கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
வேக 1
வேகம் 8
வேகமாக 1
வேகமான 1
வேகமுடன் 2
வேகமும் 1
வேகமே 1
வேகா 1
வேகாத்தலையும் 2
வேகாத்தலையை 1
வேகாத 2
வேகாது 1
வேகாதே 1
வேகாமல் 2
வேகாவோ 1
வேகுதடி 1
வேகும் 3
வேகுறண்டி 1
வேங்கையை 1
வேசமோடு 1
வேசரி 1
வேசையர் 1
வேசையர்கள் 1
வேட்கையை 1
வேட்கொண்டாய் 1
வேட்டகாரர் 1
வேட்டுவன் 1
வேட்டை 1
வேட 1
வேடத்தான் 1
வேடம் 11
வேடமதாய் 1
வேடமிட்ட 1
வேடமிட்டு 3
வேடமும் 1
வேடிக்கையும் 1
வேண்ட 2
வேண்டடியோ 1
வேண்டா 9
வேண்டாத 2
வேண்டாதே 3
வேண்டாம் 3
வேண்டாமோ 1
வேண்டார்கள் 3
வேண்டாவே 1
வேண்டி 13
வேண்டியே 1
வேண்டுதில்லை 1
வேண்டும் 37
வேண்டுமடி 2
வேண்டுமே 5
வேண்டுமோ 3
வேண்டுவதும் 2
வேண்டுறண்டி 1
வேண்டேன் 1
வேண்டேனே 1
வேண 3
வேணது 2
வேணதெல்லாம் 2
வேணப்பா 1
வேணியனார் 1
வேணியனுக்கு 1
வேணியனை 1
வேணியார் 1
வேணும் 91
வேணும்தானே 1
வேணுமடா 2
வேணுமே 11
வேணுமேல் 1
வேணுமோ 1
வேத்தாள் 1
வேத 25
வேதங்கள் 3
வேதத்திலே 1
வேதத்தை 2
வேதப்படி 1
வேதம் 44
வேதம்-தன்னை 1
வேதம்தானுமே 1
வேதமடி 1
வேதமப்பா 1
வேதமான 1
வேதமும் 12
வேதமும்தான் 1
வேதமுனிவர் 1
வேதமொழியாம் 1
வேதன் 2
வேதனடா 1
வேதனை 4
வேதனைக்குள்ளே 1
வேதனையும் 1
வேதாந்த 37
வேதாந்தங்கள் 1
வேதாந்தத்தின் 1
வேதாந்தத்து 1
வேதாந்தத்துள்ளே 2
வேதாந்தம் 14
வேதாந்தி 1
வேதாவும் 1
வேதாவை 1
வேதாள 1
வேதாளம் 1
வேதி 1
வேதியர் 6
வேதியர்க்கு 1
வேதியரை 1
வேதை 10
வேதையுமி 1
வேந்த்ரன் 1
வேந்தன் 2
வேப்பிலை 1
வேப்பிலையும் 1
வேம்பினை 1
வேயில் 1
வேயிலாயது 1
வேர் 9
வேர்த்து 3
வேரற்ற 1
வேரறுத்து 2
வேராம் 1
வேரானதை 1
வேரிலே 1
வேரூன்றி 1
வேரெடுத்து 1
வேரெழுத்தும் 1
வேரை 3
வேரையும் 1
வேரோடு 2
வேரோடே 1
வேல் 2
வேலி 1
வேலை 2
வேலையை 1
வேலையோ 1
வேவச்செய்து 1
வேவாத 1
வேவாது 1
வேவார் 1
வேழம் 1
வேள் 1
வேள்விசெய்து 2
வேள்வியில் 1
வேளத்தான் 1
வேளப்பா 1
வேளை 1
வேளையில் 1
வேளையிலே 2
வேறதாகுவன் 1
வேறதோ 2
வேறாக 1
வேறாம் 1
வேறாமோ 1
வேறாய் 5
வேறானது 1
வேறானால் 1
வேறானோர் 1
வேறிடத்து 1
வேறில்லா 1
வேறு 35
வேறுசெய்வது 1
வேறுதான் 1
வேறுபட்டால் 1
வேறுபடும் 1
வேறும் 1
வேறுவேறு 4
வேறே 6
வேறொன்றில்லை 1
வேறொன்று 4
வேறொன்றும் 1
வேறொன்றையும் 1
வேன் 4
வேனலோடு 1
வேனென்ற 1
வேக (1)
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
மேல்
வேகம் (8)
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு – கருவூரார்:12 9/3
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
விஞ்ஞான விதி எல்லாம் வேகம் வேகம் வேக மினல் தாமசத்தின் வித்தை வித்தை – காரைச்சித்தர்:16 18/1
வேகம் அடக்கி விளங்கும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 236/1
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
எருது இரண்டு கன்றை ஈன்ற வேகம் ஒன்றை ஓர்கிலீர் – சிவவாக்கியர்:24 292/2
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே – சிவவாக்கியர்:24 350/2
மேல்
வேகமாக (1)
வேகமாக அட்ட சித்து வித்தை கற்று நெட்டுவார் – சிவவாக்கியர்:24 539/2
மேல்
வேகமான (1)
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே – சிவவாக்கியர்:24 350/2
மேல்
வேகமுடன் (2)
வேகமுடன் வெளியோட்ட நிலையாய் பார்க்க வெகுதூரம் சுற்றி இன்னம் விவரம் காணேன் – காகபுசுண்டர்:14 50/2
வேகமுடன் கண்டு உணருவீர் – காகபுசுண்டர்:14 160/2
மேல்
வேகமும் (1)
இமையும் கொண்ட வேகமும் இலங்கும் உச்சி மோனமும் – சிவவாக்கியர்:24 354/3
மேல்
வேகமே (1)
ஈனம் இன்றி வேகமான வேகம் என்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் – சிவவாக்கியர்:24 350/2,3
மேல்
வேகா (1)
வேகா சாகா தலை கால் விரைந்து கேளாய் விடுத்ததனை உரைப்பவனே ஆசான் ஆகும் – அகத்தியர்:1 48/3
மேல்
வேகாத்தலையும் (2)
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 31/2
வேகாத்தலையும் விரைவில் அறிந்தேண்டி – சத்தியநாதர்:22 32/2
மேல்
வேகாத்தலையை (1)
சாகாக்கால் என்றும் வேகாத்தலையை என்றும் தானே அறிவாரோ – ஏகநாதர்:8 11/2
மேல்
வேகாத (2)
வேகாத கால் அறியேன் விதி மோசம் ஆனேண்டி – அழுகணி:3 25/3
விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மேல்
வேகாது (1)
நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/2
மேல்
வேகாதே (1)
ஆசாபாசமாம் நெருப்பில் வேகாதே – கஞ்சமலை:9 13/4
மேல்
வேகாமல் (2)
வேகாமல் வெந்து வெளி ஒளி கண்டோர்க்கு – குதம்பை:17 226/1
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 138/2
மேல்
வேகாவோ (1)
கண் விழிக்க வேகாவோ – அழுகணி:3 11/5
மேல்
வேகுதடி (1)
காமன் கணை எனக்கு கனலாக வேகுதடி
மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் – அழுகணி:3 11/2,3
மேல்
வேகும் (3)
உய்யும் உண்மை உளத்து உண்மை ஓடிப்போகும் உலக உண்மை விஞ்ஞானம் கூடி வேகும்
ஐய்யம் இல்லை என அகங்காரம்தான் துள்ளும் ஐய்யையோ அகிலம் எலாம் கள்ளம் கள்ளம் – காரைச்சித்தர்:16 17/2,3
தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும்
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/1,2
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/2
மேல்
வேகுறண்டி (1)
தணலாக வேகுறண்டி – அழுகணி:3 22/5
மேல்
வேங்கையை (1)
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல் – சிவவாக்கியர்:24 53/1
மேல்
வேசமோடு (1)
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில் – சிவவாக்கியர்:24 361/2
மேல்
வேசரி (1)
வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4
மேல்
வேசையர் (1)
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
மேல்
வேசையர்கள் (1)
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
மேல்
வேட்கையை (1)
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/3
மேல்
வேட்கொண்டாய் (1)
வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேல்
வேட்டகாரர் (1)
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே – சிவவாக்கியர்:24 32/4
மேல்
வேட்டுவன் (1)
பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன்
நித்தமும் நினைந்திட நினைத்த வண்ணம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/1,2
மேல்
வேட்டை (1)
மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு – அழுகணி:3 12/2
மேல்
வேட (1)
கொண்ட தவ வேட கொடியினான் சண்டம் மிகும் – திரிகோண:27 36/2
மேல்
வேடத்தான் (1)
வேடத்தான் ஓங்கி விளங்கும் செழும் கமல – திரிகோண:27 54/1
மேல்
வேடம் (11)
வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி – அகத்தியர்:1 31/1
இ வேடம் ஆனேண்டி – அழுகணி:3 21/5
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
வந்தீரே வசிட்டரே இன்னும் கேளும் வளமைதான் சொல்லி வந்தேன் வேடம் நீங்கி – காகபுசுண்டர்:14 126/1
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு – பட்டினத்து:30 11/2
அவ வேடம் பூண்டு இங்கு அலைந்து திரியாமல் – பத்திரகிரி:31 29/1
சிவ வேடம் பூண்டு சிறந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 29/2
தெற்றுவார் அவர் பிழைக்க அனேக வேடம் தேகத்தில் அணிந்துகொண்டு திரிகுவார்கள் – வால்மீகி:36 5/2
தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
மேல்
வேடமதாய் (1)
காகம் என்ற வேடமதாய் விருட்சம் மீதில் காத்திருந்தார் வசிட்டரவர் கண்டார் நாதர் – காகபுசுண்டர்:14 123/1
மேல்
வேடமிட்ட (1)
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே – சிவவாக்கியர்:24 225/3
மேல்
வேடமிட்டு (3)
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே – காகபுசுண்டர்:14 34/3
விருது அன்றோ உலகத்தில் ஆசான் என்று வேடமிட்டு வேடம் மிஞ்சி மோடி ஏற்றி – கைலாயக்கம்பளி:19 196/1
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய் – சிவவாக்கியர்:24 196/1
மேல்
வேடமும் (1)
வெந்த நீறு மெய்க்கு அணிந்து வேடமும் தரிக்கிறீர் – சிவவாக்கியர்:24 226/1
மேல்
வேடிக்கையும் (1)
வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும் – பத்திரகிரி:31 18/1
மேல்
வேண்ட (2)
வேண்ட பயன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 153/2
வேண்ட பயன் வருமோ – குதம்பை:17 153/3
மேல்
வேண்டடியோ (1)
உண்டது வேண்டடியோ அகப்பேய் – அகப்பேய்:2 84/3
மேல்
வேண்டா (9)
மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா – அகத்தியர்:1 10/1,2
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா – அகத்தியர்:1 10/2,3
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/3,4
கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா
சர்ப்பம் என்ன நாகமதோர் தலையில் நின்று சாகாத கால் கண்டு முனையில் ஏறி – அகத்தியர்:1 37/1,2
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/2,3
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/3,4
பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே – பட்டினத்து:30 67/2
மேல்
வேண்டாத (2)
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம் – குதம்பை:17 154/1
வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம் – பாம்பாட்டி:32 123/2
மேல்
வேண்டாதே (3)
ஆசையும் வேண்டாதே
நெஞ்சையும் விட்டுவிடு அகப்பேய் – அகப்பேய்:2 85/2,3
சிவம் அன்றி வேறே வேண்டாதே யார்க்கும் – கடுவெளி:10 27/1
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே – கடுவெளி:10 27/4
மேல்
வேண்டாம் (3)
சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண் – பட்டினத்து:30 64/3
இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண் – பட்டினத்து:30 72/1
மேல்
வேண்டாமோ (1)
மெய்யாக வேண்டாமோ – அகப்பேய்:2 50/4
மேல்
வேண்டார்கள் (3)
மோட்சம் வேண்டார்கள் அகப்பேய் – அகப்பேய்:2 82/1
முத்தியும் வேண்டார்கள்
தீட்சை வேண்டார்கள் அகப்பேய் – அகப்பேய்:2 82/2,3
தீட்சை வேண்டார்கள் அகப்பேய் – அகப்பேய்:2 82/3
மேல்
வேண்டாவே (1)
நஞ்சு உண்ண வேண்டாவே அகப்பேய் – அகப்பேய்:2 1/1
மேல்
வேண்டி (13)
நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டுவந்தான் ஒரு தோண்டி மெத்த – கடுவெளி:10 5/2,3
ஞான நிலை அறிய வேண்டி இந்த – கல்லுளி:13 20/1
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/3,4
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில் – குதம்பை:17 171/1
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
அறைந்திட்டார் ஐந்நூறு பிள்ளை வேண்டி அப்பப்பால் வெகு தெளிவு சாத்திரம்தான் – கைலாயக்கம்பளி:19 129/1
மெய்ஞ்ஞானம் காண நின்னை வேண்டி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 4/2
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் – சிவவாக்கியர்:24 446/2
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் – சிவவாக்கியர்:24 446/2
தாய்கள்-பால் உதிக்கும் இச்சை தவிர வேண்டி நாடினால் – சிவவாக்கியர்:24 523/3
வேண்டி வளர்த்த இருபதத்தான் பூண்ட சிவ – திரிகோண:27 53/2
மிடியானது தீர வேண்டி – பட்டினத்து:30 43/4
மேல்
வேண்டியே (1)
மேவும் வழியினை வேண்டியே செல்லு – கடுவெளி:10 9/2
மேல்
வேண்டுதில்லை (1)
மெய் உரைக்க வேண்டுதில்லை மெய்யர் மெய்க்கு இலாமையால் – சிவவாக்கியர்:24 276/2
மேல்
வேண்டும் (37)
பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும்
காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/1,2
வேண்டும் தேன் நெய் சேர்த்து – அழுகணி:3 89/4
சலியாமல் வைக்க வேண்டும் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 20/2
செய்குவாய் பூசையது செய்யும்போது செய்குறிகள் தவறாமல் நடக்க வேண்டும்
உய்குவாய் பெண்ணரவம் கடியா வண்ணம் ஊமை என்ற நடு தீயை அதிகம் கொண்டால் – கருவூரார்:12 12/1,2
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும்
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/1,2
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும்
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/2,3
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும்
நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/3,4
நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/4
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1
பெற்றவர்கள்-தம் கடனை தீர்க்க வேண்டும் உற்றவர்கள் உறு கதியை பார்க்க வேண்டும்
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/1,2
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும்
செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/2,3
செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/3
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
சீக்கிரம் தருமம் செய்ய வேண்டும் கொஞ்ச திருப்பணிகள் முடிக்க வேண்டும் – கொங்கணி:18 83/2
ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும்
நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/1,2
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
செத்துப்போய் கூட கலக்க வேண்டும் அவன் தேவர்களுடனே சேர வேண்டும் – கொங்கணி:18 100/2
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
மெள்ள வந்து கிட்டி நீர் வினாவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 376/2
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 376/4
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
மெள்ள வந்து கிட்ட நீர் வினவ வேண்டும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 519/2
கள்ளவாசலை திறந்து காண வேண்டும் மாந்தரே – சிவவாக்கியர்:24 519/4
மெய்யுணர்வு எய்தி தனை முதல் உணர்ந்து மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும்
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/1,2
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம் – திரிகோண:27 4/1
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம் – பட்டினத்து:30 44/1
புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும்
களி அழியும் காலத்துக்கே – பட்டினத்து:30 75/3,4
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும்
கண்ணுக்கு கண்ணான ஒளி கண்டுகொள்ளவே – பாம்பாட்டி:32 74/2,3
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 115/1
உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/1,2
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும்
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/2,3
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும்
ஆங்கார கோபத்தை அறுத்துவிட்டே ஆனந்த வெள்ளத்தை தேக்கிக்கொண்டே – பாம்பாட்டி:32 116/1,2
மேல்
வேண்டுமடி (2)
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி குதம்பாய் – குதம்பை:17 131/2
மெய்ஞ்ஞானம் வேண்டுமடி – குதம்பை:17 131/3
மேல்
வேண்டுமே (5)
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/4
உண்மையான ஞானிகள் விரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 406/4
நன்மையாக உம்முளே நயந்து காண வேண்டுமே – சிவவாக்கியர்:24 494/4
நல்லது என்று நாடி நின்று நாமம் சொல்ல வேண்டுமே – சிவவாக்கியர்:24 522/4
மேல்
வேண்டுமோ (3)
சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும் – கல்லுளி:13 53/4
வேதாந்த பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 17/2
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ – சிவவாக்கியர்:24 120/2,3
மேல்
வேண்டுவதும் (2)
வேகாமல் வெந்திருக்க வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 138/2
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 167/2
மேல்
வேண்டுறண்டி (1)
தான் என்ற அமிர்தம்-தனை அறிய வேண்டுறண்டி – சத்தியநாதர்:22 20/2
மேல்
வேண்டேன் (1)
ஆசையை ஒருநாளும் வேண்டேன் மேல் – கல்லுளி:13 42/1
மேல்
வேண்டேனே (1)
விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
மேல்
வேண (3)
வெட்டுண்ட சக்கரத்தால் வேண தனம் அளித்து – அழுகணி:3 32/1
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/4
மெய்க்குருக்கள் ஆனதும் வேண பூசைசெய்வதும் – சிவவாக்கியர்:24 51/2
மேல்
வேணது (2)
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
வீட்டுக்குள் வாசலின் பூட்டுக்குள் பூட்டது வேணது உண்டு இங்கே – ஏகநாதர்:8 31/1
மேல்
வேணதெல்லாம் (2)
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி – கருவூரார்:12 15/3
மேல்
வேணப்பா (1)
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
மேல்
வேணியனார் (1)
ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/4
மேல்
வேணியனுக்கு (1)
அப்பு இட்ட வேணியனுக்கு ஆட்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 43/2
மேல்
வேணியனை (1)
வெள்ளெருக்கின் பூ சூடும் வேணியனை உள்ளே – பட்டினத்து:30 97/2
மேல்
வேணியார் (1)
ஆறு கோடி வேணியார் ஆறில் ஒன்றில் ஆவிரே – சிவவாக்கியர்:24 102/4
மேல்
வேணும் (91)
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும் – அகத்தியர்:1 4/1
ஒருவன் என்றே தெய்வத்தை வணங்க வேணும் உத்தமனாய் பூமி-தனில் இருக்க வேணும்
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/1,2
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
காண வேணும் என்றால் அகப்பேய் – அகப்பேய்:2 37/3
தன்னை அறிய வேணும் அகப்பேய் – அகப்பேய்:2 78/1
சாராமல் சார வேணும்
பின்னை அறிவது எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 78/2,3
கெதிபெற வேணும் என்றால் ஆத்தாளே – அழுகணி:3 86/1
ஐங்கரனை தெண்டனிட்டு அருளடைய வேணும் என்று – அழுகணி:3 124/1
சாமி அருள் வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/1
சாதனை நால் வேணும்
வாமி தயை வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/2,3
வாமி தயை வேணும் கிளியே – ஆதிநாதர்:4 11/3
வத்தவனாக வேணும் – ஆதிநாதர்:4 11/4
ஆராய்ந்து பார்க்க வேணும்
நெஞ்சம் தெளிய வேணும் கிளியே – ஆதிநாதர்:4 12/2,3
நெஞ்சம் தெளிய வேணும் கிளியே – ஆதிநாதர்:4 12/3
நீயே நான் ஆக வேணும் – ஆதிநாதர்:4 12/4
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும்
சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/1,2
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும்
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/3,4
இன்னம் இன்னம் கண் முன் சோதனையுமாகும் ஈடேற வேணும் என்றால் இதனில் சூட்சம் – இராமதேவர்:6 6/1
சாத்திரம் ஏதுக்குத்தான் அறியாருக்கு சகலமும் வேணும் என்பார் – ஏகநாதர்:8 30/2
மாசற்ற ஞான விசாரணை வேணும் – கஞ்சமலை:9 20/4
ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும்
நாம் இவளை பூசைபண்ண நினைத்தவாறு நாட்டிலே சொல்ல என்றால் நகைப்பார் காணே – கருவூரார்:12 2/3,4
சரியை கடந்திடவும் வேணும் இந்த – கல்லுளி:13 10/1
சகத்தினுட மாயை ஒழித்திடவும் வேணும்
கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு – கல்லுளி:13 10/2,3
கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு – கல்லுளி:13 10/3
எட்டாத சொரூபத்தை தெரிந்திட வேணும் – கல்லுளி:13 10/4
யோகம் தெரிந்திட வேணும் உனக்கு – கல்லுளி:13 11/1
உண்டி முதல் ஆனதை சுருக்கிட வேணும்
பாகமது தெரியவே வேணும் குரு – கல்லுளி:13 11/2,3
பாகமது தெரியவே வேணும் குரு – கல்லுளி:13 11/3
பாதமதை மறவாமல் இருந்திட வேணும் – கல்லுளி:13 11/4
கொலை களவு நீக்கிவிட வேணும் உலகில் – கல்லுளி:13 12/1
கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும்
புலைகளை தொலைத்து விட வேணும் இன்று – கல்லுளி:13 12/2,3
புலைகளை தொலைத்து விட வேணும் இன்று – கல்லுளி:13 12/3
பொல்லாத மாயையை விலக்கிட வேணும் – கல்லுளி:13 12/4
சோதியை கண்டு அறிய வேணும் வேத – கல்லுளி:13 13/1
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும்
ஆதி பிர்மம் தெரிய வேணும் அதை – கல்லுளி:13 13/2,3
ஆதி பிர்மம் தெரிய வேணும் அதை – கல்லுளி:13 13/3
அன்புடன் சாத்திரத்தால் தெரிய வேணும் – கல்லுளி:13 13/4
ஞான நிலை தெரியவே வேணும் இதில் – கல்லுளி:13 14/1
நால்வேத உண்மை தெரிந்திட வேணும்
மோன நிலை தெரியவே வேணும் யோக – கல்லுளி:13 14/2,3
மோன நிலை தெரியவே வேணும் யோக – கல்லுளி:13 14/3
முடிவான வத்துவை முன் தெரிய வேணும் – கல்லுளி:13 14/4
அட்ட கருமம் தெரிய வேணும் அதற்கு – கல்லுளி:13 15/1
ஆதாரமான ஆலை தெரிய வேணும்
திட்டமாய் வாசி நிலை வேணும் இதை – கல்லுளி:13 15/2,3
திட்டமாய் வாசி நிலை வேணும் இதை – கல்லுளி:13 15/3
தெரிந்துகொண்டால் சித்தன் ஆகவே வேணும் – கல்லுளி:13 15/4
பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசாபாசத்தை – கல்லுளி:13 21/3
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
தெளியும் இந்த ஓங்கார தொனி விடாமல் சிற்ககனத்தே லயமாய் சேர்க்க வேணும்
ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான் – காகபுசுண்டர்:14 104/2,3
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
சூத்திரம் பார்த்து அல்லோ ஆள வேணும் அஞ்சு சொல்லை அறிந்து அல்லோ காண வேணும் – கொங்கணி:18 16/2
சிதம்பர சக்கரம் என்றால் அதற்குள்ளே தெய்வத்தை அல்லோ அறிய வேணும் – கொங்கணி:18 21/2
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும்
நாசி வழி கொண்டு யோகமும் வாசியும் நாட்டத்தை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 28/1,2
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும் – கொங்கணி:18 43/1
கட்டாத காளையை கட்ட வேணும் ஆசை வெட்ட வேணும் வாசி ஒட்ட வேணும்
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/1,2
எட்டாத கொம்பை வளைக்க வேணும் காயம் என்றைக்கு இருக்குமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 43/2
இருந்த மார்க்கமாய்த்தான் இருந்து வாசி ஏற்காமலேதான் அடக்க வேணும்
திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/1,2
விந்தையாய் வாலையை பூசிக்க முன்னாளில் விட்டகுறை வேணும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 73/2
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும்
ஓச்சப்பா கொங்கணரே உபசாரம் என்ன ஓங்கினதை உரைக்கின்றேன் கேளு கேளு – கைலாயக்கம்பளி:19 63/2,3
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும்
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/2,3
விடுவனோ அவனை முன்னர் வெட்ட வேணும் என்பனே – சிவவாக்கியர்:24 6/2
வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 25/2
தீர்த்தமாட வேணும் என்று தேடுகின்ற தீனர்காள் – சிவவாக்கியர்:24 65/1
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 71/1
மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர் – சிவவாக்கியர்:24 71/2
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் – சிவவாக்கியர்:24 80/2
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
வேணும் வேணும் என்று நீர் வீண் உழன்று தேடுவீர் – சிவவாக்கியர்:24 140/1
வேணும் என்று தேடினாலும் உள்ளதல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 140/2
வேணும் என்று தேடுகின்ற வேட்கையை துறந்து பின் – சிவவாக்கியர்:24 140/3
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
மெள்ள வந்து கிட்டி நீர் வினவ வேணும் என்கிறீர் – சிவவாக்கியர்:24 261/2
கள்ளவாசலை திறந்து காண வேணும் அப்பனே – சிவவாக்கியர்:24 261/4
உண்மையாக நீ உரைக்க வேணும் எங்கள் உத்தமா – சிவவாக்கியர்:24 404/2
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே – சிவவாக்கியர்:24 408/1
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே – சிவவாக்கியர்:24 442/1
வேணும் என்று அ ஈசர் பாதம் மெய்யுளே தரிப்பிரேல் – சிவவாக்கியர்:24 496/3
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும்
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/2,3
திருக்கு அறுக்க வேணும் தினம் – பட்டினத்து:30 24/4
அறிந்து இணங்க வேணும் அருள் வெளியின் உள்ளே – பட்டினத்து:30 41/3
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும் – வால்மீகி:36 9/2
ஊன் என்ற உடம்பெடுத்தால் எல்லாம் வேணும் உலகத்தில் அவரவர்கள் பாடை வேணும்
மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/2,3
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும் – வால்மீகி:36 15/3
ஆத்துமத்துக்கு அழிவு இல்லாது இருக்க வேணும் அவரவர்கள் நித்யகர்மம் நடக்க வேணும்
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே – வால்மீகி:36 15/3,4
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும் – வால்மீகி:36 16/1
தான் அவனாய் இருக்கவென்றால் வாசி வேணும் தனக்குள்ளே தான் நிற்க இடமும் வேணும்
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/1,2
மேல்
வேணும்தானே (1)
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/4
மேல்
வேணுமடா (2)
சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே – அகத்தியர்:1 9/1
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
மேல்
வேணுமே (11)
வீடு காட்டி என்னை நீ வெளிப்படுத்த வேணுமே – சிவவாக்கியர்:24 53/4
விகாரம் அற்ற யோகிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 60/4
வீக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 75/4
விதிக்க வல்ல ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 179/4
மிக்க வந்த யோகிகாள் விரைந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 211/4
மிவ்வை ஒத்த ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 228/4
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/4
பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/4
தெண்மையான ஞானிகாள் தெளிந்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 251/4
விகாரம் அற்ற ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 400/4
விருப்பு உணர்ந்த ஞானிகள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 469/4
மேல்
வேணுமேல் (1)
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல்
கனவு கண்டது உண்மை நீர் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 313/3,4
மேல்
வேணுமோ (1)
காதகாத தூரம் ஓடி காதல் பூசை வேணுமோ
ஆதிநாதன் வெண்ணெய் உண்ட அவன் இருக்க நம்முளே – சிவவாக்கியர்:24 527/2,3
மேல்
வேத்தாள் (1)
வேத்தாள் என்று நினையாமல் இதன் – சங்கிலி:20 18/3
மேல்
வேத (25)
பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
ரதி வேத பெண் முதலாய் ஆத்தாளே – அழுகணி:3 91/3
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/3
விண்டிலர் கண்டிலர் வேணது சொல்லுவர் வேத முடிவு அறியார் – ஏகநாதர்:8 28/2
வேத விதிப்படி நில்லு நல்லோர் – கடுவெளி:10 9/1
சோதியை கண்டு அறிய வேணும் வேத
சுடர் எனும் தீபத்தை பார்த்து அறிய வேணும் – கல்லுளி:13 13/1,2
சுத்த நிராமயம் கண்டு வேத
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/3,4
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
விள்ளும் அந்தப்படிதானே வேத பாடம் விசாரணையால் சமாதிசெய்ய விட்டுப்போமே – காகபுசுண்டர்:14 90/4
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
ஆரணத்தி பூரணத்தி அருள் மெய்ஞ்ஞானி ஆதி சத்தி வேத முத்தி அருள்செய்வாளே – காகபுசுண்டர்:14 145/4
அறிந்து இந்த வேத நிலை விட்டு நீயும் அப்பனே வாசனை ப்ரபஞ்சம் தாண்டி – கைலாயக்கம்பளி:19 159/1
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
விருப்பமொடு நீர் குளிக்கும் வேத வாக்கியம் கேளு-மின் – சிவவாக்கியர்:24 31/2
சித்தமும் தெளிந்து வேத கோயிலும் திறந்த பின் – சிவவாக்கியர்:24 57/3
பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/3
பரத தொழிலும் பல கோடி வேத
கரத தொழிலும் தொகுத்து விரதவுரை – திரிகோண:27 70/1,2
வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல – திரிகோண:27 77/1
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில் – திருவள்ளுவர்:29 13/1
நாதன் அருளால் பதவி நாடுமே வேத மறை – திருவள்ளுவர்:29 13/2
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 158/2
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த – பாம்பாட்டி:32 12/1
மெச்ச கடம் உள்ள எங்கள் வேத குருவின் – பாம்பாட்டி:32 19/3
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்
வேதங்கள் (3)
வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே – அகத்தியர்:1 7/3
தார் கண்டேன் பிருதிவியின் கூறு கண்டேன் சாத்திர வேதங்கள் வெகு சாயும் கண்டேன் – காகபுசுண்டர்:14 101/3
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள்
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 152/1,2
மேல்
வேதத்திலே (1)
அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 84/2
மேல்
வேதத்தை (2)
வீணே அலைந்து திரிந்து நால் வேதத்தை விரும்பி தேடுவரோ – ஏகநாதர்:8 19/2
வேதியர் கட்டிய வீணான வேதத்தை
சோதித்து தள்ளடியோ குதம்பாய் – குதம்பை:17 199/1,2
மேல்
வேதப்படி (1)
ஆயுள் வேதப்படி அவிழ்தம் முடித்திடில் – குதம்பை:17 169/1
மேல்
வேதம் (44)
பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
கழிந்திடுவார் பாவத்தால் என்று சொல்லும் கட்டிய நால் வேதம் அறு சாத்திரங்கள் – அகத்தியர்:1 20/1
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
வேதம் ஓதாதே அகப்பேய் – அகப்பேய்:2 90/1
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/3
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம் – குதம்பை:17 202/1
வேதம் மிக வருமே – குதம்பை:17 214/3
நாளை என்று சொல்லலாகாதே என்று நான்மறை வேதம் முழங்குதடி – கொங்கணி:18 86/2
தேடையிலே சதா நித்தம் வேதம் பாரு சேர்ந்து நின்ற ஓசையிலே தெளிய சொல்வார் – கைலாயக்கம்பளி:19 91/3
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 16/1
வாயிலே குதப்பு வேதம் எனப்பட கடவதோ – சிவவாக்கியர்:24 41/2
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/3
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/2
வேதம் நாலும் பூதமாய் விரவும் அங்கி நீரதாய் – சிவவாக்கியர்:24 129/1
நாதம் ஏது வேதம் ஏது நல் குலங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 136/3
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/4
ஆதி உண்டு அந்தம் இல்லை அன்றி நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 148/1
வேதம் ஒன்று கண்டிலேன் வெம் பிறப்பு இலாமையால் – சிவவாக்கியர்:24 298/1
நாலு வேதம் நாவுளே நவின்ற ஞான மெய்யுளே – சிவவாக்கியர்:24 307/2
இட்ட குண்டம் ஏதடா இருக்கு வேதம் ஏதடா – சிவவாக்கியர்:24 314/1
வேதம் என்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது – சிவவாக்கியர்:24 317/2
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 416/1
விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
ஆதி இல்லை அந்தம் இல்லை ஆன நாலு வேதம் இல்லை – சிவவாக்கியர்:24 427/1
கூட்டமிட்டு நீங்களும் கூடி வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 431/1
வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில் – சிவவாக்கியர்:24 473/3
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும் – சிவவாக்கியர்:24 483/3
நாலு வேதம் ஓதுகின்ற ஞானம் ஒன்று அறிவிரோ – சிவவாக்கியர்:24 487/1
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே – சிவவாக்கியர்:24 527/1
கோது பூசை வேதம் ஏது குறித்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 527/4
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே – பத்திரகிரி:31 33/1
கூறரிய நால் வேதம் கூப்பிட்டும் காணாத – பத்திரகிரி:31 49/1
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து – பத்திரகிரி:31 148/1
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த – பாம்பாட்டி:32 12/1
நில் என்ற பெரியோர்கள் பாடையாலே நீடு உலகம்-தன்னுள்ளே நாலு வேதம்
வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/1,2
தாக்குவாய் அங்கென்றே அதிலே முட்டு தாயாரை பூசித்து வேதம் ஓது – வால்மீகி:36 12/2
மேல்
வேதம்-தன்னை (1)
பொய் வேதம்-தன்னை பாராதே அந்த – கடுவெளி:10 25/1
மேல்
வேதம்தானுமே (1)
சாத்திரம் பார்த்தாலும்தானும் என்ன வேதம்தானுமே பார்த்திருந்தாலும் என்ன – கொங்கணி:18 16/1
மேல்
வேதமடி (1)
நாத வேதமடி அகப்பேய் – அகப்பேய்:2 3/1
மேல்
வேதமப்பா (1)
வேதமப்பா கடந்திடத்தே சுத்த நாதம் வெட்டவெளிக்குள்ளே ஒரு நாதம் உண்டு – கைலாயக்கம்பளி:19 29/2
மேல்
வேதமான (1)
வேதமான வீதியில் விரிந்த முச்சுடரிலே – சிவவாக்கியர்:24 346/2
மேல்
வேதமும் (12)
வேதமும் பூதம் உண்டானதுவும் வெளி விஞ்ஞான சாத்திரமானதுவும் – கொங்கணி:18 10/1
சாமம் நாலு வேதமும் சகல சாத்திரங்களும் – சிவவாக்கியர்:24 20/1
இருக்கு நாலு வேதமும் எழுத்தை அற ஓதிலும் – சிவவாக்கியர்:24 38/1
பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ – சிவவாக்கியர்:24 120/3
சிட்டர் ஓது வேதமும் சிறந்த ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 141/1
இட்டமான ஓமகுண்டம் இசைந்த நாலு வேதமும்
கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/2,3
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ – சிவவாக்கியர்:24 194/3
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும் – சிவவாக்கியர்:24 281/2
அனைவர் ஓதும் வேதமும் அகம் பிதற்ற வேணுமேல் – சிவவாக்கியர்:24 313/3
சடக்கில் ஆறு வேதமும் தரிக்க ஓதிலாமையால் – சிவவாக்கியர்:24 405/3
ஓதும் நாலு வேதமும் உரைத்த சாஸ்திரங்களும் – சிவவாக்கியர்:24 475/1
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம் – திரிகோண:27 4/1
மேல்
வேதமும்தான் (1)
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
மேல்
வேதமுனிவர் (1)
சுந்தரானந்தர் கபிலர் கொங்கணர் சூதமுனி கோசிகர் வேதமுனிவர்
நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/1,2
மேல்
வேதமொழியாம் (1)
முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல – பத்திரகிரி:31 1/1
மேல்
வேதன் (2)
நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/3
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம் – பாம்பாட்டி:32 32/1
மேல்
வேதனடா (1)
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
மேல்
வேதனை (4)
விண் நாட்டில் இல்லாத பால் கற தொல்லை வேதனை கெடவே பால் கற – இடைக்காட்டு:5 112/2
வேதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 188/2
வேதனை ஆகுமடி – குதம்பை:17 188/3
வேதனை நீங்கி விடாது தொடர்ந்தோரே – குதம்பை:17 189/1
மேல்
வேதனைக்குள்ளே (1)
வேதனைக்குள்ளே நீ கட்டுப்படாதே – கஞ்சமலை:9 22/2
மேல்
வேதனையும் (1)
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம் – பாம்பாட்டி:32 32/2
மேல்
வேதாந்த (37)
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன் – அழுகணி:3 10/2
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறிந்தால் – அழுகணி:3 10/3
நிர்மல வேதாந்த சாரமே சாரம் – கஞ்சமலை:9 2/4
வேதாந்த வெட்டவெளியினை தேறு – கடுவெளி:10 11/2
வேணப்பா வேணதெல்லாம் தருவேன் என்பாள் வேதாந்த சூட்சம் எலாம் விளங்கும்தானே – கருவூரார்:12 3/4
வீராக பாதாளம் பிளந்தே ஓடும் வேதாந்த சாரணையை விரும்பி பாரே – காகபுசுண்டர்:14 78/4
வீரை கோட்டைக்குள்ளே விந்து பூவை வேதாந்த முப்பூவாய் விண்ணாம் தீரம் – காரைச்சித்தர்:16 27/3
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு – கைலாயக்கம்பளி:19 8/3
வெளி ஏது வெளிக்குள்ளே வெளி அங்கு ஏது வேதாந்த வெளி கடந்த ஒளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 18/1
சமயம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் உண்டு சாதகத்தை பாராமல் தயங்கினார்கள் – கைலாயக்கம்பளி:19 24/2
மெய்யனே ஏறுகிற சாதகம் சொல் வேதாந்த லட்சியத்தை விளங்க சொல்லு – கைலாயக்கம்பளி:19 43/2
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/2
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
வீணப்பா உலகத்தோர் ஞானம் எல்லாம் வேதாந்த சித்தாந்தம் என்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 107/3
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
வீணப்பா ஆராலும் சொல்லக்கூடா வேதாந்த அந்தத்தில் வெளியில் கூட்டும் – கைலாயக்கம்பளி:19 118/3
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
நெறிந்து நின்ற வேதாந்த பிரமம்-தன்னில் நினைவோடு வருகிறதே ஆசைதானே – கைலாயக்கம்பளி:19 159/4
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
நன்றாக வேதாந்த சாத்திரத்தால் நாம் சாட்சி என்று நித்தம் உரைத்து நின்று – கைலாயக்கம்பளி:19 165/1
மெய்ப்பொருளை கண்டுடனே வேதாந்த வீடு அடைந்த – சதோகநாதர்:23 16/1
வேதாந்த பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 17/2
வேதாந்த வேதம் எல்லாம் விட்டொழிந்தே நிட்டையிலே – பத்திரகிரி:31 33/1
வேதாந்த வேதம் எல்லாம் விட்டு ஏறியே கடந்து – பத்திரகிரி:31 148/1
வேதாந்த துறையில் நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 88/4
வெளி என்னும் வட்டத்தே உள் அடக்கி வேதாந்த கடலினை வெல்ல ஓட்டி – பாம்பாட்டி:32 114/3
விரக குடத்திலே பாம்பு அடைப்போம் வேதாந்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 117/1
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
மேல்
வேதாந்தங்கள் (1)
கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/3
மேல்
வேதாந்தத்தின் (1)
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
மேல்
வேதாந்தத்து (1)
வீணாமோ நெஞ்சே கேள் வேதாந்தத்து உட்பொருளை – பட்டினத்து:30 40/3
மேல்
வேதாந்தத்துள்ளே (2)
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
சொல்லலாம் வேதாந்தத்துள்ளே முத்தி தொடுகுறியாம் சாத்திரத்தின் முத்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 153/1
மேல்
வேதாந்தம் (14)
நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
பாகமது ஆன வேதாந்தம் பொருள் – கஞ்சமலை:9 12/3
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/2
சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம்
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/3,4
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும் – கைலாயக்கம்பளி:19 52/3
வெட்டினார் மௌனி அந்த விந்து பாம்பை வேதாந்தம் என்றதொரு வாளினாலே – கைலாயக்கம்பளி:19 88/1
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
செறிந்த வதை அடிச்சக வேதாந்தம் பார்த்து சீராக நிற்கிறதே செம்மையாகும் – கைலாயக்கம்பளி:19 159/3
கலங்காமல் தாம் பிரமம் என்றே எண்ணி கவடற்று நிரந்தரம் வேதாந்தம் பார்த்தே – கைலாயக்கம்பளி:19 161/1
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
மேல்
வேதாந்தி (1)
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
மேல்
வேதாவும் (1)
மின் பூத்த நான்முகனும் வேதாவும் தென் பூத்த – திரிகோண:27 2/2
மேல்
வேதாவை (1)
மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை
கண்வளர்த்து பார்த்து உள்ளே கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 68/1,2
மேல்
வேதாள (1)
வேதாள கற்பமதை ஆத்தாளே – அழுகணி:3 87/1
மேல்
வேதாளம் (1)
வேதாளம் கூட்டி அல்லோ வெண்சாரை நெய் ஊற்றி – அழுகணி:3 22/2
மேல்
வேதி (1)
வேதி என்ற வேதாந்தத்துள்ளே நின்று விளங்கவும் பூசை இது வீண்போகாதே – இராமதேவர்:6 1/4
மேல்
வேதியர் (6)
வேதியர் கட்டிய வீணான வேதத்தை – குதம்பை:17 199/1
வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/4
மீன் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும் – சிவவாக்கியர்:24 159/1,2
மான் இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மான் உரித்த தோல் அலோ மார்புநூல் அணிவதும் – சிவவாக்கியர்:24 159/3,4
ஆட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
ஆட்டு இறைச்சி அல்லவோ யாகம் நீங்கள் ஆற்றலே – சிவவாக்கியர்:24 160/1,2
மாட்டு இறைச்சி தின்றதில்லை அன்றும் இன்றும் வேதியர்
மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது – சிவவாக்கியர்:24 160/3,4
மேல்
வேதியர்க்கு (1)
உள் இருக்கும் வேதியர்க்கு உற்ற தானம் ஈதிரால் – சிவவாக்கியர்:24 243/3
மேல்
வேதியரை (1)
சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை – கொங்கணி:18 89/1
மேல்
வேதை (10)
வேதை கவர் கோடியடி – அழுகணி:3 51/4
வேதை சவ்வீரனடி ஆத்தாளே – அழுகணி:3 62/3
தான் வேதை காண்பானே – அழுகணி:3 76/2
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/4
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
வித்தனடா வேதனடா வேதாந்தத்தின் வித்தையுறும் வேதை எலாம் விரிவா சொன்னேன் – காரைச்சித்தர்:16 28/3
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 127/4
மேல்
வேதையுமி (1)
வேதையுமி நீராலே – அழுகணி:3 98/4
மேல்
வேந்த்ரன் (1)
கூறும் உயர் வல வேந்த்ரன் துரை வள்ளல் கொற்றவன் வாழ கொண்டாடுங்கடி – கொங்கணி:18 109/2
மேல்
வேந்தன் (2)
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
தார் வேந்தன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 30/4
மேல்
வேப்பிலை (1)
வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்
வேப்பிலையும் (1)
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
மேல்
வேம்பினை (1)
வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/3
மேல்
வேயில் (1)
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
மேல்
வேயிலாயது (1)
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய் – சிவவாக்கியர்:24 311/3
மேல்
வேர் (9)
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 17/2
வேர் கண்டேன் ஆயிரத்தெட்டு அண்டகூட வீதி எல்லாம் ஓர் நொடிக்குள் விரைந்து சென்றேன் – காகபுசுண்டர்:14 101/2
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1
வேர் அறியா விளைவு அறியும் விஞ்ஞானம்தான் வேர் அறிந்தே விளையாடும் மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/1
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
விட்டு அடி விரைத்ததோ வேர் உருக்கி நின்றதோ – சிவவாக்கியர்:24 390/1
மூல வேர் அறிந்துகொண்டால் மூன்று உலகமும் – பாம்பாட்டி:32 101/1
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ – பாம்பாட்டி:32 101/3
அந்தரம் சென்றுமே வேர் பிடுங்கி அருள் என்னும் ஞானத்தால் உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 113/3
மேல்
வேர்த்து (3)
சொக்கியே நின்றிட தேகமும் வேர்த்து
ஆதி மகாலிங்கம் கண்டு அதில் – கல்லுளி:13 38/2,3
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/2
மேல்
வேரற்ற (1)
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
மேல்
வேரறுத்து (2)
கள்ள கருத்தை எல்லாம் கட்டோடு வேரறுத்து இங்கு – பத்திரகிரி:31 76/1
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
மேல்
வேராம் (1)
சித்து உலக விதி சத்தினோடு சித்தாய் சேர் அனந்தத்து ஆனந்த சீராம் வேராம் – காரைச்சித்தர்:16 21/4
மேல்
வேரானதை (1)
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல் – பட்டினத்து:30 51/2
மேல்
வேரிலே (1)
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/3
மேல்
வேரூன்றி (1)
தொண்டர் இதய சுனை மடலில் வேரூன்றி
விண்ட நறை கமல மெல்லடியான் எண் திக்கும் – திரிகோண:27 6/1,2
மேல்
வேரெடுத்து (1)
மின்னி அ வெளிக்குள் நின்று வேரெடுத்து அமர்ந்தது – சிவவாக்கியர்:24 507/2
மேல்
வேரெழுத்தும் (1)
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/2
மேல்
வேரை (3)
வேரை உன்னி வித்தை உன்னி விதத்திலே முளைத்து எழுந்த – சிவவாக்கியர்:24 167/3
வேரை உன்னி வித்தை உன்னி வித்திலே முளைத்து எழும் – சிவவாக்கியர்:24 285/3
ஊன்று ஆசை வேரை அடி ஊடறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 80/2
மேல்
வேரையும் (1)
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/3
மேல்
வேரோடு (2)
ஆணவத்தை வேரோடு அறுத்து விழுத்தாட்டி – திரிகோண:27 38/1
வேரோடு இசைந்து விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 131/2
மேல்
வேரோடே (1)
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
மேல்
வேல் (2)
ககன கதிர் வேல் முருகன் காப்பு – பட்டினத்து:30 1/4
வேல் அங்கு அனைய விழி மடவார் ஏல – பட்டினத்து:30 76/2
மேல்
வேலி (1)
கல்லாலே வேலி கட்டி கனமேல் ஒளிவு கட்டி – அழுகணி:3 183/1
மேல்
வேலை (2)
செம்மறி ஓட்டிய வேலை அமைத்தும் சிந்தையில் வைப்பீரே கோனாரே – இடைக்காட்டு:5 9/2
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
மேல்
வேலையை (1)
வேலையை பார்த்து அல்லோ கூலி வைத்தார் இந்த விதம் தெரியுமோ வாலைப்பெண்ணே – கொங்கணி:18 74/2
மேல்
வேலையோ (1)
வேதம் ஓது வேலையோ வீணதாகும் பாரிலே – சிவவாக்கியர்:24 527/1
மேல்
வேவச்செய்து (1)
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு – குதம்பை:17 201/1
மேல்
வேவாத (1)
வேவாத முப்பூவை வேண்டி உண்டார் பாரில் – குதம்பை:17 171/1
மேல்
வேவாது (1)
வேவாது இருந்திட பால் கற வெறு வெட்டவெளிக்குள்ளே பால் கற – இடைக்காட்டு:5 107/2
மேல்
வேவார் (1)
சாதனங்கள் செய்தவர்கள் சாவார் குயிலே எல்லா தத்துவங்கள் தேர்ந்தவர்கள் வேவார் குயிலே – இடைக்காட்டு:5 85/1
மேல்
வேழம் (1)
வேழம் உண்ட கனி அகப்பேய் – அகப்பேய்:2 69/3
மேல்
வேள் (1)
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற – திரிகோண:27 86/1
மேல்
வேள்விசெய்து (2)
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 26/1
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமால் – சிவவாக்கியர்:24 117/1
மேல்
வேள்வியில் (1)
வேள்வியில் ஆட்டினை வேவச்செய்து உண்போர்க்கு – குதம்பை:17 201/1
மேல்
வேளத்தான் (1)
மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம் – திரிகோண:27 43/2
மேல்
வேளப்பா (1)
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
மேல்
வேளை (1)
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/2
மேல்
வேளையில் (1)
அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில்
அவனும் உண்டு நானும் இல்லை யாரும் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 232/3,4
மேல்
வேளையிலே (2)
அத்தை அடக்கி நிலை ஆரும் இல்லா வேளையிலே
குத்துவிளக்கு ஏற்றி என் கண்ணம்மா – அழுகணி:3 3/3,4
விழித்திருக்கும் வேளையிலே விரைந்து உறக்கம் உண்டாகும் – இடைக்காட்டு:5 69/1
மேல்
வேறதாகுவன் (1)
இருப்பன் எட்டெட்டு எண்ணிலே இருந்து வேறதாகுவன்
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/1,2
மேல்
வேறதோ (2)
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/3
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/3,4
மேல்
வேறாக (1)
வேறாக கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 106/2
மேல்
வேறாம் (1)
சத்தான சத்துகளும் அடங்கும் காலம் சக்கரமும் திரும்பிவிட்டால் சமயம் வேறாம்
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு – காகபுசுண்டர்:14 124/2,3
மேல்
வேறாமோ (1)
பாசியது வேறாமோ – அழுகணி:3 18/5
மேல்
வேறாய் (5)
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய்
தெருள் ஈவாள் சிவயோகம் தெளிவதற்கு செயல் உறுதியாக அல்லோ தெரியவேண்டி – காகபுசுண்டர்:14 144/2,3
எத்துக்குள் இவை அறிந்து வேறாய் நின்றே இகழ்ந்தவனே மெய்ஞ்ஞான ஈசனாமே – கைலாயக்கம்பளி:19 82/4
மேல்
வேறானது (1)
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
மேல்
வேறானால் (1)
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
மேல்
வேறானோர் (1)
அமரும் பொழுது வேறானோர் அமரும் – பட்டினத்து:30 50/2
மேல்
வேறிடத்து (1)
மின்னியே வெளிக்குள் நின்று வேறிடத்து அமர்ந்ததும் – சிவவாக்கியர்:24 392/2
மேல்
வேறில்லா (1)
வீரப்பா அமிர்தமும்தான் குமிழிபாயும் வேறில்லா கனி-தனையும் உண்கலாமே – காகபுசுண்டர்:14 30/4
மேல்
வேறு (35)
உழைப்பதற்கு சொன்னது அல்லால் கதி வேறு இல்லை உத்தமனே அறிந்தோர்கள் பாடினாரே – அகத்தியர்:1 24/4
சித்திரமும் வேறு ஆமோ என் கண்ணம்மா – அழுகணி:3 30/4
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
சொல்வதற்கு இங்கு இவளை அலால் சுகம் வேறு உண்டோ சூட்சம் எல்லாம் இவளைவிட சூட்சம் உண்டோ – கருவூரார்:12 15/1
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/3
சாதி வேறு என்றே தரம் பிரிப்போருக்கு – குதம்பை:17 143/1
சோதி வேறு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 143/2
சோதி வேறு ஆகுமடி – குதம்பை:17 143/3
எ சுடராகி அந்த சுடர் வாலை இவள் விட வேறு இல்லை வாலைப்பெண்ணே – கொங்கணி:18 29/2
சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
வெல்லலாம் அதனாலே சொன்ன எல்லாம் வேறு இல்லை நாம் அதுதான் எனலே முத்தி – கைலாயக்கம்பளி:19 153/2
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
நினைப்பதொன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 8/1
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல் – சிவவாக்கியர்:24 22/1
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/2
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா – சிவவாக்கியர்:24 138/2
சொல்லி ஆற என்னில் வேறு துணைவர் இல்லை ஆனதே – சிவவாக்கியர்:24 206/4
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே – சிவவாக்கியர்:24 225/3
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 255/4
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
நினைப்பது ஒன்று கண்டிலேன் நீ அலாது வேறு இலை – சிவவாக்கியர்:24 466/1
ஞானமற்றது இல்லை வேறு நாம் உரைத்தது உண்மையே – சிவவாக்கியர்:24 468/4
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/4
கருத்து வேறு ஆகாதே கண்டிடத்து ஓடாதே – பட்டினத்து:30 11/1
விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே – பட்டினத்து:30 64/2
வேறு ஆகி நீ முளைத்த வித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 74/2
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/2
காயத்தை வேறு ஆக்கி காண்பது உனை எக்காலம் – பத்திரகிரி:31 232/2
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம் – பாம்பாட்டி:32 32/1
விதம்விதமான வேறு நூல்களும் – பாம்பாட்டி:32 98/3
மேல்
வேறுசெய்வது (1)
வெம்பி நின்ற மும்மலத்தை வேறுசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 181/2
மேல்
வேறுதான் (1)
செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
மேல்
வேறுபட்டால் (1)
வேறுபட்டால் அவன்-தனை மீட்டல் அரிதே – பாம்பாட்டி:32 106/3
மேல்
வேறுபடும் (1)
விட்டு பிரிந்தவரே வேறுபடும் காலம் – அழுகணி:3 24/3
மேல்
வேறும் (1)
மிகைத்த சுக்கிலம் அன்றியே வேறும் ஒன்று கண்டிலீர் – சிவவாக்கியர்:24 474/3
மேல்
வேறுவேறு (4)
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய் – சிவவாக்கியர்:24 270/3
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 303/4
வேயிலாயது ஒன்றுமாய் வேறுவேறு தன்மையாய் – சிவவாக்கியர்:24 311/3
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/4
மேல்
வேறே (6)
தயங்காமல் பிழைப்பதற்கே இந்த ஞானம் சார்வாக பாராட்டும் ஞானம் வேறே
மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/1,2
அந்த விதம் வேறே அகப்பேய் – அகப்பேய்:2 19/3
வேறே உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 23/3
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
சிவம் அன்றி வேறே வேண்டாதே யார்க்கும் – கடுவெளி:10 27/1
சாலோக பதவியது கிட்டும் வேறே
சம்பத்து வேண்டுமோ இது வந்தமட்டும் – கல்லுளி:13 53/3,4
மேல்
வேறொன்றில்லை (1)
அழிந்திடவே சொன்னது அல்லால் வேறொன்றில்லை அதர்மம் என்றும் தர்மம் என்றும் இரண்டு உண்டாக்கி – அகத்தியர்:1 20/2
மேல்
வேறொன்று (4)
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
சுறந்தது ஐயா இவ்வளவும் அந்த மாது சூட்சமதே அல்லாது வேறொன்று இல்லை – காகபுசுண்டர்:14 140/2
மேல்
வேறொன்றும் (1)
வாதங்கள் செய்வது வேறொன்றும் இல்லை வாசி அறிந்தோர்க்கு – ஏகநாதர்:8 12/1
மேல்
வேறொன்றையும் (1)
வெட்டவெளிதானே யாம் இது என்று அறிந்துகொண்டவர் வேறொன்றையும் உன்னார் – மச்சேந்திர:34 30/1
மேல்
வேன் (4)
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
வேன் என்ற நிர்க்குணமும் வேறு ஒன்று இல்லை வேதாந்த சித்தாந்தம் என்றார் கௌசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 154/4
வேன் என்ற தோற்றம் அற்றே இருந்தாயானால் விளங்கியதோர் தத்வலய சமாதி ஆச்சு – கைலாயக்கம்பளி:19 167/3
வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
மேல்
வேனலோடு (1)
வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 368/4
மேல்
வேனென்ற (1)
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3