பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
நேர்சீர் சுருக்குக் காய கலப்பை பத்துப்பாட்டு நூல்களுள் பத்தாவது நூலாக இருப்பது மலைபடுகடாம். இரணியமுட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெருங்கௌசிகனார், பல்குன்றத்துக் கோட்டத்துச் செங்கண் மாத்துவேள் நன்னன் சேய் நன்னன் என்ற மன்னனைப் பாடியது இப்பாடல். இது ஓர் ஆற்றுப்படைப் பாடல்....
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
திசை திரியும் வயங்கு வெண்மீன் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்பதாவது நூலாக இருப்பது பட்டினப்பாலை. சோழன் கரிகால் பெருவளத்தானைக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் பாடியது இங்குப் பட்டினம் என்று குறிப்பிடப்படுவது பூம்புகார் என்ற காவிரிப்பூம்பட்டினம். 301 அடிகளைக் கொண்ட இப்பாடல்,...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
99 மலர்கள் குறிஞ்சித்திணையில் அமைந்த பாடல் குறிஞ்சிப்பாட்டு எனப்பட்டது. இது ஓர் அகத்திணைப் பாடல். நமது இலக்கிய மரபில், குறிஞ்சித்திணை என்பது தலைவனும் தலைவியும் சந்தித்துக்கொள்வதைக் குறிக்கும். இந்தச் சந்திப்பு எவ்வாறு ஏற்பட்டது, அதன் விளைவுகள் என்ன என்பதைப் பற்றிப்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
இருகோட்டு அறுவையர் பத்துப்பாட்டு நூல்களுள் ஏழாவதாக அமைந்திருப்பது நெடுநல்வாடை என்னும் இப்பாடல். போர் மேல் சென்றிருக்கும் ஓர் அரசன் போர்க்களப் பாசறையில் நள்ளிரவிலும் கடமையாற்றும் நிலையினையும், அவனைப் பிரிந்துவாடும் அரசி அரண்மனை அந்தப்புரத்தில் துயரத்துடன் நள்ளிரவிலும்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
மின்னு நிமிர்ந்து அனையர் புலவர் மாங்குடி மருதனார் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைப் பாடியது இப்பாடல். பத்துப்பாட்டு நூல்களுள் மிக அதிகமான அடி எண்ணிக்கை (782) கொண்ட பாடல் இது. காஞ்சி என்பது நிலையாமையைக் குறிக்கும். மிக அதிகமான போர் வெற்றிகளைப்...
பத்துப்பாட்டு சிறப்புக் காட்சிகள்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல் பத்துப்பாட்டு நூல்களுள் ஐந்தாவதாக இருப்பது முல்லைப் பாட்டு. இது ஓர் அகத்திணைப் பாட்டு – அதாவது பெயர் தெரியாத ஒரு தலைவன், தலைவி ஆகியோரிடையே உள்ள அன்புப்பிணைப்பைப் பற்றியது. அதில், முல்லை என்பது பிரிந்து சென்றிருக்கும்...