அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகள் பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. மரபு மூலம் – அலரே .. ஆர்ப்பினும் பெரிதே பகுவாய் வராஅல் பல்வரி யிரும்போத்துக் கொடுவா யிரும்பின் கோளிரை துற்றி யாம்பல் மெல்லடை கிழியக் குவளைக் கூம்புவிடு பன்மலர் சிதையப் பாய்ந்தெழுந்...
அகம்-படவிளக்கவுரை
துறை – மகட் போக்கிய நற்றாய் தெய்வத்திற்குப் பராஅயது. மரபு மூலம் – துணிந்து பிறள் ஆயினள் ஈன்று புறந்தந்த யெம்மு முள்ளாள் வான்தோ யிஞ்சி நன்னகர் புலம்பத் தனிமணி யிரட்டுந் தாளுடைக் கடிகை நுழைநுதி நெடுவேற் குறும்படை மழவர் முனையாத் தந்து முரம்பின் வீழ்த்த...
அகம்-படவிளக்கவுரை
துறை – வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. . மரபு மூலம் – பிரியாயாயின் நன்றுமன் சிறுகரும் பிடவின் வெண்டலைக் குறும்புதற் கண்ணியின் மலருந் தண்ணறும் புறவிற் றொடுதோற் கானவன் கவைபொறுத் தன்ன யிருதிரி மருப்பி னண்ண லிரலை செறியிலைப் பதவின் செங்கோல்...
அகம்-படவிளக்கவுரை
துறை – தலைமகன் இடைச்சுரத்துத் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. மரபு மூலம் – பிரியாயாயின் நன்றுமன் வினைநன் றாதல் வெறுப்பக் காட்டி மனைமாண் கற்பின் வாணுத லொழியக் கவைமுறி யிழந்த செந்நிலை யாஅத் தொன்றோங் குயர்சினை யிருந்த வன்பறை வீளைப் பருந்தின் கோள்வல் சேவல்...
அகம்-படவிளக்கவுரை
துறை – (1) பின்னின்ற தலைமகற்குக் குறைநேர்ந்த தோழி தலைமகட்குக் குறைநயப்பக் கூறியது. (2) தோழிக்குத் தலைமகள் சொற்றதூஉமாம். மரபு மூலம் – அண்கணாளனை நகுகம் யாமே நெருநல் லெல்லை யேனற் றோன்றித் திருமணி யொளிர்வரும் பூணன் வந்து புரவலன் போலுந் தோற்ற முறழ்கொள யிரவன்...
அகம்-படவிளக்கவுரை
துறை – பிரிவிடை ஆற்றாளாயினாளென்று பிறர் சொல்லக் கேட்டு வேறுபட்ட தலைமகள் தோழிக்குச் சொல்லியது. மரபு மூலம் – சென்றார் என்பிலர் தோழி நெருப்பெனச் சிவந்த வுருப்பவிர் மண்டிலம் புலங்கடை மடங்கத் தெறுதலின் ஞொள்கி நிலம்புடை பெயர்வ தன்றுகொல் லின்றென மன்னுயிர் மடிந்த...