சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பற என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில் கையாளும்போதுதான், சங்கப் புலவர்கள் எத்துணை கைதேர்ந்தவர்கள் எனத் தெரிய வருகிறது. பறவைகள் பறந்தன என்று...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பறை என்பதைக் கொட்டு, முரசம் ஆகிய தோல் இசைக்கருவிகள் என்ற பொருளில்தான் புரிந்துகொண்டிருக்கிறோம். பற என்ற சொல்லின் அடியாகப் பிறந்த ‘பறை’, பறத்தலைக் குறிக்கும். அது பறப்பதற்கு உதவும் சிறகுகளையும், பறக்கும் பறவைகளையும் குறிக்கும். ஆனால் பறத்தல் என்ற பொருளில்...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
கூட்டமாகவும், ஒன்றிரண்டாகவும், தனியாகவும் பறவைகள் பறப்பது ஓர் இனிய காட்சி. ஒவ்வொரு நேரத்திலும் அவை ஒவ்வொருவிதமாகப் பறக்கின்றன. அதை உற்று நோக்கி, அதற்கேற்ற சொற்களைப் பயன்படுத்துவதில் சங்கப் புலவர்கள் வல்லவர்கள் பறவைகள் பறப்பதைப் பறை என்றார்கள் அவர்கள். இந்தப்...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பறவைகள் பறப்பது பறை எனப்படும். பறவைகள் எல்லா நேரங்களிலும் ஒரே மாதிரி பறப்பதில்லை. நேரத்திற்கேற்ப, தேவைக்கேற்ப, சூழ்நிலைக்கேற்ப அவை தாங்கள் பறக்கும் விதத்தை மாற்றிக்கொள்கின்றன. இதை ஊன்றிக் கவனித்த சங்கப்புலவர்கள் பறவைகள் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாய்ப்...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பறவைகள் பறப்பது பறை எனப்படும். நிரை பறை, மென் பறை ஆகியவற்றை முதற் கட்டுரையில் கண்டோம். இங்கு இன்னும் சில வேறு வகைப் பறத்தல்களைப் பற்றிக் காண்போம். 3. வாப் பறை / வாவுப் பறை வா அல்லது வாவு என்பதற்கு தாவு, leap, gallop என்று பொருள். பறவைகள் எப்படித் தாவிப் பறக்கும்?...
சங்கப் புலவர் பார்வையில் பறக்கும் பறவைகள்
பருவகாலத்தில் பறவைகள் சரணாலயத்தில் வந்து குவியும் பல்வேறு பறவைகளைப் பார்த்து இரசிக்க பார்வையாளர் கூட்டம் வந்து நிறைகிறது என்ற செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது. மனிதர்கள் இயற்கையை இரசிக்க ஆரம்பித்துவிட்டார்கள் என்ற செய்தி நல்லதுதானே! இயற்கையை இரசிக்கும்போது மனிதனின் மனம்...