Select Page

2. பாடல் 18 – வேரல் வேலி

வேர்ப்பலா பொழுதுசாயும் நேரம். முல்லைக்கு இருப்புக்கொள்ளவில்லை. இன்றைக்கு அவளின் ‘அவர்’ வருகிற நாள். மாலையில் பூப்பறிக்கப் போகிற சாக்கில் ஊருக்கு வெளியே உள்ள நந்தவனத்தில் முல்லை அவனைச் சந்திப்பதாக ஏற்பாடு. முல்லை காலையிலேயே பொன்னிக்குச் சொல்லிவிட்டிருந்தாள் –...

1. பாடல் 3 – நிலத்தினும் பெரிதே

குறுந்தொகைக் காட்சிகள் – பாடல் கதை பாடல் 3 – நிலத்தினும் பெரிதே குறிஞ்சிப்பூ முல்லை அன்று மிகவும் உற்சாகமாகக் காணப்பட்டாள்.மலைச் சரிவில் பூத்துக்கிடக்கும் குறிஞ்சிப்பூக்களைப் பார்த்துவருகிறேன் என்று பொன்னியுடன் கிளம்பியவள் வழிநெடுகிலும் ஆட்டமும் பாட்டுமாக...