கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
மூக்கடியோ 2
மூக்கணை 1
மூக்கால் 1
மூக்காலை 1
மூக்கில்தான் 1
மூக்கு 10
மூக்குநுனி-தன்னை 1
மூக்கும் 1
மூக்கை 2
மூகை 1
மூங்கில் 1
மூச்சடக்குவோம் 1
மூச்சடா 1
மூச்சதில் 1
மூச்சப்பா 6
மூச்சற்ற 2
மூச்சற்று 1
மூச்சில் 1
மூச்சினோடு 2
மூச்சு 7
மூச்சுத்தானே 1
மூச்சும் 1
மூச்சை 1
மூஞ்சூராய் 1
மூட்கையிலே 1
மூட்டி 10
மூட்டியதோர் 1
மூட்டு 1
மூட்டும் 2
மூட்டுவாள் 1
மூட்டுவிக்கும் 2
மூட்டுவோம் 2
மூட்டையிலே 1
மூடம் 3
மூடமாக 1
மூடர் 6
மூடர்க்கு 1
மூடர்கள் 5
மூடர்களுக்கு 2
மூடர்காள் 4
மூடரிடம் 1
மூடருக்கு 1
மூடருக்கே 1
மூடரே 15
மூடனே 1
மூடாமல் 1
மூடி 14
மூடியதும் 1
மூடியே 1
மூடிவிட்டது 1
மூடின் 1
மூடு 3
மூடுகின்ற 1
மூடும் 1
மூண்டு 3
மூணு 2
மூணும் 1
மூத்த 1
மூத்தனும் 1
மூத்திரப்பை 1
மூதண்ட 3
மூதோர் 1
மூப்பது 1
மூர்க்கம் 1
மூர்க்கமுடன் 1
மூர்த்தி 13
மூர்த்தியாக 1
மூர்த்தியை 6
மூல 46
மூலங்கள் 1
மூலத்தாலே 2
மூலத்தில் 4
மூலத்திலே 1
மூலத்தின் 1
மூலத்து 2
மூலத்துள்ளே 1
மூலத்தை 3
மூலத்தையே 1
மூலநாடி 5
மூலநாடி-தம்முளே 1
மூலநாடி-தன்னில் 1
மூலநாடி-தன்னிலே 1
மூலநாடிகள் 1
மூலநாடியில் 1
மூலநாடியை 2
மூலப்பதியடியோ 1
மூலம் 44
மூலம்-தன்னில் 4
மூலம்-தன்னை 1
மூலமடா 1
மூலமடி 3
மூலமதில் 5
மூலமதே 1
மூலமதை 5
மூலமாகி 3
மூலமாதலால் 1
மூலமாம் 3
மூலமாய் 3
மூலமான 3
மூலமானது 1
மூலமுடன் 1
மூலமுமாய் 1
மூலமே 2
மூலமோ 1
மூலர் 1
மூலர்க்கு 1
மூலரிடம் 1
மூலருக்கு 1
மூலருடை 2
மூலவட்ட 2
மூலவட்டம் 3
மூலவட்டமான 1
மூலவர்க்க 1
மூலவித்தையும் 1
மூலனே 1
மூலாதார 1
மூலாதாரத்தையும் 1
மூலாதாரம் 3
மூலாதாரமாம் 1
மூலி 2
மூலிகைக்கு 1
மூலிகையால் 1
மூலியடி 1
மூலை 2
மூலையான 1
மூலையில் 4
மூவர் 6
மூவராய் 3
மூவராலும் 1
மூவரான 1
மூவரில் 1
மூவரும் 4
மூவருமே 1
மூவரை 1
மூவரையில் 3
மூவாசை 1
மூவிரண்டாய் 1
மூவிரண்டு 2
மூவிலே 1
மூவுலகு 1
மூவுலகும் 1
மூவெழுத்து 3
மூவெழுத்தும் 1
மூவைந்து 1
மூழ்காதே 1
மூழ்கி 7
மூழ்கியே 1
மூழ்கிறீர் 1
மூழ்கின்றி 1
மூழ்கினார் 1
மூழ்கினேண்டி 1
மூழ்கும் 1
மூழ்குவதும் 1
மூழ்வதும் 1
மூழ்வானதை 1
மூளை 1
மூளைத்த 1
மூன்றடியே 1
மூன்றதா 1
மூன்றதாகி 1
மூன்றதாய் 1
மூன்றதான 1
மூன்றனையும் 1
மூன்றாகி 2
மூன்றாகும் 1
மூன்றாலும் 1
மூன்றிரண்டும் 2
மூன்றில் 1
மூன்றிலும் 1
மூன்றினாலே 1
மூன்றினோடு 1
மூன்று 54
மூன்று-தன்னுளே 1
மூன்றுபேராலே 1
மூன்றும் 27
மூன்றும்தான் 1
மூன்றுமாய் 5
மூன்றுமே 2
மூன்றெழுத்தது 1
மூன்றெழுத்தினும் 1
மூன்றெழுத்து 1
மூன்றெழுத்தும் 6
மூன்றெழுத்துளே 1
மூன்றெழுத்தே 1
மூன்றெழுத்தை 3
மூன்றையும் 2
மூன்றையும்தான் 1
மூனி 1
மூக்கடியோ (2)
கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில் – அழுகணி:3 20/1
கண்ணுக்கு மூக்கடியோ என் கண்ணம்மா – அழுகணி:3 20/4
மேல்
மூக்கணை (1)
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/5
மேல்
மூக்கால் (1)
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய் தான் தூக்கி – அழுகணி:3 15/1
மேல்
மூக்காலை (1)
மூக்காலை காணாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 15/4
மேல்
மூக்கில்தான் (1)
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
மேல்
மூக்கு (10)
மெய் வாய் கண் மூக்கு செவி எனும் ஐந்து ஆட்டை வீறும் சுவை ஒளி ஊறு ஓசையாம் காட்டை – இடைக்காட்டு:5 27/1
காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
கண் ஏது காது ஏது மூக்கு அங்கு ஏது கண்டிப்பாய் கண்ட எல்லாம் அழிந்துபோச்சே – கைலாயக்கம்பளி:19 30/2
காண் இந்த உலகத்தில் மாய கூத்தும் கண் மூக்கு செவியோடு இந்திரிய கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/1
காது கண்கள் மூக்கு வாய் கலந்துவார் அது ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 398/1
கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
நந்தி என்ற வாகனமே தூல தேகம் நான்முகனே கண் மூக்கு செவி நாக்காகும் – வால்மீகி:36 2/3
நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்
மூக்குநுனி-தன்னை (1)
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
மேல்
மூக்கும் (1)
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
மேல்
மூக்கை (2)
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 218/2
காக்கை மூக்கை ஆமையார் எடுத்துரைத்த காரணம் – சிவவாக்கியர்:24 432/1
மேல்
மூகை (1)
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
மேல்
மூங்கில் (1)
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/3
மேல்
மூச்சடக்குவோம் (1)
முந்நீருள் இருப்பினும் மூச்சடக்குவோம்
தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம் – பாம்பாட்டி:32 30/2,3
மேல்
மூச்சடா (1)
மூச்சடா தலை பிண்டம் கொடியும் மாவும் முத்தியடா வாங்கிய பின் தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 75/3
மேல்
மூச்சதில் (1)
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின் – சிவவாக்கியர்:24 125/1
மேல்
மூச்சப்பா (6)
மூச்சப்பா தெய்வம் என்றே அறிய சொன்னார் முனிவோர்கள் இருடியர் இப்படியே சொன்னார் – அகத்தியர்:1 22/2
மூச்சப்பா ஓடவில்லை பிரமாதீத முத்திபெற்றேன் பிரமாண்ட முடிவில் சென்றேன் – காகபுசுண்டர்:14 100/2
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
மூச்சப்பா அடங்கும் முன்னே மாயை வந்து முற்றி முதிர்ந்து அறிவு தள்ளு மோசம் காணே – கைலாயக்கம்பளி:19 106/4
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
மேல்
மூச்சற்ற (2)
மூச்சற்ற இடம் காட்ட தெரியா நின்று முன் ஏது பின் ஏது சாங்கம் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/2
முளங்கியதோர் குளிகை என்ன காயசித்தி மூச்சற்ற இடத்திலே நோக்கம் என்ன – கைலாயக்கம்பளி:19 130/3
மேல்
மூச்சற்று (1)
முத்தி கண்ட இடம் எங்கே என்று காணார் மூச்சற்று நின்றிடத்தை நோக்கி பாரார் – கைலாயக்கம்பளி:19 31/3
மேல்
மூச்சில் (1)
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/3
மேல்
மூச்சினோடு (2)
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/4
செச்சை என்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும் – சிவவாக்கியர்:24 364/1
மேல்
மூச்சு (7)
மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும் – காகபுசுண்டர்:14 56/2
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
முத்தி இந்த வாதிக்கு வருகும் என்று மூச்சு முதல் சிவன் சொன்னார் என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 100/1
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின் – சிவவாக்கியர்:24 125/1
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
மேல்
மூச்சுத்தானே (1)
கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
மேல்
மூச்சும் (1)
பிறப்பும் இறப்பும் அற்று பேச்சும் அற்று மூச்சும் அற்று – பத்திரகிரி:31 207/1
மேல்
மூச்சை (1)
மூச்சினோடு மூச்சை வாங்கு முட்டி நின்ற சோதியே – சிவவாக்கியர்:24 355/4
மேல்
மூஞ்சூராய் (1)
நங்க சொல்லு நலி மிகுந்து நாளும் தேய்ந்து மூஞ்சூராய்
உங்கள் குலதெய்வம் உங்கள் உருக்குலைப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 535/3,4
மேல்
மூட்கையிலே (1)
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
மேல்
மூட்டி (10)
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/3,4
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
முழுது கண்டான் என் பிள்ளை என்று கீர்த்தி மூட்டி வைப்பேன் சித்தத்தில் கோபம் வேண்டா – கைலாயக்கம்பளி:19 58/3
நெருப்பை மூட்டி நெய்யை விட்டு நித்தம் நித்தம் நீரிலே – சிவவாக்கியர்:24 31/1
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண – சிவவாக்கியர்:24 442/3
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – பத்திரகிரி:31 96/1
இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய் – பத்திரகிரி:31 173/1
மேல்
மூட்டியதோர் (1)
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
மேல்
மூட்டு (1)
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
மேல்
மூட்டும் (2)
ஆணியாம் நடு நாடி நடுவே மூட்டும் ஆச்சரிய எழுத்து எல்லாம் அடங்கி நிற்கும் – அகத்தியர்:1 41/2
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/2
மேல்
மூட்டுவாள் (1)
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
மேல்
மூட்டுவிக்கும் (2)
மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/3
மூச்சப்பா அற்றிடத்தை பாரு பாரு மூட்டுவிக்கும் முடுகும்தான் ஞான தீயே – கைலாயக்கம்பளி:19 20/4
மேல்
மூட்டுவோம் (2)
கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம்
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/1,2
சாதி பிரிவினிலே தீயை மூட்டுவோம் சந்தை வெளியினிலே கோலை நாட்டுவோம் – பாம்பாட்டி:32 123/1
மேல்
மூட்டையிலே (1)
மூட்டையிலே உலக கிரி கொண்டு மூட்டு முதிர்ந்த பின்பு விண்ணுள் கிரி வந்து காக்கும் – கைலாயக்கம்பளி:19 42/1
மேல்
மூடம் (3)
கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும் – காகபுசுண்டர்:14 93/1
முயங்குவான் சமாதி விட்டேன் ஐயோ என்பான் மூடம் ஒற்ற ஞானம் எல்லாம் உலகில் பாரே – கைலாயக்கம்பளி:19 93/4
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே – சிவவாக்கியர்:24 288/2
மேல்
மூடமாக (1)
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே – சிவவாக்கியர்:24 288/2
மேல்
மூடர் (6)
பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர்
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/1,2
நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
யாவருக்கும் தெரியாதே அறிந்தோம் என்றே அவரவர்கள் சொல்வார்கள் அறியா மூடர்
தேவரோடு மால் அயனும் தேடி காணார் திருநடனம் காண முத்தி சித்தி ஆமே – அகத்தியர்:1 46/3,4
மூடர் உறவு பிடியாதே நாரி – கஞ்சமலை:9 9/1
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/3
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார் – பாம்பாட்டி:32 49/2
மேல்
மூடர்க்கு (1)
நாயாட்டமாக நகைத்து உழல் மூடர்க்கு
பேயாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 212/1,2
மேல்
மூடர்கள் (5)
முப்பிணி-தன்னை அறியாத மூடர்கள்
எ பிணி தீர்ப்பாரடி குதம்பாய் – குதம்பை:17 164/1,2
மெள்ளவே மிணமிணென்று விளம்புகின்ற மூடர்கள்
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/2,3
தானில் ஆன சாகரத்தின் தன்மை காணா மூடர்கள்
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/3,4
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள்
பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் – சிவவாக்கியர்:24 548/2,3
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
மேல்
மூடர்களுக்கு (2)
மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா – காகபுசுண்டர்:14 103/1
உலகத்தின் மூடர்களுக்கு உண்டோ உணர்ச்சி – பாம்பாட்டி:32 92/2
மேல்
மூடர்காள் (4)
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள்
காலை மாலை நீரிலே கிடந்த தேரை என் பெறும் – சிவவாக்கியர்:24 132/1,2
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள்
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை – சிவவாக்கியர்:24 153/2,3
உள் அகத்திலே இருக்க ஊசலாடும் மூடர்காள்
கொள்ளை நாயின் வாலினை குணக்கெடுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 407/2,3
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள்
வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/3,4
மேல்
மூடரிடம் (1)
தேடாத மூடரிடம் சிக்காதே சிந்தையிலே – திரிகோண:27 83/1
மேல்
மூடருக்கு (1)
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 92/4
மேல்
மூடருக்கே (1)
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை – வால்மீகி:36 13/3
மேல்
மூடரே (15)
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
ஊறுபட்ட கல்லின் மீதே ஊற்றுகின்ற மூடரே
மாறுபட்ட தேவரும் அறிந்து நோக்கும் என்னையும் – சிவவாக்கியர்:24 34/2,3
நாறுகின்ற கும்பியில் நவின்று எழுந்த மூடரே
சீறுகின்ற ஐவரை சிணுக்கறுக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 102/2,3
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே
சுத்தம் ஏது சுட்டது ஏது தூய்மை கண்டு நின்றது ஏது – சிவவாக்கியர்:24 135/2,3
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா – சிவவாக்கியர்:24 138/2
சதிரமாய் வளர்ந்தது ஏது சைவரான மூடரே – சிவவாக்கியர்:24 150/4
கொண்ட சுத்தம் ஏதடா குறிப்பிலாத மூடரே – சிவவாக்கியர்:24 151/4
பிணங்குகின்றது ஏதடா பிரக்ஞை கெட்ட மூடரே
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 158/1,2
விரிவது என்று வேறு செய்து வேடமிட்ட மூடரே
அறிவினோடு பாரும் இங்கும் அங்கும் எங்கும் ஒன்று அதே – சிவவாக்கியர்:24 225/3,4
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே
கரிய மாலும் அயனுமாக காணொணாத கடவுளை – சிவவாக்கியர்:24 236/2,3
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே
காலனான அஞ்சு பூதம் அஞ்சிலே ஒடுங்கினால் – சிவவாக்கியர்:24 288/2,3
பிரான் பிரான் என்று நீர் பினத்துகின்ற மூடரே
பிரானை விட்டு எம்பிரான் பிரிந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 426/1,2
அடைவுளோர்கள் முத்தியை அறிந்திடாத மூடரே
படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ – சிவவாக்கியர்:24 450/1,2
செங்கல் செம்பு கல் எலாம் சிறந்து பார்க்கும் மூடரே – சிவவாக்கியர்:24 477/4
தீட்டம் தீட்டம் என்று நீர் தினம் முழுகும் மூடரே
தீட்டமாகி அல்லவோ திரண்டு காயம் ஆனது – சிவவாக்கியர்:24 478/1,2
மேல்
மூடனே (1)
சீறுகின்ற மூடனே அ தூமை நின்ற கோலமே – சிவவாக்கியர்:24 138/4
மேல்
மூடாமல் (1)
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து – உரோம:7 11/1
மேல்
மூடி (14)
மூடி அதிலிருந்து – அழுகணி:3 118/5
கண்ணாடி சில மூடி தனுப்பினாலே கருவதனை அறியாமல் மாண்டுபோனான் – உரோம:7 2/1
தாங்கியே திருகு கள்ளிக்கு உள்ளே வைத்து தமர் வாயை தான் மூடி சாபம் தீர்த்தே – காகபுசுண்டர்:14 73/2
இன்ன வகை ஈசரவர் கேட்கும்போதில் எல்லோரும் வாய் மூடி இருந்தார் அப்போ – காகபுசுண்டர்:14 116/1
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம் – கைலாயக்கம்பளி:19 23/3
மௌன வித்தை கேட்டார் கூட்டுறவு காணார் வாய் மூடி வழியோடே நாதம் கேளார் – கைலாயக்கம்பளி:19 40/3
சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி
மாற்றுவேன் வீதியிலே நடந்தோன் வீழ்ந்தவாறு ஒக்கும் பெண்ணான மாய கூபம் – கைலாயக்கம்பளி:19 85/1,2
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/3,4
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன் – சிவவாக்கியர்:24 504/2
கண் இரண்டு மூடி கலந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 11/2
வாயோடு கண் மூடி மயக்கமுற்று நில்லாமல் – பத்திரகிரி:31 92/1
தாயோடு கண் மூடி தழுவி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 92/2
மேல்
மூடியதும் (1)
பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
மேல்
மூடியே (1)
சேர் இரண்டு கண் கலந்து திசைகள் எட்டு மூடியே
மேல் இரண்டு தான் கலந்து வீசி ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 145/3,4
மேல்
மூடிவிட்டது (1)
கள்ளவேடம் இட்டது ஏது கண்ணை மூடிவிட்டது ஏது – சிவவாக்கியர்:24 213/3
மேல்
மூடின் (1)
வான் என்ற வெளியோடு அறு தலமும் காட்டி வாய் மூடின் ஆதிக்க வகையும் காட்டி – கைலாயக்கம்பளி:19 74/2
மேல்
மூடு (3)
கொள்ளுதற்கு இங்கு இன்னம் ஒரு குறிப்பை கேளு கோடி இடி மின் முழங்கும் கண்ணை மூடு
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/1,2
மௌன வித்தை யாவது என் வாய் மூடு என்பார் மாடு முதல் குதிரையினால் ஆவது என்ன – கைலாயக்கம்பளி:19 40/2
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/2
மேல்
மூடுகின்ற (1)
மூடமாக மூடுகின்ற மூடம் ஏது மூடரே – சிவவாக்கியர்:24 288/2
மேல்
மூடும் (1)
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
மேல்
மூண்டு (3)
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை – சிவவாக்கியர்:24 190/3
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/2
மூண்டு எரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம் – பாம்பாட்டி:32 30/1
மேல்
மூணு (2)
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 153/2
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை – சிவவாக்கியர்:24 153/3
மேல்
மூணும் (1)
அஞ்சும் மூணும் எட்டதாம் அநாதியான மந்திரம் – சிவவாக்கியர்:24 18/1
மேல்
மூத்த (1)
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மேல்
மூத்தனும் (1)
மூத்தனும் ஆவாயோ அகப்பேய் – அகப்பேய்:2 35/3
மேல்
மூத்திரப்பை (1)
மோகம் கொண்டு மாதரின் மூத்திரப்பை சிக்கி பின் – சிவவாக்கியர்:24 539/3
மேல்
மூதண்ட (3)
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
மேல்
மூதோர் (1)
மூதோர் மொழி எனவே கிளியே – ஆதிநாதர்:4 23/3
மேல்
மூப்பது (1)
ஆக்கை மூப்பது இல்லையே ஆதி காரணத்திலே – சிவவாக்கியர்:24 218/1
மேல்
மூர்க்கம் (1)
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
மேல்
மூர்க்கமுடன் (1)
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
மேல்
மூர்த்தி (13)
பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
முத்தி அடைவான் அதிலே நிருத்தம்செய்வான் மும்மூட்சுத்துவம் அறிந்த மூர்த்தி ஆவான் – காகபுசுண்டர்:14 111/3
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில் – குதம்பை:17 49/1
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
ஐயனே குருவான அகண்ட மூர்த்தி அதிதம் என்ற ஞானம் எல்லாம் அருளி செய்தாய் – கைலாயக்கம்பளி:19 43/1
கூடுவதும் எப்படியோ ஞான மூர்த்தி குரங்கை விட்டே அகலுகிற வழியை சொல்க – கைலாயக்கம்பளி:19 52/1
மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/3
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
என்பார்கள் இங்கு இசையாய் இருக்கும் மாண்பர் எங்கெங்கும் நிறைந்திருந்த சுரூப மூர்த்தி
அன்பார்கள் இது அல்லோ சத்தியம்தான் ஆரதிக ஆன்ம சரீராதி சுபாவம் – கைலாயக்கம்பளி:19 150/1,2
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி
வான் என்ற சுந்தரானந்தன் விந்து வரவு அற்ற பூரணமே தாபம் என்ன – கைலாயக்கம்பளி:19 199/1,2
மூர்த்தி தரிசனம்செய்தாலும் நாலாம் – சங்கிலி:20 32/3
தீர்த்த லிங்க மூர்த்தி என்று தேடி ஓடும் தீதரே – சிவவாக்கியர்:24 499/1
மேல்
மூர்த்தியாக (1)
ஆச்சப்பா அவர்களைத்தான் தீர்த்த மூர்த்தியாக நனி தோத்திரமாய் தியானம்பண்ண – கைலாயக்கம்பளி:19 166/3
மேல்
மூர்த்தியை (6)
முத்திக்கு வித்தான மூர்த்தியை தொழுது முத்திக்கு உறுதிகள் செய்யாக்கால் – இடைக்காட்டு:5 3/1
முத்தி அளித்திடு மூர்த்தியை போற்றிசெய் – குதம்பை:17 113/1
மூணு நாலு லோகமும் முடிவிலாத மூர்த்தியை
ஊணி ஊணி நீர் முடிந்த உண்மை என்ன உண்மையே – சிவவாக்கியர்:24 153/3,4
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை
நாலெழுத்து நாவிலே நவின்றதே சிவாயமே – சிவவாக்கியர்:24 190/3,4
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/1,2
முத்தி சித்தி தொந்தமாய் முயங்குகின்ற மூர்த்தியை
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/1,2
மேல்
மூல (46)
ஓசையுள் அடங்கும் முன்னம் தாண்டவக்கோனே மூல
ஓங்காரம் கண்டு அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 16/1,2
மூல பகுதி அற தாண்டவக்கோனே உள்ளம் – இடைக்காட்டு:5 17/1
முத்திக்கு வித்தானோன் பசுவே மூல பொருளானோன் – இடைக்காட்டு:5 40/1
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/2
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மூல கணேசனை கண்டு அவர் – கல்லுளி:13 37/1
மூச்சு லயப்படுவது அல்லோ பிரம நிட்டை மூல விந்துகள் ஆதீதம் மொழியலாமே – காகபுசுண்டர்:14 103/4
முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே – கொங்கணி:18 29/1
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
உன்னி நின்ற மூல முதல் ஆறும் பார்த்தே உருகி நின்ற சுழுமுனையை அறிந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/1
ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
கொற்றி நின்ற மேல் மூல துரியம் எங்கே கூடுவார் மெய்ஞ்ஞான குறைவு இதாமே – கைலாயக்கம்பளி:19 66/4
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
மூல கணேசன் அடி போற்றி எங்கும் – சங்கிலி:20 1/1
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும் – சிவவாக்கியர்:24 46/3
விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே – சிவவாக்கியர்:24 72/3
தான் இருந்து மூல அங்கி தணல் எழுப்பு வாயுவால் – சிவவாக்கியர்:24 181/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து பூதமாய் – சிவவாக்கியர்:24 191/1
ஆதி அந்த மூல விந்து நாதம் ஐந்து எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 191/2
ஆதி அந்த மூல விந்து நாதம் மேவி நின்றதும் – சிவவாக்கியர்:24 191/3
ஆதி அந்த மூல விந்து நாதமே சிவாயமே – சிவவாக்கியர்:24 191/4
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ – சிவவாக்கியர்:24 226/3
மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய் – சிவவாக்கியர்:24 255/1
பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர – சிவவாக்கியர்:24 286/1
மூல வாசல் மீது உளே முச்சதுரம் ஆகியே – சிவவாக்கியர்:24 303/1
முத்தி சீவன் நாதமே மூல பாதம் வைத்த பின் – சிவவாக்கியர்:24 308/3
வடிவு பத்மாசனத்து இருத்தி மூல அனலையே – சிவவாக்கியர்:24 372/1
முடிவு முத்திரைப்படுத்தி மூல வீணாதண்டினால் – சிவவாக்கியர்:24 372/3
மூல மண்டலத்துளே முச்சதுர மாயமாய் – சிவவாக்கியர்:24 489/1
தள்ளுவார் பிரளயம் ஓர் கோடி காலம் சகல சித்தும் மூல உப்பு-தன்னில் ஆச்சே – சூரியானந்தர்:25 5/4
ஆச்சப்பா மூல உப்புக்கு அஞ்சு தீட்சை ஆதி உப்புக்கு அப்படியே தீட்சையாகும் – சூரியானந்தர்:25 6/1
மூச்சப்பா தச தீட்சை யார்தான் செய்வார் மூல குரு செய்வார் பின் ஆர்தான் செய்தார் – சூரியானந்தர்:25 6/2
இடை பிங்கலை சுழியினை எட்டாமல் மூல
கடையில் நடக்கும் கடலுடையோன் விடை ஏறும் – திரிகோண:27 19/1,2
வீடான மூல சுழி நாத வீட்டில் விளங்கும் விந்து – திருவள்ளுவர்:29 6/1
மாயசித்தி மூல சுழி வாய்க்குமே காயசித்தி – திருவள்ளுவர்:29 15/2
மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/3
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில் – பத்திரகிரி:31 96/1
நாதாந்த மூல நடு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 148/2
அருளான மூல குரு ஐயர் செயலால் – பாம்பாட்டி:32 93/3
மூல வேர் அறிந்துகொண்டால் மூன்று உலகமும் – பாம்பாட்டி:32 101/1
மூல தலத்திலே நின்ற கருத்தை முற்றும் சுழுமுனை-தன்னில் ஊடே – பாம்பாட்டி:32 119/1
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்
மூலங்கள் (1)
கக்கிவிட்ட சோறு கறி கந்த மூலங்கள்
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே – பாம்பாட்டி:32 75/1,2
மேல்
மூலத்தாலே (2)
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
யோகியாய் ஆவதற்கு ஈது உனக்கு சொன்னேன் ஓகோகோ முன் உரைத்த மூலத்தாலே
யோகிகளாய் ஏகாந்தவல்லியாட்கு இங்கு ஏட்டிலே எழுதினதால் எல்லாம் ஆச்சு – இராமதேவர்:6 10/1,2
மேல்
மூலத்தில் (4)
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 110/4
ஆதியான மூலத்தில் அமர்ந்திருந்த சோதிதான் – கதேந்திர:11 33/1
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
மேல்
மூலத்திலே (1)
மூலத்திலே ப்ரமன் தான் இருந்து வாசி முடுக்கிறான் பிண்டம் பிடிக்கிறானே – கொங்கணி:18 36/2
மேல்
மூலத்தின் (1)
மூலத்தின் கனலதனை மூட்டி மூட்டி மூதண்ட முப்பூவின் பாத்திரத்தில் – காரைச்சித்தர்:16 24/1
மேல்
மூலத்து (2)
ஆதார மூலத்து அடியில் கணபதியை – பத்திரகிரி:31 67/1
ஏக நடு மூலத்து இருத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 132/2
மேல்
மூலத்துள்ளே (1)
ஈரெழுத்தும் ஓரெழுத்தும் ஆகி ஆங்கே இயங்கி நிற்கும் அசபையப்பா மூலத்துள்ளே
வேரெழுத்தும் வித்தெழுத்தும் இரண்டும் கொண்டு வித்திலே முளைத்து எழுந்து விளங்கி நிற்கும் – அகத்தியர்:1 47/1,2
மேல்
மூலத்தை (3)
ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்த கோலத்தை பண்புடனே – இடைக்காட்டு:5 5/1
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
கும்பித்து மௌனம்தான் குவிந்த பின்பு கொள்கியதோர் மூலத்தை விட்டு நீயும் – கைலாயக்கம்பளி:19 163/1
மேல்
மூலத்தையே (1)
வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே – கதேந்திர:11 42/1
மேல்
மூலநாடி (5)
முரண்டு எழுந்த சங்கின் ஓசை மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 98/3
கால் இரண்டு மூலநாடி கண்டது அங்கு உருத்திரன் – சிவவாக்கியர்:24 145/2
முளரி ஆலயம் கடந்து மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 372/4
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே – சிவவாக்கியர்:24 408/3
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 480/3
மேல்
மூலநாடி-தம்முளே (1)
மூலநாடி-தம்முளே முளைத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 479/1
மேல்
மூலநாடி-தன்னில் (1)
மூலநாடி-தன்னில் வன்னி மூட்டி அந்த நீர் உண – சிவவாக்கியர்:24 442/3
மேல்
மூலநாடி-தன்னிலே (1)
மூலநாடி-தன்னிலே முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 70/1
மேல்
மூலநாடிகள் (1)
துன்ப இன்பமும் கடந்து சொல்லும் மூலநாடிகள்
அழுத்தமான வக்கரம் அடங்கியுள் எழுப்பியே – சிவவாக்கியர்:24 222/2,3
மேல்
மூலநாடியில் (1)
ஆக மூலநாடியில் அனல் எழுப்பி அன்புடன் – சிவவாக்கியர்:24 452/1
மேல்
மூலநாடியை (2)
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/4
எழுப்பி மூலநாடியை இதப்படுத்தலாகுமே – சிவவாக்கியர்:24 460/1
மேல்
மூலப்பதியடியோ (1)
மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே – அழுகணி:3 1/1
மேல்
மூலம் (44)
முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
மூலம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 65/1
மூலம் உண்டானால் அகப்பேய் – அகப்பேய்:2 65/3
மூலம் நடு வீதி ஆத்தாளே – அழுகணி:3 42/1
உள் மூலம் தான் தெரிந்து – அழுகணி:3 105/2
சராசரத்தை தந்த தனிவான மூலம் என்னும் – இடைக்காட்டு:5 53/1
சாகாமல் சாகுமடா இந்த மூலம் சசிவட்டம் நடுக்கோண முக்கோணம் ஆமே – இராமதேவர்:6 2/4
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம்
தாமப்பா சத்தியமே சொன்னேன் பாரு தவறாது ராமனுடை வாக்யம்தானே – இராமதேவர்:6 8/3,4
மூலம் அறிந்திட வா முத்தி வீடு – கடுவெளி:10 14/4
இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1
இட பாகம் இருந்தவளும் இவளே மூலம் இருவருக்கும் நடுவானது இவளே மூலம்
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/1,2
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம் – காகபுசுண்டர்:14 141/2
தொடக்காக நின்றவளும் இவளே மூலம் சூட்சம் எல்லாம் கற்று உணர்ந்தது இவளே மூலம்
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/2,3
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம் – காகபுசுண்டர்:14 141/3
அடக்காக அடக்கத்துக்கு இவளே மூலம் ஐவருக்கும் குரு மூலம் ஆதி மூலம்
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/3,4
கட கோடி கற்பமதில் நின்ற மூலம் கன்னி இவள் சிறு வாலை கன்னிதானே – காகபுசுண்டர்:14 141/4
மந்திர மூலம் வகுத்து அறியாதார்க்கு – குதம்பை:17 213/1
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏது என்றால் மூலம் பாரே – கைலாயக்கம்பளி:19 5/4
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
பாங்கான குண்டலிக்குள் மூலம் ஒன்று பாரப்பா கண்டத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/1
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
ஆமப்பா நகாரம் முதல் யகாரம் நிற்கும் அவ்வளவும் யோகத்தின் மூலம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 27/1
தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம்
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/2,3
தம்பித்து கண்டத்தே நின்றே ஊது தால் அடங்கி உரைத்த பின் மேல் மூலம் நின்று – கைலாயக்கம்பளி:19 163/2
சையென்ற நிர்த்தமப்பா ஆறில் காணும் சாதகமாய் மேல் மூலம் தாண்டி காணும் – கைலாயக்கம்பளி:19 195/3
கோளான கருவி விட்டு மேலே நோக்கி கூடுவதும் ஏதென்றால் மூலம் பாரே – சட்டைமுனி:21 6/4
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும் – சிவவாக்கியர்:24 46/3
முச்சதுர மூலம் ஆகி முடிவும் ஆகி ஏகமாய் – சிவவாக்கியர்:24 289/1
ஆதி மூலம் ஆதியாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 298/4
மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 307/1
அள்ளொணாது அணுகொணாது ஆதி மூலம் ஆனதை – சிவவாக்கியர்:24 433/2
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய் – சிவவாக்கியர்:24 488/1
மூக்கில்தான் ஓடுவது பிராணவாயு மூலம் எனும் வளையமது நகாரம்-தன்னை – சூரியானந்தர்:25 12/3
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/4
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
இ வகையே மூலம் எனும் பாதம்-தன்னை இருநேரமற்றிடத்தே இறைஞ்சி காணே – திருமூலர்:28 7/4
மூலம் அறிந்து அ வழியில் முத்தியடையார்க்கு நமன் – திருவள்ளுவர்:29 12/3
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை – பட்டினத்து:30 69/2
மேல்
மூலம்-தன்னில் (4)
அகாரம்-தனில் இரங்கி அரி மூலம்-தன்னில் வந்து – அழுகணி:3 122/2
முடியாகி நடுவாகி மூலம்-தன்னில் முப்பொருளும் தானாகி முதலுமாகி – திருமூலர்:28 1/2
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
மேல்
மூலம்-தன்னை (1)
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
மேல்
மூலமடா (1)
கேளப்பா மூலமடா லிங்கம்-தன்னில் கிருபையுடன் தண்டுக்கும் கீழ்மேலாக – காகபுசுண்டர்:14 10/1
மேல்
மூலமடி (3)
சிகார மூலமடி அகப்பேய் – அகப்பேய்:2 15/3
ஆணவ மூலமடி அகப்பேய் – அகப்பேய்:2 43/1
ஆதி எனும் மூலமடி அவ்வோடே உவ்வாகி – அழுகணி:3 111/1
மேல்
மூலமதில் (5)
மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி – அழுகணி:3 118/2
அசல மூலமதில் கிளியே – ஆதிநாதர்:4 3/1
மூலமதில் ஆறு தலம் கீழே தள்ளி முதிர்ந்து நின்ற மேல் ஆறும் எடுத்து நோக்கி – கைலாயக்கம்பளி:19 6/1
கொல்லாத மூலமதில் அபான சுத்தி கூடாமல் இருந்துவிட்டால் ஏது முத்தி – சூரியானந்தர்:25 10/2
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/4
மேல்
மூலமதே (1)
அடியாகும் மூலமதே அகாரமாகி அவன் அவளாய் நின்ற நிலை அறிவது ஆமே – திருமூலர்:28 1/4
மேல்
மூலமதை (5)
முந்தாநாள் இருவருமே கூடி சேர்ந்த மூலமதை அறியாட்டால் மூலம் பாரே – அகத்தியர்:1 13/4
மூலமதை அறிந்தக்கால் யோகம் ஆச்சு முறைமையுடன் கண்டக்கால் வாதம் ஆச்சு – அகத்தியர்:1 14/1
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
வித்தான மூலமதை கிளியே – ஆதிநாதர்:4 5/3
கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/4
மேல்
மூலமாகி (3)
பொதுவாகி பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி
மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/2,3
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/4
மொழிவு அரிய முதலாகி மூலமாகி முச்சுடரும் தானாகி முடிந்த சோதி – திருமூலர்:28 9/3
மேல்
மூலமாதலால் (1)
ஆகமத்தின் உட்பொருள் அகண்ட மூலமாதலால்
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ – சிவவாக்கியர்:24 302/1,2
மேல்
மூலமாம் (3)
மூலமாம் குளத்திலே முளைத்து எழுந்த கோரையை – சிவவாக்கியர்:24 155/1
அம்பரத்தில் ஆடும் சோதியான வன்னி மூலமாம்
அம்பரமும் தம்பரமும் அகோரமிட்டு அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 388/1,2
அட்சரத்தை உச்சரித்து அனாதி அங்கி மூலமாம்
அட்சரத்தையும் திறந்த சோரமிட்டு அலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 395/1,2
மேல்
மூலமாய் (3)
இரண்டும் ஒன்று மூலமாய் இயங்கு சக்கரத்துளே – சிவவாக்கியர்:24 98/1
மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 113/1
உண்டு உளே அடங்கு வண்ணம் ஓது லிங்க மூலமாய்
கண்டு கண்டு வேரிலே கருத்து ஒடுங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 514/2,3
மேல்
மூலமான (3)
மூலமான மூச்சதில் மூச்சு அறிந்து விட்ட பின் – சிவவாக்கியர்:24 125/1
சோதி மூலமான நாடி சொல் இறந்த தூவெளி – சிவவாக்கியர்:24 256/2
மூலமான அக்கரம் உகப்பதற்கு முன் எலாம் – சிவவாக்கியர்:24 288/1
மேல்
மூலமானது (1)
மூலமானது அல்லால் அகப்பேய் – அகப்பேய்:2 5/3
மேல்
மூலமுடன் (1)
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி – இராமதேவர்:6 9/1
மேல்
மூலமுமாய் (1)
முடி நடுவும் மூலமுமாய் முச்சுடராய் முப்பொருளாய் – சத்தியநாதர்:22 3/1
மேல்
மூலமே (2)
மூலமே நினைப்பிராகில் முத்தி சித்தியாகுமே – சிவவாக்கியர்:24 132/4
முத்தி சித்தி தொந்தம் என்று இயங்குகின்ற மூலமே
மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே – சிவவாக்கியர்:24 286/2,3
மேல்
மூலமோ (1)
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ
நாடு கண்டு நின்றதோ நாவு கற்ற கல்வியோ – சிவவாக்கியர்:24 382/2,3
மேல்
மூலர் (1)
மூல முதலி மொள்ளே என்று முன்னாள் மொழிந்தார் நமது குரு மூலர் அன்றே – மச்சேந்திர:34 31/1
மேல்
மூலர்க்கு (1)
கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர் – கைலாயக்கம்பளி:19 111/1
மேல்
மூலரிடம் (1)
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
மேல்
மூலருக்கு (1)
மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
மேல்
மூலருடை (2)
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
மேல்
மூலவட்ட (2)
மூட்டுவிக்கும் ஆதாரம் ஆறும்தானே மூலவட்ட கணபதி நான்முகத்தோன் மாயன் – உரோம:7 8/3
குறைவு இல்லை ஓங்கார மூலவட்ட குண்டலியாய் நின்றிடத்தில் குணாதீதம்தான் – காகபுசுண்டர்:14 108/2
மேல்
மூலவட்டம் (3)
மூலவட்டம் மீதிலே முளைத்த அஞ்செழுத்தின் மேல் – சிவவாக்கியர்:24 199/1
மூலவட்டம் மீதிலே முளைத்த ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 485/1
நல்லதொரு மூலவட்டம் சுழியை அறிந்தோம் – வகுளிநாதர்:35 9/2
மேல்
மூலவட்டமான (1)
மூலவட்டமான குரு பாதம் காப்பு முத்திக்கு வித்தான முதலே காப்பு – உரோம:7 1/1
மேல்
மூலவர்க்க (1)
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
மேல்
மூலவித்தையும் (1)
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும்
தெளியும் வல்ல ஞானிகள் தெளிந்திருத்தல் திண்ணமே – சிவவாக்கியர்:24 109/3,4
மேல்
மூலனே (1)
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே
தோன்று சேர ஞானிகாள் துய்ய பாதம் என்றலை – சிவவாக்கியர்:24 309/1,2
மேல்
மூலாதார (1)
முச்சதுரம் எட்டுளே மூலாதார அறையிலே – சிவவாக்கியர்:24 200/2
மேல்
மூலாதாரத்தையும் (1)
மூலாதாரத்தையும் பார்த்து நல்ல – கல்லுளி:13 32/1
மேல்
மூலாதாரம் (3)
மூலாதாரம் உண்டு கிளியே – ஆதிநாதர்:4 16/1
இருக்கின்ற உப்பினுக்கு மூலாதாரம் இந்து ஒன்று இரவி ஒன்று வன்னி ஒன்று – சூரியானந்தர்:25 3/1
மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன் – மச்சேந்திர:34 15/1
மேல்
மூலாதாரமாம் (1)
அருள் தரிப்பதற்கு முன் அறிவு மூலாதாரமாம்
குருத்து அறிந்துகொள்ளுவீர் குணம் கெடும் குருக்களே – சிவவாக்கியர்:24 223/3,4
மேல்
மூலி (2)
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும் – வால்மீகி:36 16/3
மேல்
மூலிகைக்கு (1)
மாதா இம் மூலிகைக்கு ஆத்தாளே – அழுகணி:3 87/3
மேல்
மூலிகையால் (1)
நில்லாத மூலிகையால் காயசித்தி நிட்டை மவுனத்தாலே யோக சித்தி – சூரியானந்தர்:25 10/1
மேல்
மூலியடி (1)
பாதாள மூலியடி பாஷாணம்தான் சேர்த்து – அழுகணி:3 22/1
மேல்
மூலை (2)
ஆறு மூலை கோணத்தில் அமைந்த ஒன்பதாத்திலே – சிவவாக்கியர்:24 365/1
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து – சிவவாக்கியர்:24 504/1
மேல்
மூலையான (1)
மூலையான கோணமின் முளைத்து எழுந்த செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 349/3
மேல்
மூலையில் (4)
ஞானமான மூலையில் நரலை தங்கும் வாயிலில் – சிவவாக்கியர்:24 342/3
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில் – சிவவாக்கியர்:24 350/3
தாபமான மூலையில் சமைந்து நின்ற சூட்சமும் – சிவவாக்கியர்:24 360/3
வேசமோடு வாலையில் வியன் இருந்த மூலையில்
நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில் – சிவவாக்கியர்:24 361/2,3
மேல்
மூவர் (6)
மூவர் முதலை முக்கனியை சர்க்கரையை – இடைக்காட்டு:5 51/1
ஊர் கண்டேன் மூவர் பிறப்பு ஏழும் கண்டேன் ஓகோகோ இவை எல்லாம் யோகத்து ஆட்டே – காகபுசுண்டர்:14 101/4
அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
வணங்கினார் அட்ட கசம் திகிரி எட்டும் வாரிதியும் சேடனும் மால் அயனும் மூவர்
வணங்கினார் மிக வணங்கி தொழுதார் அப்போ வாலையவள் மெய்ஞ்ஞானம் அருள் ஈவாளே – காகபுசுண்டர்:14 143/3,4
நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர்
காரப்பா விண்ணை என்றால் சாவார் கர்த்தர் காத்தாலே ஞான சித்தி கலந்து கூடும் – கைலாயக்கம்பளி:19 54/2,3
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் – சிவவாக்கியர்:24 101/1
மேல்
மூவராய் (3)
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை – சிவவாக்கியர்:24 190/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 377/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 515/3
மேல்
மூவராலும் (1)
மூவராலும் அறியொணாத முக்கணன் முதல் கொழுந்து – சிவவாக்கியர்:24 131/3
மேல்
மூவரான (1)
முத்தி நீ முதலும் நீ மூவரான தேவர் நீ – சிவவாக்கியர்:24 249/3
மேல்
மூவரில் (1)
ஆதியான மூவரில் அமர்ந்து இருந்த வாயுவும் – சிவவாக்கியர்:24 148/3
மேல்
மூவரும் (4)
மூவரும் ஆவாரடி குதம்பாய் – குதம்பை:17 21/2
மூவரும் ஆவாரடி – குதம்பை:17 21/3
ஆன அஞ்செழுத்துளே ஆதியான மூவரும்
ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும் – சிவவாக்கியர்:24 3/2,3
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும்
நீடு வாழி பூதமும் நின்றதோர் நிலைகளும் – சிவவாக்கியர்:24 281/2,3
மேல்
மூவருமே (1)
தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
மேல்
மூவரை (1)
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
மேல்
மூவரையில் (3)
கலந்திட்டேன் மூவரையில் காந்திக்குள்ளே கடுக வந்தேன் கொங்கணரை அழைத்திட்டீரே – கைலாயக்கம்பளி:19 60/3
ஓடினேன் மூவரையில் இடியோ கோடி ஓகோகோ ரவி கோடி வன்னி கோடி – கைலாயக்கம்பளி:19 140/1
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/3
மேல்
மூவாசை (1)
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
மேல்
மூவிரண்டாய் (1)
மூக்கால் அரும்பு எடுத்து மூவிரண்டாய் தான் தூக்கி – அழுகணி:3 15/1
மேல்
மூவிரண்டு (2)
மூலப்பதியடியோ மூவிரண்டு வீடதிலே – அழுகணி:3 1/1
முச்சுடரும் மூவிரண்டு மூண்டு எழுந்த தீ சுடர் – சிவவாக்கியர்:24 508/2
மேல்
மூவிலே (1)
மூவிலே உதித்து எழுந்த முச்சுடர் விரிவிலே – சிவவாக்கியர்:24 344/2
மேல்
மூவுலகு (1)
முகன்று எனை ஈன்றெடுத்த சின்மயத்தின் பாதம் மூவுலகு மெச்சுதற்கு காப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 1/4
மேல்
மூவுலகும் (1)
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
மேல்
மூவெழுத்து (3)
மூவெழுத்து மூவராய் மூண்டு எழுந்த மூர்த்தியை – சிவவாக்கியர்:24 190/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 377/3
மூவெழுத்து மூவராய் முளைத்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 515/3
மேல்
மூவெழுத்தும் (1)
மூவெழுத்தும் ஈரெழுத்தும் ஆகி நின்ற மூலமதை அறிந்து உரைப்போன் குருவும் ஆகும் – அகத்தியர்:1 46/1
மேல்
மூவைந்து (1)
விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
மேல்
மூழ்காதே (1)
கரை தெரியா இன்ப கடலில் மூழ்காதே
வரை கடந்த வாழ்வை நத்தாதே உரை இறந்த – பட்டினத்து:30 15/1,2
மேல்
மூழ்கி (7)
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/3
வெள்ளத்தின் மூழ்கி மிகு களி கூர்ந்து – கடுவெளி:10 23/4
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/3
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி
நில்லலாம் அற்புதமாய் நிற்பிடம் அற்று நிர்மலமாய் நிற்கிற பூரணம்தான் என்னே – கைலாயக்கம்பளி:19 153/3,4
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/3
முத்தி இன்றி பாழ் நரகில் மூழ்கி நொந்து அலைவரே – சிவவாக்கியர்:24 545/4
மூண்டு எரியும் அக்கினிக்குள் மூழ்கி வருவோம் – பாம்பாட்டி:32 30/1
மேல்
மூழ்கியே (1)
மூழ்கியே போவார்கள் – புண்ணாக்கு:33 9/3
மேல்
மூழ்கிறீர் (1)
குண்டலங்கள் பூண்டு நீர் குளங்கள்-தோறும் மூழ்கிறீர்
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/1,2
மேல்
மூழ்கின்றி (1)
மூலம் அற்ற நல் வழியே மூழ்கின்றி மாலை – பட்டினத்து:30 69/2
மேல்
மூழ்கினார் (1)
குரு புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே – சிவவாக்கியர்:24 445/4
மேல்
மூழ்கினேண்டி (1)
அருட்கடலில் மூழ்கினேண்டி – அழுகணி:3 164/3
மேல்
மூழ்கும் (1)
மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே – சிவவாக்கியர்:24 135/2
மேல்
மூழ்குவதும் (1)
மூட்டும் கருணை கடலில் மூழ்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 226/2
மேல்
மூழ்வதும் (1)
மீன் இருக்கும் நீர் அலோ மூழ்வதும் குடிப்பதும் – சிவவாக்கியர்:24 159/2
மேல்
மூழ்வானதை (1)
மூழ்வானதை உயிர் போம் முன் – பட்டினத்து:30 36/4
மேல்
மூளை (1)
வாங்கியே அண்டத்தில் மூளை சேர்த்து வளமாக வேப்பிலையும் பிசறு மைந்தா – காகபுசுண்டர்:14 73/1
மேல்
மூளைத்த (1)
மூளைத்த வேர் பிடுங்கேடா தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 17/2
மேல்
மூன்றடியே (1)
வந்தது மூன்றடியே – அகப்பேய்:2 10/4
மேல்
மூன்றதா (1)
கொல்லும் நாகம் மூன்றதா குலாவு செம்பொன் இரண்ட தாய் – சிவவாக்கியர்:24 187/2
மேல்
மூன்றதாகி (1)
அஞ்சு நாலு மூன்றதாகி உம்முளே அடங்கினால் – சிவவாக்கியர்:24 300/3
மேல்
மூன்றதாய் (1)
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/3
மேல்
மூன்றதான (1)
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய் – சிவவாக்கியர்:24 488/1
மேல்
மூன்றனையும் (1)
காரண கோ மூன்றனையும் கால் பிணிப்பாய் கோனே நல்ல – இடைக்காட்டு:5 122/1
மேல்
மூன்றாகி (2)
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/1,2
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி
கூறாக பின்னியடா கீழே பாயும் கூறுகிறேன் இரு கண்ணில் ஒளிவை கேளு – காகபுசுண்டர்:14 8/1,2
மேல்
மூன்றாகும் (1)
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும்
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/1,2
மேல்
மூன்றாலும் (1)
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
மேல்
மூன்றிரண்டும் (2)
மூன்றிரண்டும் ஐந்துமாய் முயன்று எழுந்த தேவராய் – சிவவாக்கியர்:24 379/1
மூன்றிரண்டும் ஐந்ததாய் முயன்றதே உலகு எலாம் – சிவவாக்கியர்:24 379/2
மேல்
மூன்றில் (1)
காலமே எழுந்திருந்து கண்கள் மூன்றில் ஒன்றினால் – சிவவாக்கியர்:24 132/3
மேல்
மூன்றிலும் (1)
சோதியான மூன்றிலும் சொரூபம் அற்ற ரெண்டிலும் – சிவவாக்கியர்:24 229/2
மேல்
மூன்றினாலே (1)
வாசனை மூன்றினாலே கிளியே – ஆதிநாதர்:4 13/3
மேல்
மூன்றினோடு (1)
மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை – சிவவாக்கியர்:24 258/2
மேல்
மூன்று (54)
குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/1,2
செப்பமுடன் மூன்று சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 57/3
மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து – அழுகணி:3 168/1
மூன்று வழி போகவடி என் ஆத்தாளே – அழுகணி:3 169/2
கற்பனையும் மூன்று விதம் காரமாய் கொண்டேண்டி – அழுகணி:3 191/1
அகங்கார மாடுகள் மூன்று அகற்றிவிடு கோனே நாளும் – இடைக்காட்டு:5 115/1
உபாதி எனும் மூன்று ஆட்டை ஓட்டிவிடு கோனே உனக்கு – இடைக்காட்டு:5 119/1
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/3
கோல் என்ன ரேசகம்தான் ஒன்று மூன்று குறையாமல் சரபீசம் கூட்டி தீரே – உரோம:7 7/4
ஓங்கியே திங்களும்தான் மூன்று சென்றால் உத்தமனே கள்ளியைத்தான் தரித்துக்கொண்டு – காகபுசுண்டர்:14 73/3
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/2
மூன்று தொழிலினை மூர்த்தி செய்யாவிடில் – குதம்பை:17 49/1
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/2
கூற்றனும் மூன்று குருடனடி பாசம் கொண்டு பிடிக்கிறான் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 58/2
கோழிக்கு ஆறு கால் உண்டு என்று சொன்னேன் கிழ கூனிக்கு மூன்று கால் என்று சொன்னேன் – கொங்கணி:18 97/1
மூட்கையிலே மேல் அமிர்த லகரி மீறும் மூன்று உகமும் கணம் ஆகும் மூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 41/4
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி – கைலாயக்கம்பளி:19 113/2
அறியாத வரை பார்க்க நான்தான் ஏறி அய்யனே மூன்று வரைக்குள்ளே சிக்கி – கைலாயக்கம்பளி:19 135/1
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும் – சிவவாக்கியர்:24 100/1
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் – சிவவாக்கியர்:24 101/1
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் – சிவவாக்கியர்:24 101/1
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் – சிவவாக்கியர்:24 144/3
சுகமதாக எருது மூன்று கன்றை ஈன்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 178/1
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
ஏக முத்தி மூன்று முத்தி நாலு முத்தி நன்மை சேர் – சிவவாக்கியர்:24 267/1
மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய் – சிவவாக்கியர்:24 268/1
மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய் – சிவவாக்கியர்:24 268/1
மூன்று முப்பத்தாறினோடு மூன்று மூன்று மாயமாய் – சிவவாக்கியர்:24 268/1
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய் – சிவவாக்கியர்:24 268/2
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே – சிவவாக்கியர்:24 309/1
ஆன வன்னி மூன்று கோணம் ஆறிரண்டு எட்டிலே – சிவவாக்கியர்:24 385/1
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/3
மூன்று மூன்று வளையமாய் முப்புரம் கடந்த பின் – சிவவாக்கியர்:24 386/3
கட்டிவைத்த வாசல் மூன்று காட்சியான வாசல் ஒன்று – சிவவாக்கியர்:24 439/2
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
உந்தி மேலே நாலு மூன்று ஓம் நமசிவாயமாம் – சிவவாக்கியர்:24 480/1
வன்னி மூன்று தீயினில் வாழும் எங்கள் நாதனும் – சிவவாக்கியர்:24 481/1
வீசுகின்ற சூதத்தின் துறைகள் எல்லாம் மிஞ்சவில்லை மூன்று நாலஞ்சானாலும் – சூரியானந்தர்:25 7/2
சூதுபுரி மூன்று தொழிலுடையோன் ஓதும் – திரிகோண:27 12/2
மூலம் எனும் ஆதார வட்டம்தானே முச்சுடரும் முக்கோண மூன்று நாடி – திருமூலர்:28 3/1
முன்னே அயன் எழுதும் மூன்று வினை கண்டு உழன்று – பட்டினத்து:30 37/1
நித்தனாய் நிர்மலனாய் நின்று உலகம் மூன்று உரைக்கும் – பட்டினத்து:30 94/1
மூன்று வளையமிட்டு முளைத்து எழுந்த கோணத்தில் – பத்திரகிரி:31 70/1
முன்னை வினை கெடவே மூன்று வகை காட்சியினால் – பத்திரகிரி:31 109/1
செப்பரிய மூன்று உலகும் செம்பொன் ஆக்குவோம் – பாம்பாட்டி:32 31/1
மூல வேர் அறிந்துகொண்டால் மூன்று உலகமும் – பாம்பாட்டி:32 101/1
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்
மூன்று-தன்னுளே (1)
நாட்டமிட்டு நாடிடும் நாலு மூன்று-தன்னுளே
ஆட்டகத்துள் ஆடிடும் அம்மை ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 431/3,4
மேல்
மூன்றுபேராலே (1)
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மேல்
மூன்றும் (27)
சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
உடல் உயிரும் பூரணமும் மூன்றும் ஒன்றே உலகத்தில் சிறிது சனம் வெவ்வேறு என்பார் – அகத்தியர்:1 32/1
காலம் மூன்றும் அல்ல அகப்பேய் – அகப்பேய்:2 83/3
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா – அழுகணி:3 16/4
மீறும் வகை மூன்றும் ஒன்றாய் – அழுகணி:3 62/4
காலம் மூன்றும் கடந்த கதிர் ஒளியை உள்ளத்தால் – இடைக்காட்டு:5 49/1
ஏடணை மூன்றும் பொல்லாதே சிவத்து – கடுவெளி:10 6/3
ஆம் எனவும் ஊம் எனவும் இரண்டும் கூட்டி அப்பனே ஓம் என்ற மூன்றும் ஒன்றாய் – கருவூரார்:12 11/1
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும்
ஆமடா பின்னியும் கீழே பாயும் அந்தரங்கம்-தனை பார்க்க அடங்கிப்போகும் – காகபுசுண்டர்:14 12/1,2
ஏகுவாய் மூன்றும் ஒன்றாய் பின்னலாகி இருந்திடமே பிரமாண்ட நிலையது ஆகும் – காகபுசுண்டர்:14 70/2
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
விண் ஏது வெளி ஏது ஒளி அங்கு ஏது விரைந்து இந்த மூன்றும் கேசரிதான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 30/1
தோணப்பா இவை மூன்றும் சித்தர் சொல்வார் சொல் பெரிய பூரணமே சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 118/2
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
சாறாக இப்படி ஆங்கு என்று கும்பி சாதகமாய் இவை மூன்றும் தீர்ந்த பின்னே – கைலாயக்கம்பளி:19 162/3
ஆச்சப்பா மாயையொடு மாய இன்பம் அப்பனே சுத்த சைதன்யம் மூன்றும்
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/1,2
அந்தி மாலை உச்சி மூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும் – சிவவாக்கியர்:24 11/1
மூன்றும் அஞ்சும் எழுத்துமாய் முழங்கும் அ எழுத்து உளே – சிவவாக்கியர்:24 101/2
ஐந்தும் மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 269/2
ஏறு சீர் இரண்டு மூன்றும் ஏழும் ஆறும் எட்டுமாய் – சிவவாக்கியர்:24 270/2
எட்டு மூன்றும் ஒன்றும் ஆகி நின்ற ஆதி தேவனே – சிவவாக்கியர்:24 271/2
ஈசன் அமைத்தாங்கு இருக்கும் காண் இ மூன்றும்
பாசமது நெஞ்சே பரிந்து – பட்டினத்து:30 18/3,4
தோன்று ஆசை மூன்றும் தொடர்ந்து வந்து சுற்றாமல் – பத்திரகிரி:31 80/1
உதய சுடர் மூன்றும் உள்வீட்டிலே கொளுத்தி – பத்திரகிரி:31 147/1
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/3
மேல்
மூன்றும்தான் (1)
சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
மேல்
மூன்றுமாய் (5)
கோலவட்டம் மூன்றுமாய் குலைந்து அலைந்து நின்ற நீர் – சிவவாக்கியர்:24 199/2
மூன்று முத்தி ஆகி மூன்று மூன்று மூன்று மூன்றுமாய்
தோன்று சோதி மூன்றதாய் துலக்கம்_இல் விளக்கதாய் – சிவவாக்கியர்:24 268/2,3
தீயிலாய மூன்றுமாய் சிறந்த கால் இரண்டுமாய் – சிவவாக்கியர்:24 311/2
செந்தழலில் மூன்றுமாய் சிறந்த வைப்பு நான்குமாய் – சிவவாக்கியர்:24 312/2
கோலவட்டம் மூன்றுமாய் குளிர்ந்து அலர்ந்து நின்ற தீ – சிவவாக்கியர்:24 485/2
மேல்
மூன்றுமே (2)
மூன்று மூன்று மூன்றுமே மூவர் தேவர் தேடிடும் – சிவவாக்கியர்:24 101/1
சதுரம் நாலு மறையும் எட்டுதானது அங்கி மூன்றுமே
எதிரதான வாயு ஆறு எண்ணும் வட்டம் மேவியே – சிவவாக்கியர்:24 173/1,2
மேல்
மூன்றெழுத்தது (1)
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மேல்
மூன்றெழுத்தினும் (1)
அங்க லிங்க பீடமும் அசவை மூன்றெழுத்தினும்
சங்கு சக்கரத்தினும் சகல வாகனத்தினும் – சிவவாக்கியர்:24 208/1,2
மேல்
மூன்றெழுத்து (1)
சித்தான மூன்றெழுத்து செயலாம் சோதி சீரிய ஐயும் கிலியும் சவ்வுமாகி – இராமதேவர்:6 4/1
மேல்
மூன்றெழுத்தும் (6)
உள்ளு நிராமயம் அல்ல சர்வமயம் அல்ல உற்றுப்பார் மூன்றெழுத்தும் ஏகம் ஆச்சு – காகபுசுண்டர்:14 90/2
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைத்த அன்பர்காள் – சிவவாக்கியர்:24 209/1
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள் – சிவவாக்கியர்:24 209/2
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் என்று உரைக்கும் அன்பர்காள் – சிவவாக்கியர்:24 275/1
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள் – சிவவாக்கியர்:24 275/2
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அ உபாயம் சிவாயமே – சிவவாக்கியர்:24 275/4
மேல்
மூன்றெழுத்துளே (1)
கூடுகின்ற கண்டித குணங்கள் மூன்றெழுத்துளே
ஆடுகின்ற பாவையாய் அமைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 327/3,4
மேல்
மூன்றெழுத்தே (1)
மௌன வித்தை யாதெனில் மூன்றெழுத்தே என்பார் மாட்டுகிற இனம் காணார் மார்க்கம் காணார் – கைலாயக்கம்பளி:19 40/1
மேல்
மூன்றெழுத்தை (3)
வாகாமல் வாலையுடை மூலத்தாலே வழி தோன்றும் மூன்றெழுத்தை உரைக்க வேணும் – இராமதேவர்:6 2/3
ஒட்டி முறிந்து எழுந்தது முக்கோணம் என்பார் உதித்து எழுந்த மூன்றெழுத்தை அறியார் ஐயோ – கருவூரார்:12 24/2
கூறியதோர் வாலையின் மூன்றெழுத்தை கேளாய் குறியறிந்து பூசைசெய்து பின்பு கேளாய் – சட்டைமுனி:21 3/1
மேல்
மூன்றையும் (2)
மூக்கணை மூன்றையும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/5
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே – சிவவாக்கியர்:24 309/1
மேல்
மூன்றையும்தான் (1)
எண்ணியதோர் மூன்றையும்தான் உண்மை என்றே எண்ணியிருக்கிறது ஆர் என்று இயம்புவார்கள் – கைலாயக்கம்பளி:19 157/1
மேல்
மூனி (1)
மூனி இலாமல் கோடி கோடி முன்னறிந்தது என்பரே – சிவவாக்கியர்:24 339/4