Select Page

பாடல் 47 – அழிவு இல் உள்ளம்

நல்லா இருப்படா, சாமி! கோழி கூவின சத்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்துக்கொண்டாள் முல்லை. அவளது தோளில் தலையைச் சாய்த்துப் படுத்துக்கிடந்த கணவனின் உச்சந்தலையைக் கொஞ்ச நேரம் உற்றுப்பார்த்தாள். அவள் கண்கள் கலங்கின. இன்னும் சிறிது நேரம்தான். அவன் கிளம்பிவிடுவான். இதோ...

பாடல் 46 – சேற்று நிலை முனைஇய

ஓர் எருமைப் பாடம் பின்னால் கொல்லைப் பக்கத்திலிருந்து ஏதோ ஒரு பெருஞ்சத்தம் கேட்டுத் திடுக்கிட்டுக் கண்விழித்தாள் முல்லை. பகலெல்லாம் வேலை செய்த அலுப்பில் பக்கத்தில் அடித்துப்போட்டதைப் போல் சுருண்டு கிடந்தாள் பொன்னி, அந்த வீட்டு வேலைக்காரி. முல்லைக்கு எல்லாம் அவள்தான்....

பாடல் 64 – களையும் இடனால், பாக!

பசுவின் மணி ஒலி கேட்டு மயங்கியவள் அவன் ஒரு முத்து வணிகன். மதுரை மாநகரின் நாளங்காடியிலும், அல்லங்காடியிலும் கிடைக்கும் விலையுயர்ந்த முத்துக்களைத் தெரிவுசெய்து விலைக்கு வாங்கிப் பின்னர், உள்நாட்டில் இருக்கும் பெருநகரங்களில் இருக்கும் செல்வர்களுக்கும், சிறுவணிகர்க்கும்...