Select Page

8.சங்கம்/சங்கம் மருவிய நூல்களில் யாப்பு முறை – கணினி வழி ஆய்வு

{உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் சென்னையில் 28,29,30-3-1998 ஆகிய நாள்களில் சங்க இலக்கியம் – கவிதையியல் நோக்கு, சிந்தனைப் பின்புல மதிப்பீடு என்ற தலைப்பில் நடத்திய உலகத் தமிழ்க் கருத்தரங்கத்தில்...

7.ஆசிரியப்பாக்களில் சீர் தளை பரவல் முறை – ஒரு புள்ளியியல் பார்வை

{மதுரை காமராசர் பல்கலைக்கழகம் தமிழியல் துறையின் ஞாலத் தமிழ்ப்பண்பாட்டு ஆய்வு மன்றம், திருச்சிராப்பள்ளியில் 11,12 ஜூன் 1994 ஆகிய நாள்களில் தமிழியல் ஆய்வு என்ற தலைப்பில் நடத்திய ஐந்தாவது மாநாட்டுக் கருத்தரங்கத்தில்...

6.சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம்

{ஏப்ரல்-1981 கலைக்கதிர் இதழில் (பக்கம் 49) வெளியான கட்டுரை} மொழித்தோற்றம் மொழி என்பது மனிதனின் உணர்ச்சிகளையும் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வெளியிட உதவும் ஒரு கருவியே எனினும், அது ஒரு தனிப்பட்ட மனிதனின் கருவியாக மட்டும் அமையாமல், ஒரு சமுதாயத்திற்குரிய கருவியாக...

5.அகலா மீனின் அவிர்வன

பத்துப்பாட்டு நூல்களுள் முதற்பாடலான திருமுருகாற்றுபடை என்னும் பாடலில் காணப்படும் முருகப்பெருமானைப் பற்றிய ஒரு வருணனையை இங்கு காண்போம். நகைதாழ்பு துயல்வரூஉம் வகைஅமை பொலம்குழை சேண்விளங்கு இயற்கை வாண்மதி கவைஇ அகலா மீனின் அவிர்வன இமைப்ப – திரு 86-88...

4.காற்றால் கிளைக்குமா மாமரம்?

காற்றினால் மாமரத்தில் கிளைகள் தோன்றுவதாக அகநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகிறது. வளியொடு சினைஇய வண்டளிர் மாஅத்துக் கிளிபோற் காய – அகம் 37:7,8 என்பன அந்த அடிகள். காற்றால் கிளைத்த கொழுவிய தளிர்களையுடைய மாமரத்தில் கிளி(மூக்கு) போன்ற காய்களைக் கொண்ட என்பது இதன் பொருள்....

3.இன்றைக்கும் வாழும் சங்க வழக்கங்கள்

ஒவ்வொரு சமுதாயத்திலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன. அவற்றில் சில வழக்கங்கள் சின்னஞ்சிறு மாற்றங்களுடன் தொடர்ந்து வந்துகொண்டும் இருக்கின்றன. தமிழகத்துக் காவல்தெய்வங்களின் வழிபாட்டு முறைகள் அப்படிப்பட்டன. இறை வழிபாடு தவிர...