அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் பருவம் கண்டு சொல்லியது. வினைமுற்றும் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியதூஉமாம். . மரபு மூலம் – வேந்தன் பாசறையேமே வேளாப் பார்ப்பான் வாளரந் துமித்த வளைகளைந் தொழிந்த கொழுந்தி னன்ன தளைபிணி யவிழாச் சுரிமுகப் பகன்றை சிதரலந் துவலை தூவலின் மலருந் தைஇ...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.. மரபு மூலம் – காடே கம்மென்றன்றே மண்கண் குளிர்ப்ப வீசித் தண்பெயற் பாடுலந் தன்றே பறைக்குர லெழிலி புதல்மிசைத் தளவி னிதல்முட் செந்நனை நெருங்குகுலைப் பிடவமொடு வொருங்குபிணி யவிழ காடே கம்மென் றன்றே யவல...
அகம்-படவிளக்கவுரை
துறை – வரைவிடைவைத்துப் பிரிந்த காலத்துத் தலைமகள் ஆற்றாளாகத் தோழி தலைமகனை இயற்பழிப்பத் தலைமகள் இயற்பட மொழிந்தது. தலைமகன் இரவுக் குறி வந்து சிறைப்புறத்தானாகத் தோழியால் சொல்லெடுக்கப்பட்டுத் தலைமகள் சொலியதூஉமாம். . மரபு மூலம் – நக்கனென் அல்லெனோ யானே அணங்குடை...
அகம்-படவிளக்கவுரை
துறை – பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்து நின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. மரபு மூலம் – எழு இனி வாழிய நெஞ்சே மனையிள நொச்சி மௌவல் வான்முகைத் துணைநிரைத் தன்ன மாவீழ் வெண்பல் லம்வயிற் றகன்ற வல்குற் றைஇத் தாழ்மென் கூந்தற் றடமென் பணைத்தோள்...
அகம்-படவிளக்கவுரை
துறை – பகற்குறி வந்த தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியது. மரபு மூலம் – அன்னை கடி கொண்டனளே பெருநீ ரழுவத் தெந்தை தந்த கொழுமீ னுணங்கற் படுபுள் ளோப்பி யெக்கர்ப் புன்னை யின்னிழ லசைஇச் செக்கர் ஞெண்டின் குண்டளை...
அகம்-படவிளக்கவுரை
துறை – நெஞ்சினால் பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன், தலைமகள் நலன் நயந்து உள்ளிய நெஞ்சினைக் கழறியது. மரபு மூலம் – மறவல் ஓம்புமதி எம்மே அன்றவ ணொழிந்தன்று மிலையே வந்துநனி வருந்தினை வாழியென் னெஞ்சே பருந்திருந் துயாவிளி பயிற்றும் யாவுயர் நனந்தலை யுருடுடி...