அகம்-படவிளக்கவுரை
துறை – தோழி இரவு வருவானைப் பகல் வா என்றது. மரபு மூலம் – பகல் நீ வரினும் புணர்குவை நீனிறங் கரப்ப வூழுறு புதிர்ந்து பூமலர் கஞலிய கடுவரற் கான்யாற்றுக் கராஅந் துஞ்சுங் கல்லுயர் மறிசுழி மராஅ யானை மதந்தப வொற்றி வுராஅ யீர்க்கு முட்குவரு நீத்தங் கடுங்கட் பன்றியி...
அகம்-படவிளக்கவுரை
துறை – மகள் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. மரபு மூலம் – சிலம்பார் சீறடி வல்லகொல் செல்ல வளங்கெழு திருநகர்ப் பந்துசிறி தெறியினு மிளந்துணை யாயமொடு கழங்குட னாடினு முயங்கின் றன்னையென் மெய்யென் றசைஇ மயங்குவியர் பொறித்த நுதலட் டண்ணென முயங்கினள் வதியும் மன்னே...
அகம்-படவிளக்கவுரை
துறை – பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், ‘யாரையும் அறியேன்’ என்றாற்குத் தலைமகள் சொல்லியது மரபு மூலம் – நீயும் தாயை இவற்கு நாயுடை முதுநீர்க் கலித்த தாமரைத் தாதி னல்லி யவிரிதழ் புரையு மாசி லங்கை மணிமரு ளவ்வாய் நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல் யாவரும்...
அகம்-படவிளக்கவுரை
துறை – மகள் போக்கிய தாய் சொல்லியது. மரபு மூலம் – அறிந்த மாக்கட்டு ஆகுக எம்வெங் காம மியைவ தாயின் மெய்ம்மலி பெரும்பூட் செம்மற் கோசர் கொம்மையம் பசுங்காய்க் குடுமி விளைந்த பாக லார்கைப் பறைக்கட் பீலித் தோகைக் காவின் றுளுநாட் டன்ன றுங்கை வம்பலர்த் தாங்கும்...
அகம்-படவிளக்கவுரை
துறை – பாணன் தனக்குப் பாங்காயினார் கேட்பச் சொல்லியது. மரபு மூலம் – கண்டனென் யானே, புனை நெடும் தேரே அரக்கத் தன்ன செந்நிலப் பெருவழி காயாஞ் செம்மற் றாஅய்ப் பலவுட னீயன் மூதாய் வரிப்பப் பவளமொடு மணிமிடைந் தன்ன குன்றங் கவைஇய வஞ்காட் டாரிடை மடப்பிணை தழீஇத்...
அகம்-படவிளக்கவுரை
துறை – பொருள்வயிற் பிரியலுற்ற தலைமகனைத் தோழி செலவழுங்கு வித்தது; உடம்பட்டதூஉமாம் மரபு மூலம் – நோயின்று ஆக செய்பொருள் தன்கடற் பிறந்த முத்தி னாரமு முனைதிறை கொடுக்குந் துப்பின் றன்மலைத் தெறலரு மரபின் கடவுட் பேணிக் குறவர் தந்த சந்தி னாரமு மிருபே ராரமு...