Select Page

ரூப (2)

ஆதியானது ஒன்றுமே அனேக ரூப மாயமாய் – சிவவாக்கியர்:24 513/1
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில் – சிவவாக்கியர்:24 546/2
மேல்

ரூபத்தில் (1)

ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
மேல்

ரூபம் (18)

வாடுவார் நாமம் என்றும் ரூபம் என்றும் வையகத்தில் கல் செம்பை தெய்வம் என்றும் – அகத்தியர்:1 25/3
தான் என்ற வாலை இவள் ரூபம் காண சமர்த்து உண்டோ ஆண்பிள்ளைதானும் உண்டோ – கருவூரார்:12 4/1
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
இட்ட குறி நாதவிந்து ரூபம் காண இயல் அறியா சண்டாளர் சுட்டு மாய்வார் – கருவூரார்:12 23/1
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம்
மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/3,4
வாளப்பா காகம் என்ற ரூபம் ஆனேன் வடவரையின் கூடு தொத்தி இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 48/4
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
சாட்சியதே ஞாதுர் ஞான ஞேய ரூபம் சத்தாதி பிரமாதிதானே சொல்வாம் – காகபுசுண்டர்:14 83/4
சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல் – சிவவாக்கியர்:24 22/1
மாதம் அற்று நின்று அலோ வளர்ந்து ரூபம் ஆனது – சிவவாக்கியர்:24 136/2
வழுத்திடான் அழித்திடான் மாய ரூபம் ஆகிடான் – சிவவாக்கியர்:24 331/1
காண்மையான வாதி ரூபம் காலகால காலமும் – சிவவாக்கியர்:24 336/2
தண்மையான காயமும் தரித்த ரூபம் ஆனதும் – சிவவாக்கியர்:24 406/2
அருளிலே பிறந்து உதித்து மாயை ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 492/1
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 506/2
திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
மேல்

ரூபமாகும் (1)

திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும்
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/3,4
மேல்

ரூபமாய் (6)

காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
காகம் என்ற ரூபமாய் இருந்துகொண்டு காரணங்கள் அத்தனையும் கருவாய் பார்த்து – காகபுசுண்டர்:14 50/1
ஆதியானது ஒன்றுமே அனேகனேக ரூபமாய்
சாதிபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 112/1,2
அண்டர் அண்டமும் கடந்த அனேகனேக ரூபமாய்
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/2,3
அகார காரணத்திலே அனேகனேக ரூபமாய்
உகார காரணத்திலே உருத்தரித்து நின்றனன் – சிவவாக்கியர்:24 227/1,2
அந்த அறைக்குள் வந்திருந்து அரிய விந்து ரூபமாய்
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய் – சிவவாக்கியர்:24 246/2,3
மேல்

ரூபமானவாறு (1)

கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல் – சிவவாக்கியர்:24 99/2
மேல்

ரூபமும் (1)

சார்ந்துகொண்டால் சத்தி ரூபமும் ஆவான் – கஞ்சமலை:9 17/4
மேல்

ரூபரூபம் (1)

உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/2
மேல்

ரூபி (2)

காமி வெகு சாமி சிவகாமி ரூபி காண அரிது சிறுபிள்ளை கன்னி கன்னி – கருவூரார்:12 2/2
வல்லவர்க்கும் வல்லவளும் நானே என்பாள் வரம் அவர்க்கு வேணதெல்லாம் வழங்கும் ரூபி
புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/3,4