Select Page

அகநானூறு பாடல் 30. நெய்தல் திணை பாடியவர் – முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

துறை – பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. . மரபு மூலம் – பெருமை என்பது கெடுமோ? நெடுங்கயிறு வலந்த குறுங்கண் ணவ்வலைக் கடல்பா டழிய வினமீன் முகந்து துணைபுண ருவகையர் பரத மாக்க ளிளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி யுப்பொய் யுமண ரருந்துறை போக்கு மொழுகை...

அகநானூறு பாடல் 29. பாலைத் திணை பாடியவர் – வெள்ளாடியனார்

துறை – வினை முற்றி மீண்ட தலைமகன் ‘எம்மையும் நினைத்தறிதிரோ’ என்ற தலைமகட்குச் சொல்லியது. மரபு மூலம் – நெஞ்சம் நின் உழையதுவே தொடங்குவினை தவிரா அசைவில் நோன்தாள், கிடந்துயிர் மறுகுவ தாயினு மிடம்படின் வீழ்களிறு மிசையாப் புலியினுஞ் சிறந்த தாழ்வி லுள்ளந்...

அகநானூறு பாடல் 28. குறிஞ்சித் திணை பாடியவர் – பாண்டியன் அறிவுடை நம்பி

துறை – தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தோழி சொல்லியது. இது பகலே சிறைப்புறம்.. . மரபு மூலம் – மெய்யின் தீரா மேவரு காமம் மெய்யிற் றீரா மேவரு காமமொ டெய்யா யாயினு முரைப்பல் தோழி கொய்யா முன்னுங் குரல்வார்பு தினையே யருவி யான்ற பைங்கா டோறு...

அகநானூறு பாடல் 27. பாலைத் திணை பாடியவர் – மதுரைக் கணக்காயனார்

துறை – செலவுணர்ந்து வேறுபட்ட தலைமகட்குத் தோழி சொல்லியது.. மரபு மூலம் – யாங்கனம் விடுமோ அமர்த்த நோக்கே கொடுவரி யிரும்புலி தயங்க நெடுவரை யாடுகழை யிருவெதிர் கோடைக் கொல்குங் கானங் கடிய வென்னார் நாமழ நின்றதிற் பொருட்பிணிச் சென்றிவண் டருமார் செல்ப வென்ப வென்போய்...

அகநானூறு – பாடல் 26. மருதத் திணை பாடியவர் – பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப் பெருவழுதி

துறை – தலைமகன் தோழியை வாயில் வேண்டி அவளால் தான் வாயில் பெறாது ஆற்றாமையே வாயிலாகப் புக்குக் கூடியவன் நீக்கத்துக்கண் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது. மரபு மூலம் – புலத்தல் கூடுமோ தோழி கூன்முள் முள்ளிக் குவிகுலைக் கழன்ற மீன்முள் ளன்ன வெண்கால் மாமலர்...