அகம்-படவிளக்கவுரை
துறை – இரவுக்குறியும் மறுத்து தோழி வரைவு கடாவியது மரபு மூலம் – நீ வரின் மெல்லியல் வாழலள் யாயே, கண்ணினுங் கடுங்கா தலளே யெந்தையு நிலனுறப் பொறாஅன் சீறடி சிவப்ப வெவனில குறுமக ளியங்குதி யென்னும் யாமே, பிரிவின் றியைந்த துவரா நட்பி னிருதலைப் புள்ளி னோருயி ரம்மே...
அகம்-படவிளக்கவுரை
துறை – ஆற்றாளாய தோழிக்குத் தலைமகள் ஆற்றுவல் என்பது படச் சொல்லியது. மரபு மூலம் – கை கவர் முயக்கம் அவரும் பெறுகுவர் வான மூர்ந்த வயங்கொளி மண்டிலம் நெருப்பெனச் சிவந்த வுருப்பவி ரங்காட் டிலையில மலர்ந்த முகையி லிலவங் கலிகொள் ளாய மலிபுதொகு பெடுத்த வஞ்சுடர்...
அகம்-படவிளக்கவுரை
துறை – இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று தோழி சொல்லியது மரபு மூலம் – உரிதினின் பெயர்தல் வேண்டும் வான்கடற் பரப்பிற் றூவற் கெதிரிய மீன்கண் டன்ன மெல்லரும் பூழ்த்த முடவுமுதிர் புன்னைத் தடவுநிலை மாச்சினைப் புள்ளிறை கூரும்...
அகம்-படவிளக்கவுரை
துறை – வினை முற்றி மீண்ட, தலைமகன் தேர்ப்பாகன் கேட்பச் சொல்லியது மரபு மூலம் – துனை பரி துரக்கும் துஞ்சாச் செலவு கொல்வினைப் பொலிந்த கூர்ங்குறு புழுகின் வில்லோர் தூணி வீங்கப் பெய்த வப்புநுனை யேய்ப்ப வரும்பிய விருப்பைச் செப்பட ரன்ன செங்குழை யகந்தோ 5 றிழுதி...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்த் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – பானாள் கங்குலும் அரிய அல்ல ஈயற் புற்றத் தீர்ம்புறத் திறுத்த குறும்பி வல்சிப் பெருங்கை யேற்றை தூங்குதோல் துதிய வள்ளுகிர் கதுவலின் பாம்புமதன் அழியும் பானாட் கங்குலும்...
அகம்-படவிளக்கவுரை
துறை – மகட் போக்கிய செவிலித்தாய் சுரத்திடைப் பின்சென்று நவ்விப் பிணாக் கண்டு சொல்லியது. மரபு மூலம் முலைமுகஞ் செய்தன முள்ளெயி றிலங்கின தலைமுடி சான்ற தண்தழை யுடையை அலமரல் ஆயமொ டியாங்கணும் படாஅல் மூப்புடை முதுபதி தாக்கணங் குடைய 5. காப்பும் பூண்டிசின் கடையும் போகலை...