Select Page

10. பைய பையப்பைய

பள்ளிக்கூடம் முடிந்தவுடன் அந்தச் சிறுவன் தோளில் பையைத் தூக்கிப்போட்டுக்கொண்டு ஒரே ஓட்டமாய் விரைந்து வீட்டைநோக்கி ஓடிவந்தான். வந்தவன் வாசற்படியை ஒரே தாவலாகத் தாவ எண்ணியவன் ‘தடால்’ எனத் தடுக்கி விழுந்தான். பதறிப்போய் அம்மா ஓடிவந்து பிள்ளையைத் தூக்கிவிட்டாள். “என்ன...

9 – அசந்துபோய்

அந்த இளைஞனுக்கு இருபது வயதிருக்கும். நல்ல உயரம். வாட்டசாட்டமான உடம்பு. உடம்பின் தசைகள் இருக்கவேண்டிய இடத்தில் இறுக்கமாக இருக்கும். வலது கையை மடக்கிக் காண்பித்தால் உருண்டெழும் தசைத்திரளைக் கண்டு அவனது அம்மாவே அசந்துபோய் நிற்பாள். அவன் ஒருநாள் வீட்டுக்குள்...

8 – வகையா அமைஞ்சிருக்கு

மாடு வாங்க ஒரு விவசாயி சந்தைக்குப் போகிறார். நெடு நேரம் தேடியும் நல்ல மாடு கிடைக்கவில்லை. எதிரில் வந்த அவர் நண்பர் கேட்கிறார், “என்ன, ஒண்ணும் அமையலையா?” “ஒன்றிரண்டு பார்த்தேன், வகையா ஒண்ணும் அமையல” எனப் பதிலுரைக்கிறார் இவர். ஒருவர் வீடு வாங்க நினைக்கிறார். ஒரு தரகரைக்...

7 – அவனெல்லாமொரு ஆளு

அடுப்படியில் நெருப்போடு போராடிக்கொண்டிருந்த பொன்னம்மாள் வாசலில் மகனின் அழுகைக் குரல் கேட்டுப் பதறிப்போய் வந்தாள். குடிசை வாசலில் அவளின் ஏழு வயது மகன் அழுதுகொண்டு நின்றிருந்தான். கைகாலெல்லாம் புழுதி மயம். கூட வந்தவன் சொன்னான், “ஆத்தா, அடுத்த தெரு சின்னப்பாண்டியும்...

6 – மூக்கு முட்ட

அது ஒரு திருமண மண்டபம். எல்லாம் முடிந்து சாப்பாடு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அருமையான அசைவச் சாப்பாடு. என்ன காரணத்தினாலோ எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. பிரியாணி எனப்படும் ஊன்சோறு மிகவும் மிஞ்சிவிடும் போல் இருந்தது. திருமண வீட்டாருக்கு மிக்க கவலை. சீக்கிரத்தில்...

5 – அப்படி ஒரு

அது ஒரு ஓட்டைக் குடிசை. அதில் ஒரு கணவனும் மனைவியும் இருந்தார்கள். கூட இரண்டு சிறிய பையன்களும். கணவனும் மனைவியும் என்று சொல்வதைவிட, மனைவியும், அவளுடன் அவள் கணவனும் இருந்தார்கள் என்றே சொல்லவேண்டும். கணவன் ஒரு முழுச் சோம்பேறி. தொட்டது துலங்காது. அதனால் எந்த வேலையிலும்...