிய பூபதி வருதி எனா – வில்லி:41 17/2
நின் எதிர் போரினில் நிற்பவர் வேறு இலர் நேமி_வியூகமும் நீ – வில்லி:41 17/3
மன்னை வளைத்து ஒரு சக்கரயூகம் வகுத்து எதிர் நின்றனனால் – வில்லி:41 18/2
பின்னை எடுத்த விலோடு எதிர் சென்று பிளந்திட வல்லவர் யார் – வில்லி:41 18/4
பல்ல வெம் கணை கொடு விலக்கி முனைந்து வந்து எதிர் பற்றினான் – வில்லி:41 25/2
இகல் நெடும் களம் வென்று கொள்குவம் என்று வந்து எதிர் அணுகினார் – வில்லி:41 29/2
நல் முகம் பெறு விசயன் மைந்தனும் நான் உமக்கு எதிர் அன்று நீர் – வில்லி:41 30/3
சின குழாம் உறு சேனையும் புடை சூழ அன்று எதிர் செல்லவே – வில்லி:41 34/4
சாயை ஒத்து எழு சேனையோடு எதிர் தடவி மன் குல அடவியில் – வில்லி:41 35/1
மகன் மகனொடு இங்கு உறாதபடி எதிர் வளை-மின் வரு கந்தவாகன் மதலையை – வில்லி:41 40/2
முழவினொடு சிங்க நாதம் எழஎழ முடுகி எதிர் சென்று மோதி அவரவர் – வில்லி:41 42/3
திசை-தொறும் நடந்து சீற ரவி எதிர் திமிர படலங்கள் ஆன அடையவே – வில்லி:41 44/4
வில் பல வணக்கி எதிர்
சொல் பொலி வய பகழி – வில்லி:41 61/2,3
மகன் விசயன் மைந்தன் எதிர்
முகன் அமரில் வந்து புரதகனன் – வில்லி:41 68/2,3
வரு கணை விலக்கி எதிர்
பொரு கணைகளாலே – வில்லி:41 70/1,2
விரவி முன் பொரு களம் அழகுறும்வகை விறல் வய புலி என எதிர் முடுகவே – வில்லி:41 84/4
மெலிவு எழ பிறகிடவும் நின் ஒரு தனி விறல் குறித்து இரதமும் எதிர் கடவினை – வில்லி:41 87/2
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
ஒலிபடுத்து எதிர் வரின் விரி சுடர் எதிர் உலவு விட்டிலின் உயிர் அழிகுவை என – வில்லி:41 87/3
இவனும் அப்பொழுது எதிர் ஒலி என நனி இகல் அருச்சுனன் மதலையை உனது உயிர் – வில்லி:41 88/1
அவனிபர்க்கு எதிர் கவருவன் ஒரு நொடி அளவையில் பொருது என முனை அணுகினன் – வில்லி:41 88/2
கோள் நாகம் உலாவந்து எதிர் கொடு நா எறிவது போல் – வில்லி:41 113/2
சிலையின் வன் தொழில் திறலுடை மகபதி சிறுவனும் தனக்கு எதிர் இலன் இனி என – வில்லி:41 126/2
எழு கவந்தம் இட்டன பல பவுரிகள் இரு புறங்கள் இட்டன எதிர் அழிபடை – வில்லி:41 127/2
முறைமை இன்றி எ தரணிபர்களும் எதிர் முடுக வந்து முன் தெறுதலின் அவரவர் – வில்லி:41 128/1
எடுத்த படை அனைத்தினுக்கும் எதிர் இல்லை என கலைகள் எல்லாம் உன்னை – வில்லி:41 144/1
எ நிலத்தினும் தன் ஆண்மைக்கு எதிர் இலா விசயன்-தானும் – வில்லி:41 146/3
எதிர் வர காண்கிலேன் இங்கு இல்லையோ என் செய்தாயோ – வில்லி:41 163/4
இந்திரன் ஏவ உன்னை இமையவர் எதிர் கொண்டாரோ – வில்லி:41 164/4
பாதகனை நான் எதிர் பட பொருதிலேனேல் – வில்லி:41 181/2
புந்தியால் மகிழ்ந்து எதிர் போந்து புல்லினான் – வில்லி:41 208/4
எதிர் அறு வெற்றி அரி கொடியோன் மகன் என்றனன் விக்ரமனே – வில்லி:41 229/4
வயத்து இரதம் மால் கடவ வந்து எதிர் தோன்றுவனாகில் மகரம் மோதும் – வில்லி:41 234/2
தடுத்தபோது ஒரு தனுவும் ஐஞ்ஞூறு அடல் தனுவுடன் எதிர் நின்ற – வில்லி:42 40/4
முடி தரித்தவர் அனைவரும் திரண்டு ஒருமுனைபட எதிர் சென்றார் – வில்லி:42 44/4
குல மா மணி அனையான் விரை தேர்-நின்று எதிர் குதியா – வில்லி:42 54/3
அப்பால் இவனுடனே பொருது அனிலத்து எதிர் சருகோடு – வில்லி:42 56/1
அரியோடு எதிர் பொர அஞ்சிய அடல் வாரணம் அனையான் – வில்லி:42 57/2
அதிரேக விறல் பற்குனன் அம்போடு எதிர் அம்பு இட்டு – வில்லி:42 58/1
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
ஏண் ஆடு அமர் முனை-தன்னில் இமைப்போது எதிர் நில்லார் – வில்லி:42 59/2
குனி நாணுடை வரி விற்படை விசயற்கு எதிர் குறுகி – வில்லி:42 60/1
எதிர் அன்று அவையிடையே வசை ஏதுஏது புகன்றாய் – வில்லி:42 64/2
சிலை_வலான் எதிர் மிசைபட தேர் மிசை விசை உற சிலை வாங்கி – வில்லி:42 73/3
யோதனத்தில் இவன் என் கண் எதிர் இன்று அளவும் யோசனைக்கும் இடை நின்றிலன் முனைந்து சமர் – வில்லி:42 78/1
மோதுதற்கு எதிர் முனைந்தவர் சிரங்கள் பொழி மூளையின் களம் அடங்கலும் நெகிழ்ந்து அரசர் – வில்லி:42 81/3
தூவி உற்று எதிர் முனைந்தனன் அனந்த ஒளி தோய் கழல் தரணி மண்டல துரந்தரனே – வில்லி:42 83/4
கோமக குரிசில் முந்த விடும் அம்பு பல கோல் தொடுத்து எதிர் விலங்கி விசயன் தனது – வில்லி:42 84/1
வேர்த்து எதிர் விசயன் வென்ற களத்தில் – வில்லி:42 92/1
ஆர்த்து எதிர் வந்தார் ஆர்-கொல் பிழைத்தார் – வில்லி:42 92/2
கூரும் சாப குரு எதிர் கண்டான் – வில்லி:42 105/4
தானையோடு துச்சாதனன் அடுத்து எதிர் தடுத்தான் – வில்லி:42 109/2
மீது கொண்டனன் என்று வணங்கவும் வேதியன் கைமிகுந்து புகுந்து எதிர்
மோதி அம்பு தெரிந்தனன் வன் திறல் மூரி வெம் சிலையும் குனிகொண்டதே – வில்லி:42 122/3,4
தேரின்-நின்றும் இழிந்து நடந்து எதிர் சேர வந்து செழும் சிலையின் குரு – வில்லி:42 123/2
சாபமும் குனிதந்து எதிர் உந்தினர் தாரை வெம் பரி தங்கு இரதங்களும் – வில்லி:42 128/2
வழிந்து போதல் கண்டு அடல் விடசேனன் அ வள்ளலுக்கு எதிர் ஓடி – வில்லி:42 130/2
கழிந்த நீர்க்கு அணை கோலுவான் போல் அவன் கண் எதிர் உற சென்றான் – வில்லி:42 130/4
மன்னருக்கு அரி அனைய வீமனுக்கு எதிர் வரி சிலை உற வாங்கி – வில்லி:42 132/2
தனது கண் எதிர் இருவரும் அழிந்த பின் தபனன் மைந்தனும் நொந்து – வில்லி:42 133/1
செயத்திரதன்-தனை கொண்டு செருமுனையில் விசயன் எதிர் சென்று சேர்ந்தார் – வில்லி:42 165/4
கிருதவன்மன் எனும் விருதன் மா முரசகேதனன் தன் எதிர் கிட்டினான் – வில்லி:42 186/2
நிருதர்சேகரனொடு உவமை ஆயினன் நெடும் களத்தில் எதிர் நின்றிலன் – வில்லி:42 189/4
தூளம் ஆக வடி வாளியால் எதிர் துணித்து வன்பொடு துரக்கவே – வில்லி:42 190/4
ஆனை தேர் புரவி ஆளொடு உற்று எதிர் அணிந்த மன்னவர்கள் அனைவரும் – வில்லி:42 192/3
என்று கோடி சபதம் புகன்று எதிர் எடுத்த தீபமும் இருண்டிட – வில்லி:42 194/3
வலத்து உயர் அலப்படை நிசிசரோத்தமன் வரை திரள் எடுத்து எதிர் முடுகி ஓச்சலும் – வில்லி:42 199/2
இடி குரல் என தலை உரகர் சாய்த்தனர் எதிர் குரல் எழுப்பின குல சிலோச்சயம் – வில்லி:42 201/1
உரத்துடன் மருச்சுதன் உதவு இராக்கதன் ஒருத்தனும் எனை பலருடனும் ஏற்று எதிர்
துரத்தலின் மறத்தினன் இவன் எனா பலர் துதித்து அதிசயித்தனர் சுரரும் வாழ்த்தியே – வில்லி:42 204/3,4
சாத்தகி முனை சென்று அ முனைக்கு ஆற்றாது அரி எதிர் கரி என தளர்ந்தான் – வில்லி:42 218/4
செகத்தினில் நிறைந்த கேள்வி சிலை முனி எதிர் சென்று ஏத்தி – வில்லி:43 13/3
தொட்ட வில் ஆண்மை துரகததாமா எதிர் ஓடி – வில்லி:43 30/3
கூற்றம் என எதிர் சென்று முனிவன்_மைந்தன் கொடும் கணையை மதியாமல் கடுங்கணாளன் – வில்லி:43 39/2
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
அறிந்து எதிர் ஊன்றி வென்றி ஆண் தகை கன்னன் மீள – வில்லி:44 18/3
ஓர் அணியாக கூடி உடன்று எதிர் நடந்தது அன்றே – வில்லி:44 19/4
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
தேர் ஆண்மையும் வில் ஆண்மையும் உடையான் எதிர் செல்ல – வில்லி:44 64/2
மதுகை படு தேர் ஆயிரமும் கொண்டு எதிர் வந்தான் – வில்லி:44 70/3
என நின்ற சேனை முடுகி அயில் சிலை எறி துங்க வாளொடு இகலி எழ எதிர்
குனி சங்கு தாரை வயிர்கள் முதலிய குணில் கொண்டு சாடு பறைகள் முதலிய – வில்லி:44 72/2,3
மொழிதந்த வேலின் முனையும் ஒடிவுற முரிவுண்டு கீறி வழியில் விழ எதிர்
பொழிதந்ததால் ஒர் பகழி அறன் அருள் புதல்வன் கை வாகை புனையும் வரி விலே – வில்லி:44 79/3,4
உனை இன்று கோறல் ஒழிவது அலது நின் உரம் என்-கொல் ஆகும் எனது கணை எதிர்
புனை தும்பை மாலை சருகு பட எழு பொடி மண்ட ஓடி மறைக விரைவுடன் – வில்லி:44 82/2,3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எதிர் சென்று நீதி புனையும் நிருபனும் எறி தண்டு கூறுபடவும் எறிபவன் – வில்லி:44 83/3
அண்ணல் அம் தட கைக்கு எதிர் இலா வண்மை ஆண்தகை அரசுடன் அடைந்தான் – வில்லி:45 3/4
யான் ஒரு பொருளா தூது சென்றருளி எதிர் இலா விதுரன் வெம் சிலையும் – வில்லி:45 10/3
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4
எதிர் மலைக்கும் சேனை-தன்னை இரு கூறு ஆக்கி இகல் புரிந்தால் என் கூற்றை இரிய வென்று அ – வில்லி:45 27/3
எனக்கு எதிர் விசயன் அல்லது இல்லை அ விசயன் என்பான் – வில்லி:45 36/1
தனக்கு எதிர் என்னை அன்றி தரணிபர் யாரும் இல்லை – வில்லி:45 36/2
சென்று எதிர் முனைந்தபோது உன் சேவகம் தெரியும் மாதோ – வில்லி:45 37/4
இந்திரன் மகனுக்கு என்னை எதிர் இல்லை என்று நின்ற – வில்லி:45 40/1
வெம் கண் அழல் உதிரா அதிரா எதிர் மின்-கொல் என இணை வாளிகள் ஏவவே – வில்லி:45 66/4
இன்னம் தமக்கு தமை அன்றி எதிர் இலாதார் – வில்லி:45 76/4
தருமன் மைந்தன் பரிதி புதல்வனை குறுகி இரு சரம் அவன் செம் கை வரி சிலை துணித்திடவும் எதிர்
இரு சரம் துன்றி உயர் கொடி அறுத்திடவும் உடன் இரு சரம் சென்று தனி இரத மொட்டு இடறிடவும் – வில்லி:45 86/1,2
விறலினொடு எடுத்து எதிர் செல் பொழுது அருள் மிகுத்த மொழி வெயிலவன் அளித்தருளும் விதரண குண குரிசில் – வில்லி:45 92/2
இரதம் வயிர் அச்சு உருளை முடிகொள் தலை அற்று உருள இரு புறமும் முட்டி விறல் ஒரு கதை கொடு எற்றி எதிர்
பொரு சமர் முருக்கி வரு புரை இல் பவன கடவுள் புதல்வன் ஒர் இமைப்பொழுதில் முதல்வனை அடுத்தனனே – வில்லி:45 94/3,4
சென்று எதிர் ஊன்றி வெவ் வேல் சேய் அனான் தேரின் மேலும் – வில்லி:45 108/1
கூறிய செம் சொல் ஏடு குறித்து எதிர் கொண்ட வைகை – வில்லி:45 109/3
மேல் நாள் மொழிந்த வஞ்சினங்கள் முடிப்பான் நின்ற வீமன் எதிர்
ஆனா வாளி மழை தூவி அடல் வெம் சிலையோடு அடுத்தாரே – வில்லி:45 135/3,4
மருத்தின் புதல்வன் கண்டு மழை முகில் போல் எதிர் வாய்மலர்ந்தானே – வில்லி:45 136/4
அச்சு ஆர் இரத போர்க்கும் உனக்கு ஆர் வேறு எதிர் உண்டு அம்ம விரைந்து – வில்லி:45 137/3
தூமம் கிளர ஒரு கணத்தில் தொடுத்தார் எதிர் வந்து அடுத்தாரே – வில்லி:45 140/4
வெகுளி கொண்டுகொண்டு எதிர் கொக்கரித்தனர் விசையுடன் கிளர்ந்து உயர குதித்தனர் – வில்லி:45 148/1
எதிர் மலைந்த வெம் சமர் இப்படிக்கு இவர் இரிதல் இன்றி மொய்ம்புற உத்தரிக்கவும் – வில்லி:45 151/1
நிருபர்-தம் பெருந்தகை முன் கனிட்டனும் நினைவுடன் கலந்து எதிர் குத்தியிட்ட பின் – வில்லி:45 152/4
மயிரை வன் கரம் கொடு உற பிடித்து எதிர் வர விழுந்திடும்படி பற்றி இட்டு உடல் – வில்லி:45 155/1
மீண்டும் எதிர் ஊன்றாமல் வெய்யோன் மகன் நின்றான் – வில்லி:45 163/4
கோல் கொண்டான் கன்னனும் அ கூற்றுக்கு எதிர் கூறும் – வில்லி:45 164/4
பாந்தள் எதிர் செல்ல பறவைக்கு அரசு என்றான் – வில்லி:45 165/4
கன்னன் எதிர் ஊன்றினான் காயும் கனல் போல்வான் – வில்லி:45 166/4
மா நாகம் உட்க வகுத்து ஆங்கு எதிர் நடந்தான் – வில்லி:45 167/4
வெம்பி எதிர் சென்று விடசேனன் வில் வாங்கி – வில்லி:45 175/2
சூழ்ந்தார் சில வீரர் தோலாது எதிர் நடந்து – வில்லி:45 177/3
என் மகன் தலை என் எதிர் துணிய அம்பு ஏவிய புருகூதன் – வில்லி:45 185/1
கிரியில் வீரரும் கிரியில் வீரரும் எதிர் கிடைத்தனர் பத சாரி – வில்லி:45 188/3
ஒன்றொடு ஒன்று இறகு கௌவும் எதிர் ஓடு கணையே – வில்லி:45 195/4
மலை இரண்டினை வளைத்து எதிர் மலைந்தது எனவே – வில்லி:45 199/2
கூர் ஆர் முனை வாளி கொள் இ சிலையை குறை என் எதிர் கூறினர் அம் புவி மேல் – வில்லி:45 206/1
தன் நா இசையாதன சிற்சில சொல் தளர்வோடு எதிர் நின்று தனஞ்சயனும் – வில்லி:45 208/2
என் அம்பு-தனக்கு எதிர் இல்லை எனா இருள் அம்பினை ஏவினன் வில் விசயன் – வில்லி:45 217/1
கன்னன் கலை எட்டுடன் எட்டுடை வெண் கதிர் அம்பு தொடுத்து எதிர் கன்றினனால் – வில்லி:45 217/2
இடறிய திண் பணி வாளி பின் பறிதலும் எதிர் பொர வெம் சிலை கோலி நின்றவன் அணி – வில்லி:45 225/1
எ தலங்களினும் ஈகையால் ஓகை வாகையால் எதிர் இலா வீரன் – வில்லி:45 236/1
தருமன் மகன் முதலான அரிய காதல் தம்பியரோடு எதிர் மலைந்து தறுகண் ஆண்மை – வில்லி:45 248/1
முந்தி எதிர் பொரும் விசயன் தொடுத்த கோலால் முடி சாய்ந்து இன்று ஐவருக்கும் முன்னோன் வீழ்ந்தான் – வில்லி:45 254/1
இதையத்தன் ஆகி அகல் பகலோன் மறித்து அவுணர் எதிர் அஞ்சுமாறு பொருதான் – வில்லி:46 2/2
கதிரின் ஏழ் பரி தேரினும் கடிய தன் கவன மான் தேர் எதிர் கடவி – வில்லி:46 22/2
கல் எடுத்து எதிர் மலைந்த வாலியும் மணி கழுத்து உடையவனுமே அனையார் – வில்லி:46 25/4
தனக்கு எதிர் தானே ஆன சல்லியன்-தானும் மீள – வில்லி:46 39/1
முற்றும் வெந்நிட பொருது சல்லியனொடு முனைபட எதிர் மோதி – வில்லி:46 53/3
ஓடிஓடி எதிர் உற்றவர் முடி தலைகள் ஊறு சோரி உததிக்கிடை விழுத்தினர்கள் – வில்லி:46 67/3
சோமகேச பதி மெய் புதல்வன் மற்றும் உள சூரர் ஆனவரை முற்றுற விலக்கி எதிர்
மாமன் ஆகியும் மிகைத்து வரு மத்திரனை வா எனா அமர் தொடக்கினன் உதிட்டிரனே – வில்லி:46 69/3,4
வீர சாபம் ஓர் இமைப்பினில் வளைத்து எதிர் கொள் வேக சாயக வித திறம் எனை பலவும் – வில்லி:46 70/1
ஈர வாய் முனை நெருப்பு உமிழ் வடி கணைகள் ஏவினான் ஒரு நொடிக்குள் எதிர் அற்றிடவே – வில்லி:46 71/4
புன் தமையன் எதிர் அவனுக்கு இளைய வீரர் பொர வந்தோர் எழுவரையும் புவி மேல் வீழ்த்தி – வில்லி:46 77/2
கயம் ஒன்று சொரிய எதிர் நின்றது என்ன களித்து வலம்புரி வீமன் முழக்க கண்டு அங்கு – வில்லி:46 78/3
எதிர் இலாத தோள் ஆண்மை இளவல் தேரின் மேல் வீழ – வில்லி:46 93/1
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4
உன்னில் எதிர் இல் அதனுக்கு ஒலி கடல் சூழ் நிலத்து என்றான் – வில்லி:46 154/4
ஒரு தமனீயாசலத்தினோடு எதிர் ஒரு முழு மா நீல வெற்பு நீடு அமர் – வில்லி:46 168/1
எதிர் மொழி ஓவாது இசைக்கும் ஓதை-கொல் இணை உடலூடே இடிக்கும் ஓதை-கொல் – வில்லி:46 172/2
ஈறு கண்டிடலாம் அவன் ஊருவை ஏறு புண்படவே எதிர் மோதிலே – வில்லி:46 182/4
மோன வண் குறி தான் உணரா எதிர் மோதினன் கதை பூபதி ஊருவின் – வில்லி:46 184/2
ஊறு மிஞ்சிய பேர் உடலோடு எதிர் ஓடி வன் தொடை கீறிட மாறு அடும் – வில்லி:46 185/3
தம்பியா உடையான் அவனோடு எதிர் சந்தியா வெகுளா விழி தீ எழ – வில்லி:46 191/2
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
மான கவச வர ராச துரியோதனனை வாயு_குமரன் முதிர் போரில் எதிர் வீழும்வகை – வில்லி:46 199/2
தம்தம் ஓகையினால் வந்து எதிர் மலைந்தோர் தலைகளால் பல மலை ஆக்கி – வில்லி:46 215/2
எதிர்க்க (2)
எஞ்சி விண் புகுவர் அல்லால் யாவரே எதிர்க்க வல்லார் – வில்லி:11 19/2
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4
எதிர்க்கவும் (1)
வரத்தினில் வனத்திடை திரியும் நாள் சில மனித்தரொடு எதிர்க்கவும் வயிரி ஆய்த்திலன் – வில்லி:42 204/2
எதிர்க்கவே (1)
என் பல சொல்லி நாளை எதிர்க்கவே இசைந்தது என்றான் – வில்லி:27 148/4
எதிர்க்கும் (2)
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
மண்ணில் எதிர்க்கும் மன்னவர் யாரோ – வில்லி:42 99/3
எதிர்கை (1)
எதிர்கை பட ஒரு மன்னரும் இல்லா அமர் வல்லான் – வில்லி:44 70/4
எதிர்கொண்டார் (1)
விரும்பி மனம் களி கூர மேதகவே எதிர்கொண்டார் – வில்லி:46 147/4
எதிர்கொண்டான் (2)
தாணு அனையானும் அவர்-தம்மை எதிர்கொண்டான் – வில்லி:15 25/4
தானை மன்னரை தனித்தனி முறைமையால் தருமனும் எதிர்கொண்டான் – வில்லி:28 8/4
எதிர்கொண்டானே (2)
இரவியை அனையான்-தன்னை உவகையோடு எதிர்கொண்டானே – வில்லி:10 70/4
வித்தக விசயன் தன்னை விபுதர்_கோன் எதிர்கொண்டானே – வில்லி:13 148/4
எதிர்கொண்டு (8)
சரதமாக எதிர்கொண்டு அவன் சிரம் இவன் பதத்தினிடை சாத்தினான் – வில்லி:1 142/4
என் மனை வருக என எதிர்கொண்டு ஏகினான் – வில்லி:4 33/4
அலங்கல் அம் துளவ மௌலியான் அது கேட்டு அந்தணன்-தனை எதிர்கொண்டு
கலங்கிய துவாரபாலர் நின் சாபம் கடப்பது எ காலமோ என்றான் – வில்லி:10 143/3,4
வண் துவரையில் வாழ் தண் துழாய் மாலை மாதவன் வருதலும் எதிர்கொண்டு
அண்டரும் இறைஞ்சற்கு அரிய தாள் இறைஞ்சி ஆங்கு உறும் இடரினை அவற்கு – வில்லி:18 14/2,3
எண்ணுகின்றனன் யான் ஒன்று நீ மறாது எனது வாய்மை எதிர்கொண்டு இளையவன் – வில்லி:21 16/1
அன்று எதிர்கொண்டு நல் நீராசனம் எடுத்து வாழ்த்த – வில்லி:22 130/2
திண் திறல் மருகன்-தன்னை சென்று எதிர்கொண்டு கண்டு – வில்லி:27 146/2
முந்தும் அன்புடன் தொழுது எதிர்கொண்டு நல் முறைமையால் ஆசனத்து இருத்தி – வில்லி:27 245/2
எதிர்கொள் (1)
எதிர்கொள் தண்டம் மொத்திய ஒலி திசைகளில் இபம் அடங்க மெய் பிடியொடு சிதறின – வில்லி:41 125/2
எதிர்கொள்க (1)
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4
எதிர்கொள்வாரும் (1)
சுரி குழல் மேகம் மாரி துளித்திட எதிர்கொள்வாரும்
கரதல மலரில் சங்கும் கலாபமும் சிலம்பும் ஆர்ப்ப – வில்லி:10 74/2,3
எதிர்கொள்வான் (1)
மன்னர்_மன்னவன் எழுந்தனன் மால் எதிர்கொள்வான்
என்னை நீ அவற்கு எதிர் செல்வது என்று தன் மருகன்-தன்னை – வில்லி:27 70/2,3
எதிர்கொள்ள (5)
நடைபட்டு உருகி எதிர்கொள்ள நகரி புக்கான் – வில்லி:7 83/4
தமருடன் துணைவர் நால்வரும் நகர சனங்களும் மகிழ்ந்து எதிர்கொள்ள
தமர மு முரசும் முழங்க வெண் சங்கம் தழங்க வந்து அணி நகர் சார்ந்தார் – வில்லி:9 58/3,4
கொன்றே நாளை அமரர் எதிர்கொள்ள கடிதின் வர விடுவன் – வில்லி:45 139/2
காதத்தில் எதிர்கொள்ள கற்பக நீழலில் வைப்பன் கலங்கல் அம்மா – வில்லி:46 134/4
மிடைந்துமிடைந்து எதிர்கொள்ள வீரர் உறை பேர் உலகம் மேவினானே – வில்லி:46 236/4
எதிர்கொள்ளவே (1)
கானகங்களில் வரையில் வாழ் முனி கணம் விரைந்து எதிர்கொள்ளவே
நானம் எங்கணும் ஆடுவான் இரு_நாலு திக்கினும் நண்ணினான் – வில்லி:28 40/3,4
எதிர்கொள (2)
இரு கை மலர் கொட்டி ஆடி எதிர்கொள இரு படையும் உற்ற பூசல் விளையவே – வில்லி:40 48/4
அயிர் நுண் குழல் அர_மடநலார் பலர் அளி கொண்டு எதிர்கொள அமரன் ஆன பின் – வில்லி:46 235/3
எதிர்கொளா (1)
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/3
எதிர்சென்று (1)
சென்ற அ முனி செலவு அறிந்து எதிர்சென்று தத்தம சென்னி தாள் – வில்லி:26 4/1
எதிர்த்த (3)
எதிர்த்த தேர் விழித்து இமைக்கும் அளவில் மாயம் இது என – வில்லி:42 16/1
ஈறு இலாத வீரன் வந்து எதிர்த்த காலை வீரரில் – வில்லி:42 29/1
எதிர்த்த யானையை அடர்த்த கேசரி என பொன் மௌலியை இருத்தினான் – வில்லி:46 187/2
எதிர்த்தல் (1)
தூறினான் அபிமன் செம் கை தொடைகளால் எதிர்த்தல் அஞ்சி – வில்லி:41 102/3
எதிர்த்தவர் (2)
கெதாயு ஆயினன் கிரீடியோடு எதிர்த்தவர் யாவரே கெடாது உய்வார் – வில்லி:42 37/4
இடையில் வந்துவந்து எதிர்த்தவர் யாரையும் கடந்து – வில்லி:42 110/1
எதிர்த்தவரை (1)
தசை குருதி நிணம் ஒழுக தனித்தனியே எதிர்த்தவரை தலைகள் சிந்த – வில்லி:41 240/1
எதிர்த்தன (1)
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4
எதிர்த்தனர் (1)
அணைத்து இரு புறத்தினும் வரும் இராக்கதர் அதிர்த்தனர் எதிர்த்தனர் அமரை நோக்கியே – வில்லி:42 195/4
எதிர்த்தனன் (2)
இந்திரன் மதலையோடும் எதிர்த்தனன் இவுளித்தாமா – வில்லி:22 94/2
ஆயிரம் புயத்தவன் என எதிர்த்தனன் ஆடல் ஆயிரவாகு – வில்லி:42 38/4
எதிர்த்தார் (1)
இரணமுகம் ஒன்றும் மயிலோன் என எதிர்த்தார்
திரள் நறைகொள் தார் புனை சிவேதன் அவர் அந்த – வில்லி:29 52/2,3
எதிர்த்திரேல் (1)
வென்றியே நினைந்து எதிர்த்திரேல் உங்களால் வெல்லுதல் அரிது அம்மா – வில்லி:24 12/2
எதிர்த்தீர் (1)
உங்களின் அவரும் நீரும் உளம் பிரிந்து எதிர்த்தீர் ஆனால் – வில்லி:11 38/1
எதிர்த்து (3)
பரந்த போரினில் எதிர்த்து அவர் படப்பட பகழி – வில்லி:27 93/3
அறை வளி எதிர்த்து வர வெருவொடு புறக்கிடுவது அரசன் உரக துவசமே – வில்லி:28 63/4
ஆகவத்தில் உடைந்தவர் அடங்க முனையாய் எதிர்த்து ஒரு முகம்பட நெருங்கி மிக – வில்லி:42 86/2
எதிர்தர (1)
எதிர்தர எடுத்த சாபம் இவனுடன் இகல்செய நினைக்க யாவர் உளர் என – வில்லி:40 45/3
எதிர்ந்த (12)
வீறு கொண்டு எதிர்ந்த மன் விலங்கர் ஈடுபட்டதே – வில்லி:3 78/4
மாளவத்தினொடு கர்ப்படம் பொர வகுத்து எதிர்ந்த திரிகர்த்தமும் – வில்லி:10 51/1
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
சீற்றத்தோடு எதிர்ந்த வெம் போர் திண் திறல் அரக்கன்-தன்னை – வில்லி:14 82/2
இப்படி எதிர்ந்த சேனை யாவையும் இமைக்கும் முன்னம் – வில்லி:14 101/1
எண் இலர் சுற்றும் வளைத்து எதிர்ந்த போதில் – வில்லி:14 114/2
நெருப்பு எதிர்ந்த பதங்கம் போல் அழிந்தார் ஐய நிரை போக்கி அணி ஆகி நின்ற வேந்தர் – வில்லி:22 137/4
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
வெய்யவன் மகனும் வீர விராடனும் எதிர்ந்த வேலை – வில்லி:39 16/2
இனம் கொள் வாளி ஏவினான் எதிர்ந்த போரில் ஈறு இலான் – வில்லி:42 28/4
இன்று இரா விடியும் முன்னர் வெம் சமம் எதிர்ந்த பஞ்சவர்கள் எஞ்சிட – வில்லி:42 194/1
ஈர்_இரண்டு முகமும் வந்து எதிர்ந்த வீரர் சேனைகள் – வில்லி:43 6/1
எதிர்ந்தபோது (1)
இரதமும் இரதமும் எதிர்ந்தபோது இரு – வில்லி:22 77/1
எதிர்ந்தபோதும் (1)
மே வரு கன்னன் அன்றி விண்ணுளோர் எதிர்ந்தபோதும்
கோ வரு முன்றிலானை கொடும் சமர் வெல்லலாமோ – வில்லி:11 20/3,4
எதிர்ந்தார் (3)
தங்களின் எதிர்ந்தார் அம்மா குருகுல தலைவர் என்னா – வில்லி:11 38/2
எதிர்ந்தார் மன்னர் இரு திறத்தும் ஒருவர்க்கொருவர் இடையிடை நின்று – வில்லி:32 23/1
எல்லை இல்லன இடையறாவகை தொடுத்து எதிர்ந்தார்
வில் விதங்களில் யாவையும் பயின்ற கை விறலோர் – வில்லி:42 116/3,4
எதிர்ந்தான் (1)
விட்ட பரிமா இரத வீடுமன் எதிர்ந்தான் – வில்லி:29 55/4
எதிர்ந்து (21)
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3
அண்டமும் குலுங்க நகைத்து எதிர்ந்து உரப்பி ஆர்த்தனன் அழன்று தோள் கொட்டி – வில்லி:15 11/3
இ முறை வந்துவந்து எதிர்ந்து வெம் சமர் – வில்லி:22 81/1
அணிந்து வரும் சமரில் எதிர்ந்து அரவு உயர்த்தோனுடன் அரசர் உடலம் எல்லாம் – வில்லி:27 14/1
இரு படையும் ஒத்துடன் நெருங்கின சுராசுரர் எதிர்ந்து பொரு பூசல் எனவே – வில்லி:28 65/2
வீசு கொண்டலுடன் எதிர்ந்து கோடை உந்தி வீசவே – வில்லி:30 8/1
வில் கை ஆசிரியனும் உற்று எதிர்ந்து தம்மில் வெகுளவே – வில்லி:30 9/2
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய் – வில்லி:38 34/3
கூசாது எதிர்ந்து வெம் பகழி கோத்தார் விசும்பை தூர்த்தாரே – வில்லி:40 74/4
கார் இரண்டு எதிர்ந்து தம்மின் மலைவுறும் கணக்கு என – வில்லி:42 14/3
மோதுகைக்கு நினைவு உண்டு-கொல் எதிர்ந்து மிக மோகரித்து வருகின்றது தெரிந்ததிலை – வில்லி:42 78/2
மோகம் உற்றனர் எதிர்ந்து பொரு மண்டலிகர் மோழை பட்டது-கொல் அண்ட முகடும் சிறிதே – வில்லி:42 88/4
சென்று மீளவும் வீமனோடு எதிர்ந்து வெம் சிலை அமர் புரிந்து அந்த – வில்லி:42 131/1
இருவர் புறம்கொடாமல் அதிர்ந்து எதிர்ந்து இரு தோள் வலி காட்ட இருவரோடும் – வில்லி:42 176/2
இகல் இடிம்பன் மருமகனும் திரு மகனும் குரு மகனோடு எதிர்ந்து பல் கால் – வில்லி:42 177/1
விராடனும் யாகசேனனும் முதலாம் வேந்தரோடு எதிர்ந்து அமர் மலைந்து – வில்லி:42 215/3
இகல் முனை முனை உற எதிர்ந்து தள்ளவே – வில்லி:45 126/3
மல் இயல் பொன் தோள் வலிக்கும் தண்டுக்கும் எதிர்ந்து பொர வல்லார் யாரே – வில்லி:46 17/3
போரில் வந்து எதிர்ந்து தாதை போயுழி போயினாரே – வில்லி:46 34/4
கழிந்த நீர்க்கு அணை கோலி வந்து எதிர்ந்து தன் கார்முக கட்டு ஆண்மை – வில்லி:46 49/3
யாளிகள் இரண்டு எதிர்ந்து இகலுமாறு போல் – வில்லி:46 61/1
எதிர்ந்துள்ளார் (1)
இட்ட மா மணி கவசமும் பிளந்து எதிர்ந்துள்ளார்
பட்டொழிந்தனர் ஒழிந்தவர் யாவர் புண்படாதார் – வில்லி:22 66/3,4
எதிர்ந்துளாரை (1)
தென் நிலத்து எதிர்ந்துளாரை தென் நிலம்-தன்னில் ஏற்றி – வில்லி:41 146/2
எதிர்ந்துளோர் (1)
முன் களத்துள் எதிர்ந்துளோர் இரு சேனைக்கும் முன் எண்ணும் திறலுடையோர் மூண்டுமூண்டு – வில்லி:46 82/3
எதிர்ந்தோர் (2)
எங்கு எங்கே எங்கே வல் வில் மனிதன் என்று எதிர்ந்தோர் யார்க்கும் – வில்லி:13 76/1
யாவராயினும் எதிர்ந்தோர் உயிர் உண என்று இருப்பதுவே என் கை வாளி – வில்லி:27 21/2
எதிர்ந்தோரில் (1)
கொண்டோர் அல்லால் எதிர்ந்தோரில் யாரே வாழ்வார் குவலயத்தில் – வில்லி:17 13/4
எதிர்ப்பட்டால் (1)
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
எதிர்ப்படின் (1)
எலியுடை பூசல் பூஞைக்கு எதிர்ப்படின் என் படாதோ – வில்லி:45 41/4
எதிர்ப்படு (1)
எதிர்த்தன தங்கள் சேனைகளும் எதிர்ப்படு மைந்தர் போர் செயவே – வில்லி:40 17/4
எதிர்ப்படும் (1)
பண்டு தான் அவளை எதிர்ப்படும் கனக பைம் கொடி பந்தர் வான் நிழலும் – வில்லி:1 87/1
எதிர்ப்பதாக (1)
என சில் வாசகம் மிழற்றி மீளவும் எதிர்ப்பதாக எழல் உற்றபோது – வில்லி:46 190/1
எதிர்ப்பது (2)
இருவருக்கும் வசை அன்றோ இரு நிலம் காரணமாக எதிர்ப்பது என்றான் – வில்லி:27 15/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
எதிர்ப்பினும் (1)
தல மகீபர் அல்ல தேவர் தானவர் எதிர்ப்பினும்
கொலை படாமல் ஏவர் போவர் குன்று எடுத்த கோவலா – வில்லி:38 9/3,4
எதிர்பட்டது (1)
நிசை உறு மத மா வந்து நெருப்பு எதிர்பட்டது என்ன – வில்லி:46 35/3
எதிர்பொருவது (1)
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
எதிர்மொழி (2)
தொக்கோர் யான் நுவன்ற மொழிக்கு எதிர்மொழி உண்டாமாகின் சொல்லுவீரே – வில்லி:11 242/4
இயம்பிய இராசராசற்கு எதிர்மொழி இயம்பலுற்றான் – வில்லி:42 159/4
எதிர்வரு (1)
கதை கொடு பனை கை வீசி எதிர்வரு கட கரியின் நெற்றி ஓடை அணியொடு – வில்லி:40 50/1
எதிர்வார்கள் (1)
எதிர்வார்கள் உண்டாகில் இ கங்குல் சென்றால் இனி காணலாம் – வில்லி:40 91/2
எதிர்வான் (1)
புண்ணியன் மகிழ்ந்து உருக நின்று ஒலியுடன் பழைய பூசல் பொர எண்ணி எதிர்வான் – வில்லி:12 112/4
எதிர (1)
இயைந்து போரினுக்கு எதிர வில்_வலோர் இருவர் விற்களும் எதிர் வளைந்தவே – வில்லி:35 5/4
எதிரா (1)
முன் எதிரா அமர் புரி பொழுது அன்றி முரண் குலையாது இனியே – வில்லி:41 17/4
எதிராகி (1)
சூரனுக்கு எதிராகி மேனி துலங்கு சேரன் எனும் – வில்லி:44 40/3
எதிராய் (3)
கந்தனை அளித்த கன்னி ஓர் பாகம் கலந்த மெய் கண்ணுதற்கு எதிராய்
செந்தமிழ் உரைத்த குறுமுனி இருந்த தெய்வ மால் வரையிடை தோன்றி – வில்லி:12 54/1,2
ஈமம்-தொறும் சென்று நடம் ஆடு கழல் ஐயன் எதிராய் வரும் – வில்லி:33 12/1
தங்களில் பகை ஆகி வானவர் தானவர்க்கு எதிராய்
எங்களுக்கு எழு பார் அடங்கலும் என்று போர் புரியும் – வில்லி:44 48/2,3
எதிரி (3)
சரங்கள் பல தூவினன் பரிந்து எதிரி சாபமும் துணிந்து விழவே – வில்லி:38 31/4
இழிதந்து மீள இமயம் அனையது ஓர் இரதம் கடவி எதிரி உரனிடை – வில்லி:44 79/1
எதிரி தேர் வரும் வன்மை கண்டு இமிழ் முரசு எழுதிய கொடி நராதிபனும் – வில்லி:46 22/1
எதிரி-தன் (1)
எதிரி-தன் விசயம் கூறல் இடிக்கும் நண்பு ஆதல் வெம் போர் – வில்லி:45 52/3
எதிரியாய் (1)
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
எதிரியும் (1)
முன் ஒரு வாளி தொட்டான் எதிரியும் முரண் வில் ஒன்றால் – வில்லி:45 97/3
எதிரியை (1)
எதிரியை சலத்தினால் என் விழி எதிர் வழக்கு அழித்த பாவனனை – வில்லி:46 192/3
எதிருகின்ற (1)
எதிருகின்ற வன்மை கண்டு யாவரும் திகைக்கவே – வில்லி:3 65/2
எதிரும் (3)
கொண்டல் முழக்கு என அம் புவியை கடல் கொண்டு எழுதற்கு எதிரும்
சண்ட முழக்கு என வன் பவன கிளை தந்த முழக்கு எனவே – வில்லி:27 199/1,2
முரண்டு எதிரும் மன்னவர் முரண்கொள் சிலை ஓர் ஒன்று – வில்லி:29 53/1
இருவர் எதிரும் பொறாமல் முடுகிய இரு படையும் நொந்து மீள அவனிபன் – வில்லி:41 45/1
எதிருற்ற (1)
இரு தானையும் போல எதிருற்ற இரு மன்னர் இரு தானையும் – வில்லி:33 3/4
எதிருற (3)
மருவியிட்டு எதிருற வந்து மோதியும் – வில்லி:22 80/2
என்னவும் இடம் கொடாமல் எதிருற இருடி மீண்டும் – வில்லி:22 123/1
இளை என புறமிட அமர் பொருத பின் இளைய வித்தகன் எதிருற வருதலும் – வில்லி:41 85/2
எதிரெதிர் (18)
துவனியொடு எறி படை எதிரெதிர் தொடவே – வில்லி:13 133/4
இருவரும் எதிரெதிர் ஏவும் வாளியால் – வில்லி:22 78/1
எதிரெதிர் கோத்த அல்லால் பட்டில இருவர் மேலும் – வில்லி:22 91/4
மன்னர் வேழமும் சேனையும் எதிரெதிர் மயங்க – வில்லி:27 61/1
இருவர் பெரும் சேனையும் உற்று எதிரெதிர் ஆயுதம் எடுத்து அங்கு – வில்லி:40 11/1
இருவரும் எடுத்த சாபம் ஒலிபட எதிரெதிர் தொடுத்த வாளி நெடு மழை – வில்லி:40 51/2
இருவரும் விலக்க ஓடி விலகின எதிரெதிர் கடித்து வானம் மறையவே – வில்லி:40 51/4
இரு பணை மருப்பினாலும் அவரவர் எதிரெதிர் உடைக்கும் நேமி இரதமும் – வில்லி:40 53/2
முனை பட அணிந்து கால முகில் என முரசு இனம் முழங்க ஓடி எதிரெதிர்
கனல் என வெகுண்டு சேனை பலபல கச ரத துரங்க ராசியுடன் வர – வில்லி:41 41/2,3
அதிசயம் பட பொருதனர் எதிரெதிர் அபிமனும் சயத்திரதனும் அமரிலே – வில்லி:41 125/4
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும் – வில்லி:41 229/1
இருவர் எதிரெதிர் தம்மில் இகல் பொருதல் உலகியற்கை யாரும் கூடி – வில்லி:41 241/1
இருவரும் தமது இரு சிலை எதிரெதிர் குனித்தார் – வில்லி:42 107/1
இலக்கம் அற்ற வெம் கணைகளால் இருவரும் எதிரெதிர் அமர் ஆடி – வில்லி:42 137/1
யாவரும் திருகி வந்து ஆங்கு எதிரெதிர் அடர்ந்து சூழ்ந்தார் – வில்லி:42 155/4
இரவி_மதலையும் இரவி தன் மதலையர் இருவர் மதலையும் இருவரும் எதிரெதிர்
புரவி மிசை விசை பட வலம் இடம் நிகழ் புரிவினுடன் அமர் பொரு பல கதிகளின் – வில்லி:44 26/1,2
திறல் மிகுந்த தம் சேனையோடு எதிரெதிர் சென்றுசென்று இடம்-தோறும் – வில்லி:45 190/3
எதிரெதிர் போய் கைதொழுதார் இகல் ஆண்மைக்கு எதிர் இல்லார் – வில்லி:46 148/4
எதிரே (8)
மன் அவையின் எதிரே இ மானம் இலா ஐவரையும் வழக்கு வார்த்தை – வில்லி:11 243/3
வில் கவ்வு வாளி அடல் ஐவர் மீது விட அஞ்சி வீரர் எதிரே
புல்கவ்வுமாகில் விரைவோடு கங்குல் புலரா முன் வந்து பொருவேன் – வில்லி:37 5/1,2
இனம் சரம் ஒர்ஓர் தொடையில் ஏவி அவர் ஏவு சரம் யாவும் எதிரே விலகினான் – வில்லி:38 18/4
கிருபன் மிக நகைத்து எதிரே கிட்டினால் முதுகிடுவை கிரீடி-தன்னை – வில்லி:42 180/2
நிருபர்-தம் எதிரே நின் மகன் காண நீடு உயிர் அகற்றுவன் என்றே – வில்லி:42 216/4
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
நடம் புரிந்து பவுரி கதி நடத்தும் எதிரே
சலம் புரிந்து அதிர முட்டும் இரு சந்தனமுமே – வில்லி:45 196/3,4
பகர் சாபமும் உண்டு அதனால் எதிரே படுமே இவன் வெம் கதையால் அவனே – வில்லி:46 194/4
எதிரொலி (1)
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
எதிரோ (1)
யாவுமாய் விளையாடும் ஆதிமூர்த்தி யாதவனுக்கு யான் எதிரோ எதிர் இலாதாய் – வில்லி:45 24/4
எது (2)
கண் எதிர் நிரைத்த படை யாவையும் முருக்கி உயிர் கவர எது நாள் செலும் என – வில்லி:28 66/3
இனி எங்கள் ஆண்மை உரைசெய்து எது பயன் எதிர் வந்து நாளை அணிக இகலியே – வில்லி:44 82/4
எதுவோ (1)
திருவுளத்து கருத்து எதுவோ அது எனக்கும் கருத்து என்றான் தெய்வம் அன்னான் – வில்லி:27 30/4
எந்த (16)
எந்த நீர்மையின் உய்வது என்று அறிகிலேன் இடரினுக்கு இருப்பு ஆனேன் – வில்லி:2 2/4
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
எந்த எந்த நரபாலர் பாரில் நிகர் என்ன என்ன அவர் இறை என – வில்லி:10 44/3
எந்த மண்டபத்தும் இல்லை இதனின் உள்ள எழில் அரோ – வில்லி:11 157/4
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
எந்த ஓதை என்று அயிர்த்து உயிர்த்து வஞ்சர் யாவரும் – வில்லி:13 114/4
எந்த வீரன் நம்மொடு இன்று எதிர்க்கும் இந்த வீரனே – வில்லி:13 118/4
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/4
எந்த எந்த உலகும் அப்பு மாரியால் இயற்றினான் – வில்லி:13 129/4
எந்த மலரும் கருக கமழாநின்றது எங்கு எங்கும் இதன் மணமே என்று போற்றி – வில்லி:14 12/3
எந்த நகரீர் உரை-மின் யாம் உணர என்றாள் – வில்லி:19 30/4
எந்த வில்லி எதிர் நிற்கும் வில்லி இனி என்று காவலர் இரங்கினார் – வில்லி:27 130/4
என்று மொழிவது தம்தம் மனை உற எந்த நிருபரும் முந்தினார் – வில்லி:34 24/2
இரு தளத்தினும் இருவர் அம்பினும் ஏவுணாத பேர் எந்த மன்னரே – வில்லி:35 7/4
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1
எந்த எந்த வெம் சாயகம் மறையுடன் இமையவர் முனிவரர் கொடுத்தார் – வில்லி:46 30/1
எந்தகோ (1)
எந்தகோ இவனுக்கு இந்த முதன்மை என்று எதிர்ந்து மாற்றம் – வில்லி:11 14/3
எந்தஎந்த (2)
எந்தஎந்த யோனி பேதம் எங்கும் எங்கும் உள்ளன – வில்லி:30 1/1
எந்தஎந்த மன்னர் தம்மில் இருவர் ஆகி அமர் செய்தார் – வில்லி:43 10/1
எந்தாய் (3)
எந்தாய் வர நீ அடியேன் என்ன தவத்தேன் என்றான் – வில்லி:3 34/4
மன்பதையோடு வழங்கினை எந்தாய்
அன்பு-அது இலா அவன் அனுசர் மதத்தால் – வில்லி:3 98/2,3
எ தரையும் நீழல் செய் தனி கவிகை எந்தாய்
இ தரையும் நின்னது நின் ஏவலினர் யாமும் – வில்லி:23 14/1,2
எந்தாயே (1)
எல்லாம் இன்றே பொன்றின உன்னோடு எந்தாயே – வில்லி:43 33/4
எந்திர (1)
இலை முகத்து உழலுகின்ற எந்திர திகிரி நாப்பண் – வில்லி:5 31/2
எந்தை (17)
இரு துறை நெறியில் வருநரை நாவாய் ஏற்றுவல் எந்தை ஏவலின் என்று – வில்லி:1 98/2
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
எந்தை முதலிய அந்தணரும் அவன் இங்கு வரு தொழில் அஞ்சியே – வில்லி:4 39/3
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
நாளை ஏகுதும் எந்தை வாழ் அத்தினா நகர்க்கு என தருமன்-தன் – வில்லி:11 74/1
யாயையும் பணிந்து எந்தை தாள் மலர் – வில்லி:11 132/3
ராயசூய பன்னி-தன்னை எந்தை இல்லில் யாயொடும் – வில்லி:11 155/1
எந்தை பாரத அமர்க்கு இசைந்த வீரர் மெய் – வில்லி:12 128/2
எந்தை பெயர் புனை ஆயு எனும் பேர் முடி இறைவன் – வில்லி:12 159/1
எந்தை மனையில் பயில் இளம் பருவ நாளில் – வில்லி:19 33/1
இகல் அழிந்து என்ன இ போர் அழிதி நீ எந்தை என்றான் – வில்லி:22 118/4
விரை செய் தார் புனை வீடுமன் எந்தை மெய் விதுரன் வேதியர் கோவை – வில்லி:24 7/3
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன் – வில்லி:38 10/1
எந்தை ஆள வைப்பார் இனி யார் கோவே என்றார் – வில்லி:38 41/4
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
தொல் ஆண்மை எந்தை முது தந்தைக்கும் மைந்து உறு துரோணற்கும் மண்ணில் நிகர் வேறு – வில்லி:46 4/1
யாயொடு எந்தை இரக்கம் உறாவகை – வில்லி:46 232/1
எந்தை-தன் (1)
எந்தை ஆக துணைவர் ஆக தனயர் ஆக எந்தை-தன்
தந்தை ஆக நீ உரைக்கில் யாரையும் தறிப்பன் யான் – வில்லி:38 10/1,2
எந்தை-தனை (2)
வில் கொண்டு பொர நினைந்தால் இவனே அல்ல விண்ணவர்க்கும் எந்தை-தனை வெல்லல் ஆமோ – வில்லி:43 34/4
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே – வில்லி:43 47/2
எந்தைக்கு (1)
ஈண்டு முதல்வன் பட்டது எந்தைக்கு உரை-மின் என்று – வில்லி:38 47/3
எந்தையை (1)
பொரு பகை முனையில் எந்தையை என் முன் பொன்றுவித்தனை உனை நாளை – வில்லி:42 216/3
எப்படி (3)
பெருத்த கடல் சுவறிய அ பெருமை-தனை எப்படி நாம் பேசுமாறே – வில்லி:45 259/4
இ திறம் ஆகிய படையோடு எப்படி நாம் சில படை கொண்டு எதிர்ப்பது என்றான் – வில்லி:46 15/3
மேனியூடு உருவ வெட்டிய நிலைக்கு உவமை வேறு கூற இலது எப்படி மலைத்தனர்கள் – வில்லி:46 68/3
எப்படியே (1)
ஊன்றிய தண்டுடன் நின்றேன் ஒரு தமியேன் எப்படியே உடற்றும் ஆறே – வில்லி:46 140/4
எப்பாலும் (1)
இப்பால் மற்று இவர் இரங்க எப்பாலும் இருள் ஒளிப்ப இரவி பானு – வில்லி:46 242/1
எப்புறத்தினும் (1)
எப்புறத்தினும் புகுந்து தீ சூழ்தலின் ஏகுதற்கு இடம் இன்றி – வில்லி:9 19/1
எப்புறமும் (1)
ஈரம் ஆன குருதி பிரளயம் எப்புறமும் யாறு போல் பெருக எற்றுதலும் வெற்றி புனை – வில்லி:46 70/3
எப்பொழுது (2)
எப்பொழுது விடிவது என நினைதரும் எல்லையில் வல்லே இரண்டு போரும் – வில்லி:29 77/2
எதிர்பொருவது என்-கொல் இ சிறுவனொடு ஒரு படி பொழுது சென்றது எப்பொழுது அமர் முடிவது – வில்லி:41 117/2
எப்பொழுதும் (1)
விரகு பட எப்பொழுதும்
முரண் அமர் தொடக்கும் வலி – வில்லி:41 56/1,2
எப்போது (2)
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
கேளா எப்போது ஏகுவம் என்று அ கிளர் கங்குல் – வில்லி:32 42/2
எப்போதும் (1)
எப்போதும் அரும் போரினில் இதயம் களி கூர்வார் – வில்லி:33 24/1
எம் (43)
படியும் யாவையும் வழங்கி எம் பனி மதி மரபிற்கு – வில்லி:1 31/3
எம் பதம் பெறுவது என்று இனி எனா அவன் – வில்லி:1 72/3
எம் பெருமான் நீ கேட்டருள் உனக்கே இசைந்த மெய் தவம் புரி இவளை – வில்லி:1 109/3
எம் முன் அன்றி இறந்தனன் என்று தாய் – வில்லி:1 121/1
எம் புணர்ப்பினான் ஒழிக என வன நெறி ஏகினன் விடை கொண்டே – வில்லி:2 19/4
எம் இனான் ஒருத்தன் வேறு யாகசேனன் என்று உளான் – வில்லி:3 73/3
எம் உரை கொள்கலர் இனி அவர் மதி ஏது – வில்லி:3 105/3
வரை-கண் வாழ்வு கூர் நும்முன் எம் முனே மலைய எண்ணி மேல் வந்தபோது பார் – வில்லி:4 7/3
மூண்ட வெம் கனலை உருமின் வெம் கனலால் முருக்கி எம் கால் கையால் நெருக்கி – வில்லி:9 33/1
பூண்டருள் எம் பெருமானை போற்றுவார் எழு பிறப்பும் மாற்றுவாரே – வில்லி:10 1/4
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
எம் புத்திரரும் எம் கோவின் இளம் கன்றினமும் என தெளிய – வில்லி:10 122/3
தோற்றியது எம் இடத்தே இ தோன்றல் மாலை சூட்டிய பொன் தொடி என்றோ துரங்கம் பொன் தேர் – வில்லி:12 39/1
கயிலை அம் கிரியின் சாரலோ எம் ஊர் கடவுள் ஆலயம் என களிப்பார் – வில்லி:12 61/4
வீறிய எம் குலத்தில் ஒரு வேடன்-தன்னை வின்மை பொறாது அவன் தட கை விரலும் கொண்டாய் – வில்லி:12 97/3
எம் முன் ஆகி வந்து இருந்த நீ யார்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 26/2
எம் பெருமான் இது கேட்டி என்று இறைஞ்சி – வில்லி:14 108/1
குரு மா மரபோர் ஐவரும் தம் குஞ்சி தலை மேல் அடி வைத்து எம்
பெருமான் இங்கே எழுந்தருள பெற்றேம் என்ன பெரிது உவந்து அங்கு – வில்லி:17 2/2,3
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1
எம் பெரும் கொழுநன் ஆவதற்கு உருகும் இறைவனே எனது பேர் இதயம் – வில்லி:18 21/2
வளை தழும்பு அகலா மரகத மலை போல் வடிவு அழகு உடைய எம் மாயோன் – வில்லி:18 23/2
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/2
என்று முடிப்பது இனி எம் பெருமான் என்று அழுதாள் – வில்லி:27 43/4
யாதவ குலத்தோர் ஏறே எழுந்தருள்க என்றான் இன்று எம்
மேதகும் அரசன் என்றார் முகுந்தனும் விரைந்து சென்றான் – வில்லி:27 184/3,4
சென்றனர் எம் முடிமன்னவரும் பணி சேர் கொடியோனை அலார் – வில்லி:27 214/2
எங்கள் ஆவியும் எம் பெரும் சேனையும் யாவையும் நின என்றார் – வில்லி:28 11/3
எம் முன் பொருதற்கு இசைவார்கள் இசைவீர் என்று என்று இகல் கூறி – வில்லி:32 26/2
இவனோ இலக்கு ஆம் என் பகழிக்கு என்பான் போல எம் குலத்தில் – வில்லி:37 34/1
ஏ மரு கணைக்கு இலக்கு ஆகாத மன்னவர்கள் எம் மன்னர் என்று மொழிவாம் – வில்லி:38 27/4
பதாதி எம் மருங்கும் போத பார்த்திவர் நிழலின் போத – வில்லி:39 11/2
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
வெம் மொழி வித்தக எம் மொழி நுந்தை-தன் மெய்ம்மொழி என்றனனே – வில்லி:41 230/4
நிசை புலரும் முனம் முனைந்து நீறு ஆக்கி விடுகுவன் எம் நிருபன் சொன்ன – வில்லி:41 240/3
எதிர் ஏறிய வய மன்னரில் எம் மன்னர் பிழைத்தார் – வில்லி:42 58/2
எம் முனோர்கள் எனைவரும் உம் கையில் – வில்லி:42 147/1
என்றலும் அரசன் யாமும் எம் படையும் இரவிடை பிழைக்க நீ இவனை – வில்லி:42 210/1
இற்றை அரும் சமம் வெல்லுதல் எம் கடன் என்று துன்றி எதிர் கொண்டார் – வில்லி:44 3/4
எம் முகமும் தான் ஆகி இரதம் ஊர்ந்து அணி வகுக்க இளையோர் யாரும் – வில்லி:46 14/3
நின்ற எம் பெருமான் நேமி நெடியவன் அருளிச்செய்வான் – வில்லி:46 128/2
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/3
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1
எம் பிரானை முராரியை மாயனை இம்பர் ஏழ் கடல் சூழ் புவி மேல் ஒரு – வில்லி:46 191/1
எம்பி (10)
பொன்றிய எம்பி பதம் புதல்வர்க்கே – வில்லி:3 99/3
நிருதி திசைக்கும் நடு எம்பி இவனும் சிலை வேள் நிரை மணி தேர் – வில்லி:10 39/3
எம்பி காண நல்வினை இயன்றிலான் – வில்லி:11 126/2
ஏதிலாரின் எம்பி நீ இருக்க என்று இருத்தி முன் – வில்லி:11 170/1
போம் என்று வரவழைத்து தழீஇக்கொண்டு என் கண்மலரே போல்வான் எம்பி
யாம் என்றும் அவன் என்றும் இரண்டு இல்லை விளையாட்டு என்று இருந்தேன் இவ்வாறு – வில்லி:11 262/2,3
என் மைந்தர் இவர் நீங்கள் அவன் மைந்தர் என நினையேன் இவரே எம்பி
தன் மைந்தர் உங்களையே என் மைந்தர் என வளர்த்தேன் சம்பு நாட்டு – வில்லி:11 263/1,2
முகம் முகம் நோக்கி எண்ணி எம்பி நீ மொழிக என்றான் – வில்லி:11 267/2
எம்பி நீ தனி நடந்தவாறு என்-கொல் என்று இசைத்தான் – வில்லி:14 38/4
இகல் செய்யேன் எம்பி ஏகுக என்றான் அரோ – வில்லி:42 143/4
ஓதினான் இவற்கு எம்பி வஞ்சினம் ஒழியும் என்று கொண்டு உயிர் வழங்கினேன் – வில்லி:45 62/2
எம்பி-தன் (1)
கோறல் எம்பி-தன் கடன் என வரி சிலை குனித்தனன் கொடி தேரோன் – வில்லி:42 136/4
எம்பிக்கு (1)
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
எம்பிமார் (1)
என் பிதாவும் நீ யாயும் நீ என்று இருந்தனன் எம்பிமார்
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/3,4
எம்பிமாரில் (1)
எம்பிமாரில் இன்று எண்மர் போய் இடம் பிடிக்க என்று ஏவினான் – வில்லி:36 5/4
எம்பியர் (2)
நாட்டம் இன்று உனக்கு யாது அது நிலை இந்த ஞாலமும் எம்பியர் ஞாலம் – வில்லி:1 103/3
எம்பியர் என் செய்தார் என்று இறைவனும் இனைந்து சோர்ந்தான் – வில்லி:16 25/4
எம்பியர்-பால் (1)
இன்றால் எனது பிறப்பு உணர்ந்தேன் என்று அன்பு உருகி எம்பியர்-பால்
சென்றால் என்னை நீ அறிய செகத்தார் என்றும் சிரியாரோ – வில்லி:27 218/3,4
எம்பியரும் (2)
எம்பியரும் எம் கிளையும் இறக்க இருந்தனம் என்றே – வில்லி:46 156/3
யானும் எம்பியரும் இறந்தோம் எனும் – வில்லி:46 233/1
எம்பியும் (1)
எம்பியும் ஏகுக என்றான் ஏவலின் அவனும் போனான் – வில்லி:11 50/4
எம்பியே (2)
நதியின் மைந்தனும் நம் புவிக்கு எம்பியே
அதிபன் என்று அரியாசனத்து ஏற்றினான் – வில்லி:1 119/3,4
எம்பியே எழிலால் என்று இசைவுற – வில்லி:1 134/2
எம்பியை (1)
திரித்தும் எம்பியை சேர்த்துவல் யான் எனா – வில்லி:1 124/2
எம்பிரான் (10)
எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம் – வில்லி:2 113/1
இரு செவி படைவீடு ஆக எம்பிரான் அளிக்கப்பெற்ற – வில்லி:6 41/3
என் பிற புகல்வது ஈர்_எழு புவனம் எம்பிரான் அருந்தியது என்ன – வில்லி:9 57/1
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3
எம்பிரான் முனிவுக்கு அஞ்சல் என்பது போல் இயைந்தது வசந்த காலமுமே – வில்லி:12 55/4
எழுத ஒணா மறைக்கும் எட்ட ஒணா வடிவத்து எம்பிரான் உம்பர் நாயகனே – வில்லி:15 1/4
எம்பிரான் நினையே கொல்வன் என தொழுது ஏகிற்று அன்றே – வில்லி:16 36/4
இறுதியே வரினும் என் மன கிடக்கை எம்பிரான் இவை என உரைத்தான் – வில்லி:18 17/3
ஏனை ஞான ரூபி ஆகி யாவும் ஆய எம்பிரான் – வில்லி:30 2/4
ஏத்த நாலு வேதங்களும் தேட நின்ற தாள் எம்பிரான்
பார்த்தன் மா மணி தேர் விடும் பாகன் ஆனது எ பான்மையே – வில்லி:36 1/3,4
எம்பிரான்-தனக்கு (1)
எம்பிரான்-தனக்கு ஒழிய மற்று யாவர்க்கும் தெரியா – வில்லி:14 23/1
எம்பிரானும் (1)
இந்திரனும் சசியும் என இறையோனும் உமையும் என எம்பிரானும்
செம் திருவும் என காமதேவும் இரதியும் என வெம் சிலை_வலோனும் – வில்லி:7 41/1,2
எம்பெருமான் (6)
இரு கை நறு மலர் தகைய எம்பெருமான் இணை அடிக்கே இதயம் சேர்த்தாள் – வில்லி:11 245/4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா – வில்லி:14 66/3
கொல்ல நினைந்தது நன்று என வன் திறல் கூறினன் எம்பெருமான்
ஒல்லையில் நின் குலம் முற்றும் மடிந்திட உற்று மலைந்து ஒர் கணத்து – வில்லி:27 212/2,3
ஆய எம்பெருமான் என்னை ஆண்டருள் ஆழியானே – வில்லி:39 1/4
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/3
அன்ன பொழுது எம்பெருமான் பணி கொண்ட சுடர் ஆழி அகற்ற நோக்கி – வில்லி:42 169/3
எம்பெருமானும் (1)
என்னர் ஆயினர் உம்பியும் எம்பெருமானும் – வில்லி:42 111/4
எம்பெருமானை (1)
எம்பெருமானை உன்ன இவன் எதிர் அவனும் வந்தான் – வில்லி:18 13/4
எம்பொருட்டால் (1)
எம் கிளைஞர் எம் துணைவர் எம்பொருட்டால் இறந்து ஏக – வில்லி:46 160/1
எம்மருங்கினும் (1)
பின்னும் முன்னும் எம்மருங்கினும் பெயர் இடம் பெறாமல் – வில்லி:27 61/2
எம்மனோர் (1)
இனி அவன் சில் நாள் செல்லின் எம்மனோர் வாழ்வும் கொள்ளும் – வில்லி:11 10/1
எம்மனோர்க்கு (1)
இன்று போர் செய்த வீரம் எம்மனோர்க்கு இயம்பல் ஆமோ – வில்லி:39 18/4
எம்மனோர்கள் (2)
அடிகள் திருவுளத்து எண்ணம் எம்மனோர்கள் அறியின் இசையலர் பலர் இங்கு அறிவுறாமல் – வில்லி:7 57/1
நால்வரும் எம்மனோர்கள் நவின்றன சிறிதும் கேளார் – வில்லி:11 271/2
எம்மனோர்களும் (1)
எம்மனோர்களும் சொல்வர் யான் உனக்கு எங்ஙனே-கொலாம் இறுதி கூறுகேன் – வில்லி:4 4/4
எம்மால் (2)
எம்மால் இசைத்தற்கு இசையாத வரங்கள் ஈந்தான் – வில்லி:13 107/4
உக்க தலைமணி உரகராசற்கு என்றால் உம்பர் படும் துயரம் எம்மால் உரைக்கல் ஆமோ – வில்லி:14 19/4
எம்மில் (1)
இனி இ உலகுக்கு அரசாய் எம்மில் ஒருவன் ஆகி – வில்லி:3 46/2
எம்முடன் (2)
ஈங்கு நீ துயில் வைகுதி எம்முடன் என்ன – வில்லி:3 127/2
குன்று கொண்டு அமைந்த தோள்கள் எம்முடன் நீர் குறித்து அமர் புரியும் என்று உரையா – வில்லி:10 20/4
எம்முன் (4)
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை – வில்லி:4 7/1
மண்டபம் காண எம்முன் வருக என்று அழைத்து வந்தால் – வில்லி:11 27/1
தம்மையும் எம்முன் ஆன தாலகேதுவையும் சேர – வில்லி:25 16/2
எம்முன்னும் (1)
கருதி குண பால் எம்முன்னும் வட பால் யானும் கால் திசைக்கும் – வில்லி:10 39/2
எம்முனும் (1)
ஏய்ந்திலன் எம்முனும் யாங்கள் மானுடர் – வில்லி:4 20/2
எம்முனை (2)
எண் இலா மனத்து எம்முனை எண்ணுடை – வில்லி:21 92/1
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
எம்முனையும் (1)
இலக்கணமைந்தனும் மைந்துடை மன்னவன் இளைஞரும் எம்முனையும்
கலக்குற வென்ற கலிங்கரும் உட்படு காவலர் பற்பலரும் – வில்லி:41 3/1,2
எம்மை (5)
முறுவல் கொண்டு கண்ட சாப முனியும் நாண எம்மை நீ – வில்லி:3 80/1
மா முகில் எனும் பேர் எங்குளது அடர்த்து வாசவன் என் செயும் எம்மை
ஆம் முறை அறிதும் என்று கொண்டு அறவும் அகங்கரித்தனன் வெகுண்டு அழலோன் – வில்லி:9 32/3,4
படாது ஒழி அவுணர் மீண்டும் பரிபவ படுத்தாய் எம்மை
அடா இனி உன்னை இன்னே ஆர் உயிர் குடித்தும் என்னா – வில்லி:13 89/1,2
எப்போது யாவர் எ இடத்தில் எம்மை நினைப்பார் என நின்ற – வில்லி:17 9/3
எம்மை ஆளுடை நாயகன் விருந்தினுக்கு இசைந்தான் – வில்லி:27 79/2
எம்மையே (1)
எம்மையே ஒழிய உள்ள யாதவ குலத்துளோர்கள் – வில்லி:25 16/1
எம்மொடு (1)
வந்த மல் தலைவன்-தன்னை வருதி நீ எம்மொடு என்று – வில்லி:20 5/2
எம்மோடு (1)
எம் இல் துய்த்த ஓதனம் போல் எம்மோடு இகலி வனம் புகுந்தோர் – வில்லி:17 15/1
எமக்காக (1)
சிலை கண்டும் இருவர் பொரும் திறல் கண்டும் எமக்காக திருமால் நின்ற – வில்லி:27 18/2
எமக்கு (14)
தம்-மின் நாளையே எமக்கு அளிக்க நின்ற தக்கிணை – வில்லி:3 73/2
வீசுகின்றன புலிங்க சாலமும் புகல் வேறு எமக்கு இலது என்று – வில்லி:9 22/2
வன் திறல் மைந்தர் வாழ்வு வாங்கி இன்று எமக்கு தந்தால் – வில்லி:11 34/3
உரம் குடி இருந்த தோளான் உரிமையின் எமக்கு தோற்ற – வில்லி:11 196/3
அரு மா தவ பேறு ஆனது எமக்கு அம்மா என்ன செம்மாந்து – வில்லி:17 2/1
இன்றுதொட்டு எமக்கு மெய் பெரும் சுற்றத்து ஒருவன் நீ என்று அடு தொழிற்கு – வில்லி:19 15/3
மன்றல் அம் தொடையல் மார்பா வரவு எமக்கு உரைசெயாது என் – வில்லி:25 10/3
செருவில் நீ எமக்கு வெம் போர் செய் துணை ஆக வேண்டும் – வில்லி:25 11/3
எமக்கு நீ பிரம பெரும் குரு எங்களோடு எதிர் ஆகுவார் – வில்லி:26 13/1
தவந்தனில் தலையான வீடு உறு தவம் எமக்கு இது சாலுமே – வில்லி:26 15/4
கடன் ஏது எமக்கு என்று ஊர் புகுந்தார் காலை செந்தாமரை மலர்ந்த – வில்லி:40 73/3
எ மொழி கொண்டு உரைப்ப அரிதால் உரைக்க எமக்கு ஆயிரம் நா இல்லை மாதோ – வில்லி:42 181/4
நாடு அறிய புகுந்து எமக்கு நாயகமாம் கன்னனையும் நரன் கை அம்பால் – வில்லி:45 268/3
நெஞ்சு அறிய நீ எமக்கு நிலை நின்ற பழியாக நெடு நாள் செய்த – வில்லி:46 132/1
எமக்கும் (3)
பிறன் இல் தேடும் பெரும் பாவி பெறும் பேறு எமக்கும் பேறு என்றார் – வில்லி:39 42/4
மன்னிய மந்திரம் எமக்கும் இன்று அளவும் உரைத்திலையால் மறந்தாய்-கொல்லோ – வில்லி:45 264/2
இரு குலத்தில் எமக்கும் அவர்க்கும் இங்கு – வில்லி:46 227/1
எமக்கே (1)
வளப்படும் திதியின் முந்துற எமக்கே வழங்கிடும்படி மதி கொளுத்தி – வில்லி:45 11/3
எமது (7)
செம் பதம் எமது பூம் சென்னி ஏந்தினேம் – வில்லி:1 72/4
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே – வில்லி:9 32/1
வென்று கொண்டு அணிந்த வாகையோன் தினவு மிக்கன எமது இணை மேரு – வில்லி:10 20/3
நினைவு உற எமது கணத்தொடு இ கணத்தே நீயும் அ உரு கொளுக என்று – வில்லி:12 81/3
நீ தூது நடந்தருளி எமது நினைவு அவர்க்கு உரைத்தால் நினைவின் வண்ணம் – வில்லி:27 8/1
காவலன்-தன் படை வலியும் எமது தடம் புய வலியும் காணலாமே – வில்லி:27 25/4
எமதே (2)
தூமமும் எமது பவனனும் எமது தோழன் அ தோயமும் எமதே
யாமும் இங்கு இவற்றோடு ஒன்றுதல் ஒழிதும் ஈர்_இரு பொருள்களும் பிரிந்தால் – வில்லி:9 32/1,2
அங்கை கொட்டி நக்கு இருந்த அந்தணனையும் அவமதித்து எமதே பார் – வில்லி:24 20/2
எமர் (2)
அரக்கர்க்கு முதல் வான் அளித்தோரும் எமர் இன்றும் அவர் போல் உமை – வில்லி:33 4/1
மேவலர் எமர் என்னாமல் வெம் களம்-தன்னில் நின்ற – வில்லி:45 33/3
எமர்-ஆனவர் (1)
தட்டுப்படாது இன்று எமர்-ஆனவர் தானை என்னா – வில்லி:45 74/2
எமர்கள் (1)
எமர்கள் ஆவி போல்வானொடு இகல் செயாமல் ஈசான – வில்லி:46 94/3
எமர்களுக்கு (1)
எமர்களுக்கு இஃது இயற்கை அன்று என்னவே – வில்லி:1 133/3
எமை (12)
அற பயன் என்னுமாறு அறிவு இலா எமை
பிறப்பு உணர்த்தினை மகப்பேறு செய்து நீ – வில்லி:1 80/1,2
இரக்கம் இன்றியே தனி வனத்திலே இளைஞர் எம்முன் யாய் இவரை விட்டு எமை
புரக்க வல்லள் என்று ஒரு மடந்தை பின் போவது ஆடவர்க்கு ஆண்மை போதுமோ – வில்லி:4 7/1,2
இ இவரில் எமை உய்வு கொளும் அவன் எவ்வெவ் உலகையும் வவ்வு திண் – வில்லி:4 44/3
இல் எடுத்து விரகினோடும் எமை அழைத்து மாயை கூர் – வில்லி:11 169/1
முன்னே ஓடி முறையிட்டால் முனியும்-கொல்லோ எமை என்பார் – வில்லி:11 223/2
அருள் ஆரும் தருமபதி ஆகாது என்று எமை பலகால் அடக்க யாமும் – வில்லி:11 251/1
இந்த வனம்-தனக்கு எமை ஆள் உடையான் குன்றம் ஈர் ஐம்பது யோசனை என்று எடுத்து காட்டி – வில்லி:14 10/2
அரசவை புறத்தில் சௌபலன் சூதில் அழிந்த நாளினும் எமை அடக்கி – வில்லி:21 48/1
மாதவனே முனியேல் எமை ஆளுடை வானவனே முனியேல் – வில்லி:27 207/1
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/4
மரு வரு கானக மலரினால் எமை
பொரு அரு பூசனை புரிதி ஐய நீ – வில்லி:41 195/1,2
நீ உரைத்த பிறகு அறிந்தோம் எம்முனை இன்று எமை கொண்டே நேர் செய்தாயே – வில்லி:45 267/4
எமையும் (1)
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
எய் (5)
எய் வரி சிலையினானும் பெற்றனன் என்று மீண்டான் – வில்லி:28 28/4
நாள் அறிந்து எதிர்ந்து பொருவோனும் மைந்தன் அன்று முதல் நாமமும் சிகண்டி இவன் எய்
வாளி ஒன்றும் இங்கு எமை உறா தனஞ்சயன் செய் பெரு வாழ்வு இது என்று அறிந்து மகிழா – வில்லி:38 34/3,4
எய் கணை அபிமனும் இலக்கணகுமரனும் – வில்லி:39 20/3
எய் கணை விலக்கியிட – வில்லி:41 62/2
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1
எய்த்த (2)
இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும் – வில்லி:41 31/3
இற்றஇற்ற படைக்கலங்களும் எய்த்த எய்த்த பதாதியும் – வில்லி:41 31/3
எய்த்தவர் (1)
உறவின் மிக்கவர் பகையின் எய்த்தவர் உதவும் அ படை குடை நிழல் – வில்லி:28 47/1
எய்த்து (2)
இ புவனத்து உயிர் முற்றும் மயக்குற உட்கினர் எய்த்து இமையோர் – வில்லி:27 198/2
எற்று கணை அனைவர்க்கும் அவரவர் எய்த்து விழவிழ மொத்தினான் – வில்லி:34 21/4
எய்த (56)
எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
எய்த அரிது ஒருவரால் எய்த வல்லையேல் – வில்லி:1 50/2
இன் சொலால் அவனி கொண்ட எந்தை முதல் இன்ப மன்றல் இனிது எய்த நான் – வில்லி:1 144/1
முழுது நெஞ்சு உறு கோபமே மிக மிகும் முனிவரன் மகிழ்வு எய்த
பழுது இல் அன்புடன் இயற்றினள் ஒன்றுபோல் பன்னிரு மதி சேர – வில்லி:2 27/3,4
அம்புயானனம் மலர்வுற கரங்களால் அணைத்தனன் அழகு எய்த – வில்லி:2 31/4
தன தடம் திரு மார்பு உற தழீஇய பின் தையல் தன் நினைவு எய்த
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம் – வில்லி:2 36/2,3
நாரிக்கு ஒரு கூறு அரனார் முதல் நல்க எய்த
வேரி கணையால் மிக நொந்துழி வேடம் மாறி – வில்லி:2 49/1,2
அ வனத்தில் வாழ் அர_மடந்தை என்று ஐயம் எய்த ஓர் அடல் அரக்கி வந்து – வில்லி:4 2/1
தான் வரித்தவற்கே எய்த உரியள் என் தனயை என்று – வில்லி:5 3/1
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த
விண்டு உறை கிழிய ஓடி வென்று ஒரு வாளை தன் வாய் – வில்லி:5 13/2,3
அன்று இலக்கு எய்த கோவும் துணைவரும் ஆன வெம் போர் – வில்லி:5 64/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த
திரம் குடி புகுந்த கல்வி சிற்ப வித்தகன் தன் நெஞ்சால் – வில்லி:6 27/2,3
கோட்டிய நகரி என்னும் குல_கொடி மன்றல் எய்த
சூட்டிய சூட்டு போல துலங்குமா காண்-மின் என்பார் – வில்லி:6 35/3,4
இந்திரன் வெம் சாபத்தால் இடங்கர் ஆகி இடர் உழந்தோர் பழைய வடிவு எய்த நல்கி – வில்லி:7 48/2
ஓவியமும் உயிர்ப்பு எய்த உபேந்திரனும் இந்திரனும் உவமை சால – வில்லி:8 4/3
நல்ல தன் மைந்தற்கு உணர்வு மீண்டு எய்த நலத்துடன் நல்கியது அன்றே – வில்லி:10 25/4
நென்னல் அங்கு எய்த வீமன் நகைத்ததும் நேயமான – வில்லி:11 12/3
சூது கொண்டு பொருது அழிந்து தோல்வி எய்த வேண்டுமோ – வில்லி:11 162/2
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
ஈவையும் குறித்து வெற்றி எய்த எய்த இவர்கள்-தம் – வில்லி:11 179/3
நல் எழில் மடவார்-தம்மை நம் பதி எய்த சொற்றி – வில்லி:11 197/3
உரிமை இன்று எய்த வெம் சூது ஆடுதல் உறுதி என்றாள் – வில்லி:11 277/4
துன்றினர் இன்னல் எய்த துன்னலர் ஆகி தம்மில் – வில்லி:12 23/1
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
நிற்போன் மேல் எழுதலும் அங்கு அவரை எல்லாம் நில்லும் என கை அமைத்து நீ இன்று எய்த
விற்போர் கண்டனம் அடடா வில் பிடிக்கும் விரகு அறியோம் உன்னிடத்தே வேத விற்போர் – வில்லி:12 102/2,3
பார்த்தன் எய்த வாளி மெய் பட பட பதைத்து மீது – வில்லி:13 127/1
பங்கய மா நிதி வாழ் பதி எய்த
சங்கை இல் நல் நெறி சாற்றுக என்றான் – வில்லி:14 61/3,4
துன்று புயங்கள் துவக்கி எய்த சொன்னான் – வில்லி:14 110/4
எய்த என்-தன்னை அன்றி யாரையும் இடான் வெம் சாபம் – வில்லி:18 8/3
எல்லையின் தலைவன் ஆன இரவியும் குட வெற்பு எய்த
எல்லை இல் காதலோனும் இடை இருளிடையே அந்த – வில்லி:21 60/2,3
தோன்றலும் பின்னர் சென்று சுதேட்டிணை கோயில் எய்த
ஈன்ற அப்பொழுதின் ஓகை எண்மடங்கு ஆக விஞ்ச – வில்லி:22 134/2,3
மான வார் கழல் திருதராட்டிரன் எனும் மன் அவை-தனில் எய்த
ஞான மா முனி வரவு கண்டு எதிர்கொளா நயந்து இரு பதம் போற்றி – வில்லி:24 8/2,3
என்றும் இவர் மந்திரத்தின் எய்த பெறாதாரே – வில்லி:27 50/4
மீள மா தவத்தின் மிக்க விதுரன் வாழ் மனையில் எய்த
வாள மால் வரையில் வெய்யோன் குறுகினன் வருணன் திக்கில் – வில்லி:27 160/2,3
இன்புற நகைத்து வேந்தர் இருந்த பேர் அவையின் எய்த
மின் புணர் துவச நாக விடம் நிகர் மனத்தினானும் – வில்லி:27 187/2,3
மன் மேல் எய்த வாளி என தொடுத்தான் ஐந்து வய வாளி – வில்லி:32 27/4
சேண்-பால் எய்த சென்றனரோ என்று இரு கண் நீர் – வில்லி:32 39/3
ஒருவர் எய்த அம்பு ஒருவர் மேல் உறாது ஓர்ஒர் அம்பினுக்கு ஓர்ஒர் அம்பு தொட்டு – வில்லி:35 6/1
இருவரும் புகுந்து எய்த வல்லபம் இன்னது ஆகும் என்று உன்னல் ஆகுமோ – வில்லி:35 6/2
தம்பிமாரும் உற்று எய்த வெம் சாயகங்கள் மெய் தைக்கவே – வில்லி:36 5/2
பலரும் எய்த வாளி மெய் படப்பட பனித்து நா – வில்லி:38 12/1
தந்தை இன்பம் எய்த தவமே இன்பமாக – வில்லி:38 41/1
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே – வில்லி:41 96/1
தரணிபர் எய்த எய்த சரங்களை சரங்களாலே – வில்லி:41 96/1
முன் குனித்து எய்த வில்லும் முரிந்தது மூரி தேரும் – வில்லி:41 104/3
நாளொடு துறக்கம் எய்த நயந்தனன் நின்ற வீரன் – வில்லி:41 106/2
எறிந்த வேல் பகைவன் மார்பகம் துளைத்திட்டு இந்திரனிடத்து மீண்டு எய்த
மறிந்த மால் வரை போல் அரக்கனும் முகம் பார் மருங்கு உற விழுந்து உயிர் மடிந்தான் – வில்லி:42 211/1,2
மனக்கு நேரான தோழன் மகிதலம் முழுதும் எய்த
கன குரல் களிற்றோய் இன்று காண்டி என் ஆண்மை என்றான் – வில்லி:45 36/3,4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
வேதம் ஆகி நின்றவனை எய்த போர் வில்லி முன்னவன் சல்லியன்-தனோடு – வில்லி:45 62/1
எய்த அ பகழி ஒன்றால் ஈசன் மா மதலை மாழ்கி – வில்லி:45 106/1
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
தூரியம் கறங்கு அமரிடை உடல் விழ சுரர் உலகு உயிர் எய்த
வீரியம் பெறல் எனக்கு இனி பயன் என விளம்பினன் விறல் வேலோன் – வில்லி:45 182/3,4
இருவரும் சிலை வணக்கியதும் எய்த விரகும் – வில்லி:45 194/2
எய்த அம்புகள் இருவர் மெய்யினும் படாது இடையிடை எஃகு உடை தலைகள் – வில்லி:46 26/1
இரும் புனல் ஆடுதற்கு அகன்றோர் இருவரும் வந்து அவண் எய்த
கரும் புயலே அனையானும் காவலரும் கண் களித்து – வில்லி:46 147/2,3
எய்தது (2)
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
அல் போல சூழ்கின்ற கிராதர் எல்லாம் அவன் முடி மேல் இவன் எய்தது அறிந்து தீயின் – வில்லி:12 102/1
எய்தல் (1)
விடுக வெம் சினமும் வேண்டா விண்ணுலகு எய்தல் வேண்டும் – வில்லி:43 15/2
எய்தலாம் (1)
வென்று உனக்கு அரசும் வாழ்வும் எய்தலாம் விரைவின் என்றான் – வில்லி:28 26/4
எய்தலும் (3)
இளைத்திடும் கவின் மெய் உடையவள் மனை எய்தலும் இவனை கண்டு – வில்லி:2 14/2
அகப்பட்டது போல் முன் நிற்கும் அருகு எய்தலும் கூர் ஆசுகம் போல் – வில்லி:16 19/1
சிரத்தினில் எய்தலும் துணிந்தது ஒரு சரத்தால் துணிதலும் அ சிரம் வீழாமல் – வில்லி:42 167/2
எய்தவே (2)
போற்றிய குரிசில் மெய் புளகம் எய்தவே
ஏற்றிய விழியினள் இளகு நெஞ்சினள் – வில்லி:1 45/1,2
இகந்து மா தவம் முயறலே கடன் ஈறு இலா உலகு எய்தவே – வில்லி:26 7/4
எய்தற்கு (1)
சொன்ன நால் வகை சுருதியோ கருதி நீ எய்தற்கு
என்ன மா தவம் செய்தது இ சிறு குடில் என்றான் – வில்லி:27 78/3,4
எய்தனன் (5)
வாளியின் வினோதம் உற எய்தனன் இருந்த முடி மன்னவர் மதிக்கும்வகையே – வில்லி:3 59/4
உளர் திகிரி சுழல் இலக்கை அவையோர்-தங்கள் ஊக்கமுடன் விழ எய்தனன் உரவு தோளான் – வில்லி:5 56/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண்ணும் இரத தலைவர் அனைவரையும் விட்டிலன் இமைப்பொழுதின் எய்தனன் அரோ – வில்லி:38 24/4
அலக்கண் எய்த எய்தனன் உதாரிதன் அணிகள் நீடு தோள் ஆகம் எங்குமே – வில்லி:45 61/4
எய்தா (3)
பேதகன் ஆன பிதா மருள் எய்தா
மேதக வாழ்வுறு வில் விதுரற்கும் – வில்லி:3 102/2,3
இன்னம் பலபல யோனியில் எய்தா நெறி பெறவே – வில்லி:7 18/1
இந்திரற்கும் எய்தா அமுது எனும்படி இயற்ற – வில்லி:27 80/4
எய்தாத (2)
என்ற பொழுது அருந்ததிக்கும் எய்தாத கற்புடையாள் இடியேறுண்ட – வில்லி:11 253/1
என் ஏவலால் அன்றி இமையோரும் எய்தாத இ காவில் நீ – வில்லி:14 136/1
எய்தாது (5)
எய்தாது ஒழியின் பெறும் இன்பம் இவணும் இல்லை – வில்லி:2 59/4
துன்பம் பயம் மிடி நோய் பகை சோரம் கொலை எய்தாது
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி – வில்லி:7 1/1,2
ஆர்த்த பைம் கழலாய் எய்தாது அரும் பகை முடித்தல் என்றான் – வில்லி:12 25/4
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது
எம் நகரி என்ன நெடு நாள் இனிது இருந்தேம் – வில்லி:23 11/1,2
ஊனம் எய்தாது அ இறை போனான் உயிரோடும் – வில்லி:32 37/3
எய்தாமுன்னம் (1)
நெஞ்சினன் எய்தாமுன்னம் நீர் விரைந்து எழு-மின் என்றான் – வில்லி:11 18/4
எய்தார் (3)
இந்திரன் எனினும் மாதர் எளிமையின் ஒருப்பட்டு எய்தார்
புந்தியில் ஒன்றும் கொள்ளேல் ஆர் இருள் பொழுதில் இன்று – வில்லி:21 56/2,3
ஒருவருக்கொருவர் வாளி ஓர் ஒரு கோடி எய்தார் – வில்லி:22 90/4
இருவரும் கொடும் பகழிகள் முறைமுறை எய்தார்
இருவரும் தம தேர் சிலை யாவையும் இழந்தார் – வில்லி:42 107/2,3
எய்தான் (29)
நிலை இலா இலக்கும் அஃதே நெஞ்சுற யாவன் எய்தான்
கலை_வலீர் அவற்கே அந்த கன்னியும் உரியள் என்றான் – வில்லி:5 31/3,4
முதிர்ந்த சினத்துடன் எய்தான் முகம் புதைய அ கணைக்கு முன்னே அண்டம் – வில்லி:12 90/3
பிதிர்ந்திட வில் நாண் எறிந்து வேடன் அதன் அபராங்கம் பிளக்க எய்தான் – வில்லி:12 90/4
வட்ட நெடும் பீலி அணி முடியும் மார்பும் வாகுவுமே இலக்காக வலியொடு எய்தான் – வில்லி:12 100/4
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான் – வில்லி:12 101/2
வெய்தின் வலியுடன் எய்தான் மூன்று வாளி விண்ணவர்_கோன் மகன் மேலும் வேறொன்று எய்தான்
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/2,3
கொய்து நதி அறல் சிதற பிறையும் மானும் குலைய ஒரு கணை குரக்கு கொடியோன் எய்தான் – வில்லி:12 101/4
இரண்டு சிலை ஆக ஒரு வீரன் இவன் எய்தான்
திரண்டு வரு மன்னர் முடி சிந்தி உடல் மண் மேல் – வில்லி:29 53/2,3
ஆகம் உற்று உருவ எய்தான் அருச்சுனன் இளவல் மாறா – வில்லி:39 15/3
ஈர கருணை முகத்து அண்ணல் எய்தான் அவற்றுக்கு எட்டாமல் – வில்லி:40 72/3
இ சாயகம் ஒன்றால் என எய்தான் அவன் முடியோடு – வில்லி:41 108/3
அரி ஓம் எனும் மறையால் அடல் அம்பு ஆயிரம் எய்தான்
வரி ஓலிடு கழலான் அவை வாள் கொண்டு துணித்தான் – வில்லி:41 109/3,4
சரங்கள் ஆயிரம் ஆயிரம் ஒரு தொடை-தனில் எழும்படி எய்தான் – வில்லி:42 39/4
சரவாய் வர எய்தான் அவண் எழலுற்றது ஒர் தடமே – வில்லி:42 51/4
திருவுளம் அறிந்து தெவ்வன் திண் புயம் துணிய எய்தான் – வில்லி:42 158/4
ஏசு இல் அ வேலும் தெவ்வன் யானையும் துணிய எய்தான் – வில்லி:44 14/4
ஏழ் அம்பும் எய்தான் இருள் காயும் இரவி_மைந்தன் – வில்லி:45 80/4
அசைவுற முடுகி எய்தான் அவனும் மற்று இவனை வேறு ஓர் – வில்லி:45 104/2
மென் மேல் எய்தான் எதிர்ப்பட்டால் விடுமோ பின்னை விறல் வீமன் – வில்லி:45 143/4
ஏவால் விலக்கி ஏழு கணை எய்தான் எய்த கணை ஏழும் – வில்லி:45 144/2
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4
அற்று விழ எய்தான் அவன் ஆண்மைக்கு ஆர் எதிரே – வில்லி:45 172/4
பாண்டவனை வீழும்படி எய்தான் வீழ்ந்தோனை – வில்லி:45 173/2
அகல் உலகில் வீரர் எலாம் மதிக்க எய்தான் அந்த ஆசுகம் உருவி அப்பால் ஓடி – வில்லி:45 252/3
முனை கடும் கணையால் வீமன் வடிவு எலாம் மூழ்க எய்தான் – வில்லி:46 39/4
நடு தறிந்திட மார்பினும் தோளினும் நால்_இரு கணை எய்தான்
எடுத்த வெம் சிலை தறிதலும் அவனும் மா இரதம் விட்டு இழிந்தானே – வில்லி:46 48/3,4
இருப்பு உலக்கை கொண்டு எறிந்தனன் அவனும் அஃது எண் முறி பட எய்தான் – வில்லி:46 50/4
கொண்டல்-வாய் இடி நெருப்பு என சிற்சில கூர வாளிகள் எய்தான் – வில்லி:46 56/4
அருகு ஒடுங்குற நுதலின் மேல் அம்பு நான்கு அறத்தின் மைந்தனை எய்தான் – வில்லி:46 57/4
எய்தான (1)
இவன் ஆண்மையை மதியாது எதிர் எய்தான என வெய்தின் – வில்லி:33 14/1
எய்தி (98)
எண்ணம் உற்று அவள் அருகு எய்தி யாவர் செய் – வில்லி:1 44/3
மெய் மகிழ் கடவுள் பூ_மழையுடனே வீடுமன் எனும் பெயர் எய்தி
கை மகிழ் வரி வில் தாசபூபதியும் கன்னிகை காளியும் தானும் – வில்லி:1 106/1,2
தன் போல் மகிழ்நனுடனே செம் தழலின் எய்தி
பின் போயினள் மென் பிணை ஆன அ பேதை-தானும் – வில்லி:2 50/3,4
கூர்ந்து ஆர்வம் முற்றி அவன்-பால் வரம் கோடல் எய்தி
காந்தாரி நூறு மகவு ஆன கருப்பம் ஒன்று – வில்லி:2 57/2,3
என்-பால் நிகழ்ந்த வினையால் இடர் எய்தி நின்றேன் – வில்லி:2 60/3
செம் சுடர் உச்சி எய்தி சிறந்தது ஓர் முகூர்த்தம்-தன்னில் – வில்லி:2 75/2
தங்கை அவள் வான் உலகு தலைவனுடன் எய்தி
கங்கை வனம் மூழ்கி உயர் கற்பவனம் வைக – வில்லி:2 105/1,2
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா – வில்லி:2 112/3
வடித்த வேல் துணைவரோடு எய்தி மன்னினான் – வில்லி:3 8/4
ஈர் ஏழ் விஞ்சை திறனும் ஈன்றோன்-தன்பால் எய்தி
நீர் ஏழ் என்ன யாவும் நிறைந்த கேள்வி நெஞ்சன் – வில்லி:3 32/1,2
என் ஐ வானம் எய்தி யானே இறைவனானால் – வில்லி:3 38/3
தன் மதியால் அருள் தந்தையை எய்தி
புன்மதி ஆம் உரை சிற்சில் புகன்றான் – வில்லி:3 97/2,3
தந்தையும் அங்கு ஒரு தனி-வயின் எய்தி
சிந்தனை செய்தனர் தீமை மனத்தோர் – வில்லி:3 107/2,3
உறைவு இடத்து எய்தி ஆங்கு உரைத்த செய்குவேன் – வில்லி:4 30/2
பின்பின் ஆக இது கண்டு வெம் பசி கொள் பகனும் எய்தி இவை பேசுவான் – வில்லி:4 52/4
தாங்கள் முன் துணையாய் வந்த தாபதர்-தம்மோடு எய்தி
தூங்கணங்குரீஇயின் மஞ்ச தலம்-தொறும் தூங்குகின்ற – வில்லி:5 22/2,3
பைம் கழை தனுவோன் செம் கை பகழியால் பாவம் எய்தி
அங்கு அழல் பட்ட நெய் போல் அனைவரும் உருகினாரே – வில்லி:5 28/3,4
சென்று மட்கலம் செய் கம்மி செழு மனை முன்றில் எய்தி
இன்று பெற்றனம் ஓர் ஐயம் என் செய்வது இதனை என்றார் – வில்லி:5 64/3,4
புள்ளினம் ஒடுங்கும் மாலை பொழுது இவள் புறம்பர் எய்தி
கள் அவிழ் கூந்தலாளை கரும்பு என விரும்பி கண்டாள் – வில்லி:5 65/3,4
அன்பன் தெரிவை வழிபாடு கண்டு ஆர்வம் எய்தி
துன்பம் பயந்த பிணியால் அழி தோற்றம் மாற்றி – வில்லி:5 76/1,2
துன்றும் துணையாய் பல யோனிகள்-தோறும் எய்தி
நின்றும் சரித்தும் அரும் போகம் நெடிது துய்த்தார் – வில்லி:5 78/2,3
இந்த பிறப்பில் நலம் எய்தி இறந்த பின்னும் – வில்லி:5 79/1
மாயவற்கு எவ்வாறு இவ்வுழி இவர்கள் வாழ்வது என்று ஒரு நினைவு எய்தி
நாயக கடவுள்-தன்னை முன்னுதலும் நாக நாயகனொடும் நடுங்கி – வில்லி:6 8/2,3
விரி சிறை பறவின் கடுமையால் எய்தி மீது எழும் மஞ்சு என கலங்கி – வில்லி:6 20/3
வந்தனா விதியில் சற்றும் வழு அற வழிபாடு எய்தி
அந்த நால்வரும் அ வேந்தும் ஆதி வாசவர்கள் ஆனார் – வில்லி:6 40/3,4
இன்பம் பொருள் அறன் யாவையும் இயல்பு ஆதலின் எய்தி
தன் பைம் குடை நிழல் மன்பதை தரியார் முனை மதியா – வில்லி:7 1/2,3
பஞ்சவரின் நடுப்பிறந்தோன் பஞ்சவன் பேரவை எய்தி பஞ்ச பாண – வில்லி:7 36/1
மை கோல முகில் வண்ணன்-தானும் எய்தி மன வணக்கம் புரிவோனை வணங்கினானே – வில்லி:7 55/4
மன்றல் குழலின் இளையாளை வலிதின் எய்தி
குன்ற சிறகர் அரிந்தோன் மகன் கொண்டுபோனான் – வில்லி:7 80/2,3
இடை பட்ட தங்கள் வள நாடு சென்று எய்தி ஆங்கு – வில்லி:7 83/2
சென்று கொள்க என தனஞ்சயன் கூறலும் சிந்தை கூர் மகிழ்வு எய்தி
மன்றல் அம் துழாய் மாயவன் அருளினால் வடி கணை மாளாமல் – வில்லி:9 7/2,3
சூரன் மா மதலை சரணமே அரணம் நமக்கு என தொழுது போய் எய்தி
வீர மா முனை வெம் பகழி ஆகியது எ மேதினியினும் பெரு வார்த்தை – வில்லி:9 42/3,4
நயனங்கள் முதலான ஐம்புலனும் மனமும் போல் நகரி எய்தி
பயன் மிஞ்சு தொழிலினராய் பாண்டவரும் திருமாலும் பயிலும் வேலை – வில்லி:10 2/2,3
கிரிவிரச நகர் எய்தி கிரி தடம் தோள் மகதேசன் கிளரும் கோயில் – வில்லி:10 17/3
துளவ மாலை கமழ் மௌலி நாதன் உறை துவரை எய்தி உயர் சுருதியின் – வில்லி:10 53/2
இளவல் மீளவும் அரிப்பிரத்த நகர் எய்தி மன்னனை இறைஞ்சினான் – வில்லி:10 53/4
இங்கித இன்பம் எய்தி இன் உயிரோடு நிற்ப – வில்லி:10 84/2
காபாலி முனியாத வெம் காமன் நிகரான கவின் எய்தி ஏழ் – வில்லி:10 114/3
இரணியன் இரணியாக்கன் என்று உரைக்கும் இயற்பெயர் இருவரும் எய்தி
முரணிய கொடுமை புரிந்து மூஉலகும் மொய்ம்புடன் கவர்ந்திடு நாளில் – வில்லி:10 146/1,2
இந்த நல் உகத்தில் இறைவனுக்கு அன்னோர் இருவரும் கிளைஞராய் எய்தி
வந்தனர் வஞ்ச கஞ்ச மாமனும் இ மைத்துனன்-தானுமாய் மன்னோ – வில்லி:10 148/1,2
சென்றுழி எவரும் தம்தம் செழு மனை எய்தி வாசம் – வில்லி:11 3/1
இம்பர் வந்து எமையும் எய்தி ஏகுக விரைவின் என்ன – வில்லி:11 50/2
ஈன்றாள் இல்லத்து இருந்தாளை இகலோடு எய்தி இவை சொல்வான் – வில்லி:11 212/4
அரிவையோடு அகன்று நீவிர் ஐவரும் அடவி எய்தி
சுரர் தினம் ஈர்_ஆறு அம் கண் துன்னுதிர் மன்னும் நாட்டில் – வில்லி:11 275/1,2
கிரிசனை உன்னி வெள்ளி கிரி புறம் எய்தி யார்க்கும் – வில்லி:12 26/3
இந்திரசாலமாக ஏவினார் எவரும் எய்தி
இந்திரநீலம்-தன்னில் இறைவனுக்கு உரைத்தார் அந்த – வில்லி:12 68/2,3
அ வானவர் புடை சூழ்தர அழகு எய்தி இருந்தார் – வில்லி:12 148/4
நிகரம் பயில் அமுது உண்டவர் நிறைவு எய்தி இருந்தார் – வில்லி:12 153/4
மொய் வரு சுரர்கள் சூழ முதன்மை சேர் சுதன்மை எய்தி
வெவ் அரி முகத்த பீடம் விளங்க வீற்றிருந்த காலை – வில்லி:13 1/3,4
யாவர் காக்கினும் இ கணத்து இயக்கர் ஊர் எய்தி
காவின் மேல் பயில் கடி மலர் கவருவேன் என்றான் – வில்லி:14 46/3,4
எண் திசை அமரர் போற்றும் இந்து மால் வரை சென்று எய்தி
புண்டரீகன்-தன் நாடு பொருக்கென நோக்கி அப்பால் – வில்லி:14 83/1,2
முந்தை மாருதி நண்போடும் மொழி வழி எய்தி அந்த – வில்லி:14 84/3
எற்ற என்பாரும் சூலத்து எறிய என்பாரும் எய்தி
பற்ற என்பாரும் ஆவி பறிக்க என்பாரும் யாக்கை – வில்லி:14 91/1,2
வாளி பரி தேர் மன் இவ்வாறு துயர் எய்தி மனனம் செய – வில்லி:14 129/1
வம்புற்ற மலர் வாவி சென்று எய்தி விரைவோடு வருவோம் எனா – வில்லி:14 131/2
செம் தழல் அளித்த மட_மயில் இருந்த சிற்ப வண் சாலையின் எய்தி
கொந்து அவிழ் அலங்கல் கொற்றவர் அறியாவகை ஒரு கோள் மறை பிதற்றி – வில்லி:15 7/2,3
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி
சாம் முறை தம்பிமாரை கண்டு அரும் தடத்து நீரை – வில்லி:16 26/2,3
காலங்கள் மூன்றும் எண்ணும் கடவுள் நீ கலக்கம் எய்தி
ஞாலம் கொள் நசையின் இல்லா நயனிதன் மகன் சொல் கேட்டு – வில்லி:16 42/1,2
வீச்சுற பயில் தென்றலால் மெய் உயிர் எய்தி
நா சுவை படு ஞான நல் மந்திரம் நவிலா – வில்லி:16 46/3,4
நினைப்பும் எய்தி அ தம்பியர் தம்மையும் நினைந்தான் – வில்லி:16 47/4
காடு உறை வாழ்க்கை எய்தி காய் கனி மூலம் தின்று – வில்லி:18 5/1
ஆங்கு அவன் நகரி எய்தி மற்று இன்றே ஐவரும் அணி உரு கரந்து – வில்லி:19 4/1
இளையவன் நந்தகோபன் மைந்தனை போல் இடையர்-தம் கோலம்-அது எய்தி
துளை படு குழையில் ஒரு குழை அணிந்து தோளில் ஓர் தொடி தடி தழுவி – வில்லி:19 25/2,3
இனைவுடன் எய்தி வீழ்ந்து ஏங்கி விம்மினாள் – வில்லி:21 38/4
இனைவரு தையல் கண்கள் நீர் மல்க இறை_மகன் மடைப்பளி எய்தி
நினை வரு செற்றம் முடித்திட வல்லார் நீ அலது இல்லை இ கங்குல் – வில்லி:21 46/2,3
தறி பொரு களிற்றின் அன்ன சமீரணன் மகனை எய்தி
செறிவொடு அ காளையோடு செப்பிய யாவும் செப்பி – வில்லி:21 59/2,3
விழுந்தவர் நெடும் போதாக மெய் உணர்வு எய்தி மெல்ல – வில்லி:22 102/1
ஆதிபர் எவரும் எய்தி அண்ணலை எதிர்கொள்க என்றான் – வில்லி:22 115/4
மைந்தனொடும் எய்தி அவர் மலர் அடியின் வீழ்ந்தான் – வில்லி:23 8/4
சற்ப வெம் பதாகை வேந்தன் தடை அற தனி சென்று எய்தி
உற்பல வண்ணன் பள்ளி உணர்தருகாறும் இட்ட – வில்லி:25 8/2,3
பை வண்ண மணி கூடம்-தனில் எய்தி பாரத போர் பயிலா வண்ணம் – வில்லி:27 31/3
பாண்டவர்கள் முன் எய்தி பழுது இல் புகழ் பாஞ்சாலி – வில்லி:27 39/2
விரவிய அமளி எய்தி வீதி மா நகரி எங்கும் – வில்லி:27 165/2
சந்த பனுவல் இசை மாலை தானாகரனை விரைந்து எய்தி
அந்த கவச குண்டலங்கள் அளிப்பாய் என்றால் அவன் ஒன்றும் – வில்லி:27 233/2,3
முரண்டு பொரு வில் கன்னனும் தன் முன்னே எய்தி முடி சிதறி – வில்லி:27 234/3
ஈண்டினான் எய்தி நீயே இவருடன் மலையின் மற்று உன் – வில்லி:29 9/3
மன் மகன் தருமன் வென்று வையகம் எய்தி நிற்பான் – வில்லி:29 14/1
தொட்ட கழல் தட மகுட சுடர் வடி வாள் மகிபர் எலாம் துணுக்கம் எய்தி
விட்ட படங்கு இயல் பாடிவீடு அணைந்தார் வெயிலோனும் மேல்பால் குன்றில் – வில்லி:29 73/2,3
குருநாடும் மற்றை வளநாடும் எய்தி நுமரோடு இயைந்து குழுமி – வில்லி:37 8/3
எட்டு திக்கின் காவலரும் அவரோடு எய்தி இகல் செய்தார் – வில்லி:37 30/4
சங்கலார் இடை வளைத்த சக்கரத்தை உடைப்பதற்கு தமியேன் எய்தி
அங்கு உலாவரும் இரதத்து அரசரையும் தொலைத்து உன்னை அடுப்பான் வந்தேன் – வில்லி:41 142/1,2
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
எண்ணிய காரியம் எய்தி இறைஞ்சிய இந்திரன் மா மகனும் – வில்லி:41 224/1
எய்தி அங்கு உரைத்ததும் இருந்த மன்னவர் – வில்லி:41 259/2
ஒப்பாய் உளம் வெருவு எய்தி உடைந்து ஓடிய வீரர் – வில்லி:42 56/2
பெரியோன் அடி எய்தி சிறுமையினால் இவை பேசும் – வில்லி:42 57/4
மேல் சலம் எய்தி வெம் கனல் ஆனான் – வில்லி:42 103/4
பனித்த தேரொடும் போர் உடன்று எழுதரும் பரிதியின் விரைந்து எய்தி
இனி தராதலம் உரககேதனற்கு என இளவலோடு இகல் செய்தான் – வில்லி:42 134/3,4
மேக மேனியன் விரைவில் தங்கள் சேனை வேந்தை எல்லாம் சென்று எய்தி வில் வாள் வேலும் – வில்லி:43 36/2
அடி கை கனத்து மதம் பொழி ஆழியின் அளவும் புகரால் அழகு எய்தி
மடிக்கினும் மண் உறு கையது செம் நிற வாயது தேயா மதி-தன்னை – வில்லி:44 7/1,2
ஆம் என தரணி எய்தி அடல் வயிர் தண்டு ஒன்று ஏந்தி – வில்லி:44 15/2
மன்னர் பிரான் இமைப்பொழுதில் பழுது இலாத மத்திரராசனை எய்தி மதுப சாலம் – வில்லி:45 22/2
வில் பூசல் எய்தி புரிந்தார் விலின் வேதம் வல்லார் – வில்லி:45 78/4
எத்தனை பிறவி எடுக்கினும் அவற்றுள் ஈகையும் செல்வமும் எய்தி
முத்தியும் பெறுதி முடிவில் என்று உரைத்தான் மூவரும் ஒருவனாம் மூர்த்தி – வில்லி:45 243/3,4
ஓதிய கிருபன் ஆதி உள்ளவர் தாமும் எய்தி
மா துயர் அகற்றும் மற்ற வாய்மை கேட்டு அங்கு ஞான – வில்லி:46 114/2,3
ஆயவன்-தன்னை போல அ பெரும் பொய்கை எய்தி
தூய தண் துளவினானும் துணைவரும் சூழ்ந்து நிற்ப – வில்லி:46 130/2,3
தலங்களில் நல் தலமான சமந்தபஞ்சகம் எய்தி
வலம் கொள் படை தலைவர் எலாம் வளைத்த கடல் என வாள – வில்லி:46 162/2,3
ஓடி ஒளித்திடு கதிரோன் உதிப்பதன் முன் விலோசனம் நீர் உகுப்ப எய்தி
ஆடிமுகத்து அரசினுக்கும் ஐ_இருபது அரசரையும் அளித்து வாழ்ந்து – வில்லி:46 239/2,3
எய்திட (1)
மின்னும் கணையால் இவன் எய்திட வீழ்ந்த போதில் – வில்லி:2 48/3
எய்திடாது (1)
எ நாளும் உவர் நிலத்தின் என் முளை வித்திடினும் விளைவு எய்திடாது
பன்னாகம் தனக்கு அமிர்தம் கொடுத்தாலும் விடம் ஒழிய பயன் கொடாதே – வில்லி:27 23/3,4
எய்திடுக (1)
எய்திடுக என்று வீரற்கு உறுதியும் இசைத்தது அன்றே – வில்லி:13 93/4
எய்திய (9)
இந்திராணியோடு எய்திய இந்திரன்-தன்னை – வில்லி:7 74/1
என் மனை-வயின் இன்று எய்திய பயன் யான் ஏழ் எழு பிறப்பினும் புரிந்த – வில்லி:19 12/3
மடை பெரும் பள்ளி எய்திய மாருதி – வில்லி:21 95/1
இ நகரில் எய்திய பின் எ துயரும் எய்தாது – வில்லி:23 11/1
பெரும் களம் சென்று எய்திய பின் பேணார்கள் வெரு கொள்ள – வில்லி:40 3/2
சுதாயு என்பவன் பல பெரும் படையுடன் துறக்கம் எய்திய பின்னர் – வில்லி:42 37/2
பாதலம் புகுந்து இன்பம் எய்திய விறல் பார்த்தன் வெம் கணையாலே – வில்லி:42 42/4
சுரர் உலகு எய்திய துரோணன் மைந்தனை – வில்லி:45 127/1
இவ்வாறு இமையோர்கள் வரங்களினால் இருவோர்களும் எய்திய மா மறை கூர் – வில்லி:45 220/1
எய்தியது (1)
இ மறை பயன் இம்மையில் உனக்கு வந்து எய்தியது என கூறி – வில்லி:2 29/2
எய்தியபோது (1)
ஏற்று அரி போல் குழாம் கொண்ட வயவர்-தம்மை எய்தியபோது அனைவரும் தம் இதயம் ஒன்றி – வில்லி:43 37/3
எய்தியவாறு (1)
ஐந்து ஆன போகம் இவள் எய்தியவாறு அறிந்தே – வில்லி:5 81/4
எய்தியிட்டான் (1)
யானை மேல் சிங்கம் செல்வது என்ன வந்து எய்தியிட்டான்
வானவர்க்கு அரசன் மைந்தன் மைந்துடை வரி வில்லோனே – வில்லி:45 101/3,4
எய்தியும் (1)
என் அகம்-தனை ஒழித்து நென்னலிடை இந்த மா நகரில் எய்தியும்
பொன் அகம் கொள் புய விதுரன் இல்லிடை புகுந்தது என்-கொல் இது புகல் எனா – வில்லி:27 105/2,3
எய்தியே (3)
எதிர் மொழிந்த பேர் ஆசி எய்தியே
மதுர மன்றல் நாள் மாலை மன்னரும் – வில்லி:11 139/2,3
ஏதிலார்கள் என நொந்து தண் நிழல் இலாத கானினிடை எய்தியே
தீது இலாவகை குறித்த நாள் பல கழித்து வந்தனர் செகத்தினில் – வில்லி:27 109/2,3
நினது காதல் உயிர் அனைய எந்தை-தனை நிசி-தனில் கடிதின் எய்தியே
புனை துழாய் மவுலி விரகினால் முரசு உயர்த்த பூபன் உரை பொய்த்ததும் – வில்லி:43 47/2,3
எய்திருக்க (1)
ஒருவன் முதல் எய்திருக்க அ இலக்கை நீ எய்தது உரனோ என்று – வில்லி:12 91/3
எய்தினர் (4)
இந்திரர் அவனி-தன்னில் எய்தினர் ஆகும் என்ன – வில்லி:2 111/2
எண்ணமும் பயனும் வேறா எய்தினர் என்ப மன்னோ – வில்லி:5 63/4
ஆடும் கொடி மண்டபம் எய்தினர் அண்டர் போல்வார் – வில்லி:5 90/4
வரிசையின் அணுகி உரிமையால் அவனி மயிலையும் மன்றல் எய்தினர் போல் – வில்லி:6 26/3
எய்தினள் (1)
வந்து குந்தி நின் கோயில் எய்தினள் என வாயிலோர் உரைத்திட மைந்தன் – வில்லி:27 245/1
எய்தினன் (6)
பானுவின் மகளாம் காளிந்தி நதியின் பாரம் எய்தினன் விறல் படையோன் – வில்லி:1 96/4
மன்றல் எய்தினன் மா நிலம் வாழ்த்தவே – வில்லி:1 113/4
நீடும் கொடி மணம் எய்தினன் முகில் போலும் நிறத்தான் – வில்லி:7 8/4
அனலன் தரு சிலை வீரனும் அஃது எய்தினன் அந்தோ – வில்லி:12 163/4
எம்பெருமான் உனை எய்தினன் என்னா – வில்லி:14 66/3
என்று மொழிந்து அரன் வாழ் கயிலாயமும் எய்தினன் வில் விசயன் – வில்லி:41 231/4
எய்தினனால் (1)
இதரம் கடந்தான் உதிட்டிரன் என்று இவன்-பால் மீண்டும் எய்தினனால் – வில்லி:17 12/4
எய்தினார் (21)
மங்குல் தோய் மணி மாளிகை எய்தினார்
சங்கம் விம்ம முரசம் தழங்கவே – வில்லி:3 115/3,4
தொடர்ந்து உடன் வரவர சோலை எய்தினார் – வில்லி:11 90/4
கடா மலை வயவர் தண் கானம் எய்தினார் – வில்லி:11 93/4
தூநலம் திகழ் பதி தோன்ற எய்தினார் – வில்லி:11 105/4
விரித்தனர் இடம்-தொறும் வேந்தர் எய்தினார் – வில்லி:11 108/4
மண்ணில் ஆர் வெளா வடிவம் எய்தினார் – வில்லி:11 145/4
அம்பகம் மலர்ந்து தம் அடவி எய்தினார் – வில்லி:16 68/4
எண்ணிய கருமம் மற்று யாவர் எய்தினார்
திண்ணிய கீசகன் செய்த தீங்கு இவன் – வில்லி:21 81/2,3
ஏனையோர்களும் தம்முனொடு எய்தினார் – வில்லி:21 97/4
இட்ட தார் முடிமன்னவர் எய்தினார்
பட்டவர்த்தன பார்த்திவர்-தம்முடன் – வில்லி:29 22/2,3
பட்டவர்த்தன பார்த்திவர் எய்தினார் – வில்லி:29 22/4
இகல் நெடும் படை அரசன் ஏவலின் உதவி ஆம்வகை எய்தினார் – வில்லி:29 37/4
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
காத்து நின்று தம் காவலன்-தனை கொண்டு பாசறை கடிதின் எய்தினார் – வில்லி:31 24/4
முரசம் ஆதி வெம் பணை முழங்கவே முன்னை வெம் களம் பின்னும் எய்தினார்
மரகதாசலம் போலும் மேனி மா மாயன் நச்சு மாசுண வியூகமும் – வில்லி:35 2/2,3
திங்களின் குலத்து இருவர்-தம் பெரும் சேனை மன்னரும் பாடி எய்தினார்
இங்கு அளந்தவாறு அ புறத்து வான் எல்லை தான் அளந்து இந்த மன்னவர் – வில்லி:35 10/2,3
முன் பிதா மருத்து என்னும் அ முதல்வனால் முடிவு எய்தினார் – வில்லி:36 8/4
பறந்து போய் நெடும் பணி பதாகையானொடு எய்தினார்
பிறந்து போய் வளர்ந்த பின் பிறப்பு உணர்ந்த பெருமனும் – வில்லி:40 38/1,2
அரிந்திலன் சிறகு என ஐயம் எய்தினார் – வில்லி:41 203/4
ஏனை மன்னவர்-தமக்கு உடைந்து முதுகிட்டு மன்னன் அருகு எய்தினார் – வில்லி:42 192/4
பாகு ஆர் கடா யானை நரபாலர் மகிழ்வோடு பரிவு எய்தினார்
ஏகாதசம்-தன்னில் எ கோளும் நிகர் என்ன இகல் இன்றியே – வில்லி:45 228/3,4
எய்தினால் (2)
ஏவலின்-கண் வரு தூதன் ஆம் இடையன் இன்று நம் அவையில் எய்தினால்
ஓவல் இன்றி எதிர் சென்று கண்டு தொழுது உறவு கூறில் இனி உங்கள் ஊர் – வில்லி:27 102/2,3
ஒரு குலத்தினில் இரண்டு மன்னவர் உடன் பிறந்து உரிமை எய்தினால்
இரு குலத்தவரும் ஒக்க வாழ்வுறுதல் எ குலத்தினும் இயற்கையே – வில்லி:27 116/1,2
எய்தினாள் (2)
உளைவுடன் உவகையும் ஒருங்கின் எய்தினாள் – வில்லி:4 16/4
அருள் பெறும் உவகையோடு அன்னை எய்தினாள் – வில்லி:12 140/4
எய்தினான் (20)
தூ நிற கங்கையாள் சூழல் எய்தினான் – வில்லி:1 40/4
இளைத்த நெஞ்சன் அன்றி நீடு புரிசை வாயில் எய்தினான் – வில்லி:3 76/4
இந்திரற்கு திரு மதலை மன்றல் எண்ணி யாதவர்_கோன் வளம் பதியில் எய்தினான் என்று – வில்லி:7 51/1
தனித வண் கிரி நெடும் சாரல் எய்தினான் – வில்லி:11 97/4
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
பேய் இருந்தது என இருந்த பீடு இலானை எய்தினான் – வில்லி:11 155/4
எங்களோடும் எதிர்க்க வந்து எய்தினான் – வில்லி:13 50/4
மன்னனும் தன் திரு மனையில் எய்தினான் – வில்லி:21 42/4
மண் நெருப்பு எழ வரு மடை இல் எய்தினான்
திண் நெருப்பினும் மிகு சினம் கொள் வீமனே – வில்லி:21 43/3,4
திண் தூசி அணியாக நிரை கொண்ட வெம் சேனை சென்று எய்தினான்
ஞெண்டு ஊரும் வயல்-தோறும் வளை நித்திலம் சிந்தி நிலவு ஊரவே – வில்லி:22 11/2,3
முன்னம் நின்றவர்கள் இட்ட பீடம் மிசை மொய் துழாய் முகிலும் எய்தினான் – வில்லி:27 104/4
இல் இரண்டு தினம் வைகுதற்கு உலகில் எண் இலாத தவம் எய்தினான் – வில்லி:27 129/4
தூர்த்தன் அன்புடன் கண்டு உவந்து தன் தொக்க அ சேனையின் பக்கம் எய்தினான்
சேர்த்த வெம் பனை கொடி மகீபனும் வில் வினோதனும் செல்வ மைந்தனும் – வில்லி:31 24/2,3
ஆரவாரம் நீடு ஆழி எய்தினான் ஆழி ஒன்றுடை தேர் அருக்கனே – வில்லி:35 9/4
தங்கள் வெம் சமம் காண மா மணி சயிலம் எய்தினான் தபனன் மீளவே – வில்லி:35 10/4
இன்றும் வேறும் என்று அ களத்து எண் இல் சேனையோடு எய்தினான்
துன்று கங்கையின் திருமகன் சூசி யூகமும் துளப மால் – வில்லி:36 3/2,3
எற்றும் ஆரவத்தினோடும் அடு களத்தின் எய்தினான் – வில்லி:38 6/4
இனி நமக்கு நல்ல காலம் என்று சீறி எய்தினான்
தனிதம் மிக்க சலதம் அன்ன சதமகன் சகாயனே – வில்லி:40 44/3,4
ஈர்_இரண்டும் ஐ_இரண்டும் ஆன விஞ்சை எய்தினான் – வில்லி:43 6/4
வீமசேனன் மற்று அவரை வென்ற போர் விசய கன்னன் மேல் வெய்தின் எய்தினான் – வில்லி:45 57/4
எய்தினானே (2)
என் என்று இவளை இமையோர் பதி எய்தினானே – வில்லி:5 82/4
இ வன சரிதர்-தம்மை இனைவுடன் எய்தினானே – வில்லி:12 20/4
எய்தினீர் (1)
மங்கலம் புவி_மகள் வழக்கின் எய்தினீர் – வில்லி:10 95/4
எய்தினேன் (3)
எம்முன் ஏவலால் யான் மலைந்திடற்கு எய்தினேன் நினை கொன்றும் என் பயன் – வில்லி:4 4/1
இரும் சிறை சுரும்பு இசைகொள் மாலையாய் இன்ப மால் உழந்து உன்னை எய்தினேன் – வில்லி:4 5/4
ஏய மா நிதி திரட்டல் உற்றனர்கள் யானும் நின் நகரி எய்தினேன் – வில்லி:10 63/4
எய்து (17)
பூரித்த காமநலம் எய்து பொழுது நின் கை – வில்லி:2 49/3
புங்கமொடு புங்கம் உற எய்து இவன் எடுத்தமை புகன்று அருகு நின்றவரை நீர் – வில்லி:3 50/2
விண் போய் உழன்று சுழல் இலக்கை மெய்யே எய்து வீழ்த்தி மலர் – வில்லி:5 33/3
எய்து ஒரு மனிதன் வெல்வது ஏழைமைத்து என்று நக்கார் – வில்லி:13 23/3
வினை தேரும் வய மாவும் வெம் பாகும் விழ எய்து வில் நாணினால் – வில்லி:22 15/3
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
எய்து மைத்துனர் எய்து தெவ்வரொடு எண் இல் போர் செய விண்ணிடை – வில்லி:29 47/1
தேன் விடும் தெரியலான் எய்து புண்செய்து பின் – வில்லி:34 17/2
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:38 14/4
ஒருவர் போல அனைவர் மேலும் உருவ எய்து உறுக்கினான் – வில்லி:39 14/4
பேதை மகன் எய்து நெறி பெற்றுடையன் ஆவேன் – வில்லி:41 181/4
அல் மருள் திமிரம் எய்து அளவும் நாளை இ – வில்லி:41 253/1
சின்னபின்னமாக எய்து செல்லும் அ தனஞ்சயன் – வில்லி:42 19/3
எய்து வெம் கணை யாவையும் விலக்கி மேல் இரண்டு நால் எட்டு அம்பால் – வில்லி:42 74/2
பத்தே எய்து ஆங்கு இணை வாளி பகைவன் புயத்தில் பட எய்தான் – வில்லி:45 145/4
சரம் அடங்க அமர் தந்த சரம் எய்து தறியா – வில்லி:45 201/4
இதம்பட எய்து நக்கான் ஏவினுக்கு இராமன் போல்வான் – வில்லி:46 42/4
எய்துக (1)
மீது போய் உன் நகரி-தன்னில் விரைவின் எய்துக என்னவே – வில்லி:11 168/4
எய்துகாறும் (1)
ஈசன் வந்து எய்துகாறும் இ தவம் புரிவேன் என்ன – வில்லி:12 70/2
எய்துகிற்பார் (1)
வென்றி மற்று இவரே அல்லால் வேறு யார் எய்துகிற்பார்
என்றனன் என்றபோது அ பிதாமகன் இரு தாள் போற்றி – வில்லி:29 12/2,3
எய்துதலும் (2)
கோவின்-பால் எய்துதலும் கோமான் யார் நீ என்ன – வில்லி:3 42/3
எதிரெதிர் கொற்றவன் வாயிலில் நின்றவர் யார் என எய்துதலும்
அதிர் முரச கொடியோன் அரவ கொடி அரசனிடை பகர்வான் – வில்லி:41 229/1,2
எய்தும் (10)
இ பகல் இரவும் வைகாது ஏகி ஆங்கு எய்தும் அங்கண் – வில்லி:5 7/1
எந்த வல் வினையால் எவ்வாறு எய்தும் என்று இதற்கே சால – வில்லி:11 206/3
எய்த கணை திருமேனி எய்தும் முன்னர் இறகு துணிந்து ஒன்று இரண்டாய் இலக்கு உறாமல் – வில்லி:12 101/1
சண்ட வேகத்தின் எய்தும் சதாகதி தனயன்-தன்னை – வில்லி:14 90/3
எம்பிக்கு ஒர் இடையூறு வந்து எய்தும் முன் யாம் இயக்கேசன் ஊர் – வில்லி:14 131/1
இரதம் ஆக வர மனைக்கு எய்தும் முன் இயம்பினேன் எனை யாவரும் இச்சியார் – வில்லி:21 9/2
மாகம் சூழும் பரிதி வட-பால் எய்தும் அளவும் – வில்லி:38 38/3
இவ்வாறு உரைத்த வேந்தர்-தமக்கு எய்தும் சிறப்பு செய்து அகற்றி – வில்லி:39 44/1
ஈண்டு அருளுதி விறல் எய்தும் வண்ணமே – வில்லி:41 217/4
யாது ஒரு போது நினைத்தனை அ வழி எய்தும் உனக்கு இவை என்று – வில்லி:41 223/1
எய்துமாறு (1)
எனை அளித்த தொல் அதிதியின் உனக்கு இசை எய்துமாறு இகல் மைந்தன் – வில்லி:2 34/3
எய்துமேல் (1)
கரு மா முகில் கோலம் நெஞ்சத்து இருத்தும் கருத்து எய்துமேல்
அரு மாதவன்-தானும் அவன் முத்தி தருகைக்கும் அவனே குரு – வில்லி:33 1/1,2
எய்துமோ (1)
இன்றை வெம் சமரில் இரவி-தன் சேய் வான் எய்துமோ இயம்புதி என்றான் – வில்லி:45 6/4
எய்துவன் (1)
சொன்னான் அறன் மா மகன் ஓர் உரையும் சொல்லாமல் இனி துறவு எய்துவன் என்று – வில்லி:45 208/3
எய்துவார் (1)
இரவி உள்ளளவும் மதியம் உள்ளளவும் இவர்களே நரகில் எய்துவார் – வில்லி:27 107/4
எய்துவித்து (1)
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/3
எய்துவீர் (2)
இனிமையின் வேத்திரகீயம் எய்துவீர் – வில்லி:4 24/4
சேர நீரும் நும் பாடி எய்துவீர் செருவில் நொந்தது இ சேனை என்று போய் – வில்லி:35 9/3
எய்துறாமல் (1)
இருந்துழி எய்துறாமல் இடைவழி-நின்றும் மீள – வில்லி:11 209/3
எய்துஎய்து (1)
ஏவும் முன் பெற்ற இறைவனை எய்துஎய்து இளைத்தனன் இரதி கேள்வனுமே – வில்லி:12 64/4
எய்தேன் (1)
மண்டு அழல் பாவை சொல்லால் மதி_இலேன் எய்தேன் என்றான் – வில்லி:18 4/3
எய்ய (4)
எம் போல வரி வில் எடுத்து எய்ய யார் வல்லர் எனும் வீரரும் – வில்லி:40 88/1
எய்ய வந்த முனிவு மாறி ஏகுக என்று இயம்பினான் – வில்லி:42 17/4
கூட்டு அம்பு எய்ய கொடு முனை வென்றான் – வில்லி:42 104/3
பிறை முக கணையால் அம் தண் பிறை குல வழுதி எய்ய
நிறை வய புரவித்தாமா நேர் உற விலக்கி தன் கை – வில்லி:45 117/2,3
எய்யா (1)
அரு மார்பு இலக்காக எய் என்ன எய்யா அகங்காரமும் – வில்லி:45 229/1
எய்யும் (1)
எய்யும் வெம் கணையால் வானத்து எல்லையும் மறைந்தது அன்றே – வில்லி:39 16/4
எயில் (11)
எயில் நலம் புனை கோபுர மா புரத்து எழுது மாளிகை-தோறும் – வில்லி:2 118/1
புரம் குடி புகுந்து தங்கள் பொன் எயில் கோயில் எய்த – வில்லி:6 27/2
ஈ என ஓடி மதுரை விட்டு ஆழி எயில் துவாரகை பதி புகுந்தாய் – வில்லி:10 21/2
எயில் வளைந்த மா நகரி எய்தினான் – வில்லி:11 123/4
எயில் ஒரு மூன்றும் செற்றோன் ஏந்து_இழையுடனே வைகும் – வில்லி:12 35/1
ஒன்ற ஏகி நம் எயில் புறம் கா-மின் என்று உரைத்தாள் – வில்லி:22 28/4
இரவிடை யாரும் துஞ்ச எயில் வளை நகரி புக்கான் – வில்லி:22 106/4
அ எயில் சூழ்ந்த காவில் அமர்ந்தனன் அரசர் ஏறே – வில்லி:22 108/4
இன்று தூது வந்து எயில் புறத்து இறுத்தனன் என்னா – வில்லி:27 68/2
எழுந்தான் மந்தாகினி மைந்தன் இளைத்தோர்-தமக்கு ஓர் எயில் போல்வான் – வில்லி:31 9/4
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3
எயில்கள் (1)
எ கரமும் படை கொண்டு எழு சேனையை எயில்கள் வளைப்பன போல் – வில்லி:41 4/3
எயிலுக்கு (1)
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
எயிலுடை (1)
ஏனையோர் தாமும் தம்தம் எயிலுடை நகரி புக்கார் – வில்லி:12 19/2
எயிலே (1)
அழிவு இல் வரூதினி சூழ் எயிலுக்கு எதிர் ஆவன எ எயிலே – வில்லி:44 53/4
எயிற்றர் (1)
வாயிடை பிறைகள் என்ன வளைந்த வாள் எயிற்றர் வஞ்ச – வில்லி:14 85/3
எயிற்றார் (1)
எ பொழிலும் திறை கொள்ளும் எயிற்றார்
துப்புடனே அவர் ஆவி தொலைத்தால் – வில்லி:14 63/2,3
எயிற்றான் (1)
இள நிலவு என்ன இலங்கும் எயிற்றான் – வில்லி:14 70/4
எயிற்றி (1)
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன் – வில்லி:12 109/3
எயிற்றினன் (1)
கொடும் பெரும் சினம் கதுவு கண்ணினன் குருதி நாறு புண் கூர் எயிற்றினன்
உடம்பு பெற்றது ஓர் இருள் முகத்திலே ஓர் இரண்டு வெம் சுடர் உதிக்கவும் – வில்லி:4 8/2,3
எயிற்றினார் (1)
கீன்று சேர கிழிக்கும் எயிற்றினார் – வில்லி:13 38/4
எயிற்றினில் (1)
இருள் கிரி என தகு கரிய தோற்றமும் எயிற்றினில் நிண பிண முடை கொள் நாற்றமும் – வில்லி:42 196/1
எயிற்று (21)
வேதனைப்படுத்தினர் விடம் கொள் கூர் எயிற்று
ஆதவ பண மணி அரவின் அம் சிறார் – வில்லி:3 12/3,4
முற்படு கொடு விடம் முளை எயிற்று உகும் – வில்லி:3 13/1
செ வனத்து இதழ் கூர் எயிற்று எழும் தெள் நிலாவினில் திமிரம் மாறவே – வில்லி:4 2/3
பிறை எயிற்று யாயொடும் பெற்ற பிள்ளையே – வில்லி:4 30/4
மணியின் கிரண வெயில் எறிப்ப மண் ஏழ் தாங்கும் நச்சு எயிற்று
பணியின் முடி நாயக தலையின் பாங்கே நிரைத்த பல் தலை போல் – வில்லி:5 36/1,2
கடைந்த கூர் எயிற்று ஆல தக்ககனும் வாழ் கானனம் அது கண்டீர் – வில்லி:9 5/4
யாழ மாதிரத்தின் எதிரொலி எழுமாறு எயிற்று இள நிலவு எழ நகைத்தான் – வில்லி:9 43/3
மின் இலங்கு அணி எயிற்று அரக்கர் குல வீரனாகிய விபீடணன் – வில்லி:10 61/3
சிரித்து இதழ் கவ்வி எயிற்று இணை தின்று ஆங்கு – வில்லி:14 73/2
இருள் இலா முத்தம் அன்ன எயிற்று அரும்பு இலங்க நக்கான் – வில்லி:14 93/3
மை படி வரைகள் போல்வார் வாள் எயிற்று அரக்கர் பின்னும் – வில்லி:14 101/3
முன்னம் வாள் எயிற்று ஓர் அரக்கனை வெள்ளி மால் வரை முனிந்தது என்று அதற்கு – வில்லி:15 15/1
சென்று எயிற்று இள நிலவு எழ துணை விழி தீ எழ வெயில் வாய் கார் – வில்லி:16 15/3
தொழுவார்-தம் வினை தீர முன் கோலமாய் வேலை சூழ் பார் எயிற்று
உழுவானை நல் நாமம் ஒன்றாயினும் கற்று ஒர் உரு ஓதினார் – வில்லி:22 1/1,2
துலக்கு எயிற்று கணை தொடுத்தார் தொடை – வில்லி:29 28/3
இரவு என்று இருள் கெழு நஞ்சின் இளந்திங்கள் எயிற்று ஓர் – வில்லி:33 25/1
வாய் எலாம் நஞ்சு கால் வாள் எயிற்று உரகமே – வில்லி:34 1/4
இனத்தோடு செல்லும் பிறை வாள் எயிற்று ஏனம் என்ன – வில்லி:36 27/2
முளை எயிற்று இள நிலவு எழ அகல் வெளி முகடு உடைப்பது ஓர் நகை செய்து கடவினன் – வில்லி:41 85/3
இணை பிறை எயிற்று இள நிலவினால் செறி இருள் கிழிதர பகை முனையில் ஏற்கும் முன் – வில்லி:42 195/3
கூர் எயிற்று நாகம் போல் குலைகுலைந்து தம்முனை போய் குறுகினாரே – வில்லி:45 263/4
எயிறு (11)
இருளின் மிசை இரு பிறைகள் என வளை எயிறு நிலவு எழும் இதழினான் – வில்லி:4 38/4
நிலா எழும் கொடிய எயிறு ஒடிந்து செயல் இன்றி வாள் நிருதன் நிற்கவே – வில்லி:4 59/4
நாலு மைந்தரும் நச்சு எயிறு ஆகவும் – வில்லி:5 100/2
தெழித்து உரப்பி எயிறு தின்று வைது செய்ய கண்கள் தீ – வில்லி:13 115/1
எண் தயங்கும் எயிறு வெண் நிலா எறிப்ப வெயில் மணி – வில்லி:13 119/1
நக்கது பிறை எயிறு இள நிலவு எழவே – வில்லி:13 138/2
வாள் இரண்டு அன்ன எயிறு இரண்டு ஒளி கூர் வாள் நிலா வழங்கிய வாயான் – வில்லி:15 5/4
கொழுந்து போல் எயிறு ஓர் இரண்டையும் கஞ்சன் குஞ்சரம் என பிடுங்கினனால் – வில்லி:15 16/4
புலவு கால் வயிர வாள் எயிறு இரண்டும் முதலொடும் போன வாள் நிருதன் – வில்லி:15 17/1
மோட்டு உருக்கொண்டு மின்னால் முளைத்து எழும் எயிறு தாங்கி – வில்லி:16 37/2
மல் வலி அழிந்து பிறை வாள் எயிறு அரக்கன் – வில்லி:37 19/1
எயிறுடை (2)
அடர வளைவுற நொடியினில் எயிறுடை அயில் கொள் பகழிகள் அளவு இல சிதறினர் – வில்லி:44 31/2
எயிறுடை வாளி துணிப்ப விழுந்தன எத்தனை கந்தரமே – வில்லி:44 55/4
எயிறும் (1)
தீ எழ பொடிக்கும் கண்ணும் சிரிப்பு எழும் எயிறும் ஆகி – வில்லி:16 44/2
எயின (1)
இந்த வெற்பு உறைதரும் எயின வேடமாய் – வில்லி:12 126/2
எயினர் (4)
கொலை வாய் எயினர் கொல்லும் நிலம் குறித்து செறித்த கொடிய நெடு – வில்லி:11 216/3
எண் திசையும் வென்று அனல் அளித்த சிலை நாணி அற எயினர் பதி எய்தனன் அரோ – வில்லி:12 105/4
எண் அரிய ஞான ஒளி ஆகி வெளி ஆகி வரும் எயினர் பதி ஆன கருணை – வில்லி:12 112/3
கை விலுடனே எயினர் கோடி பலர் சூழ வர கன்னி மயில் பின்னர் வரவே – வில்லி:12 114/1
எயினர்க்கு (1)
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
எயினரானோர் (1)
இரும் புலி வலையில் பட்டால் விடுவரோ எயினரானோர்
வரம்பு இல் வெம் சேனையோடும் வளைந்து இனி மாயன்-தன்னை – வில்லி:27 168/2,3
எயினன் (4)
என்ற மொழி செவி படலும் எயினர்க்கு எல்லாம் இறைவன் ஆகிய எயினன் இவனை நோக்கி – வில்லி:12 95/1
ஐதின் இவன் வினோதம் உற தொடுத்தான் என்பது அறியாமல் எயினன் முடி அணிந்த பீலி – வில்லி:12 101/3
மூலி வடிவாம் எயினன் மேல் அவை படாமல் முனை மண் மிசை குளிக்க முரண் ஆர் – வில்லி:12 103/3
அன்பினொடு பேர் அறம் வளர்த்தருள் எயிற்றி மிக அஞ்ச அபிராம எயினன்
பொன் புரையும் மேனியில் அடித்தமை பொறாது மற்போர் புரியுமாறு கருதா – வில்லி:12 109/3,4
எரி (62)
அங்கு எரி விடம் நுகர்ந்து அழிந்த பேர் உடல் – வில்லி:3 15/3
மண்டு எரி சுடுதலின் வாடும் மேனியள் – வில்லி:4 19/2
இறையும் ஒழிவு அற இரு கண் அறல் வர எரி கொள் கொடி என இனையினாள் – வில்லி:4 36/4
ஆண்டு எரி பிறந்த போதே அன்பினால் எந்தை நேர்ந்த – வில்லி:5 25/1
ஈண்டு எரி முன்னர் மன்னர் இழிவுற வேட்டிலானேல் – வில்லி:5 25/3
மீண்டு எரி புகுவன் என்னும் எண்ணமே விழையும் நீராள் – வில்லி:5 25/4
எரி மணி புருடராகம் என்று இவற்றிற்கு ஆகரம் இந்த மா நகர் என்று – வில்லி:6 11/2
எரி மணி குழையார் வதன மண்டலத்தில் எழிலுடன் மிளிரும் மை தடம் கண் – வில்லி:6 22/2
எரி வலம் புரிந்து முறைமுறை வேட்ட இன் எழில் இள_மயில் அன்றி – வில்லி:6 26/2
எரி கொள் சோக வெம் கனலினால் நின்றுநின்று இறந்தன சலியாமல் – வில்லி:9 18/4
எரி விரசும் நெடும் கானம் இரு தினத்தில் விரைந்து ஏகி எண் இல் காவல் – வில்லி:10 17/2
இந்த மண் ஆடல் கைவிட்டு எரி கெழு கானம் சேர்வர் – வில்லி:11 32/2
என்று அவன் உரைப்ப கேட்டே எரி எழும் மனத்தன் ஆகி – வில்லி:11 34/1
இ தகவு இல் மொழி செவியின் எரி வாளி என மூழ்க இருந்த வேந்தர் – வில்லி:11 244/1
எரி கிளர் முழக்கம் கேட்டும் எம்பிரான் இமவான் தந்த – வில்லி:12 33/3
எரி விழி அவுணரும் முறைமுறை இகலி – வில்லி:13 134/2
யானை ஓடிட நரி துரந்திடும் நிலத்து எரி வெயில் கழை முத்தம் – வில்லி:16 12/3
ஈங்கு இவர் உயங்கி வீந்த எல்லையில் எரி செய் ஓமத்து – வில்லி:16 34/1
எறிந்து அது மீண்டும் ஓம எரி இடை ஒளிக்க கானில் – வில்லி:16 45/1
இட்ட தவிசின் மிசை இருத்தி எரி கான் வந்த இளைப்பு ஆற்றி – வில்லி:17 3/1
இ உரை கேட்கின் நம்மை எரி எழ சபித்தல் திண்ணம் – வில்லி:18 6/2
எரி புற தரு தரு படை யா என வினவ – வில்லி:22 42/1
உரைத்த பொழுது இப்பொழுது இ ஊர் எரி கொளுத்தி – வில்லி:23 5/1
இரைத்து வரு கால்_மகனும் எரி விழி சிவந்தான் – வில்லி:23 5/4
போன நான்மறை புரோகிதன் அத்தினாபுரி புகுந்து எரி பைம் பொன் – வில்லி:24 8/1
எரி தழல் கானகம் அகன்றும் இன்னமும் வெம் பகை முடிக்க இளையாநின்றாய் – வில்லி:27 11/3
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
இங்கு இவன் இருந்த இல்லில் எரி இட வேண்டுமோ தான் – வில்லி:27 174/2
அரவின் விடம் ஒத்த எரி சினமும் நிலைபெற்றுடைய அசலம் நிகர் ஒத்த மனமும் – வில்லி:28 60/1
சிந்த எரி கால்வன சிலீமுகம் விடுத்தே – வில்லி:29 60/4
காள முகிலுக்கு முகில் நேர் மலைவது ஒக்க எரி காலும் நயன கடையினார் – வில்லி:30 25/2
கான் எரி துற்று என வீடுமன் இப்படி காதி மலைந்திடவும் – வில்லி:31 14/1
என்னும் சொல் அண்ணல் செவி ஏற நெஞ்சம் எரி ஏற வெய்தின் மொழிவான் – வில்லி:37 4/1
எரி கணை ஏவி சூழ்ந்த தரணிபர் எதிர்ந்த வேந்தர் – வில்லி:39 12/3
கொதித்து இரு கண்களாலும் எரி கொளுத்தின கும்ப வாரணமே – வில்லி:40 18/4
பகரில் இபம் எட்டும் நாணும் எதிர் எறி படைகள் உலவுற்ற போரில் எரி வரு – வில்லி:40 52/3
எரி பற்றி வரும் அனிலம் என வெற்றி வரி வளையும் இதழ் வைத்து அ ஒரு நொடியிலே – வில்லி:40 57/2
எரி தத்தி உகுவது என உகுவித்த குருதி நதி இடை தத்த வலி கெழுவு தோள் – வில்லி:40 66/2
அயல் இவர் அகன்று போகில் அமர் பொர அறவும் எளிது உண்டு உபாயம் நுதல் எரி
நயனன் அருள் கொன்றை மாலை-தனை இவர் நடு இடில் இரண்டு பாலும் அகல்வரே – வில்லி:41 47/3,4
எரி கணைகளால் முடுகு – வில்லி:41 51/2
ஞெலி மரத்தினும் மனன் எரி எழஎழ நிருபர் விட்டன கச ரத துரகமும் – வில்லி:41 87/1
அரணி ஒத்து எரி கதுவின சில கணை அகல் முகட்டையும் உருவின சில கணை – வில்லி:41 89/3
ஏறினான் மீள வில்லும் எரி கணை பலவும் கொண்டு – வில்லி:41 102/2
எரி எழும் சினத்தொடு தனது ஒரு கையின் இலகு தண்டம் இட்டு இகலுடன் எறியவே – வில்லி:41 122/4
நெஞ்சம் எரி உண்ண அமர் நேர் பொருதிலேனேல் – வில்லி:41 183/2
சிவன் எரி செய் புரம் போலும் பாடிவீடு அழல் ஊட்டி சேனை யாவும் – வில்லி:41 239/3
எரி ஓடிய புரி என்ன இளைத்து ஆரண வேள்வி – வில்லி:42 57/3
கானகத்தினிடை மண்டி எரி அங்கி தரு கார்முகத்தின் வலி கொண்டு முனை வெம் சமரில் – வில்லி:42 80/1
எம்பெருமான் அன்று எரி கணை ஏவ – வில்லி:42 93/3
எரி ஓடி மகன் இறக்கும் என மகவான் மறைக்க முகில் ஏவினானோ கரியோன் கை – வில்லி:42 170/2
எரி தலை அரக்கனொடு எதிரியாய் சமர் எனை தரு மருச்சுதன் முனைதல் கீழ்த்தொழில் – வில்லி:42 200/3
முன் பொழுது ஒரு பொன் திகிரியால் மறைந்த தாழ்வு அற மூள் எரி முகத்தில் – வில்லி:42 220/1
இந்திரவன்மா மேல் சென்று எரி கணை தொடுத்த போரில் – வில்லி:43 19/2
எறியும் முரசமும் எரி விழி உரகமும் எழுது கொடி உடையவர் இரு படையினும் – வில்லி:44 25/1
முடியும் ஒரு கவிகையும் இரு கவரியும் முதிரும் எரி விட முரண் அரவு எழுதிய – வில்லி:44 28/1
இருவர் பரிகளும் உரன் உற முழுகின இருவர் வலவரும் விழ எரி கதுவின – வில்லி:44 32/1
எரி செம் கண் நாக அரசும் முரசமும் எழுதும் பதாகை நிருபர் இருவரும் – வில்லி:44 75/3
நஞ்சு பொழி எரி கால் ஒரு கோல் கொடு நம்பர் சிலை மலை போல் அவன் ஏறிய – வில்லி:45 67/3
வரம் மிகும் துங்க தனுவினை வளைத்து எரி கொள் சில வடி சரம் கொண்டு அவனது இரு புயத்து எழுதினனே – வில்லி:45 86/4
கடையுகம் கண்ட வடவையின் முகத்து எரி கனலி கதுவ மண்டும் பவனன் ஒலியினின் கடுகியதே – வில்லி:45 88/4
இழிந்து மீளவும் வேறு ஒரு வில் எடுத்து எரி முனை புகை கால – வில்லி:46 49/1
எரி புவனம் நுகர்ந்தது போல் இ தடமும் புகையா முன் எழுந்திராயே – வில்லி:46 137/4
எரிக்கடவுள் (1)
வெவ் வனம் எரிக்கடவுள் உண்டிட வணக்கும் ஒரு வில்லியும் அ வில்லொடு எதிர் போய் – வில்லி:38 22/1
எரிகணையால் (1)
இங்கு இப்படி போர் உடன்று எழுந்த சகுனி இவன் கை எரிகணையால்
பங்கப்பட்ட அரசு ஒழிய படாத அரசர் பலரோடும் – வில்லி:40 71/1,2
எரிகின்ற (2)
கோத்திரங்களின் கவானிடை கதுமென கொளுந்தி உற்று எரிகின்ற
தீ திறங்கள் செங்காந்தளும் அசோகமும் செங்குறிஞ்சியும் சேர – வில்லி:9 15/1,2
காமன்-தனை நீறு எழ வென்ற நுதல் கண் போல் எரிகின்ற கருத்துடனே – வில்லி:45 212/3
எரித்த (9)
வெம் கிராத வனம் எரித்த விசயனுக்கு விஞ்சையன் – வில்லி:11 178/1
ஒன்றுபட காண்டவ கான் எரித்த நாளில் ஓர் உயிர் போல் பல யோனி உயிரும் மாட்டி – வில்லி:12 98/2
காண்டவம் எரித்த வீரன் இவன் என காட்டினானே – வில்லி:13 2/4
கருதல் நீ அவனே முன்னம் காண்டவம் எரித்த காளை – வில்லி:22 120/2
எரி அமுது அருந்த கானம் எரித்த நாள் அகன்று போன – வில்லி:27 155/1
எரித்த நெஞ்சொடு விரைவில் மைத்துனர் ஆன கொற்றவர் எய்தினார் – வில்லி:29 46/4
எண்ணுடை காமனை எரித்த பேர் அழல் – வில்லி:41 213/3
கல் வணக்கி முப்புரம் எரித்த முக்கண்ணினான் வல கண் அளித்துளான் – வில்லி:45 60/4
மண்டு கனல் அருந்த வன் காண்டவம் எரித்த
திண் திறலோன் தம்பி தடம் தேர் கால்களை அழித்தான் – வில்லி:45 171/3,4
எரித்தது (1)
எரித்தது தூ நீர் ஆடி இவனிடம் தன்னில் வந்து – வில்லி:13 97/3
எரித்தருள் (1)
மாரனை அங்கம் எரித்தருள் கண்ணுதல் வடிவம் எனும்படியே – வில்லி:41 11/3
எரித்தவர் (1)
புரத்தினை எரித்தவர் கயிலை மா கிரி புயத்தினில் எடுத்து இசை புனை பராக்ரமன் – வில்லி:42 204/1
எரித்தவன் (2)
இலக்கணகுமரன் வெம் கான் எரித்தவன் குமரன் ஏவால் – வில்லி:41 91/1
ஏறு கேசரியொடு ஒத்து உளம் நெருப்பு உமிழ ஈறு இலார் புரம் எரித்தவன் நிகர்க்கும் என – வில்லி:46 72/2
எரித்தனர் (1)
எரித்தனர் இரித்தனர் ககனமேற்பட எடுத்தனர் படுத்தனர் புடவி கீழ்ப்பட – வில்லி:42 202/2
எரித்தான் (2)
இடி இடித்து என வெடிபட சிரித்து எழுந்து எரித்தான் – வில்லி:3 129/4
இ வகை முன்னம் இலங்கை எரித்தான்
பை வரு நாகர் பணம் சுழிய திண் – வில்லி:14 54/1,2
எரித்திடும் (1)
தெருள் இலா மதனை முன்னம் எரித்திடும் சிவனை போல்வான் – வில்லி:14 93/4
எரித்தோன் (1)
கல் தவர் வளைத்து திரிபுரம் எரித்தோன் கற்றவர் கருத்தினால் காண்போன் – வில்லி:12 80/4
எரிந்த (1)
துனித்த நெஞ்சமும் முரிந்தன புருவமும் எரிந்த கண்களும் தோன்ற – வில்லி:42 134/2
எரிந்தன (1)
எரிந்தன முகங்களும் எழுந்தன சிரங்களும் இறந்தனர் கடும் கண் இளையோர் – வில்லி:38 26/4
எரிந்திடு (1)
எரிந்திடு வச்சிரன் இந்த மால் வரைக்கு – வில்லி:41 203/3
எரிந்திடும் (1)
மண்டு பாவகனாய் எரிந்திடும் ஒருகால் வல் இருளாய் வரும் ஒருகால் – வில்லி:42 206/3
எரிந்து (1)
எரிந்து வீழ்ந்தனர் ஐவரும் யாயும் ஈண்டு என்றார் – வில்லி:3 131/4
எரிப்பட்டான் (1)
என் பட்டான் அரவு உயர்த்தோன் எரிப்பட்டான் விசயன் என எண்ணி நின்றான் – வில்லி:42 168/4
எரிப்பன (1)
பிழைத்த கார் இருள் பிழம்பினை வளைந்து உடன் பிடித்து எரிப்பன போலும் – வில்லி:9 17/2
எரியிடை (1)
எரியிடை வெந்து உடல் வாலும் முன் தறிதலின் இடர் அற உய்ந்திட நீ பெரும் புகல் என – வில்லி:45 227/1
எரியில் (1)
என்றலும் விசயன் எய்தி எந்தை நீ எரியில் வாளா – வில்லி:41 150/1
எரியின் (3)
என் அருகு இருத்தி என எரியின் வரு மின்னும் – வில்லி:19 35/2
ஈம வல் எரியின் மேல் என்ன வைகினான் – வில்லி:21 23/4
நின் புதல்வனோடு எரியின் நீ புகுதல் நெறியோ – வில்லி:41 176/3
எரியினை (1)
எதிர் முகில் தவழும் கோயில் எரியினை எங்கும் மூட்டி – வில்லி:27 173/2
எரியுண்டும் (1)
மூச்சினால் அடியுண்டும் கடும் கண் கோப முது கனலால் எரியுண்டும் முனை கொள் வாளி – வில்லி:43 40/1
எரியும் (3)
ஈமம் ஒத்து எரியும் கானம் எங்கணும் திரிந்து அங்கு எய்தி – வில்லி:16 26/2
எரியும் கனல்-வாய் விட அரவு ஒன்று இவனுக்கு உற்ற பகையான – வில்லி:27 229/3
எரியும் வெம் கனல் கண்ணினர் எயில் என சூழ – வில்லி:45 192/3
எரியுறு (1)
எரியுறு கானம் போல்வான் இளவலை நோக்கி இன்னே – வில்லி:16 22/3
எரியோடு (1)
காற்று எரியோடு எழுந்தது என கார்கோள் மொண்டு கார் ஏழும் அதிர்ந்தது என கனன்று பொங்கி – வில்லி:43 37/2
எரிவன (1)
திளைத்த வேர் முதல் சினை உற எரிவன தீப சலமும் போன்ற – வில்லி:9 16/3
எல் (6)
எல் இயல் பரிதி அன்ன யதுகுல மன்னன்-தானும் – வில்லி:11 16/1
எல் ஆர் இரத கய துரங்கம் ஏல் ஆளுடனே காலாளும் – வில்லி:31 4/2
எல் மா மணி உருள் ஒன்றினை எறி சக்கரம் ஆக்கி – வில்லி:41 115/2
எல் இயங்கு சுடரினும் மணி சுடர்கள் எழுமடங்கு ஒளி எறிக்கவும் – வில்லி:42 187/3
எல் தரும் தபனன் ஏகினான் இனி எனக்கு வாசி கொடி நீடு தேர் – வில்லி:42 188/1
எல் படு பரிதி என்ன தோன்றினன் இவுளித்தாமா – வில்லி:44 85/4
எல்லவன் (1)
எல்லவன் வீழும் முன்னம் யாரையும் தொலைத்து வேலை – வில்லி:46 119/1
எல்லா (25)
நற்பகல் இது என்று எல்லா உலகமும் நயந்த அன்றே – வில்லி:2 83/4
எண் இலா உவகையோடும் குந்தியை எய்தி எல்லா
புண்ணிய நலமும் எண்ணி பூமி ஆள் முறையும் கோத்தார் – வில்லி:2 112/3,4
இம்பர் நோய் அகற்றி எல்லா எண்ணமும் முடித்தும் என்றான் – வில்லி:2 113/4
சங்கு இனம் முழங்க எல்லா தானையும் பரந்து சூழ – வில்லி:5 18/2
எல்லா அரசும் நின்பொருட்டால் ஈண்டே திரண்ட இன் அமுத – வில்லி:5 46/3
தழல் என இருந்தான் எல்லா வினைகளும் தகனம் செய்வான் – வில்லி:10 103/4
எல்லா நெறியும் உணர்ந்தவருக்கு இதுவோ மண்ணில் இயல்பு என்றாள் – வில்லி:11 232/4
புரிதரு மனத்தன் எல்லா புண்ணியங்களுக்கும் தானே – வில்லி:12 29/3
சுவாதமே வீசி எல்லா உலகையும் துளக்குகிற்போர் – வில்லி:13 15/2
தசையும் வெம் பிணமும் துன்ற தனித்தனி பெருகி எல்லா
திசை-தொறும் குருதி நீத்தம் திரை கடல் சென்று மண்ட – வில்லி:13 79/1,2
மண்டி மேல் எழுந்து இங்கு எல்லா உலகையும் மடிக்கும் மாய – வில்லி:13 81/1
செல் மழை சிதறி எல்லா திசை-தொறும் பரந்து கொற்ற – வில்லி:13 83/3
தேவர்-பால் வரமும் எல்லா சிறப்பும் இன் அருளும் பெற்ற – வில்லி:13 158/1
என்னை விடுத்தனன் வந்தேன் என்றான் எல்லா உலகும் முடிந்திடு நாளும் ஈறு இலாதான் – வில்லி:14 6/4
நாழிகை ஒன்றின் எல்லா உலகையும் நலியும் ஈட்டார் – வில்லி:14 86/2
என்றலும் அவனும் இயம்பினன் விசயற்கு இளையவன் நகுலன் என்று எல்லா
குன்றினும் தன் பேர் எழுதினோன் அவன்-தன் கொற்றம் யார் கூறுதற்கு உரியார் – வில்லி:19 21/3,4
சீர் மிகு மல்லன்-தன்னை சிறப்புற தழுவி எல்லா
போர்முகங்களுக்கும் நின்னை போல்பவர் இல்லை என்றான் – வில்லி:20 13/3,4
வசை இன்றி வாழும் தமர் ஆகிய மன்னர்க்கு எல்லா
திசையும் தமது செயல் தூதரின் செப்பி விட்டார் – வில்லி:23 16/3,4
காயமும் புலனும் அந்தக்கரணமும் ஆகி எல்லா
தேயமும் பரந்து நின்று மீளவும் சித்தும் சுத்த – வில்லி:39 1/1,2
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
எல்லா மன்னவரும் ஊர்ந்த எல்லா இரதங்களும் இமைப்பின் – வில்லி:40 76/3
கார் பாகசாதனன்-தன் மகனுக்கு எல்லா கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன் – வில்லி:45 18/1
ஆளவும் கருதி எல்லா அரசையும் அழிக்கும் நீரான் – வில்லி:45 43/4
எ கடலும் எ கிரியும் எல்லா மண்ணும் இமையோரும் மானுடரும் எல்லாம் ஆகி – வில்லி:45 251/3
பொரு வரு முனைக்கு குரிசிலாய் எல்லா போரினும் புறமிடாது அடர்த்த – வில்லி:46 213/3
எல்லாம் (153)
தாசர்-தம் குலத்துக்கு அதிபதி அளித்த தையலை தரணிபர்க்கு எல்லாம்
ஈசனும் உருகி கண்டு உளம் களியா இலங்கு_இழை யார்-கொல் நீ என்றான் – வில்லி:1 97/3,4
மனம் மகிழ்ந்ததும் வந்ததும் மணந்ததும் வரம் கொடுத்ததும் எல்லாம்
கனவு எனும்படி கரந்தனன் பெருந்தகை கன்னியும் கரு கொண்டாள் – வில்லி:2 36/3,4
தான பகடு முதலாய சனங்கள் எல்லாம்
மான சரத்தால் கொலைசெய்தனன் வாகை வில்லான் – வில்லி:2 46/3,4
உற்று புறத்து பகை ஆடி உடன்ற எல்லாம்
செற்று புவியில் தனி ஆழி செலுத்து நீரான் – வில்லி:2 53/1,2
அற்றனள் துயரம் எல்லாம் அரும் தவ பயனால் மைந்தன் – வில்லி:2 69/1
எண் பெறும் உயிர்கட்கு எல்லாம் இதம் உறு பொலிவின் வீச – வில்லி:2 76/2
முந்திய அசோகு சூதம் முதலிய தருக்கள் எல்லாம்
இந்திரசாலம் வல்லோர் இயற்கையின் இயற்றுமாலோ – வில்லி:2 92/3,4
எஞ்சிய காலம் எல்லாம் என் செய்தேம் என்றுஎன்று எண்ணி – வில்லி:2 96/3
எம்பிரான் ஆதிமூலம் இந்திரன் முதலோர்க்கு எல்லாம்
தம்பிரான் பாண்டு ஈன்ற தருமதேவதையை நோக்கி – வில்லி:2 113/1,2
முன்புடை கங்கை_மைந்தன் முதலிய முதல்வர் எல்லாம்
அன்பொடு கண்டு கண்டு கண் களித்து ஆர்வம் மிஞ்சி – வில்லி:2 115/2,3
திங்கள் குழவி உற்பவித்த திசை போன்றன எண் திசை எல்லாம் – வில்லி:3 88/4
தண் துறை மீன்கள் எல்லாம் தம்தமக்கு இரை என்று எய்த – வில்லி:5 13/2
மடங்கியும் செல்லுகின்ற மன்னுயிர் உலகம் எல்லாம்
முடங்கிய சார்ங்க செம் கை முகுந்தன் வாய் புகுந்து காலத்து – வில்லி:5 19/2,3
அழைப்பன போன்ற வீதி அணி கொடி ஆடை எல்லாம் – வில்லி:5 20/4
இந்த குரிசில் யது குலத்துக்கு எல்லாம் திலகம் எனுமாறு – வில்லி:5 41/1
பூ கதன் ஆகிய அன்றே பகைவர் எல்லாம் போற்ற வளர்ந்து உலகு ஆள புனைந்த மௌலி – வில்லி:5 52/1
கிளர் மகுட வய வேந்தர் நாண்கள் எல்லாம் கீழாக தனி நெடு நாண் கிளர ஏற்றி – வில்லி:5 56/1
பெற்ற பூபதி அ வீரர் பெருமித வாய்மை எல்லாம்
ஒற்றரால் உணர்ந்து நெஞ்சத்து உவகையோடு ஐயம் இன்றி – வில்லி:5 68/2,3
தெருமந்த இந்த சிலை வீரன் இ தேவர்க்கு எல்லாம்
பெரு மன் பிறப்பிற்கு அவனே முன் பிதாவும் ஆனான் – வில்லி:5 86/3,4
குன்றில் இள வாடை வரும் பொழுது எல்லாம் மலர்ந்த திரு கொன்றை நாற – வில்லி:7 21/1
தென்றல் வரும் பொழுது எல்லாம் செழும் சாந்தின் மணம் நாறும் செல்வ வீதி – வில்லி:7 21/2
இங்கு இவள் போய் மலர் காவின் எழில் விசயற்கு ஈடு அழிந்த இன்னல் எல்லாம்
சங்கு எறியும் தடம் பொருநை துறைவனுக்கு செவிலியராம் தாயர் சொன்னார் – வில்லி:7 33/3,4
தாற்றால் அம் மரகத செம் துகிரால் அ பொழில் போன்ற தடங்கள் எல்லாம் – வில்லி:8 7/4
வடு ஏய் கண் மடந்தையர்க்கும் மகிழ்நருக்கும் அமைந்தன வான் மனைகள் எல்லாம் – வில்லி:8 14/4
கிரி முழைஞ்சுகள்-தொறும் பதைத்து ஓடின கேசரி குலம் எல்லாம்
விரி உரோம வாலதிகளில் பற்றலின் விளிவுடை சவரங்கள் – வில்லி:9 18/2,3
பேசுகின்ற சொல் கேட்டலும் நடுங்கின பிற பறவைகள் எல்லாம் – வில்லி:9 22/4
தரணிபர்க்கு எல்லாம் ஓலை தனித்தனி தூதின் போக்கி – வில்லி:10 68/2
வரு திரு பவனி கேட்டார் வள நகர் மாதர் எல்லாம் – வில்லி:10 72/4
கடனினுக்கு உரிய எல்லாம் கவினுற சாத்தினானே – வில்லி:10 104/4
அ முறை இமையோர் ஆனவர்க்கு எல்லாம் அரும் பெறல் அவி உணவு அருளி – வில்லி:10 108/2
அற்றை நாள் அண்டர் ஆனவர்க்கு எல்லாம் அரசனுக்கு அரு மகவு ஆனான் – வில்லி:10 117/4
அண்டர்க்கு எல்லாம் அரசு ஆன ஆகண்டலனுக்கு அண்டர் இனிது – வில்லி:10 121/1
என்றுகொண்டு எண்ணி நாவுக்கு இசைந்தன உரைகள் எல்லாம்
ஒன்றின் ஒன்று உச்சமாக உயர்ச்சியும் தாழ்வும் தோன்ற – வில்லி:10 126/1,2
அந்த மன் அவையில் இருந்துளோர் எல்லாம் அமலனை துதித்து அதிசயித்தார் – வில்லி:10 148/4
இப்பொழுது அரசர் ஆனவர்க்கு எல்லாம் இரும் சிறப்பு உதவுக என்று இசைப்ப – வில்லி:10 150/2
இறைஞ்சிய வேந்தர்க்கு எல்லாம் இருப்பு அளித்து எதிர்ந்த வேந்தர் – வில்லி:11 4/1
நந்த கோ மகனுக்கு எல்லாம் நல்கிய முதன்மை கண்டு – வில்லி:11 14/1
வல்லினால் உபாயம் செய்ய மாதுலன் உரைத்தது எல்லாம்
சொல்லினான் அவனும் கேட்டு சொல் எதிர் சொல்லலுற்றான் – வில்லி:11 30/3,4
பாங்கு அலா அரசர் எல்லாம் பணிந்து நும் வாயில் நிற்பர் – வில்லி:11 37/3
செறுத்தவர் ஆவி கொள்வாய் அடியனேன் செய்தது எல்லாம்
பொறுத்தருள் என்ன கையால் போற்றினன் முறுவல் செய்தான் – வில்லி:11 40/3,4
இருந்த தொல் வேந்தர் தம்தம் இருக்கையின் இயன்ற எல்லாம்
அரும் திறல் மள்ளராலும் அணி மணி தேரினாலும் – வில்லி:11 43/2,3
காவிய மக்கட்கு எல்லாம் கருத்துறு கவினிற்று ஆகி – வில்லி:11 45/2
போனகம் பரிந்து இடு நெடும் சாலையே புகுந்த மா மறுகு எல்லாம்
வானகம்-தனை அமையும் என்று உம்பரும் மண்ணின் மேல் வர எண்ணும் – வில்லி:11 55/2,3
முடிவில் இப்படி மிசை வர கருதியே முனிவரன் உயிர்க்கு எல்லாம்
அடி படைத்தது படைத்தது இங்கு இவற்றினுக்கு அவயவம் குறையாமல் – வில்லி:11 82/3,4
எல்லை இல் நிதிகள் எல்லாம் இம்பரே எடுக்க சொற்றி – வில்லி:11 197/2
திரு தக மொழிந்த எல்லாம் செய்தனை எனினும் செவ்வி – வில்லி:11 200/1
நின்னிடை வந்து தோன்றும் நிருபர் ஆனவரை எல்லாம்
முன் இடை கடை ஒன்று இன்றி முற்றும் வெம் முரண் கொள் காலன் – வில்லி:11 205/2,3
என்ன கழறி நீ உரைத்த எல்லாம் அரசற்கு இயம்பு என்றான் – வில்லி:11 233/3
தக்கோன் என்று அரசர் எல்லாம் உரைத்த பெயர் இவன்-தனக்கே தக்கது அம்மா – வில்லி:11 242/2
நாட்டிடை வந்தால் காண்டி நலன் உளோர் நலன்கள் எல்லாம் – வில்லி:12 16/4
மெய் சுதர் முதலா மற்றும் விளம்பிய கிளையை எல்லாம்
இச்சையின்படியே ஆங்கு ஆங்கு எய்துவித்து ஈர்_ஆறு ஆண்டும் – வில்லி:12 18/2,3
குறிந்தன நிகழ்ந்த எல்லாம் கூறுதல் கொடிது பாவம் – வில்லி:12 22/2
தேசினால் அ பொருப்பின் சிகரம் மேவும் சிவன் இவனே போலும் என தேவர் எல்லா