Select Page

அகநானூறு பாடல் 48. குறிஞ்சித் திணை பாடியவர் – தங்கால் முடக்கொற்றனார்

துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது மரபு மூலம் – மற்று இவன் மகனே! தோழி! அன்னாய் வாழிவேண் டன்னை நின்மகள் பாலு முண்ணாள் பழங்கண் கொண்டு நனிபசந் தனளென வினவுதி யதன்றிறம் யானுந் தெற்றென வுணரேன் மேனாள் மலிபூஞ் சாரலென் றோழி மாரோ டொலிசினை...

அகநானூறு பாடல் 47. பாலைத் திணை பாடியவர் – ஆலம்பேரிச் சாத்தனார்

துறை – தலைமகன் இடைச்சுரத்து அழிந்த நெஞ்சிற்குச் சொல்லியது   மரபு மூலம் – எழு இனி வாழிய நெஞ்சே அழிவி லுள்ளம் வழிவழிச் சிறப்ப வினையிவண் முடித்தன மாயின் வல்விரைந் தெழுவினி வாழிய நெஞ்சே ஒலிதலை யலங்குகழை நரலத் தாக்கி விலங்கெழுந்து கடுவளி யுருத்திய கொடிவிடு...

அகநானூறு பாடல் 46. மருதத் திணை பாடியவர் – அள்ளூர் நன்முல்லையார்

துறை – வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது. மரபு மூலம் – சென்றி பெரும! நின் தகைக்குநர் யாரோ! சேற்றுநிலை முனைஇய செங்கட் காரான் ஊர்மடி கங்குலின் நோன்தளை பரிந்து கூர்முள் வேலி கோட்டின் நீக்கி நீர்முதிர் பழனத்து மீனுடன் இரிய அந்தூம்பு வள்ளை...

அகநானூறு பாடல் 45. பாலைத் திணை பாடியவர் – வெள்ளிவீதியார்

துறை – வற்புறுக்குந் தோழிக்குத் தலைமகள் சொல்லியது மரபு மூலம் – உடைமதில் ஓரரண் போல .. துஞ்சாதேனே வாட லுழுஞ்சில் விளைநெற் றந்துண ராடுகளப் பறையி னரிப்பன வொலிப்பக் கோடை நீடிய வகன்பெருங் குன்றத்து நீரிலா ராற்று நிவப்பன களிறட் டாளி லத்தத் துழுவை யுகளுங் காடிறந்...

அகநானூறு பாடல் 44. முல்லைத் திணை பாடியவர் – குடவாயில் கீரத்தனார் (உறையூர்ச் சல்லியங் குமரனார்)

துறை – வினை முற்றி மீளும் தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. மரபு மூலம் – ஊர்க பாக ஒருவினை கழிய வந்துவினை முடித்தனன் வேந்தனும் பகைவரும் தந்திறை கொடுத்துத் தமரா யியினரே முரண்செறிந் திருந்த தானை யிரண்டு மொன்றென அறைந்தன பணையே நின்டேர் முன்னியங் கூர்தி...

அகநானூறு பாடல் 43. பாலைத் திணை பாடியவர் – மதுரை ஆசிரியர் நல்லந்துவனார்

துறை – தலைமகன் பொருள் கடைக்கூட்டிய நெஞ்சிற்குச் சொல்லியது.   மரபு மூலம் – அளியரோ அளியர் கடல்முகந்து கொண்ட கமஞ்சூல் மாமழை சுடர்நிமிர் மின்னொடு வலனேர் பிரங்கி யென்றூ ழுழந்த புன்றலை மடப்பிடி கைமாய் நீத்தங் களிற்றொடு படீஇய நிலனும் விசும்பும் நீரியைந்...