கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மை 9
மை_அறு 6
மைத்திரி 1
மைத்து 1
மைத்துனன் 3
மைந்தற்கு 1
மைந்தன் 1
மைந்தனும் 1
மைந்தனை 2
மைந்து 1
மைம் 1
மையல் 6
மையலேன் 1
நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.
மை (9)
மை தட கண்ணார்-தமக்கும் எ பயந்த – மணி:2/70
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி:3/128
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி:5/54
மை தட கண்ணாள் மயங்கினள் வெருவ – மணி:7/96
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி:13/110
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/29
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி:25/137
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி:26/70
மை நிண விலைஞர் பாசவர் வாசவர் – மணி:28/33
மை_அறு (6)
மை_அறு படிவத்து வானவர் முதலா – மணி:3/128
மை_அறு படிவத்து மாதவர் புறத்து எமை – மணி:5/54
மை_அறு சிறப்பின் மனை-தொறும் மறுகி – மணி:13/110
மை_அறு விசும்பின் மட_கொடி எழுந்து – மணி:25/29
மை_அறு மண்டிலம் போல காட்ட – மணி:25/137
மை_அறு சிறப்பின் தெய்வதம் தந்த – மணி:26/70
மைத்திரி (1)
மைத்திரி கருணா முதிதை என்று அறிந்து – மணி:30/256
மைத்து (1)
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீர – மணி:12/85
மைத்துனன் (3)
மைத்துனன் ஆகிய பிரமதருமன் – மணி:9/15
மைத்துனன் முறைமையால் யாழோர் மணவினைக்கு – மணி:22/86
மைத்துனன் மனையாள் மறு_பிறப்பு ஆகுவேன் – மணி:22/97
மைந்தற்கு (1)
மைந்தற்கு உற்றதும் மன்ற பொதியில் – மணி:21/6
மைந்தன் (1)
மைந்தன் தன்னை வாளால் எறிந்தனன் – மணி:22/158
மைந்தனும் (1)
மன்னவன்-தானும் மலர் கணை மைந்தனும்
இன் இளவேனிலும் இளங்கால் செல்வனும் – மணி:19/100,101
மைந்தனை (2)
கருப்பு_வில்லியை அருப்பு கணை மைந்தனை
உயாவு துணையாக வயாவொடும் போகி – மணி:20/92,93
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனை காணாது – மணி:29/10
மைந்து (1)
மைந்து உடை வாளின் தப்பிய வண்ணமும் – மணி:0/76
மைம் (1)
மைம் மலர் குழலி மாதவன் திருந்து அடி – மணி:12/5
மையல் (6)
மையல் நெஞ்சமொடு வயந்தமாலையும் – மணி:2/74
மையல் உற்ற மகன் பின் வருந்தி – மணி:3/114
மையல் ஊரோ மன மாசு ஒழியாது – மணி:22/96
எய்யா மையல் தீர்ந்து இன் உரை கேளாய் – மணி:23/103
மையல் தறியோ மகனோ என்றல் – மணி:27/66
மையல் உறுவோர் மனம் வேறு ஆம் வகை – மணி:27/282
மையலேன் (1)
எய்யா மையலேன் யான் என்று அவன் சொல – மணி:18/85