Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மே 1
மேக 1
மேகத்தான் 1
மேகம் 4
மேகமாய் 1
மேகமானது 1
மேடு 1
மேதம் 1
மேதியோடும் 1
மேதினி 5
மேதினியில் 2
மேதினியே 1
மேதினியோர்க்கு 1
மேதினியோர்கள் 1
மேய்ந்த 1
மேய்ந்து 1
மேயும் 1
மேரு 7
மேருமட்டே 1
மேருவிலே 3
மேருவுக்கு 1
மேருவுக்கும் 1
மேருவும் 2
மேருவைத்தான் 2
மேல் 111
மேல்கதிதான் 1
மேல்தோல் 1
மேல்நிலைகளும் 1
மேல்மூலம் 1
மேல்வாசல் 2
மேல்வீடு 2
மேல 2
மேலதாய் 1
மேலதாய 1
மேலதான 1
மேலப்பதி-தனிலே 1
மேலவட்டமான 1
மேலாக 3
மேலாகி 1
மேலாம் 10
மேலாய் 1
மேலான 11
மேலானது 1
மேலிடவொட்டார்க்கு 1
மேலு 1
மேலும் 13
மேலுலகு 1
மேலூரு 1
மேலே 20
மேலேயடி 2
மேலை 5
மேலோக 1
மேவ 4
மேவடா 1
மேவரு 1
மேவலாய் 1
மேவாய் 1
மேவி 25
மேவிக்கொண்டு 2
மேவிக்கொண்டேன் 1
மேவிக்கொள்ளவே 1
மேவிடில் 1
மேவித்தானால் 1
மேவியதோர் 2
மேவியே 4
மேவு 5
மேவுகின்ற 2
மேவுதற்கும் 1
மேவும் 10
மேவுவர் 1
மேவே 1
மேளங்கள் 1
மேற்கண்ட 1
மேற்படுத்திக்கொண்டால் 1
மேற்பற்றி 2
மேற்பை 2
மேன்பாடாய் 1
மேன்மேலும் 1
மேன்மையதாகக்கொண்டு 1
மேன்மையுடன் 1
மேனகை 1
மேனாட்டு 1
மேனி 8
மேனிக்கு 1
மேனியன் 1
மேனியில் 1
மேனியும் 1
மேனியே 1

மே (1)

மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/2
மேல்

மேக (1)

சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
மேல்

மேகத்தான் (1)

மேகத்தான் விந்தாச்சு ஆத்தாளே – அழுகணி:3 43/1
மேல்

மேகம் (4)

மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
வருணன் ஆனந்த மழை மேகம் அருண – திரிகோண:27 57/2
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
மேல்

மேகமாய் (1)

சிக்கு நாறும் கூந்தலை செழுமை மேகமாய்
செப்புவார்கள் கொங்கை-தனை செப்புக்கு ஒப்பதாய் – பாம்பாட்டி:32 54/1,2
மேல்

மேகமானது (1)

இ சுடரும் இந்திரியமும் மேகமானது எங்ஙனே – சிவவாக்கியர்:24 508/4
மேல்

மேடு (1)

காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1
மேல்

மேதம் (1)

கர்த்தாவை தான் என்று தோணவொட்டா கபட நாடகமாக மேதம் சேர்த்து – அகத்தியர்:1 18/2
மேல்

மேதியோடும் (1)

மேதியோடும் ஆவுமே விரும்பியே உணர்ந்திடில் – சிவவாக்கியர்:24 473/1
மேல்

மேதினி (5)

விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
மேதினி கூறுமடி குதம்பாய் – குதம்பை:17 29/2
மேதினி கூறுமடி – குதம்பை:17 29/3
மெய்ப்பணி கொள்ளாத மேதினி மாந்தர்க்கு – குதம்பை:17 106/1
மேதினி போற்றும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 30/4
மேல்

மேதினியில் (2)

விட்டகுறையானவன் மேதினியில் வந்தவன் – கதேந்திர:11 49/1
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/2
மேல்

மேதினியே (1)

மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
மேல்

மேதினியோர்க்கு (1)

மேதினியோர்க்கு லெகுவில் கிடை யாது – கல்லுளி:13 40/4
மேல்

மேதினியோர்கள் (1)

மேதினியோர்கள் அறியார்கள் ஐயோ – கல்லுளி:13 44/4
மேல்

மேய்ந்த (1)

அச்சத்தால் ஐம்புலனும் ஆங்காரத்தால் மேய்ந்த
கச்சத்தான் நிச்சயமாய் கள்ளதோ மெச்சத்தான் – பட்டினத்து:30 26/1,2
மேல்

மேய்ந்து (1)

மீனும் இருக்குது தூரணியில் இதை மேய்ந்து திரியும் கல சாவல் – கொங்கணி:18 54/1
மேல்

மேயும் (1)

மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை – இடைக்காட்டு:5 59/1
மேல்

மேரு (7)

கூறான மா மேரு கிரிகள் என்றும் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் குளம் உண்டாக்கி – காகபுசுண்டர்:14 47/2
மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே – சட்டைமுனி:21 1/3
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல் – சிவவாக்கியர்:24 452/3
மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் – பாம்பாட்டி:32 52/2
மேல்

மேருமட்டே (1)

ஆழி பெயர்ந்தாலும் மேருமட்டே அலையும் – பாம்பாட்டி:32 85/1
மேல்

மேருவிலே (3)

தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/3
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள் – கைலாயக்கம்பளி:19 187/1
மேல்

மேருவுக்கு (1)

தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா – சட்டைமுனி:21 2/2
மேல்

மேருவுக்கும் (1)

வாரான மோதத்தில் லிங்கம் ஆகும் வாதிக்கும் மேருவுக்கும் நடுவே கோடி – கைலாயக்கம்பளி:19 53/2
மேல்

மேருவும் (2)

அளவதான மேருவும் அமைவதானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/3
மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்துபோய் – சிவவாக்கியர்:24 323/2
மேல்

மேருவைத்தான் (2)

தான் என்ற மேருவைத்தான் பூசைசெய்வார் சாபமிட்டால் அண்டரண்டம் தீயா வேகும் – சட்டைமுனி:21 2/1
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/3
மேல் (111)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/2
பைம்பொன் சிலம்பு அணிந்து பாடக கால் மேல் தூக்கி – அழுகணி:3 5/1
கம்பத்தின் மேல் இருந்தே என் கண்ணம்மா – அழுகணி:3 5/4
காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே – அழுகணி:3 13/1
காட்டு ஆனை மேல் ஏறி என் கண்ணம்மா – அழுகணி:3 13/4
மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/2
வெங்காயம் தின்னாமல் மேல் தோலை தின்று அலவோ – அழுகணி:3 17/3
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/3
மடி மேல் விழுந்தது என்ன – அழுகணி:3 29/5
தனி பூரம் மேல் பூசி – அழுகணி:3 49/2
உக்காரம் மேல் பூசி ஆத்தாளே – அழுகணி:3 53/3
சுண்ணமடி மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 54/3
முக்கியமுடன் மேல் கவசம் ஆத்தாளே – அழுகணி:3 58/3
நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து – அழுகணி:3 113/1
வீரான வன்னியதன் மேல் நாளம்தான் முளைத்து – அழுகணி:3 117/1
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து – அழுகணி:3 121/1
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
மேல் என்ன இருக்கையிலும் நடக்கும்போதும் வேறு உரையால் சாரங்கள் விடாமல் ஏற்று – உரோம:7 7/1
நீர் மேல் குமிழி இ காயம் இது – கடுவெளி:10 4/1
மாடி மேல் வீடு இருந்து என்ன இந்த – கல்லுளி:13 8/1
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா – கல்லுளி:13 25/3
கரணம் அடக்கியே மேல் ஏறி செல்லு – கல்லுளி:13 26/4
விரித்து நீ மேல் தூக்கி சுக்கானை பூட்டு – கல்லுளி:13 28/4
ஆசையை ஒருநாளும் வேண்டேன் மேல்
ஆறு தலத்திலும் கண்டதை பூண்டேன் – கல்லுளி:13 42/1,2
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
வீரப்பா மேல் அடங்கும் கீழ் நோக்காது வெட்டாத சக்கரத்தை அறியலாமே – காகபுசுண்டர்:14 25/4
வீர் அண்ட மேல் வட்டம் விரிந்த சக்கரம் மெய்ஞ்ஞான வெளியதனில் தொடர்ந்து கூடே – காகபுசுண்டர்:14 37/4
கருதுவான் ஆலிலை மேல் துயில்வேன் யானும் கனமான சீவசெந்தும் அனந்த சித்தர் – காகபுசுண்டர்:14 41/1
சீர் என்ற சித்தருடன் முனிவர்தாமும் திருமாலும் ஆலிலை மேல் துயிலும்போது – காகபுசுண்டர்:14 42/2
ஆரப்பா சக்கரத்தை பிசகொட்டாமல் அதன் மேல் ஏறியும்தான் அப்பால் சென்றேன் – காகபுசுண்டர்:14 43/2
காரடா கைலையின் மேல் இருக்க சொன்னார் காகம் என்ற ரூபமாய் இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 49/4
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
கண்ணான பிடரி முதுகோடு ரந்த்ரம் கால் கூட்டிப்பார்த்தாலே தலை மேல் ஆகும் – காகபுசுண்டர்:14 107/1
அகட்சியுடன் ஆலிலை மேல் இருப்பார் ஐயா அப்போதே இவரிடத்தில் எல்லா ஞானம் – காகபுசுண்டர்:14 119/3
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
அப்பப்பா நவகோடி லிங்கம் தோன்றும் அவற்றின் மேல் ஆடுகின்றாள் அன்னை அன்னை – காரைச்சித்தர்:16 25/2
அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்கு – குதம்பை:17 92/1
பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும் – குதம்பை:17 138/1
உச்சிக்கு மேல் சென்று உயர் வெளி கண்டோருக்கு – குதம்பை:17 225/1
மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 237/1
மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 242/1
செல்வியின் மேல் கும்மி-தனை செப்புதற்கே நல் விசய – கொங்கணி:18 1/2
சத்தி சடாதரி வாலைப்பெண்ணாம் அந்த உத்தமி மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 2/1
சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
எங்கும் நிறைந்தவள் வாலைப்பெண்ணாம் மாலின் தங்கையின் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 4/1
ஞான பெண்ணாம் அருள் சோதி பெண்ணாம் ஆதி வாலைப்பெண் மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 5/1
ஆண்டி பெண்ணாம் ராசபாண்டி பெண்ணாம் வாலை அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 6/1
அந்தரி சுந்தரி வாலைப்பெண்ணாம் அந்த அம்பிகை மேல் கும்மி பாடுதற்கு – கொங்கணி:18 7/1
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே – கொங்கணி:18 90/1
மேல் அந்த ஆசையை தள்ளிவிட்டு உள்ளத்தில் வேண்டி பூசையை செய்திடுங்கள் – கொங்கணி:18 96/2
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/3
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு – கைலாயக்கம்பளி:19 72/2
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/3
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
வீணப்பா சிரம் மேல் வேதாந்த காட்சி விரைந்து அதிலேயும் என்றே ஊண் என்பார்கள் – கைலாயக்கம்பளி:19 73/3
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/4
வெம்பி வெம்பி வெம்பியே மெலிந்து மேல் கலங்கிட – சிவவாக்கியர்:24 156/3
நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல்
வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம் – சிவவாக்கியர்:24 163/1,2
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி – சிவவாக்கியர்:24 166/3
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல்
கதிரதான காயகத்தில் கலந்து எழுந்த நாதமே – சிவவாக்கியர்:24 173/3,4
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின் – சிவவாக்கியர்:24 174/1
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல்
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார் – சிவவாக்கியர்:24 182/1,2
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்செழுத்தின் மேல்
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 199/1,2
இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/2
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம் – சிவவாக்கியர்:24 257/2
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/3
கொம்பு மேல் வடிவு கொண்டு குரு இருந்த கோலமே – சிவவாக்கியர்:24 318/4
கண்டமுற்ற மேல் முனையின் காட்சி-தன்னை காணுவார் – சிவவாக்கியர்:24 358/3
சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய் – சிவவாக்கியர்:24 414/1
தச்சு வாயில் உச்சி மேல் ஆயிரம் தலங்களாய் – சிவவாக்கியர்:24 508/1
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால் – சூரியானந்தர்:25 5/2
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே – சூரியானந்தர்:25 13/2
அழகிய உடல் மேல் சாம்பலை பூசி அருவருப்பாக்கலும் மகளிர் – தடங்கண்:26 4/1
மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
மெய் வாகு தாவி அதன் மேல் மிதிக்க பைய – திரிகோண:27 69/2
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம் – பட்டினத்து:30 44/1
வேரானதை பிடித்து மேல் ஏறி பாராமல் – பட்டினத்து:30 51/2
அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டி – பத்திரகிரி:31 64/1
நினைவை பரவெளி மேல் நிறுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 111/2
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/2
ஆசைகொண்ட மாதர் அடை கனவு நீக்கி உன் மேல்
ஓசைகொண்டு நானும் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 209/1,2
நாதர் முடி மேல் இருக்கும் நாக பாம்பே – பாம்பாட்டி:32 20/1
மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார் – பாம்பாட்டி:32 49/3
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர் – பாம்பாட்டி:32 50/2
மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/2
சினம் என்னும் சீனி மேல் சீராய் ஏறி – பாம்பாட்டி:32 78/3
ஆசை என்னும் செருப்பின் மேல் அடியை வைத்தே – பாம்பாட்டி:32 79/1
தாக்கிய சிரசின் மேல் வைத்த பாதம் – பாம்பாட்டி:32 82/3
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
ஆணி குடத்திலே பாம்பு அடைப்போம் அக்கினி கோட்டை மேல் ஏறி பார்ப்போம் – பாம்பாட்டி:32 126/1
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

மேல்கதிதான் (1)

யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே – இடைக்காட்டு:5 75/2
மேல்

மேல்தோல் (1)

வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை – காரைச்சித்தர்:16 19/3
மேல்

மேல்நிலைகளும் (1)

நமசிவாய அஞ்செழுத்தும் நல்கும் மேல்நிலைகளும்
நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் – சிவவாக்கியர்:24 105/1,2
மேல்

மேல்மூலம் (1)

துறந்திட்டேன் மேல்மூலம் கீழ்மூலம் பார் துயரமாய் நடுநிலையை ஊணி பாராய் – அகத்தியர்:1 42/1
மேல்

மேல்வாசல் (2)

வீடும் அது தலைவாசல் அது மேல்வாசல் வெளியான சுழிக்கதவு அடைக்கும் வாசல் – கருவூரார்:12 26/1
திருவான மேல்வாசல் கண்டு பின்னிடாதே – கல்லுளி:13 30/4
மேல்

மேல்வீடு (2)

வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
மேல்வீடு கண்டவன் பாணியடி விண்ணில் விளக்கில் நின்றவன் வாணியடி – கொங்கணி:18 31/1
மேல்

மேல (2)

மேல தெரு ஆகி விந்து உதித்த வீடு ஆகி – அழுகணி:3 110/1
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
மேல்

மேலதாய் (1)

ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய்
ஏலவட்டம் ஆகியே இருந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 485/3,4
மேல்

மேலதாய (1)

விந்து நீ விளைவு நீ மேலதாய வேதம் நீ – சிவவாக்கியர்:24 422/3
மேல்

மேலதான (1)

மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/4
மேல்

மேலப்பதி-தனிலே (1)

மேலப்பதி-தனிலே என் கண்ணம்மா – அழுகணி:3 1/4
மேல்

மேலவட்டமான (1)

மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
மேல்

மேலாக (3)

விண் ஆளி மொழியை மெய்யினுள் கொண்டேனே மேதினி வாழ்வினை மேலாக வேண்டேனே – இடைக்காட்டு:5 30/2
நோக்கிக்கொள் வாசியை மேலாக வாசி நிலையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 20/2
பாலோடும் உண்டிடு பூனையும் உண்டது மேலாக காணவும் காண்பதில்லை – கொங்கணி:18 96/1
மேல்

மேலாகி (1)

மெய்யில் ஒரு மெய்யாகி மேலாகி காலாகி – இடைக்காட்டு:5 70/1
மேல்

மேலாம் (10)

முத்தி அறியாததும் விளையாட்டே மேலாம் மோட்சம் கருதாததும் விளையாட்டே – கதேந்திர:11 22/1
மேலாம் சாதி பாரடா வெட்டவெளியை தேரடா – கதேந்திர:11 38/1
முத்தர்கள்-தன்னை துதித்து மேலாம்
மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி – கல்லுளி:13 19/1,2
நல்லறம் தேடி அலையாதே மேலாம்
நாதாந்த வெட்டவெளியாய் இருக்கும்போதே – கல்லுளி:13 45/3,4
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளை – பட்டினத்து:30 10/3
மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய் – பட்டினத்து:30 52/1
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி – பத்திரகிரி:31 103/1
வேதாந்த வழி அறிந்தேன் அஞ்ஞான வீட்டை கடந்து மேலாம் வீட்டையும் கண்டேன் – மச்சேந்திர:34 20/2
பின்னும் அ கதவு அடைத்தேன் மேலாம் பெருவழி ஊடுசென்று திரு அடைந்தேன் – மச்சேந்திர:34 25/2
மேல்

மேலாய் (1)

மேலாய் நுழைந்ததடி – அழுகணி:3 120/5
மேல்

மேலான (11)

ஆறு ஆதார தெய்வங்களை நாடு அவர்க்கும் மேலான ஆதியை தேடு – இடைக்காட்டு:5 32/1
வாசிக்கு மேலான வான் கதி உன்னுள் இருக்க – இடைக்காட்டு:5 75/1
எல்லா பொருளுக்கும் மேலான என் தேவை – குதம்பை:17 16/1
எல்லார்க்கும் மேலான ஏகனை பற்றிய – குதம்பை:17 51/1
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
பாலுக்கு மேலான பாக்கியம் இல்லை வாலை கும்மிக்கு மேலான பாடல் இல்லை – கொங்கணி:18 75/2
மேலான மோனம் அறிந்தவரே துஞ்சா – சங்கிலி:20 35/3
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம் – வகுளிநாதர்:35 8/4
மேலான பரவெளியின் ஒளியை கண்டுதானே – வகுளிநாதர்:35 11/4
மேல்

மேலானது (1)

வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/3
மேல்

மேலிடவொட்டார்க்கு (1)

மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை – இடைக்காட்டு:5 59/1
மேல்

மேலு (1)

மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/2
மேல்

மேலும் (13)

ஊணியதோர் ஓங்காரம் மேலும் உண்டே உத்தமனே சீருண்ட ஊணி பாரே – அகத்தியர்:1 41/1
மேலும் வச்ரகாயமடி ஆத்தாளே – அழுகணி:3 98/3
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
எங்கும் நிராமயமாய் தோணும் மேலும்
இயல்பாக நாத தொனி அங்கே காணும் – கல்லுளி:13 33/3,4
மீளப்பா தம்பமது விளங்கும் செய்கை மேலும் இல்லை கீழும் இல்லை யாதும் காணேன் – காகபுசுண்டர்:14 135/3
பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/9
வாலைக்கு மேலான தெய்வம் இல்லை மானம் காப்பது சேலைக்கு மேலும் இல்லை – கொங்கணி:18 75/1
மேலும் உருத்திரன் ருத்திரி சேவையை – சங்கிலி:20 9/3
வித்து இல்லாத சம்பிரதாயம் மேலும் இல்லை கீழும் இல்லை – சிவவாக்கியர்:24 17/1
மேலும் வேறு காண்கிலேன் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 255/4
மேலும் மேலும் நாடினேன் விழைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 489/4
மேலும் மேலும் நாடினேன் விழைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 489/4
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
மேல்

மேலுலகு (1)

மேற்படுத்திக்கொண்டால் அந்த மேலுலகு எலாம் – பாம்பாட்டி:32 104/3
மேல்

மேலூரு (1)

மேலூரு கோட்டைக்கே ஆதரவாய் நன்றாய் விளங்கு கன்னனூர் பாதையிலே – கொங்கணி:18 49/1
மேல்

மேலே (20)

அதன் மேலே சுத்திவைக்க – அழுகணி:3 47/4
மேலே மணிபூரகம் கிளியே – ஆதிநாதர்:4 18/1
ஊணப்பா அமிர்தம் இவள் ஊட்டிவைப்பாள் உள்வீட்டுக்குள்ளிருந்து மேலே ஏற – கருவூரார்:12 3/2
தானாக மேலே ஓர் வீடு கதவுதான் – கல்லுளி:13 28/1
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
வலம்புரி அ சங்கம் ஊதுமடி மேலே வாசியை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 27/2
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே
திட்டமாய் வந்து அடிக்குதில்லை தேகம் செந்தணல் ஆனதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 60/1,2
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
காட்டுவாள் கிரி உன்னை மேலே ஏற்றி கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்ளுவாள் – கைலாயக்கம்பளி:19 11/1
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று – கைலாயக்கம்பளி:19 71/1
வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
வீறான விந்துவுக்கு மேலே நின்று விருது பெற்ற மௌனி அல்லோ வெட்டினாரே – கைலாயக்கம்பளி:19 87/4
நரகம் என்ற பெண் மேலே ஆசை விட்டு நாதாந்த வேதாந்த சிந்தாந்தம் பார் – கைலாயக்கம்பளி:19 97/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம் – சிவவாக்கியர்:24 480/1
பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம் – சூரியானந்தர்:25 7/1
கோலமுடன் அண்டம் எல்லாம் தாங்கிக்கொண்டு கொழுந்துவிட்ட கம்பமதாய் மேலே நோக்கி – திருமூலர்:28 3/3
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மேல்

மேலேயடி (2)

உன்னி அப்பு மேலேயடி ஓங்கி கதிர் பரந்து – அழுகணி:3 116/1
இரு கண்ணின் மேலேயடி இருந்த நரம்பு ஊடுசென்று – அழுகணி:3 120/1
மேல்

மேலை (5)

பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேலை மினுக்காமடி குதம்பாய் – குதம்பை:17 65/2
மேலை மினுக்காமடி – குதம்பை:17 65/3
விண் கடந்து நின்ற சோதி மேலை வாசலை திறந்து – சிவவாக்கியர்:24 124/1
செறிந்து மேலை வாசலை திறந்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 453/4
மேல்

மேலோக (1)

மேலோக பெண்கள் சித்தி ஆத்தாளே – அழுகணி:3 92/3
மேல்

மேவ (4)

மேவ புரிந்திடில் என் அனுகூலம் – கடுவெளி:10 17/4
அவல கிரியை அசடர் உனை மேவ
கவலைப்படுவார் கடத்தி சிவயோக – திரிகோண:27 80/1,2
மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/3
வேதனையும் எங்கள் கீழே மேவ செய்குவோம் – பாம்பாட்டி:32 32/2
மேல்

மேவடா (1)

வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/3
மேல்

மேவரு (1)

பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி – கடுவெளி:10 19/2
மேல்

மேவலாய் (1)

மிண்டிலால் அரனுடன் மேவலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 457/2
மேல்

மேவாய் (1)

விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு – பட்டினத்து:30 11/2
மேல்

மேவி (25)

மேவி இருந்தாண்டி – அழுகணி:3 199/3
மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 3/4
மேவி தெளிந்துகொள்ளே – ஆதிநாதர்:4 5/4
விண் ஆளும் மொழியை மேவி பூசைபண்ணேன் மெய்ஞ்ஞானம் ஒன்று அன்றி வேறே ஒன்றை நண்ணேன் – இடைக்காட்டு:5 29/2
நிற்பது அருள் மேவி நெஞ்சம் அன்று – கஞ்சமலை:9 4/3
தேவின் அடியினை மேவி
இன்பொடும் உன் உடல் ஆவி நாளும் – கடுவெளி:10 20/2,3
நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/4
வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/2
உருவும் அல்ல வெளியும் அல்ல ஒன்றை மேவி நின்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/1
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் – சிவவாக்கியர்:24 191/3
விண்ணிலே இருப்பனே மேவி அங்கு நிற்பனே – சிவவாக்கியர்:24 241/2
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/2
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/2
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/2
மேவி மேவி மேவி மேவி மேதினியில் மானிடர் – சிவவாக்கியர்:24 347/2
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 436/3
மெய்தொழியும் சுழுமுனையே கம்பமாகி மெய்ப்பொருளாம் சோதி என மேவி நிற்கும் – திருமூலர்:28 7/3
வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி – பாம்பாட்டி:32 12/2
மேவி முன்னே விடாது கொண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 106/4
மேல தலத்திலே விந்து வட்டம் வேலை வழியிலே மேவி வாழும் – பாம்பாட்டி:32 119/2
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
மேல்

மேவிக்கொண்டு (2)

வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு
தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/3,4
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு
ஆவி உடல் காயம் எல்லாம் அறிந்து பார்த்தே அத்தனார் வடிவம் என்றே அறிந்துகொண்டு – திருமூலர்:28 11/1,2
மேல்

மேவிக்கொண்டேன் (1)

சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன் – மச்சேந்திர:34 18/2
மேல்

மேவிக்கொள்ளவே (1)

வீடு பெறும் வழி நிலை மேவிக்கொள்ளவே
வேதாந்த துறையில் நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 88/3,4
மேல்

மேவிடில் (1)

வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில்
பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/3,4
மேல்

மேவித்தானால் (1)

விள்ளுவார் யோனியின்படி விடாமல் மேல் ஏற்ற மேல் உதவி மேவித்தானால்
துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/2,3
மேல்

மேவியதோர் (2)

வெல்லப்பா வாசனையை விண்டாயானால் மேவியதோர் ஆரூட சமாதி ஆச்சே – கைலாயக்கம்பளி:19 175/4
மேவியதோர் சற்குருவின் பாதம்-தன்னை மெய்ஞ்ஞானம் என்று அதனை மேவிக்கொண்டு – திருமூலர்:28 11/1
மேல்

மேவியே (4)

மேவியே காண்பாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 9/4
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே
உதிரம்தான் வரைகள் எட்டும் எண்ணும் என் சிரசின் மேல் – சிவவாக்கியர்:24 173/2,3
மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே
பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே – சிவவாக்கியர்:24 371/2,3
விளங்கு ஞானம் மேவியே மிக்கோர் சொல்லை கேட்பிரேல் – சிவவாக்கியர்:24 415/3
மேல்

மேவு (5)

வேட்கொண்டாய் என் தவத்தை ஈந்தான் ஐயா வெறுவெளியாம் சிலம்பொலியை மேவு என்றாரே – கைலாயக்கம்பளி:19 123/4
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம் – சிவவாக்கியர்:24 11/3
மேவு தேர் அழிந்ததும் விசாரமும் குறைந்ததும் – சிவவாக்கியர்:24 116/2
மேல்

மேவுகின்ற (2)

மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகி – அழுகணி:3 116/2
மேவுகின்ற ஐவரும் விளங்கு தீப தீபமாய் – சிவவாக்கியர்:24 201/3
மேல்

மேவுதற்கும் (1)

மேவுதற்கும் தான் ஆகும் – அழுகணி:3 92/4
மேல்

மேவும் (10)

மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
மேவும் வழியினை வேண்டியே செல்லு – கடுவெளி:10 9/2
ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும்
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/1,2
மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
மேவும் என்று சித்தரிலே அனேகம் கோடி மேருவிலே இருந்தார்க்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/2
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
மேவும் என்றே எழுவருடன் திருமூலர்க்கு விளம்பினார் மெய்ஞ்ஞானம் விளம்பினாரே – கைலாயக்கம்பளி:19 186/4
தில்லை மேவும் சீவனும் சிவபதத்துள் ஆடுமே – சிவவாக்கியர்:24 233/4
மெச்சவும் சராசரங்கள் மேவும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/2
விரும்பியே மேல் விழுந்து மேவும் மாந்தர் – பாம்பாட்டி:32 50/2
மேல்

மேவுவர் (1)

நன்மையுடன் மேவுவர் பார் – அழுகணி:3 91/4
மேல்

மேவே (1)

விடு என்ன இந்திரிய பாம்பை நீயும் விட்டு அகன்றே அறிவோடே மேவு மேவே – கைலாயக்கம்பளி:19 185/4
மேல்

மேளங்கள் (1)

மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் – புண்ணாக்கு:33 13/1
மேல்

மேற்கண்ட (1)

மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
மேல்

மேற்படுத்திக்கொண்டால் (1)

மேற்படுத்திக்கொண்டால் அந்த மேலுலகு எலாம் – பாம்பாட்டி:32 104/3
மேல்

மேற்பற்றி (2)

மேற்பற்றி கண்டறி நீ குதம்பாய் – குதம்பை:17 155/2
மேற்பற்றி கண்டறி நீ – குதம்பை:17 155/3
மேல்

மேற்பை (2)

மேற்பை நஞ்சு உண்பாரடி குதம்பாய் – குதம்பை:17 174/2
மேற்பை நஞ்சு உண்பாரடி – குதம்பை:17 174/3
மேல்

மேன்பாடாய் (1)

விந்தையுடன் ஞானமதை மேன்பாடாய் தெரிந்தோம் – வகுளிநாதர்:35 8/3
மேல்

மேன்மேலும் (1)

மீளா வியாதியில் மேன்மேலும் நொந்தார்க்கு – குதம்பை:17 191/1
மேல்

மேன்மையதாகக்கொண்டு (1)

மேன்மையதாகக்கொண்டு
தொடர் சமாதானம் கிளியே – ஆதிநாதர்:4 27/2,3
மேல்

மேன்மையுடன் (1)

மெய்யப்பா சரக்கு நீத்து உவகை எல்லாம் மேன்மையுடன் கட்டினங்கள் உருக்கினங்கள் – காகபுசுண்டர்:14 5/2
மேல்

மேனகை (1)

மெல்லி என்றும் வல்லி என்றும் மேனகை என்றும் – பாம்பாட்டி:32 57/2
மேல்

மேனாட்டு (1)

மேனாட்டு கப்பலை ஓட்டு பாயை – கல்லுளி:13 28/3
மேல்

மேனி (8)

பத்தி எனும் மேனி நாட்டி தொந்தபந்தம் – கடுவெளி:10 31/1
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
சொற்குருக்கள் ஆனதும் சோதி மேனி ஆனதும் – சிவவாக்கியர்:24 51/1
உரு இலங்கு மேனி ஆகி உம்பர் ஆகி நின்று நீர் – சிவவாக்கியர்:24 64/3
திரு இலங்கு மேனி ஆகி சென்று கூடல் ஆகுமே – சிவவாக்கியர்:24 64/4
விறகுடன் கொளுத்தி மேனி வெந்துபோவது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 81/2
வெளியதான சோதி மேனி விசுவநாதனானவன் – சிவவாக்கியர்:24 108/2
தோலு மேனி நாதமாய் தோற்றி நின்ற கோசமே – சிவவாக்கியர்:24 174/4
மேல்

மேனிக்கு (1)

காகம் கழுகு களித்து உண்ணும் மேனிக்கு
வாகனம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 69/1,2
மேல்

மேனியன் (1)

கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
மேல்

மேனியில் (1)

பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல் – குதம்பை:17 76/1
மேல்

மேனியும் (1)

விருத்தரும் பாலர் ஆவர் மேனியும் சிவந்திடும் – சிவவாக்கியர்:24 5/3
மேல்

மேனியே (1)

வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4