Select Page

அகநானூறு பாடல் 42. குறிஞ்சித் திணை பாடியவர் – கபிலர்

துறை – தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது. மரபு மூலம் – உள் பெய்த உவகை மழை மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக் கொயலரு நிலைஇய பெயலேர் மணமுகைச் செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட் டளிரேர் மேனி மாஅ யோயே நாடுவறங் கூர நாஞ்சிற் றுஞ்சக் கோடை நீடிய...

அகநானூறு பாடல் 41. பாலைத் திணை பாடியவர் – குன்றியனார் (சேரமானந்தையர் என்றும் பாடம்)

துறை – தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவிடத்துக் கிழத்தியை நினைத்துச் சொல்லியது. மரபு மூலம் – மாஅயோள் வருந்தினள் கொல்லோ! வைகுபுலர் விடியல் மைபுலம் பரப்பக் கருநனை யவிழ்ந்த வூழுறு முருக்கி னெரிமருள் பூஞ்சினை யினச்சித ரார்ப்ப நெடுநெல் லடைச்சிய கழனியேர் புகுத்துக்...

அகநானூறு பாடல் 40. நெய்தல் திணை பாடியவர் – குன்றியனார்

துறை – தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழிக் கிழத்தி தோழிக்குச் சொல்லியது.. மரபு மூலம் – துறைவன் மார்பில் சென்ற என் நெஞ்சே-வாரற்க கானல் மாலைக் கழிப்பூக் கூம்ப நீனிறப் பெருங்கடல் பாடெழுந் தொலிப்ப மீனார் குருகின் மென்பறைத் தொழுதி குவையிரும் புன்னைக் குடம்பை சேர...

அகநானூறு பாடல் 39. பாலைத் திணை பாடியவர் – மதுரைச் செங்கண்ணனார்

துறை – பொருண் முற்றிய தலைமகன் தலைமகளைக் கண்டு சொல்லியது. மரபு மூலம் – வறும் கை காட்டிய வாய் அல் கனவு ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழிபடர்ந் துள்ளியு மறிதிரோ வெம்மென யாழநின் முள்ளெயிற்றுத் துவர்வாய் முறுவ லழுங்க நோய்முந் துறுத்து நொதுமல் மொழியனின் னாய்நல...

அகநானூறு – 38 குறிஞ்சித் திணை பாடியவர் – வடம வண்ணக்கண் பேரிசாத்தனார்

துறை – (1)தோழி தலைமகன் குறை கூறியது. (2)பகலே சிறைப்புறமாகத் தோழி தலைமகட்குச் சொல்லுவாளாய்த் தலைமகன் கேட்பச் சொல்லியதுமாம், (3)தோழி குறி பெயர்த்திட்டுச் சொல்லியதூஉமாம். மரபு மூலம் – பைதலன் பெயரலன் கொல்லோ விரியிணர் வேங்கை வண்டுபடு கண்ணியன் தெரியிதழ்க்...

அகநானூறு பாடல் 37. பாலைத் திணை பாடியவர் – விற்றூற்று மூதெயினனார்

துறை – தலைமகள் தோழிக்கு வன்புறை எதிரழிந்து சொல்லியது (2) பிரிவுணர்த்திய தோழி சொல்லியதூஉமாம்.. மரபு மூலம் – காமர் வேனில் மறந்தவ ணமையா ராயினுங் கறங்கிசைக் கங்கு லோதைக் கலிமகி ழுழவர் பொங்கழி முகந்த தாவில் நுண்டுகள் மங்குல் வானின் மாதிரம் மறைப்ப வைகுபுலர்...