Select Page

ய (1)

ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில் – சிவவாக்கியர்:24 97/3
மேல்

யகாரம் (5)

யகாரம் உருவாச்சு – ஆதிநாதர்:4 9/2
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2
நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
யகாரம் ஆனது அறிந்துகொண்டு – சங்கிலி:20 4/2
மேல்

யகாரமதில் (1)

நிரத்திலே சடம்தனில் யகாரம் காணும் நிச்சயமாம் யகாரமதில் வகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/2
மேல்

யகாரமது (1)

கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
மேல்

யமபுரம் (1)

திண்ணமுடன் யமபுரம் செல்லும் காலத்தில் – பாம்பாட்டி:32 47/3
மேல்

யமன் (4)

அஞ்சி யமன் கை சாகாதே கெட்ட – கஞ்சமலை:9 13/3
கோபம் செய்தே யமன்
கொண்டோடி போவான் – கடுவெளி:10 1/2,3
கருப்படுத்தி என்னை யமன் கைப்பிடித்துக்கொள்ளா முன் – பத்திரகிரி:31 25/1
யமன் வரும்போது துணை ஆமோ அறிவாய் – பாம்பாட்டி:32 41/2
மேல்

யவ்வுளும் (1)

வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம் – சிவவாக்கியர்:24 163/2
மேல்

யவ்வெழுத்தின் (1)

யவ்வெழுத்தின் உள்ளே அடங்கி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 116/2