கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
-கண் 2
-கணால் 1
-கொல் 3
-கொலோ 14
-தங்களுக்கு 2
-தங்களுக்கே 1
-தம் 5
-தமக்கு 3
-தமை 2
-தம்மால் 1
-தம்மிலே 1
-தம்முளே 2
-தம்மை 5
-தன் 9
-தனக்கு 3
-தனில் 23
-தனிலே 22
-தனின் 1
-தனை 60
-தனையும் 7
-தனையே 4
-தன்னாலே 2
-தன்னில் 39
-தன்னிலும் 2
-தன்னிலே 7
-தன்னிலேதான் 1
-தன்னுடைய 1
-தன்னுளே 2
-தன்னுள்ளே 1
-தன்னுள்ளேயே 1
-தன்னை 56
-தன்னையும் 1
-தன்னையுமே 1
-தன்னையே 1
-தொறும் 4
-தோறும் 24
-நின்று 2
-பால் 7
-மின் 1
-மினே 3
-மினோ 4
-மின்கள் 2
-மின்களே 1
மேல்
-கண் (2)
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின் – சிவவாக்கியர்:24 128/3
உடுபதிக்-கண் அமுது அருந்தி உண்மை ஞான உவகையுள் – சிவவாக்கியர்:24 373/3
மேல்
-கணால் (1)
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/4
மேல்
-கொல் (3)
யாகம் முற்றி ஆகி நின்றது என்-கொல் ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 267/4
காட்டில் வாழ் கால கூத்து-கொல் சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 5/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
மேல்
-கொலோ (14)
ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
நையவைத்தது என்-கொலோ நமசிவாய நாதனே – சிவவாக்கியர்:24 276/4
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
இது-கொலோ சமயம் இது-கொலோ சமயம் எண்ணவும் வெள்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 1/4
தெரு எலாம் நிகழும் அது-கொலோ சமயம் தீங்கு கண்டு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 2/4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/4
காப்பதோ வாழ்வை இது-கொலோ சமயம் கண்ணிலார்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 7/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
நன்று-கொல் முரண்பாடு இது-கொலோ சமயம் நடலையர்க்கு உடையும் என் நெஞ்சே – தடங்கண்:26 10/4
உய்வரோ இவர்தாம் இது-கொலோ சமயம் உணர்விலார்க்கு உழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 11/4
மேல்
-தங்களுக்கு (2)
பாவிகள்-தங்களுக்கு ஆத்தாளே – அழுகணி:3 107/1
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
மேல்
-தங்களுக்கே (1)
சண்டாளர்-தங்களுக்கே – அழுகணி:3 107/4
மேல்
-தம் (5)
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
வாளப்பா மால் அயர்-தம் முகத்தை நோக்கி வந்தவாறு எவ்வகையோ சென்றது ஏதோ – காகபுசுண்டர்:14 115/2
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
திட்டமுடன் எமக்கு அருள் தேசிகனார்-தம் சீர் பாதம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 124/4
மேல்
-தமக்கு (3)
கோன் என்ற கொங்கணவர்-தமக்கு சொன்ன குறிப்பான யோகம் இதை கூர்ந்து பாரே – காகபுசுண்டர்:14 81/4
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம் – சிவவாக்கியர்:24 12/3
மேல்
-தமை (2)
ஒருத்தியாகவே சூரர்-தமை வென்றாள் ஒற்றையாய் கஞ்சனை கொன்றுவிட்டாள் – கொங்கணி:18 66/2
சாத்திர தூரித்தர்-தமை சாராதே தர்க்கமிடும் – திரிகோண:27 84/1
மேல்
-தம்மால் (1)
சிக்காது தேசாசார தேசிகர்-தம்மால்
அருளான மூல குரு ஐயர் செயலால் – பாம்பாட்டி:32 93/2,3
மேல்
-தம்மிலே (1)
காலை மாலை-தம்மிலே கலந்து நின்ற காலனார் – சிவவாக்கியர்:24 143/1
மேல்
-தம்முளே (2)
அத்தியூரர்-தம்முளே அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 286/4
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 479/1
மேல்
-தம்மை (5)
நல்லவர்-தம்மை தள்ளாதே அறம் – கடுவெளி:10 8/1
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
தாழாமல் உத்தமர்-தம்மை இகழ்வது – குதம்பை:17 87/1
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
எட்டு நாகம்-தம்மை கையால் எடுத்தே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 25/1
மேல்
-தன் (9)
துணு என்ற சூரியன்-தன் நெருப்பை கண்டு தூண் என்ற பிடரியிலே தூங்கு தூங்கே – அகத்தியர்:1 45/4
ஆலமுண்டோன்-தன் ஆணை ஆத்தாளே – அழுகணி:3 82/3
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
நந்தி-தன் கொலுவை விடாதே அந்த – கல்லுளி:13 27/1
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு – குதம்பை:17 100/1
சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை – கொங்கணி:18 89/1
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/2
அத்திமுகவன்-தன் அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 1/2
மேல்
-தனக்கு (3)
புல்லரிடத்தில் போய் பொருள்-தனக்கு கையேந்தி – அழுகணி:3 31/1
உண்டும் அனுபவ ஞானம் கிர்த்யாகிர்த்யம் யோகி-தனக்கு ஏதேனும் தேவையில்லை – காகபுசுண்டர்:14 93/3
ஆட்கொண்ட தொண்டர்-தனக்கு அடியேன் ஆட்கொண்ட – திரிகோண:27 62/2
மேல்
-தனில் (23)
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து – அழுகணி:3 122/2
செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு – இடைக்காட்டு:5 22/1
புத்தியை பொய்வழி-தனில் நடத்தாதே – கடுவெளி:10 12/4
பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
தெளிவு-தனில் தெளிவு தரும் அருளும் காணும் செணத்திலே சிவமயமும் சேர தோணும் – கருவூரார்:12 0/1
ஒளிவு-தனில் ஒளிவு தரும் உறுதி சொல்வார் உற்பனத்தில் உற்பனமாய் உறுதி தோணும் – கருவூரார்:12 0/3
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
தந்திரமான தலம்-தனில் நிற்போர்க்கு – குதம்பை:17 221/1
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
பூமி-தனில் வாழ்வர் எப்போதும் – பட்டினத்து:30 2/4
சிந்தை-தனில் கண்டு திருக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 14/2
இம்மை-தனில் பாதகனாய் இருவினைக்கு ஈடாய் எடுத்த – பத்திரகிரி:31 42/1
வாசி-தனில் ஏறி வருவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 93/2
அறிவை அறிவால் அறிந்தே அறிவும் அறிவு-தனில்
பிறிவுபட நில்லாமல் பிடிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 193/1,2
துரகம்-தனில் ஏறி தொல் உலகு எங்கும் சுற்றி வலம்வந்து நித்ய சூட்சமம் கண்டும் – பாம்பாட்டி:32 117/3
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
ஊன் உடல் அழியாமல் நிட்டை-தனில் உற்ற விழி துயிலாத பெற்றியில் இருந்தேன் – மச்சேந்திர:34 32/2
மேல்
-தனிலே (22)
சுத்த வெளி-தனிலே – அகப்பேய்:2 88/4
சாலப்பதி-தனிலே தணலாய் வளர்த்த கம்பம் – அழுகணி:3 1/3
மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா – அழுகணி:3 1/4
காயப்பதி-தனிலே கந்தமூலம் வாங்கி – அழுகணி:3 29/1
ஆய துறை-தனிலே ஆராய்ந்து பார்க்கும் முன்னே – அழுகணி:3 29/3
திதி பூருவம்-தனிலே ஆத்தாளே – அழுகணி:3 79/3
சுவானுபவம்-தனிலே கிளியே – ஆதிநாதர்:4 32/3
நின்ற நிலை-தனிலே பசுவே நேர்மை அறிவாயே – இடைக்காட்டு:5 36/2
பாரப்பா இதை அறியார் சித்தர் கூடி பார்-தனிலே அறுபத்துநாலு யோகம் – காகபுசுண்டர்:14 18/1
பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
பாரப்பா என் குலம்தான் சொல்ல கேளு பார்-தனிலே பிரமனுடை விந்துவாலே – காகபுசுண்டர்:14 65/1
மெத்தை-தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும்போது – கொங்கணி:18 85/1
கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/3
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/2
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே
தட்டுண்டு நிற்கை தவிர்வதுவும் எக்காலம் – பத்திரகிரி:31 12/1,2
உற்ற வெளி-தனிலே உற்றுப்பார்த்து அந்தரத்தே – பத்திரகிரி:31 223/1
ஊத்தை குழி-தனிலே மண்ணை எடுத்தே – பாம்பாட்டி:32 60/1
கவன குளிகை கொண்டு அதனாலே ககன மார்க்கம்-தனிலே கவனமாய் சென்று – மச்சேந்திர:34 13/1
சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/4
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம் – வகுளிநாதர்:35 11/2
நன்மைபெற்று குகை-தனிலே வாழ்ந்திருக்க அடுத்தேன் – வகுளிநாதர்:35 12/2
மேல்
-தனின் (1)
தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
மேல்
-தனை (60)
விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும் – அகத்தியர்:1 13/1
சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
மருவிய சோதி-தனை
பேணி தொழும் அடியார் ஆத்தாளே – அழுகணி:3 103/2,3
வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் – அழுகணி:3 153/1
விடல் சகித்தல்-தனை கிளியே – ஆதிநாதர்:4 27/1
தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனை தாங்களேதான் அறிந்தால் – ஏகநாதர்:8 20/1
ஓங்காமல் ஓங்கும் பிரம சொரூபத்தின் உண்மை-தனை அறிந்தால் – ஏகநாதர்:8 24/1
நல்ல வழி-தனை நாடு எந்தநாளும் – கடுவெளி:10 7/1
யோகம் தெரியாததும் விளையாட்டே அதன் உண்மை-தனை காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 30/1
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
கர்மவினை ஓட வழி-தனை தேடு – கல்லுளி:13 0/2
கர்மவினையோட வழி-தனை தேடு – கல்லுளி:13 17/2
ஞாலத்தில் ஆபாச வழி-தனை தாண்டி – கல்லுளி:13 20/2
அதை கண்டு ஒடுங்கி வழி-தனை தேட – கல்லுளி:13 36/2
நலமான முத்தி வழி-தனை தேடு – கல்லுளி:13 55/2
சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/4
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/2
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
சொன்ன வகை-தனை அறிந்து மார்க்கண்டேயன் சொல்லுவான் குழந்தையவன் கலகலென்ன – காகபுசுண்டர்:14 116/2
அன்னை-தனை முகம் பார்த்து மாலை நோக்கி அரிகரி ஈசர் மொழிக்கு உரை நீர் சொல்வீர் – காகபுசுண்டர்:14 116/3
கங்கை-தனை பூண்டானே கடவுளோனே காரணமே பூரணமே கண்ணே மின்னே – காகபுசுண்டர்:14 117/2
ஆளுகின்ற ஈசனும் நாம் அறியோம் இந்த அருமை-தனை நீ அறிந்தாய் அருமை பிள்ளாய் – காகபுசுண்டர்:14 120/2
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
வஞ்சகம் அற்று வழி-தனை கண்டோர்க்கு – குதம்பை:17 218/1
செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி – சத்தியநாதர்:22 20/2
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை
நிரவியே நினைந்து பார்க்கில் நின்மலம் அது ஆகுமே – சிவவாக்கியர்:24 86/1,2
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/3,4
ஆட பதுமை-தனை ஆட்டுவிக்க அ பதுமை – திரிகோண:27 72/1
வாசி-தனை பிடித்து வண் கனலோடே சேர்த்து – பட்டினத்து:30 35/1
சேராதே மாய்கை-தனை சேர்ந்து கருக்குழியை – பட்டினத்து:30 42/1
துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/3
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள் – பட்டினத்து:30 65/3
தேறாத சிந்தை-தனை தேற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 13/2
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/2
சோற்று துருத்தி-தனை சுமந்து அலைந்து வாடாமல் – பத்திரகிரி:31 46/1
கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல் – பத்திரகிரி:31 164/1
கருக்கொண்ட முட்டை-தனை கடலாமை தான் நினைக்க – பத்திரகிரி:31 174/1
நிட்டை-தனை விட்டு நினைவு அறிவு தப்பவிட்டு – பத்திரகிரி:31 185/1
அன்னை-தனை தேடி அமுது உண்பது எக்காலம் – பத்திரகிரி:31 218/2
செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய் – பாம்பாட்டி:32 54/2
நாறி வரும் எச்சில்-தனை நல் அமுது என்றும் – பாம்பாட்டி:32 55/1
நண்ணும் சளி நாசி-தனை நல் குமிழ் என்றும் – பாம்பாட்டி:32 55/2
பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/3,4
சாற்று பரவெளி-தனை சாரும் வழியே – பாம்பாட்டி:32 73/3
நாடும் அக்கர சொரூப நாயகன்-தனை
மேற்படுத்திக்கொண்டால் அந்த மேலுலகு எலாம் – பாம்பாட்டி:32 104/2,3
வேறுபட்டால் அவன்-தனை மீட்டல் அரிதே – பாம்பாட்டி:32 106/3
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
நாம் எனும் அகங்காரம்-தனை விட்டு நாட்டம் தெரிந்துகொண்டேன் தேட்டமுடனே – மச்சேந்திர:34 11/2
பாசம்-தனை கடந்து குரு சொல்படி தவறாமல் அப்படி நடந்து – மச்சேந்திர:34 12/2
மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
ஆதி பெரும் சோதி-தனை அனுதினமும் நாடி – வகுளிநாதர்:35 1/1
ஆங்காரம்-தனை அடக்கி அருள் நிலையை நோக்கி – வகுளிநாதர்:35 2/1
தேசத்தின் பாடை-தனை அறிந்திடாமல் தெளிவாக தாம் உரைப்பார் பாடை பார்த்தோர் – வால்மீகி:36 10/1
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்
-தனையும் (7)
இரண்டாம் குணம்-தனையும்
மூதோர் மொழி எனவே கிளியே – ஆதிநாதர்:4 23/2,3
உறையும் இருமலம்-தனையும் ஒட்டி கட்டு கோனே – இடைக்காட்டு:5 116/2
வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/3
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
சொல் அடங்கும் இடம்-தனையும் கண்டு தேறி சூத்திரமாய் கல்லுப்பு வாங்கு வாங்கு – காகபுசுண்டர்:14 72/4
சீவனையும் சிவம்-தனையும் ஒன்றாய்த்தானே திருமூலர் பாதம் ஒன்றி திடமாய் காணே – திருமூலர்:28 11/4
மேல்
-தனையே (4)
நாடப்பா அவள்-தனையே பூசைபண்ணு நந்தி சொல்லும் சிங்காரம் தோன்றும் தோன்றும் – அகத்தியர்:1 38/2
கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே
மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/1,2
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/2
அகம்-தனையே சுத்திபண்ணி பாய்ந்து முகந்து – பட்டினத்து:30 43/2
மேல்
-தன்னாலே (2)
தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார் – இடைக்காட்டு:5 45/1
தன்னால் உண்டாம் சிட்டி-தன்னாலே சிட்டித்த – குதம்பை:17 180/1
மேல்
-தன்னில் (39)
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து – அழுகணி:3 122/2
தோன்றிய சத்தி-தன்னில்
வித்தாரம் உண்டான கிளியே – ஆதிநாதர்:4 4/2,3
சாவாது இருந்திட பால் கற சிரம்-தன்னில் இருந்திடும் பால் கற – இடைக்காட்டு:5 107/1
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில்
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/1,2
வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன – கல்லுளி:13 5/2
தர்ம நெறிமுறை-தன்னில் நீ கூடு – கல்லுளி:13 17/4
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/2
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில்
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/2,3
கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
தேன் என்ற சுத்த சிவகங்கை-தன்னில் தீர்த்தங்கள் ஆடி திரு நாமம் இட்டு – காகபுசுண்டர்:14 36/2
தேறுகின்ற பிரளயமாம் காலம்-தன்னில் சீவசெந்து சித்தருடன் முனிவர்தாமும் – காகபுசுண்டர்:14 40/2
உறுதியாய் என்றனுடை கமலம்-தன்னில் ஒடுங்குவார் ஆதரித்து மிகவே நிற்பேன் – காகபுசுண்டர்:14 41/2
கூர் என்ற உந்தியிட கமலம்-தன்னில் கூடியே அடைந்திருப்பார் குணமதாக – காகபுசுண்டர்:14 42/3
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
இருக்கலாம் எந்தெந்த யுகங்களுக்கும் ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/1,2
இருக்கலாம் செடி பூடு கற்பம் இல்லை ஏகாந்தமானதொரு பிரமம்-தன்னில்
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/1,2
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில்
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/1,2
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில்
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/1,2
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில்
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/3,4
கேளப்பா ஈசன் ஒரு காலம்-தன்னில் கிருபையுடன் சபை கூடியிருக்கும்போது – காகபுசுண்டர்:14 115/1
அந்தரம்-தன்னில் அசைந்தாடும் முத்தர்க்கு – குதம்பை:17 228/1
முக்கோணம்-தன்னில் முளைத்த மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 231/1
நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
மாநிலம்-தன்னில் கோடானகோடி – சங்கிலி:20 28/2
பெரியது ஆகி உலகு-தன்னில் நின்ற பாதம் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 225/2
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண – சிவவாக்கியர்:24 442/3
தெளிந்த நல் சரியை-தன்னில் சென்று சாலோகம் பெறும் – சிவவாக்கியர்:24 447/1
தெளிந்த நல் யோகம்-தன்னில் சேரலாகும் சாரூபம் – சிவவாக்கியர்:24 447/3
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
வெட்டவெளி-தன்னில் விளைந்த வெம் பாதத்தை – பத்திரகிரி:31 186/1
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
சாகாது இருந்திடவே விசுத்தி நிலை-தன்னில் இருந்து அ நிலையே நல் நிலையதாய் – மச்சேந்திர:34 16/2
மேல்
-தன்னிலும் (2)
நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
நம்பர் நாடு-தன்னிலும் நாவல் என்ற தீவினும் – சிவவாக்கியர்:24 310/2
மேல்
-தன்னிலே (7)
கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை – கதேந்திர:11 44/1
ஐம்புலன்-தன்னிலே சுக்கான் நிறுத்தி – காயக்கப்பல்:15 1/6
நிற்குணம்-தன்னிலே தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/3
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 70/1
எய்தும் உண்மை-தன்னிலே இறப்பிறப்பு அகற்றிடும் – சிவவாக்கியர்:24 443/2
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை – திருவள்ளுவர்:29 3/1
வாலடி-தன்னிலே பார்த்துப்பார்த்து – பாம்பாட்டி:32 83/3
மேல்
-தன்னிலேதான் (1)
நாணாமல் அண்ட உச்சி-தன்னிலேதான் நாடியே மனத்தாலே நாட்டமாக – காகபுசுண்டர்:14 19/3
மேல்
-தன்னுடைய (1)
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்
-தன்னுளே (2)
சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/1,2
நாட்டமிட்டு நாடிடும் நாலு மூன்று-தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/3,4
மேல்
-தன்னுள்ளே (1)
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம் – வால்மீகி:36 8/1
மேல்
-தன்னுள்ளேயே (1)
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
மேல்
-தன்னை (56)
ஞாலமுள்ள எந்திரமாம் சோதி-தன்னை நாட்டினால் சகல சித்தும் நல்கும் முற்றே – அகத்தியர்:1 14/4
வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/2
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை
நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/2,3
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை
நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/1,2
தானாய் இருக்கும் பிரமத்தின் தன் செயல்-தன்னை அறிந்தாக்கால் – ஏகநாதர்:8 8/1
சாபம் கொடுத்திடலாமோ விதி-தன்னை
நம்மாலே தடுத்திடலாமோ – கடுவெளி:10 2/1,2
பொய் வேதம்-தன்னை பாராதே அந்த – கடுவெளி:10 25/1
வீறாப்பு-தன்னை விளங்க நாட்டாதே – கடுவெளி:10 28/4
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
முத்தர்கள்-தன்னை துதித்து மேலாம் – கல்லுளி:13 19/1
நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை
ஓமடா விந்துவும்தான் அண்ட உச்சி உறுதியுடன் சித்தமதை ஊன்றிப்பாரே – காகபுசுண்டர்:14 12/3,4
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி – காகபுசுண்டர்:14 21/2
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
ஆத்துமம்-தன்னை அரூபமாய் எண்ணினாய் – குதம்பை:17 38/1
விண்ணாசை-தன்னை விரும்பாத மக்கட்கு – குதம்பை:17 107/1
முப்பிணி-தன்னை அறியாத மூடர்கள் – குதம்பை:17 164/1
சத்த வகை தாது-தன்னை அறிந்தவன் – குதம்பை:17 167/1
வெட்டவெளி-தன்னை மெய் என்று இருப்போர்க்கு – குதம்பை:17 215/1
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/4
சுழிமுனை-தன்னை தெரிந்துகொண்டால் பின் – சங்கிலி:20 28/3
அத்துவிதம்-தன்னை அதுவதுவாய் காண்பதற்கு – சதோகநாதர்:23 22/1
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே – சிவவாக்கியர்:24 30/2
வையகத்தில் உண்மை-தன்னை வாய்திறக்க அஞ்சினேன் – சிவவாக்கியர்:24 276/3
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/3
வளர்ந்து எழுந்த கொங்கை-தன்னை மாயம் என்று எண்ணி நீ – சிவவாக்கியர்:24 415/1
நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/3
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/3,4
அறிந்ததுவும் அகாரம் எனும் பாதம்-தன்னை அடி முடி என்று அனுதினமும் அறிந்து நோக்கே – திருமூலர்:28 4/3
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
அம்புவி-தன்னிலே உதித்து ஆய்ந்து அறி பாடை-தன்னை
வம்பு உலகத்தார் வசியமாய் கைப்பிடித்தே பிரிந்து – திருவள்ளுவர்:29 3/1,2
விண்ட ரகசியம்-தன்னை விளக்கமது காண்கிலரே – திருவள்ளுவர்:29 4/4
நம்பினான்-தன்னை நடுவணையிலே இருந்து – பட்டினத்து:30 79/1
என்னை அறியாமல் இருந்து ஆட்டும் சூத்திர நின்-தன்னை
அறிந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 139/1,2
சுட்டிக்காட்டவொண்ணாத பாழ் சூனியம்-தன்னை
சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே – பாம்பாட்டி:32 8/1,2
கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/3
கடு விஷம்-தன்னை கக்கி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 25/4
நடுவாக ஆதிசேடன்-தன்னை நாட்டும் – பாம்பாட்டி:32 39/1
தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம் – வகுளிநாதர்:35 9/4
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/3,4
மேல்
-தன்னையும் (1)
யோகநிலை-தன்னையும் அறிந்தோனே முத்தன் – கல்லுளி:13 22/4
மேல்
-தன்னையுமே (1)
ஓங்காரம்-தன்னையுமே
எள்ளளவாகிலும்தான் ஆத்தாளே – அழுகணி:3 106/2,3
மேல்
-தன்னையே (1)
அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
மேல்
-தொறும் (4)
சென்று சென்றிடம்-தொறும் சிறந்த செம்பொன் அம்பலம் – சிவவாக்கியர்:24 421/1
எடுத்ததோர் தட்டில் பாம்பு உரு தாங்கி இல்-தொறும் சென்று முன் நிற்பார் – தடங்கண்:26 6/2
முன் தொழு கையர் முறைகளில் தவறார் முழுகுவார் துறை-தொறும் சென்றே – தடங்கண்:26 10/3
நினைக்கும் நினைவு-தொறும் நிறைந்த பரிபூரணத்தை – பத்திரகிரி:31 113/1
மேல்
-தோறும் (24)
ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
தேசங்கள்-தோறும் கற்பங்கள் தேடி திரிவரோ தான் அறிந்தோர் – ஏகநாதர்:8 27/2
அகலுவார் பெண்ணாசை விட்டோம் என்றே அறிவுகெட்டே ஊர்-தோறும் சுற்றிச்சுற்றி – கருவூரார்:12 16/2
சீர் அண்டம் அகிலாண்ட பிரமாண்டங்கள் செனித்த வகை உயிர்-தோறும் நீயாய் நிற்பாய் – காகபுசுண்டர்:14 37/2
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
பாரடா இப்படியே யுகங்கள்-தோறும் பார்-தனில் நான் இருந்தேன் எத்தனையோ கோடி – காகபுசுண்டர்:14 49/1
புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும்
சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/1,2
சுகட்சியுடன் கருதி பார் யுகங்கள்-தோறும் சூட்சம் இந்த மாலோன்-தன் வயிற்றில் சேர்வான் – காகபுசுண்டர்:14 119/2
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு – காகபுசுண்டர்:14 131/1
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும்
ஆற்றுகிறான் அந்தமது ஆகும்போது அரகரா அந்நேரம் நடக்கை கேளே – காகபுசுண்டர்:14 131/3,4
குறைவு என்ன திரோதாயி சமயம்-தோறும் கூடி அல்லோ மாய வலை கூட்டி ஆட்டி – கைலாயக்கம்பளி:19 12/2
துய்யனே நிலை-தோறும் எழுத்தை சொல்லு சொல் பெரிய பிராணாய சூட்சம் சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/3
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும்
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/2,3
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும்
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/3,4
நம்பி உனை பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்கு – சதோகநாதர்:23 23/1
தம்பிரானை நாள்கள்-தோறும் தரையிலே தலைபட – சிவவாக்கியர்:24 115/3
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர் – சிவவாக்கியர்:24 517/1
பொய்யர்க்கு பொய்யன் பொருந்தி உளம்-தோறும்
மெய்யர்க்கு மெய்யாய் வெளி நின்றோன் ஐயன் – திரிகோண:27 23/1,2
ஞானம் அறிந்தோர்க்கு நமன் இல்லை நாள்-தோறும்
பானமதை உண்டு பசியினால் ஞானமது – திருவள்ளுவர்:29 11/1,2
கும்பிக்கு இரை தேடி கொடுப்பார் இடம்-தோறும்
வெம்பி திரிகை விடுப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 38/1,2
மேல்
-நின்று (2)
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல் – சிவவாக்கியர்:24 264/1
கண்ணின்-நின்று கண்ணில் தோன்றும் கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 264/3
மேல்
-பால் (7)
பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
நாடி மனத்தினை நாதன்-பால் வைத்தோர்க்கு – குதம்பை:17 98/1
நல்வினை தீவினை நாடி புரிந்தோர்-பால்
செல்வன நிச்சயமே குதம்பாய் – குதம்பை:17 111/1,2
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
வாமத்தார்-பால் மனதுவையாதே நாமமிட்டு – திரிகோண:27 86/2
அலையாமல் அகத்தினை அத்தன்-பால் வைத்தோர் – பாம்பாட்டி:32 44/3
மேல்
-மின் (1)
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின்
நெருப்பும் நீரும் உம்முளே நினைத்து கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 31/2,3
மேல்
-மினே (3)
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 378/4
இட்டமான வெளியினோடு இசைந்திருப்பீர் காண்-மினே – சிவவாக்கியர்:24 505/4
உச்சரித்து உளத்திலே அறிந்து உணர்ந்துகொள்-மினே – சிவவாக்கியர்:24 509/4
மேல்
-மினோ (4)
தடித்த கோலம் அத்தை விட்டு சாதிபேதம் கொள்-மினோ
வடித்திருந்ததோர் சிவத்தை வாய்மை கூற வல்லிரேல் – சிவவாக்கியர்:24 248/2,3
அடுத்து நின்று அறி-மினோ அனாதி நின்ற ஆதியே – சிவவாக்கியர்:24 320/4
திண்ணம் என்று சேதி சொன்ன செவ்வியோர்கள் கேள்-மினோ
அண்ணல் அன்புள் அன்பு உருகி அறிந்து நோக்கலாயிடும் – சிவவாக்கியர்:24 444/1,2
இருளிலே தயங்குகின்ற ஏழை மாந்தர் கேள்-மினோ
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/2,3
மேல்
-மின்கள் (2)
பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள் – சிவவாக்கியர்:24 10/3
பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/3,4
மேல்
-மின்களே (1)
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/4