Select Page

அகநானூறு பாடல் 36. மருதத் திணை பாடியவர் – மதுரை நக்கீரர்

துறை – தலைமகள் பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. மரபு மூலம் – அலரே .. ஆர்ப்பினும் பெரிதே பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்...

அகநானூறு பாடல் 35. பாலைத் திணை பாடியவர் – அம்மூவனார்(குடவாயிற் கீரத்தனார் என்றும் உள்ளது)

துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது. மரபு மூலம் – துணிந்து பிறள் ஆயினள் ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள் வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த...

அகநானூறு பாடல் 34. முல்லைத் திணை பாடியவர் – மதுரை மருதன் இள நாகனார்

துறை – வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. . மரபு மூலம் – பிரியாயாயின் நன்றுமன் சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதற் கண்ணியின் மலருந் தண்ணறும் புறவிற் றொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன யிருதிரி மருப்பி னண்ண லிரலை செறியிலைப் பதவின் செங்கோல்...

அகநானூறு பாடல் 33. பாலைத் திணை பாடியவர் – மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்

துறை – தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. மரபு மூலம் – பிரியாயாயின் நன்றுமன் வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி மனைமாண் கற்பின் வாணுத லொழியக் கவைமுறி யிழந்த செந்நிலை யாஅத் தொன்றோங் குயர்சினை யிருந்த வன்பறை வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்...

அகநானூறு பாடல் 32. குறிஞ்சித் திணை பாடியவர் – நல்வெள்ளியார்

துறை – (1) பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம். மரபு மூலம் – அண்கணாளனை நகுகம் யாமே நெருநல் லெல்லை யேனற் றோன்றித் திருமணி யொளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள யிரவன்...

அகநானூறு பாடல் 31. பாலைத் திணை பாடியவர் – மாமூலனார்

துறை – பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. மரபு மூலம் – சென்றார் என்பிலர் தோழி நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி நிலம்புடை பெயர்வ தன்றுகொல் லின்றென மன்னுயிர் மடிந்த...