பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
மதுரைக் காஞ்சி என்ற பாடல் சங்க இலக்கியங்களில் ஒன்றான பத்துப்பாட்டில் உள்ள பத்துப் பாடல்களில் ஆறாவதாக இடம்பெற்றிருக்கிறது. ஏனைய பாடல்களைக் காட்டிலும் மிக நீண்டதாக அமைந்திருக்கும் இப் பாடல், 782 அடிகளைக் கொண்டது. இப்பாடல் வஞ்சிப்பாவும் ஆசிரியப்பாவும் கலந்துவரும்...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்பதாவதாக இருப்பது பட்டினப்பாலை என்னும் பாடல். சோழன் கரிகால் பெருவளத்தானைப் புலவர் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது. இது ஓர் அகத்துறைப் பாடல். பாலைத்திணையைச் சேர்ந்தது. இருப்பினும் இப்பாடலில் புலவர் காவிரியாற்றின் சிறப்பையும், சோழநாட்டின்...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
பத்துப்பாட்டு நூல்களுள் நக்கீரர் எழுதிய நெடுநல்வாடை என்னும் பாடலில் வரும் இருகோல் குறிநிலை என்ற சொற்றொடரைப் பற்றி ஆய்வதே இக் கட்டுரையின் நோக்கம். பாண்டிய மன்னனுக்கு அரண்மனை உருவாக்குவதற்காக, முதலில் நூல் கயிறிட்டு இடம் குறிக்க, ஒருநாள் நண்பகலில் உச்சிப்பொழுதில்...
பத்துப்பாட்டு-பத்துக்கட்டுரைகள்
இந்திரகோபம் என்பது ஒரு மிகச் சிறிய பூச்சி. சிவப்பு நிறம் உடையது. இதனைத் தம்பலப்பூச்சி என்றும் கூறுவர். இதனைக் கோபம் அல்லது கோவம் என்று தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) இதனை cochineal என்று மொழிபெயர்க்கிறது. பத்துப்பாட்டில்,...