அகநானூறு பாடல் கதைகள்
பொருளே காதலர் காதல் வயக்காட்டுப் பக்கம் புல்லறுக்கச் சென்றிருந்த பொன்னி, அவசரம் அவசரமாக அறுத்தவரைக்கும் போதுமென்று அறுத்ததை அள்ளிக் கட்டித் தலையில் எடுத்துக்கொண்டு வேகமாக வீடு திரும்பினாள். கூலி வேலைக்குச் சென்றுகொண்டிருந்த கண்ணம்மா – பொன்னியின் உயிர்த்தோழியான...
அகநானூறு பாடல் கதைகள்
சொல்லலாமா வேண்டாமா? முல்லைக்கு ஒரே குழப்பமாக இருந்தது – வீட்டாருக்குச் சொல்லி-விடுவோமா அல்லது சொல்லாமல் இருந்துவிடுவோமா என்று. வீட்டார் என்பது யார்? அவளுக்கு வீட்டில் எல்லாமுமாய் இருக்கிற வளர்ப்புத்தாய் முத்தம்மாதான். அவளிடம் சொன்னால், அது நேரே அம்மாவிடம்...
அகநானூறு பாடல் கதைகள்
நெஞ்சின் முகத்தில் கரி! முல்லைக்கு ஒரே மகிழ்ச்சி – திடீரென்று அப்பாவைப் பார்த்ததில். வெளியூரிலிருந்து வேறு சோலியாக வந்திருந்த அவர், வேலையை முடித்துவிட்டு மகளைப் பார்க்க வந்திருந்தார். கைகால்களையும் முகத்தையும் நடு முற்றத்தில் நன்றாக அழுத்திக் கழுவிப் பின் தோளில்...
அகநானூறு பாடல் கதைகள்
அன்றில் பாடம் மாலை நேரம். முல்லையைத் தேடி வீடுமுழுக்கச் சுற்றிவந்த பொன்னி, பின்புறத்தில் உள்ள கொல்லையின் வேலியருகே நின்று வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முல்லையைக் கண்டதும், “என்ன மதினி, இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என்று கேட்டவாறு அவளை நெருங்கினாள். ஆளரவம்...
அகநானூறு பாடல் கதைகள்
“அப்பவே தெரியாமப் போச்சே!” “யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும்...
அகநானூறு பாடல் கதைகள்
“ஆம்பள-ன்னா இவந்தான்!” “யம்மா! முல்லை! முல்லை!” என்று கூவிக்கொண்டு நாலாபக்கமும் பார்த்துக்கொண்டே அந்த நெடிய வீட்டின் ஒவ்வொரு கட்டாய்க் கடந்துகொண்டே வந்தாள் முத்து என்ற முத்தம்மா. முத்து முல்லையின் வளர்ப்புத்தாய். நெடுநாட்களாகவே அந்த வீட்டின் அனைத்து வேலைகளையும்...