Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ம 3
மக்கட்கு 1
மக்கள் 11
மக்களும் 1
மக்களே 2
மக்களை 1
மக்கனப்பட்டு 1
மக்காள் 13
மக்காளும் 1
மக்கி 1
மக 2
மகண்ட 1
மகத் 1
மகத்தான 29
மகத்துவ 1
மகத்துவம் 1
மகத்துவம்தான் 1
மகத்தென்று 1
மகத்வம் 2
மகரசரம் 1
மகராசன் 1
மகரிடிகள் 1
மகள் 1
மகள்-தனையே 1
மகளடியோ 1
மகளாகி 1
மகளிர் 1
மகன் 1
மகனாலே 1
மகனே 14
மகா 2
மகாகாச 1
மகார 7
மகாரத்தில் 1
மகாரத்தை 1
மகாரம் 15
மகாரமது 2
மகாரமான 1
மகாரமானது 2
மகாரமும் 1
மகாரமொடு 1
மகாரவரை 1
மகாராஜன் 1
மகாலிங்கம் 1
மகிமை 5
மகிமை-தன்னை 2
மகிழ்ச்சி 1
மகிழ்ச்சியுடன் 1
மகிழ்ந்த 1
மகிழ்ந்தனடி 1
மகிழ்ந்திடும் 1
மகிழ்ந்திருந்த 1
மகிழ்ந்திருந்தேன் 2
மகிழ்ந்து 6
மகிழ்ந்துமே 1
மகிழ்ந்தே 1
மகிழ்ந்தேன் 2
மகிழ்வதும் 1
மகிழ்வார் 1
மகிழ்வுற்றேன் 1
மகிழ 2
மகிழவே 1
மகிழாதே 1
மகிழுவார் 1
மகுட 1
மகுடத்தோனே 1
மகேச்சுரன் 1
மகேச்சுரனை 1
மகேச்சுரியே 1
மகேசன் 1
மகேசனுக்கு 1
மகோசரத்தே 1
மங்கி 3
மங்கு 1
மங்குகின்ற 1
மங்கும் 1
மங்கை 3
மங்கை_பங்கரோடு 1
மங்கைதானடா 1
மங்கையர் 2
மங்கையர்கள் 1
மங்கையரை 1
மச்சகத்துளே 1
மச்சமுனி 1
மச்சரும் 1
மச்சினியும் 1
மச்சினியோ 1
மச்சுக்கு 1
மச்சுமாளிகைக்குள்ளே 1
மசகம் 1
மசான 1
மசித்தும்விட்டே 1
மஞ்சள் 6
மஞ்சளால் 1
மஞ்சளே 1
மஞ்சனங்கள் 3
மஞ்சாடி 1
மஞ்சு 2
மட்டதாக 1
மட்டம் 1
மட்டான 1
மட்டி 2
மட்டு 1
மட்டுப்படா 1
மட்டை 3
மட்டையால் 1
மட 6
மடக்க 2
மடக்கி 1
மடங்கினால் 1
மடத்தால் 1
மடமை 2
மடல் 1
மடலில் 1
மடலை 1
மடவார் 1
மடவாரை 1
மடி 3
மடித்திடு 1
மடித்து 3
மடிந்ததே 1
மடிந்தார்கள் 1
மடிப்பு 1
மடியாதே 2
மடியிலும் 1
மடிவு 1
மடுத்தே 1
மடை 1
மடையர்க்கே 1
மடையில் 1
மண் 22
மண்கலத்திலே 1
மண்கலம் 1
மண்டத்திலே 1
மண்டபத்தில் 3
மண்டபம் 1
மண்டல 3
மண்டலங்கள் 1
மண்டலத்தான் 1
மண்டலத்திலே 4
மண்டலத்தினும் 2
மண்டலத்துள் 1
மண்டலத்துளே 4
மண்டலத்தை 1
மண்டலம் 13
மண்டலம்தான் 1
மண்டலமிட்டாய் 1
மண்டலமிட்டு 1
மண்டலமிட்டே 1
மண்டலமும் 2
மண்டலமே 1
மண்டிபோட்டே 1
மண்டு 1
மண்டுகங்கள் 1
மண்டை 1
மண்டையில் 1
மண்ணகத்தின் 1
மண்ணகமும் 1
மண்ணளவு 1
மண்ணாகி 1
மண்ணாசை 5
மண்ணாய் 2
மண்ணாலே 3
மண்ணான 1
மண்ணில் 1
மண்ணிலாம் 1
மண்ணிலே 2
மண்ணிற்கு 1
மண்ணினாலே 1
மண்ணினில் 2
மண்ணும் 5
மண்ணுரு 1
மண்ணுள்ள 1
மண்ணுளே 1
மண்ணுளோரும் 3
மண்ணூழி 1
மண்ணை 5
மணக்குதடி 1
மணக்கோலம் 2
மணங்கள் 1
மணங்களோடு 1
மணத்த 1
மணம் 6
மணமாகி 1
மணலையும் 1
மணி 23
மணிகளும் 1
மணிப்பூரம் 1
மணிபூரகம் 1
மணிமண்டபத்து 1
மணிமுடி 1
மணியாகி 1
மணியாம் 1
மணியாய் 1
மணியாலே 1
மணியிட்ட 1
மணியில் 2
மணியின் 1
மணியும் 2
மணியை 3
மணிவட்ட 1
மணிவிளக்கை 1
மத்த 1
மத்தமாகி 1
மத்தி 6
மத்தி-தன்னில் 1
மத்திக்கு 2
மத்திதானே 1
மத்திமத்தில் 1
மத்தியமாம் 1
மத்தியானத்தில் 1
மத்தியில் 4
மத்தியிலே 4
மத்து 1
மத்தொன்றும் 1
மத்யம் 1
மத்யாந்தமதை 1
மத 2
மதங்கள் 2
மதத்தினாலும் 1
மதத்து 1
மதத்தை 1
மதபேதமாகவும்தான் 1
மதம் 6
மதம்தான் 1
மதமே 1
மதயானை 1
மதலையைத்தான் 1
மதன 1
மதனாலே 1
மதி 42
மதிக்க 3
மதிக்கவொண்ணா 1
மதிகள் 1
மதிகெட்டு 1
மதித்த 4
மதித்திட 1
மதித்திடுவோம் 1
மதித்திருக்க 1
மதித்து 4
மதிதான் 1
மதிப்பதுவும் 1
மதிமயக்கம் 2
மதிமயக்கமானேனடி 1
மதிமயக்கல் 1
மதிமயங்கி 1
மதிய 1
மதியம் 1
மதியமுதம் 1
மதியாய் 1
மதியால் 1
மதியான 3
மதியினிடம் 1
மதியும் 16
மதியை 2
மதியோடு 1
மதியோர் 1
மதிரமாக 1
மதில் 1
மதிலினை 1
மதிவலீர் 1
மதிவன்மையில்லாதார் 1
மது 5
மதுர 1
மதுரக்கல் 1
மதுரம் 1
மதுரமது 1
மதுவாகி 1
மதுவை 2
மந்த்ரம் 4
மந்த்ராதீதம் 1
மந்த 3
மந்தனையும் 1
மந்தி 1
மந்திப்பித்தும் 1
மந்திர 6
மந்திரங்கள் 22
மந்திரங்கள்தான் 1
மந்திரங்களாவது 3
மந்திரங்களும் 1
மந்திரத்தால் 1
மந்திரத்தில் 1
மந்திரத்திலோ 3
மந்திரத்திற்கு 1
மந்திரத்தின் 5
மந்திரத்தினும் 1
மந்திரத்தை 7
மந்திரபீடத்து 1
மந்திரம் 52
மந்திரம்-தனை 1
மந்திரமும் 4
மந்திரித்த 1
மந்தைமட்டும் 1
மம்மூட்சு 1
மயக்க 1
மயக்கத்தால் 1
மயக்கத்தாலே 1
மயக்கத்தில் 1
மயக்கத்து 1
மயக்கத்தை 4
மயக்கத்தையும் 1
மயக்கம் 17
மயக்கமடி 2
மயக்கமாகி 1
மயக்கமாய் 1
மயக்கமானால் 1
மயக்கமானேன் 1
மயக்கமும் 2
மயக்கமுற்று 1
மயக்காலே 1
மயக்கில் 2
மயக்கிலே 1
மயக்கிவிட்டது 1
மயக்கிவைக்கும் 1
மயக்கு 1
மயக்குகின்ற 1
மயக்குத்தானே 1
மயக்கும் 1
மயக்குவீர் 1
மயங்க 2
மயங்காது 1
மயங்காதே 2
மயங்காமல் 2
மயங்கி 10
மயங்கிடாதே 1
மயங்கிடும் 1
மயங்கிப்போனார் 2
மயங்கியே 1
மயங்கினார் 2
மயங்கினார்கள் 1
மயங்குகின்ற 8
மயங்குதற்கு 1
மயங்கும் 1
மயங்குவதும் 1
மயங்குவாரே 1
மயங்குவான் 1
மயங்குவானே 1
மயங்குறீர் 2
மயம் 1
மயமா 1
மயமாக்கி 1
மயமாக 1
மயமாம் 1
மயமாய் 1
மயமான 3
மயமும் 1
மயானம் 1
மயிர் 1
மயிரும் 1
மயில் 3
மயிலே 13
மயிற்கு 1
மயேஸ்வரனும் 1
மயேசுரனை 1
மர்மம் 2
மர 1
மரக்கப்பலது 1
மரக்கறிக்கு 1
மரங்கள் 1
மரணம் 4
மரணமாகி 1
மரணமார் 1
மரணமானால் 1
மரத்தடியில் 1
மரத்தில் 1
மரத்திலே 1
மரப்பாவை 1
மரபுக்குள்ளே 1
மரம் 7
மரமது 1
மரமாய் 1
மரிக்க 1
மரிக்கும் 1
மரித்த 2
மரித்திலான் 1
மரித்து 1
மரியார் 1
மருக்கமுடன் 1
மருக்கியே 1
மருங்கு 1
மருட்டிவைப்பார் 1
மருண்டே 1
மருந்தாலே 2
மருந்தினை 1
மருந்து 6
மருந்துபோட்டு 1
மருந்தும் 1
மருமக்கள் 1
மருமம் 1
மருவரையில் 1
மருவி 11
மருவிடாமல் 1
மருவிய 1
மருவியதோர் 7
மருவியவர் 1
மருவியவள் 1
மருவியே 1
மருவிலே 1
மருவினால் 1
மருவு 3
மருவுகின்ற 1
மருவும் 4
மருவுவாயே 1
மருள் 2
மருளது 1
மருளரே 1
மருளாடுவார் 1
மருளாமல் 1
மருளாய் 1
மல் 1
மல்கு 1
மல்கும் 1
மல்லால் 1
மல்லிகை 1
மல 6
மலக்குடம் 1
மலங்க 1
மலங்களும் 1
மலங்காமல் 1
மலங்கி 1
மலசலங்கள் 1
மலசலமாய் 1
மலடி 1
மலம் 5
மலமது 1
மலமான 1
மலமும் 2
மலர் 14
மலர்கள் 1
மலர்ந்த 2
மலர்ந்தது 1
மலர்ந்ததும் 1
மலர்ந்திட்டால் 1
மலர்ந்து 2
மலரடி 1
மலரதனை 1
மலராகி 1
மலராய் 1
மலராலே 1
மலரும் 1
மலரை 1
மலவாசல் 1
மலிவாக 1
மலை 14
மலை-தோறும் 1
மலைக்குகையில் 1
மலைக்கும் 2
மலைகள் 2
மலைகளினால் 1
மலைகளை 1
மலைதாங்கிக்குள்ளே 1
மலையாதே 2
மலையாமல் 3
மலையான் 1
மலையில் 1
மலையிலே 1
மலையின் 1
மலையும் 2
மலையுமடி 1
மலையுள் 1
மவ்வ 1
மவ்வாகி 2
மவ்வுமாய் 3
மவ்வெழுத்தும் 1
மவ்வையும் 1
மவுன 16
மவுனத்தால் 1
மவுனத்தாலே 1
மவுனத்தில் 4
மவுனத்தின் 2
மவுனத்து 3
மவுனத்துடன் 1
மவுனத்துள்ளே 1
மவுனத்தே 3
மவுனத்தை 9
மவுனம் 24
மவுனம்கொண்டு 1
மவுனமது 1
மவுனமாகவும் 1
மவுனமாகி 1
மவுனமாகும் 1
மவுனமுற்று 2
மவுனாதி 1
மழலையர் 1
மழித்து 1
மழு 1
மழுங்கவே 1
மழுப்பிலாத 1
மழை 3
மற்ற 9
மற்றது 4
மற்றதை 1
மற்றவர் 2
மற்றவை 1
மற்றாரும் 1
மற்றிடத்தே 1
மற்றிடத்தை 1
மற்றிடமோ 1
மற்று 9
மற்றும் 8
மற்றுள்ள 1
மற்றுளே 1
மற்றே 1
மற்றொருவன் 1
மற்றொன்று 1
மற்றொன்றும் 4
மற்றோர் 4
மற்றோர்க்கு 1
மற்றோரை 1
மற 1
மறக்க 1
மறக்கலாது 1
மறக்காமல் 2
மறக்கில் 1
மறக்கிலாத 1
மறக்கிலீர் 1
மறக்கொணாத 2
மறத்தில் 1
மறந்த 3
மறந்ததடி 1
மறந்ததே 1
மறந்ததை 1
மறந்தவர் 1
மறந்தவன் 1
மறந்தாயானால் 1
மறந்தார் 1
மறந்தார்க்கு 1
மறந்திடாதே 3
மறந்திருக்கலாகுமோ 1
மறந்திருந்தேன் 1
மறந்திருப்பது 2
மறந்திருப்போம் 1
மறந்து 18
மறந்துபோட்டு 1
மறந்துபோய் 1
மறந்துபோவார் 1
மறந்துபோன 1
மறந்துவிட்டார் 1
மறந்தே 4
மறந்தேண்டி 1
மறந்தேன் 1
மறப்பதும் 2
மறப்பதுவும் 1
மறப்பினும் 2
மறப்பு 1
மறப்பும் 1
மறப்புமாய் 2
மறமாய் 1
மறலி 3
மறலிதான் 1
மறவாது 1
மறவாதே 2
மறவாமல் 5
மறவு 1
மறவோம் 1
மறி 2
மறித்து 3
மறிந்து 4
மறிப்போம் 1
மறியாக 1
மறு 6
மறுகாலும் 1
மறுகுறீர் 1
மறுத்து 1
மறுப்போம் 1
மறுபக்கம் 1
மறை 9
மறைக்க 1
மறைக்கில் 1
மறைத்தார் 1
மறைத்தால் 1
மறைத்திட்ட 1
மறைத்திட்டதனால் 1
மறைத்துவிடுவோம் 1
மறைத்தே 1
மறைந்ததே 1
மறைந்தவரை 1
மறைந்தவாறு 1
மறைந்தார் 1
மறைந்தால் 1
மறைந்திட்ட 1
மறைந்திடும் 1
மறைந்திருக்கும் 1
மறைந்திருந்து 1
மறைந்து 2
மறைந்துள்ளர் 1
மறைந்தே 1
மறைநூல் 1
மறைப்பதுவும் 1
மறைப்பாக 1
மறைப்பார் 1
மறைப்பு 1
மறைப்பொருளை 1
மறைபொருள் 1
மறையதனின் 1
மறையாமல் 1
மறையும் 2
மறைவு 2
மன் 3
மன்மதனை 1
மன்றின் 1
மன்றுள் 3
மன்றுளே 2
மன்றுளோர் 1
மன்ன 1
மன்னர் 1
மன்னனே 1
மன்னி 2
மன்னு 4
மன்னுகின்ற 1
மன்னும் 4
மன்னுமடி 1
மன்னுமே 1
மன 20
மனக்கண்ணாலே 1
மனக்காட்டை 1
மனக்குரங்கு 1
மனசார 1
மனத்தகத்து 3
மனத்தால் 1
மனத்தாலே 2
மனத்தில் 5
மனத்திலே 1
மனத்தின் 6
மனத்தினால் 1
மனத்தினாலே 1
மனத்தினிட 1
மனத்தினில் 2
மனத்தினுள்ளே 1
மனத்தினை 1
மனத்து 2
மனத்துக்குள்ளே 1
மனத்துள் 2
மனத்துள்ளே 1
மனத்துளே 7
மனத்துறும் 1
மனத்தை 14
மனத்தையப்பா 1
மனத்தையும்தான் 1
மனத்தொடு 1
மனத்தோடே 1
மனத்தோர்க்கு 1
மனதாக்கி 1
மனதில் 2
மனதினில் 2
மனது 3
மனதுக்கு 1
மனதுக்குள் 1
மனதுவையாதே 1
மனதை 5
மனப்பாடம்பண்ணி 1
மனப்பால் 1
மனம் 110
மனம்-தன்னாலே 1
மனம்-தன்னை 1
மனம்-தனிலே 1
மனம்-தனை 2
மனம்-தனையும் 2
மனம்கொண்டு 1
மனம்தளர்ந்து 1
மனம்தான் 6
மனம்தானும் 2
மனம்தானே 3
மனம்வைத்து 2
மனம்வையாதே 1
மனமதனில் 2
மனமது 4
மனமாக 1
மனமாம் 2
மனமாய் 1
மனமானது 1
மனமும் 7
மனமுற்ற 1
மனமுறுத்து 1
மனமே 40
மனமேதான் 1
மனமோ 1
மனவடக்கம் 1
மனவுறுதிதான் 1
மனவெளி 1
மனவெளியில் 1
மனன் 1
மனாகிதத்தில் 1
மனி 1
மனிதர் 7
மனிதர்க்கு 1
மனிதர்காள் 1
மனிதர்தாமும் 1
மனிதரோடே 1
மனிதற்குள்ளே 1
மனிதன் 1
மனிதனானால் 1
மனிதனுக்கோ 1
மனு 7
மனை 4
மனைக்கு 1
மனைகளும் 1
மனையாட்டியாய் 1
மனையான 1
மனையினில் 1
மனையை 3
மனைவி 4
மனோமயமாம் 1
மனோலயம் 1
மனோன்மணி 3
மனோன்மணியாம் 1
மனோன்மணியாள் 4
மனோன்மணியே 1
மனோன்மணியை 1

ம (3)

ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் – சிவவாக்கியர்:24 92/3
ந இரண்டு காலதாய் நவின்ற ம வயிறதாய் – சிவவாக்கியர்:24 97/1
ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 399/3
மேல்

மக்கட்கு (1)

விண்ணாசை-தன்னை விரும்பாத மக்கட்கு
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 107/1,2
மேல்

மக்கள் (11)

மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/2
மக்கள் பெண்டிர் சுற்றம் என்று மாயை காணும் இவை எல்லாம் – சிவவாக்கியர்:24 81/3
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/2
மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/2
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/2
மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/2
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே – பத்திரகிரி:31 14/1
மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர் – பாம்பாட்டி:32 48/1
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் – பாம்பாட்டி:32 109/2
மேல்

மக்களும் (1)

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும் – இடைக்காட்டு:5 23/1
மேல்

மக்களே (2)

மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/2
வாசியதுக்கு அருகாகும் கண்டுகொள்ளும் மக்களே சின்முகத்தில் நடுப்பால் ஆமோ – கைலாயக்கம்பளி:19 184/4
மேல்

மக்களை (1)

மக்களை பெற்று வளர்த்து எடுத்து – சங்கிலி:20 20/2
மேல்

மக்கனப்பட்டு (1)

மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே – அழுகணி:3 195/2
மேல்

மக்காள் (13)

ஏச்சல் இல்லாதவர் பிழைக்க செய்த மார்க்கம் என் மக்காள் எண்ணியெண்ணி பாரீர் நீரே – அகத்தியர்:1 2/4
ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
நீச்சென்ற வரை பார்த்து வாரேன் மக்காள் நில்லுங்கோள் குகையின் உள்ளே என்று சொல்லி – கைலாயக்கம்பளி:19 57/3
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 92/1
கேளப்பா இதை விட்டே உலக ஞானி கேட்டது எல்லாம் சொல்லுகிறேன் மக்காள் மக்காள்
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/1,2
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள்
விளங்கியதோர் கீர்த்தி உண்டோ உங்களாலே வெட்டவெளிக்கு அப்புறத்தே செல்லமாட்டீர் – கைலாயக்கம்பளி:19 130/1,2
ஊண அரிது ஊண அரிது வெளியில் பார்த்து ஓடுவரோ வென்றீர்கள் மக்காள் நீங்கள் – கைலாயக்கம்பளி:19 143/3
விளம்பிய நாம் எல்லாம் கைலாய வர்க்கம் மேருவிலே எடுத்த உடல் எமக்கு மக்காள்
அளம்பினதோர் சனகாதி ஐயர் விட்டே அரை கணமும் பிரியார்கள் அடியை விட்டு – கைலாயக்கம்பளி:19 187/1,2
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல் – கைலாயக்கம்பளி:19 200/1
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/4
மேல்

மக்காளும் (1)

இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
மேல்

மக்கி (1)

மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
மேல்

மக (2)

அடர்ந்த மக வாகைக்கு அடங்கா படர்ந்த தெரு – திரிகோண:27 39/2
மக மேரு என்று உவமைவைத்து கூறுவார் – பாம்பாட்டி:32 52/2
மேல்

மகண்ட (1)

நடு என்ன வெட்டவெளி ஒன்றும் இல்லை நானும் இல்லை நீயும் இல்லை மகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 185/1
மேல்

மகத் (1)

ஆதி சகத் என்றும் அனாதி மகத் என்றும் – சதோகநாதர்:23 38/1
மேல்

மகத்தான (29)

மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
வழியதனில் நல்ல வழி ஞானம் கூடும் மகத்தான வேதாந்தம் சித்தி காட்டும் – கருவூரார்:12 0/2
மார்க்கமுடன் அண்ட உச்சி மேலே தானும் மகத்தான வன்னி இருப்பிடம்தான் பாரே – காகபுசுண்டர்:14 17/4
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/2
மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 3/2
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
வாதி என்றால் அவர் வாதி ஞான வாதி மகத்தான குளிகையிட்ட சித்தன் வாதி – கைலாயக்கம்பளி:19 49/3
மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
வாம் இந்த வாமத்தே நின்றுகொண்டு மகத்தான பானம் உண்ண வாய்க்கும் ரண்டும் – கைலாயக்கம்பளி:19 75/3
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
வான் என்ற ஞானம் என்ன வேதை பின்பு மகத்தான பெண்ணோடே கூடி ஆடி – கைலாயக்கம்பளி:19 96/2
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மார்க்கம் என்ன எனை ஈன் கைலாய மூர்த்தி மகத்தான சமாதியுள்ளே கற்பம் வாழ்ந்தேன் – கைலாயக்கம்பளி:19 133/1
வாளப்பா பிராணாயம் பிரத்யா காரம் மகத்தான கியானமொடு தாரணை கேளு – கைலாயக்கம்பளி:19 148/2
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
வாறான சுருபமணியாரின் வர்க்கம் மகத்தான தெட்சிணாமூர்த்தி வர்க்கம் – கைலாயக்கம்பளி:19 183/1
மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/2
மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே – பாம்பாட்டி:32 35/2
மகத்தான மகரிடிகள் பதம் காண சடையோம் – வகுளிநாதர்:35 4/2
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்

மகத்துவ (1)

மகத்துவ நிலை கற்ப வன்மை அல்லாது – பாம்பாட்டி:32 102/3
மேல்

மகத்துவம் (1)

வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள் – ஏகநாதர்:8 27/1
மேல்

மகத்துவம்தான் (1)

விளங்கியதோர் கொங்கணரால் மூலவர்க்க மகத்துவம்தான் உண்டாச்சு மக்காள் மக்காள் – கைலாயக்கம்பளி:19 130/1
மேல்

மகத்தென்று (1)

ஆதி சகத்து என்று அநாதி மகத்தென்று
மேதினி கூறுமடி குதம்பாய் – குதம்பை:17 29/1,2
மேல்

மகத்வம் (2)

வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/2
ஒண்டிலே நாலதுக்கு மகத்வம் என்ன உற்ற சிவ விந்துவில் அப்படி தான் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 190/2
மேல்

மகரசரம் (1)

மகரசரம் கிளியே – ஆதிநாதர்:4 8/3
மேல்

மகராசன் (1)

மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன – கல்லுளி:13 4/4
மேல்

மகரிடிகள் (1)

மகத்தான மகரிடிகள் பதம் காண சடையோம் – வகுளிநாதர்:35 4/2
மேல்

மகள் (1)

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால் – கொங்கணி:18 83/1
மேல்

மகள்-தனையே (1)

கொஞ்சி வளர்த்த குடிலை மகள்-தனையே
மிஞ்சு சிலம்ப தொழிற்கு விட்டாளே ரஞ்சிதமாய் – திரிகோண:27 67/1,2
மேல்

மகளடியோ (1)

மாமன் மகளடியோ மச்சினியோ நான் அறியேன் – அழுகணி:3 11/1
மேல்

மகளாகி (1)

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் – அழுகணி:3 11/3
மேல்

மகளிர் (1)

அழகிய உடல் மேல் சாம்பலை பூசி அருவருப்பாக்கலும் மகளிர்
கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/1,2
மேல்

மகன் (1)

ஆர் ஐயா உனக்கு ஈடு சொல்லப்போறேன் அருமையுள்ள என் மகன் என்று அழைக்கலாமே – உரோம:7 5/4
மேல்

மகனாலே (1)

மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
மேல்

மகனே (14)

வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
செய்யப்பா வாசிமுனி மகனே கேளு தீர்க்கமுடன் முன் உரைத்த ஆயிரத்தில் – காகபுசுண்டர்:14 5/1
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
கூறுகிறேன் என் மகனே வாசிநாதா குணமான ஈச்சுரனார் சபையில் கூடி – காகபுசுண்டர்:14 40/1
இருக்குமடா எங்கும் ஒன்றாய் அக்கினி கம்பம் என் மகனே கம்பத்தின் நடுவே மைந்தா – காகபுசுண்டர்:14 44/1
சாற்றுகிறேன் என் மகனே வாசிநாதா சத்தியமாய் அண்டத்தில் செல்லும்போது – காகபுசுண்டர்:14 55/1
வாயாலே சொல்லுகிறேன் மகனே கேளு மகத்தான பிரமத்தின் பாதம்-தன்னில் – காகபுசுண்டர்:14 60/1
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
வாராய் நீ என் மகனே பெண்ணால் சிக்கி மகத்தான ரிடிகள் சித்தர் கோடி கெட்டார் – கைலாயக்கம்பளி:19 84/3
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/2
மேல்

மகா (2)

மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை – பட்டினத்து:30 45/1
மேல்

மகாகாச (1)

மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
மேல்

மகார (7)

மகார மாயையடி அகப்பேய் – அகப்பேய்:2 15/1
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
அரு என்ன மகார வித்தை முட்டிக்கொண்டு ஆதி வித்தை கற்பமது உண்டு பாரே – கைலாயக்கம்பளி:19 64/4
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
தேசியது மகார வித்தை சென்று கூட்டி செப்பாதே மகார வித்தை குளிர்ந்த ஞானம் – கைலாயக்கம்பளி:19 184/3
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம் – சிவவாக்கியர்:24 227/3
மேல்

மகாரத்தில் (1)

நரத்திலே மகாரத்தில் நகாரம் காணும் நன்றாம் அ பூமி அப்போ பிறந்தது அன்றே – காகபுசுண்டர்:14 139/4
மேல்

மகாரத்தை (1)

கூட்டையிலே மகாரத்தை அறிந்து கூட்டும் கும்மென்ற நாதத்தில் கூடி ஏறும் – கைலாயக்கம்பளி:19 42/2
மேல்

மகாரம் (15)

கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
பாரப்பா அகாரம் முதல் உகாரம் கொள்ளும் பாங்கான உகாரமது மகாரம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/1
ஒளிந்துவிட முனைந்ததால் கேசரிக்குள் நிற்பாள் உற்றுப்பார் மகாரம் வைத்தே யூகி ஊதே – கைலாயக்கம்பளி:19 22/2
அளிந்த இடம் நிர்க்குணம்தான் அதிலே கேளு ஆச்சரிய மகாரம் என்ற உண்டது உண்டு – கைலாயக்கம்பளி:19 22/3
ஆணப்பா மா கோடி கண் கொள்ளாதே ஆச்சரியம் அதிகம் என்ற மகாரம் காணே – கைலாயக்கம்பளி:19 38/4
மகாரம் அல்லோ முந்தி ஆசான் சுட்டி வழிகாட்டும் முறைமை அது ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 39/1
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/2
மகாரம் என்ன மேல் எழுத்தே என்பார் மாண்பார் மாட்டுவதை மூன்றெழுத்தது என்று காணார் – கைலாயக்கம்பளி:19 39/3
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா – கைலாயக்கம்பளி:19 47/3
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மேல்

மகாரமது (2)

காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
மேல்

மகாரமான (1)

மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே – சிவவாக்கியர்:24 286/3
மேல்

மகாரமானது (2)

வகாரமானதே ஓசை ஆச்சே அந்த மகாரமானது கர்ப்பம் ஆச்சே – கொங்கணி:18 41/1
மகாரமானது அம்பலம் வடிவமானது அம்பலம் – சிவவாக்கியர்:24 413/3
மேல்

மகாரமும் (1)

ஆன அஞ்செழுத்துளே அகாரமும் மகாரமும்
ஆன அஞ்செழுத்துளே அடங்கலாவது உற்றதே – சிவவாக்கியர்:24 3/3,4
மேல்

மகாரமொடு (1)

பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/3
மேல்

மகாரவரை (1)

தாமப்பா அகாரம் முதல் உகாரம்தொட்டு சாதகமாய் மகாரவரை ஞான மூலம் – கைலாயக்கம்பளி:19 27/2
மேல்

மகாராஜன் (1)

மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/4
மேல்

மகாலிங்கம் (1)

ஆதி மகாலிங்கம் கண்டு அதில் – கல்லுளி:13 38/3
மேல்

மகிமை (5)

மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
கண்டதொரு பூரணத்தின் மகிமை கேளு கால் மேலும் தலை கீழும் நடுவுமாகி – கருவூரார்:12 6/1
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
மகிமை என்று யோக சாதனையினாலே மகாகாச நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சே – காகபுசுண்டர்:14 110/1
மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 41/2
மேல்

மகிமை-தன்னை (2)

புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார் – சூரியானந்தர்:25 1/3
மேல்

மகிழ்ச்சி (1)

புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மேல்

மகிழ்ச்சியுடன் (1)

மகிழ்ச்சியுடன் மார்க்கண்டா வாராய் கண்ணே வரலாறு நீ எவ்வாறு அறிவாய் சொல்வாய் – காகபுசுண்டர்:14 119/1
மேல்

மகிழ்ந்த (1)

மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின் – சங்கிலி:20 20/1
மேல்

மகிழ்ந்தனடி (1)

காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/2
மேல்

மகிழ்ந்திடும் (1)

நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும் – சிவவாக்கியர்:24 358/4
மேல்

மகிழ்ந்திருந்த (1)

வாழ வேணும் என்று அலோ மகிழ்ந்திருந்த மாந்தரே – சிவவாக்கியர்:24 25/2
மேல்

மகிழ்ந்திருந்தேன் (2)

வஞ்சகங்கள் அற்று மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 7/2
வைப்பதனில் ஒன்றி மகிழ்ந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 16/2
மேல்

மகிழ்ந்து (6)

மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ – அழுகணி:3 12/5
கூட்டத்தில் மகிழ்ந்து சேராதே – கடுவெளி:10 25/4
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய – குதம்பை:17 151/1
இறப்பது இல்லை என மகிழ்ந்து எங்கள் உங்கள் சொத்து என – சிவவாக்கியர்:24 525/2
மாதராகும் நீலி கங்கை மகிழ்ந்து கொண்டான் ஈசனே – சிவவாக்கியர்:24 529/4
கண்டதே அங்கு நின்றேன் சிவசத்தி கற்பனையது என்று மகிழ்ந்து அப்புறம் சென்றேன் – மச்சேந்திர:34 17/1
மேல்

மகிழ்ந்துமே (1)

மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் – பாம்பாட்டி:32 109/1,2
மேல்

மகிழ்ந்தே (1)

செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
மேல்

மகிழ்ந்தேன் (2)

மூலாதாரம் தெரிந்தேன் தெரிந்தது அந்த முச்சுடரின் தீப ஒளி கண்டு மகிழ்ந்தேன்
நாலா கலை அறிந்தேன் என் பாட்டன் நந்தீசர் கிருபையால் சந்தோடம்கொண்டேன் – மச்சேந்திர:34 15/1,2
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
மேல்

மகிழ்வதும் (1)

யோகம் வந்து மகிழ்வதும் விளையாட்டே அதன் உண்மை தெரியாததுவும் விளையாட்டே – கதேந்திர:11 17/1
மேல்

மகிழ்வார் (1)

சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/4
மேல்

மகிழ்வுற்றேன் (1)

வல்ல சித்தன் என்றே மகிழ்வுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 14/2
மேல்

மகிழ (2)

கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
அகம் மகிழ அங்கு ஏகி அவர்க்கு உரைத்தே அவரை இங்கு சபைக்கு அழைத்து வருவாய் என்ன – காகபுசுண்டர்:14 122/2
மேல்

மகிழவே (1)

மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே
மாடமாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே – சிவவாக்கியர்:24 83/1,2
மேல்

மகிழாதே (1)

பாக்கியத்தை கண்டு பரிந்து மகிழாதே
தாக்கும் இடி வந்தால் சலியாதே நோக்குமே – பட்டினத்து:30 16/1,2
மேல்

மகிழுவார் (1)

பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார்
வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/3,4
மேல்

மகுட (1)

சங்கை இனி ஏது அறிவேன் மகுட சோதி சந்திரனை பூண்டிருந்து தவம் பெற்றோனே – காகபுசுண்டர்:14 117/3
மேல்

மகுடத்தோனே (1)

மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
மேல்

மகேச்சுரன் (1)

கோன் என்ற ருத்திரன் ஓர் அறிவில் அந்தம் கொள்கின்ற மகேச்சுரன் ஓர் அறிவில் தோன்றும் – கைலாயக்கம்பளி:19 180/2
மேல்

மகேச்சுரனை (1)

வாயு அறுகோணமதில் வாழும் மகேச்சுரனை
தோயும் வகை கேட்க தொடங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 71/1,2
மேல்

மகேச்சுரியே (1)

கூடப்பா துரியம் என்ற வாலை வீடு கூற அரிய நாதர் மகேச்சுரியே என்பார் – அகத்தியர்:1 38/1
மேல்

மகேசன் (1)

மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
மேல்

மகேசனுக்கு (1)

ஆஞ்ஞை மகேசனுக்கு – ஆதிநாதர்:4 20/4
மேல்

மகோசரத்தே (1)

வாச மகோசரத்தே
ஏற்றதல்லவடி அகப்பேய் – அகப்பேய்:2 75/2,3
மேல்

மங்கி (3)

வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/3
மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 21/2
மேல்

மங்கு (1)

எங்கும் நான்தானாய் இருக்காமல் மங்கு
கருவானாய் நெஞ்சே கரி காலதூதன் – பட்டினத்து:30 48/2,3
மேல்

மங்குகின்ற (1)

மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
மேல்

மங்கும் (1)

மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும் – பட்டினத்து:30 90/2
மேல்

மங்கை (3)

மங்கை இட பாகம் வைத்த மகுடத்தோனே மா முனிகள் ரிஷி சித்தர் அறிவார் காணே – காகபுசுண்டர்:14 117/4
கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
தெளியும் மங்கை உடன் இருந்து செப்புகின்ற தாரகம் – சிவவாக்கியர்:24 108/3
மேல்

மங்கை_பங்கரோடு (1)

கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
மேல்

மங்கைதானடா (1)

பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான் – கதேந்திர:11 40/2
மேல்

மங்கையர் (2)

வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே – கொங்கணி:18 90/1
கருதாதே மங்கையர் காம வலைக்கு ஏங்கி – பட்டினத்து:30 17/1
மேல்

மங்கையர்கள் (1)

பாலிக்கும் தோல் தனத்தை பாராதே மங்கையர்கள்
கால் இடுக்கை நத்தி கரையாதே கோல் எடுத்து – பட்டினத்து:30 21/1,2
மேல்

மங்கையரை (1)

மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/2
மேல்

மச்சகத்துளே (1)

மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை – சிவவாக்கியர்:24 278/1
மேல்

மச்சமுனி (1)

கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/2
மேல்

மச்சரும் (1)

மச்சரும் எண்ணூறில் சதமாய் கொஞ்சம் – கல்லுளி:13 48/1
மேல்

மச்சினியும் (1)

மாமன் மகளாகி மச்சினியும் நீயானால் – அழுகணி:3 11/3
மேல்

மச்சினியோ (1)

மாமன் மகளடியோ மச்சினியோ நான் அறியேன் – அழுகணி:3 11/1
மேல்

மச்சுக்கு (1)

மச்சுக்கு மேல் ஏறி வான் உதிரம்தான் எடுத்து – அழுகணி:3 14/2
மேல்

மச்சுமாளிகைக்குள்ளே (1)

மச்சுமாளிகைக்குள்ளே மானிடம் கலப்பிரேல் – சிவவாக்கியர்:24 393/2
மேல்

மசகம் (1)

வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
மேல்

மசான (1)

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
மேல்

மசித்தும்விட்டே (1)

சித்து மசித்தும்விட்டே அகப்பேய் – அகப்பேய்:2 21/3
மேல்

மஞ்சள் (6)

வாடை-தனை காட்டியபடி மஞ்சள் இஞ்சி வையாமல் – அழுகணி:3 153/1
நீச்சு கவுச்சது நீங்கா மெய்க்கு மஞ்சள்
பூச்சுத்தான் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 64/1,2
பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள்
மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/2,3
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள் – பாம்பாட்டி:32 45/3
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை – பாம்பாட்டி:32 50/1
மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும் – பாம்பாட்டி:32 59/1
மேல்

மஞ்சளால் (1)

மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2
மேல்

மஞ்சளே (1)

எல்லாம் வெயில் மஞ்சளே – பட்டினத்து:30 32/4
மேல்

மஞ்சனங்கள் (3)

நல்ல மஞ்சனங்கள் தேடி நாடி நாடி ஓடுறீர் – சிவவாக்கியர்:24 233/1
நல்ல மஞ்சனங்கள் உண்டு நாதன் உண்டு நம்முளே – சிவவாக்கியர்:24 233/2
எல்ல மஞ்சனங்கள் தேடி ஏக பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 233/3
மேல்

மஞ்சாடி (1)

இக்குருவில் மஞ்சாடி ஆத்தாளே – அழுகணி:3 58/1
மேல்

மஞ்சு (2)

மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும் – குதம்பை:17 78/1
மஞ்சு அனைய கூந்தல் மடவாரை கண்டு உருகும் – பட்டினத்து:30 33/1
மேல்

மட்டதாக (1)

மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 505/2
மேல்

மட்டம் (1)

பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
மேல்

மட்டான (1)

மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/2
மேல்

மட்டி (2)

மட்டி குணமுள்ள மாரீச நாய்களை – இடைக்காட்டு:5 102/1
மனவுறுதிதான் இலாத மட்டி பிண மாடுகள் – சிவவாக்கியர்:24 549/1
மேல்

மட்டு (1)

மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல் – சிவவாக்கியர்:24 266/1
மேல்

மட்டுப்படா (1)

மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம் – பாம்பாட்டி:32 28/3
மேல்

மட்டை (3)

தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/2
சொல்லுவார் கோவில் என்றும் தீர்த்தம் என்றும் திருடர்கள்தான் அலைந்தலைந்து திரிவார் மட்டை
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/3,4
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
மேல்

மட்டையால் (1)

மட்டையால் செய் தேவரும் மஞ்சளால் செய் தேவரும் – சிவவாக்கியர்:24 534/2
மேல்

மட (6)

மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
தூற்றிவிடில் அஞ்ஞானம் தூரப்போம் மட அனமே – இடைக்காட்டு:5 91/2
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/2
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே – இடைக்காட்டு:5 93/2
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே – இடைக்காட்டு:5 94/2
வாய்ந்து இலங்கச்செய்து வளம் பெறு நீ மட அனமே – இடைக்காட்டு:5 95/2
மேல்

மடக்க (2)

தூங்கினேன் கால் அறிந்து மடக்க மாட்டேன் துணை எனக்கு யாரும் இல்லை சூழ்ச்சியாக – கருவூரார்:12 29/2
வாங்கினேன் கால் அறிந்து மடக்க வேண்டும் வகையான எனக்கு ஒருத்தி உறுதி சொன்னாள் – கருவூரார்:12 29/3
மேல்

மடக்கி (1)

வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
மேல்

மடங்கினால் (1)

சாண் இரு மடங்கினால் சரிந்த கொண்டை-தன்னுளே – சிவவாக்கியர்:24 299/1
மேல்

மடத்தால் (1)

செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
மேல்

மடமை (2)

வழிபடு முறையோ இது-கொலோ சமயம் மடமை கண்டு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 4/4
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
மேல்

மடல் (1)

மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/3
மேல்

மடலில் (1)

தொண்டர் இதய சுனை மடலில் வேரூன்றி – திரிகோண:27 6/1
மேல்

மடலை (1)

மதியான பெரும் பட மடலை விரித்தே – பாம்பாட்டி:32 87/2
மேல்

மடவார் (1)

வேல் அங்கு அனைய விழி மடவார் ஏல – பட்டினத்து:30 76/2
மேல்

மடவாரை (1)

மஞ்சு அனைய கூந்தல் மடவாரை கண்டு உருகும் – பட்டினத்து:30 33/1
மேல்

மடி (3)

மடி மேல் விழுந்தது என்ன – அழுகணி:3 29/5
எழுந்திட்டது இவள் பார்த்து தொடர்ந்து கூடி என்னையுமே இழுத்து மடி பிடித்துக்கொண்டு – கருவூரார்:12 28/1
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
மேல்

மடித்திடு (1)

வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்

மடித்து (3)

மூன்று சுழி வழியே முன்னங்கால் தான் மடித்து
ஈன்று சுழி வழியே என் ஆத்தாளே – அழுகணி:3 168/1,2
அறியோர்கள் சாதி என்ற ஆச்சிரம் விட்டே ஆசை என்ற விகற்பம் எல்லாம் மடித்து தள்ளி – கைலாயக்கம்பளி:19 149/2
நாக்கு மூக்கை உள் மடித்து நாத நாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 218/2
மேல்

மடிந்ததே (1)

மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 369/4
மேல்

மடிந்தார்கள் (1)

உட்கோட்டைக்கு உள்ளிருந்தோர் ஒக்க மடிந்தார்கள்
இ கோட்டைக்கு உள்ளாக என் ஆத்தாளே – அழுகணி:3 135/1,2
மேல்

மடிப்பு (1)

மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/2
மேல்

மடியாதே (2)

மோக விகாரத்தால் நீ மடியாதே
ஆடம்பரம் படியாதே ஞான – கஞ்சமலை:9 9/2,3
அஞ்ச உயிர் மடியாதே புத்தி – கடுவெளி:10 30/3
மேல்

மடியிலும் (1)

மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 396/2
மேல்

மடிவு (1)

மடிவு இல்லா மெய்ஞ்ஞான மார்க்கத்து அகோசரமாய் – சத்தியநாதர்:22 3/2
மேல்

மடுத்தே (1)

வருடிக்கு நீரினை வாயுள் மடுத்தே
தேயு பிறை குளிர்காய்ந்து வெட்டவெளியில் – பாம்பாட்டி:32 86/2,3
மேல்

மடை (1)

மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல் – சிவவாக்கியர்:24 450/3
மேல்

மடையர்க்கே (1)

பாழாக பூசைகள் பண்ணும் மடையர்க்கே
ஏழாம் நரகமடி குதம்பாய் – குதம்பை:17 90/1,2
மேல்

மடையில் (1)

மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல் – சிவவாக்கியர்:24 450/3
மேல்

மண் (22)

மண் ஏது கல் ஏது ஆத்தாளே – அழுகணி:3 66/1
மூலத்தில் மண் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 110/4
சதுரமது மண் ஆகி சதுர்முகனார் வீடு ஆகி – அழுகணி:3 114/3
மண் முதலாய் ஐம்பூதம் மாண்டுவிட கண்டேண்டி – அழுகணி:3 129/1
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை – இடைக்காட்டு:5 54/1
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா – கல்லுளி:13 25/3
மண் முதிர் பதியுமாறு – காகபுசுண்டர்:14 153/2
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
சில நாள்கள் கழித்து அந்த மண் எடுத்து – சங்கிலி:20 22/2
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/2
பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன் – சிவவாக்கியர்:24 107/1
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/3
மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் – சிவவாக்கியர்:24 115/1
மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் – சிவவாக்கியர்:24 124/3
மண் அதிர விண் அதிர வாசியை நடத்திடில் – சிவவாக்கியர்:24 444/3
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/2
மற்று உடலை உண்கிறதே மண் – பட்டினத்து:30 58/4
மண் எழுந்தும் நீர் எழுந்தும் வாய்வு எழுந்தும் தீ எழுந்தும் – பட்டினத்து:30 59/1
மண் வளைந்த நல் கீற்றில் வளைந்து இருந்த வேதாவை – பத்திரகிரி:31 68/1
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண – பாம்பாட்டி:32 61/1
மேல்

மண்கலத்திலே (1)

சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 314/2
மேல்

மண்கலம் (1)

மண்கலம் கவிழ்ந்த போது வைத்துவைத்து அடுக்குவார் – சிவவாக்கியர்:24 80/1
மேல்

மண்டத்திலே (1)

தோன்றும் மண்டத்திலே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 101/4
மேல்

மண்டபத்தில் (3)

அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும் – கொங்கணி:18 52/1
மூல நெருப்பை விட்டு மூட்டி நிலா மண்டபத்தில்
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/1,2
அருவி மலை நடுவே ஆயிரக்கால் மண்டபத்தில்
திருவிளையாடல் கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 197/1,2
மேல்

மண்டபம் (1)

மாட கூட மாளிகைகள் வண்ண மண்டபம்
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை – பாம்பாட்டி:32 43/1,2
மேல்

மண்டல (3)

வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
முச்சுடரான விளக்கினுள்ளே மூல மண்டல வாசி வழக்கத்திலே – கொங்கணி:18 29/1
முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே – கொங்கணி:18 61/1
மேல்

மண்டலங்கள் (1)

மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை – சிவவாக்கியர்:24 258/2
மேல்

மண்டலத்தான் (1)

மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான் – திரிகோண:27 22/2
மேல்

மண்டலத்திலே (4)

இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம் – சிவவாக்கியர்:24 144/2
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் – சிவவாக்கியர்:24 144/3
நட்ட மண்டலத்திலே நாதன் ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 144/4
மூல மண்டலத்திலே முச்சதுரம் ஆதியாய் – சிவவாக்கியர்:24 255/1
மேல்

மண்டலத்தினும் (2)

மூன்று மண்டலத்தினும் முட்டி நின்ற தூணிலும் – சிவவாக்கியர்:24 100/1
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ – சிவவாக்கியர்:24 321/2
மேல்

மண்டலத்துள் (1)

நாலிரண்டு மண்டலத்துள் நாதன் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 145/1
மேல்

மண்டலத்துளே (4)

எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து – சிவவாக்கியர்:24 144/1
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/3
சிரித்த மண்டலத்துளே சிறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 321/4
மூல மண்டலத்துளே முச்சதுர மாயமாய் – சிவவாக்கியர்:24 489/1
மேல்

மண்டலத்தை (1)

மண்டலத்தை தாங்கும் மிக வல்லமை கொண்டாய் – பாம்பாட்டி:32 23/1
மேல்

மண்டலம் (13)

மண்டலம் பேதிக்குமடி ஆத்தாளே – அழுகணி:3 65/1
பதி மண்டலம் கொளவே – அழுகணி:3 98/2
எட்டு மண்டலத்துளே இரண்டு மண்டலம் வளைத்து – சிவவாக்கியர்:24 144/1
இட்ட மண்டலத்திலே எண்ணி ஆறு மண்டலம்
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம் – சிவவாக்கியர்:24 144/2,3
தொட்ட மண்டலத்திலே தோன்றி மூன்று மண்டலம்
நட்ட மண்டலத்திலே நாதன் ஆடி நின்றதே – சிவவாக்கியர்:24 144/3,4
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
கண்டு வந்த மண்டலம் கருத்து அழித்த கூத்தனை – சிவவாக்கியர்:24 305/2
கண்டுகொண்ட மண்டலம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 305/4
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 329/2
ஊன்றி ஏற்றி மண்டலம் உருவி மூன்று தாள் திறந்து – சிவவாக்கியர்:24 451/1
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மண்டலம் எலாம் கடந்து மா வீட்டை நீ திறந்து – பட்டினத்து:30 66/3
மண்டலம் முற்றும் கையால் மறைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/1
மேல்

மண்டலம்தான் (1)

கொள்ளவே மண்டலம்தான் ஆத்தாளே – அழுகணி:3 90/1
மேல்

மண்டலமிட்டாய் (1)

மந்திரத்திற்கு அடங்கினாய் மண்டலமிட்டாய்
வளைந்துவளைந்து நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 24/3,4
மேல்

மண்டலமிட்டு (1)

மண்டலமிட்டு உடல் வளை வண்ண பாம்பே – பாம்பாட்டி:32 21/2
மேல்

மண்டலமிட்டே (1)

மாசில் கதி வளையிலே மண்டலமிட்டே
மதியான பெரும் பட மடலை விரித்தே – பாம்பாட்டி:32 87/1,2
மேல்

மண்டலமும் (2)

மாறாத மண்டலமும் அகப்பேய் – அகப்பேய்:2 10/3
தலம் ஐந்து பூலோகம் கடந்ததாலே சந்திர மண்டலமும் கடந்ததாகும் – பாம்பாட்டி:32 120/3
மேல்

மண்டலமே (1)

கொள்வாய் ஓர் மண்டலமே
நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே – அழுகணி:3 95/2,3
மேல்

மண்டிபோட்டே (1)

மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
மேல்

மண்டு (1)

மண்டு சினம்கொண்டு எழுந்த வாசியான் கண்டு தொழும் – திரிகோண:27 50/2
மேல்

மண்டுகங்கள் (1)

மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/2
மேல்

மண்டை (1)

மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 517/3
மேல்

மண்டையில் (1)

மாறாது ஒழுகிடும் பால் கற தலை மண்டையில் வளரும் பால் கற – இடைக்காட்டு:5 109/2
மேல்

மண்ணகத்தின் (1)

தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
மேல்

மண்ணகமும் (1)

வானகமும் மண்ணகமும் வட்ட வீடு அறிந்த பின் – சிவவாக்கியர்:24 391/3
மேல்

மண்ணளவு (1)

மண்ணளவு இட்டாலும் வத்து பெருமைக்கே – குதம்பை:17 32/1
மேல்

மண்ணாகி (1)

மண்ணாகி பூதங்கள் ஐந்தையும் கண்டேனே மாயா விகாரங்கள் யாவையும் விண்டேனே – இடைக்காட்டு:5 30/1
மேல்

மண்ணாசை (5)

மண்ணாசை எண்ணாதே கிளியே – ஆதிநாதர்:4 30/3
மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
மண்ணாசை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 107/2
மண்ணாசை ஏதுக்கடி – குதம்பை:17 107/3
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை என – பட்டினத்து:30 18/1
மேல்

மண்ணாய் (2)

விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதை – சங்கிலி:20 23/1
மேல்

மண்ணாலே (3)

மண்ணாலே இல்லையடி குதம்பாய் – குதம்பை:17 162/2
மண்ணாலே இல்லையடி – குதம்பை:17 162/3
தயங்குவான் மண்ணாலே சார்வு காணான் சாதகமா யோகத்தில் சார்ந்தேன் என்பான் – கைலாயக்கம்பளி:19 93/2
மேல்

மண்ணான (1)

மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மேல்

மண்ணில் (1)

மண்ணில் பிறந்தது அழிந்துவிடும் பார்த்து – சங்கிலி:20 24/1
மேல்

மண்ணிலாம் (1)

மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின் – சிவவாக்கியர்:24 123/3
மேல்

மண்ணிலே (2)

மண்ணிலே பிறக்கவும் வழக்கலாது உரைக்கவும் – சிவவாக்கியர்:24 79/1
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே – சிவவாக்கியர்:24 531/1
மேல்

மண்ணிற்கு (1)

எரி மண்ணிற்கு இரையாம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 67/4
மேல்

மண்ணினாலே (1)

செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
மேல்

மண்ணினில் (2)

நல்லதோர் மண்ணினில் உற்பத்தி என்று பின் – சங்கிலி:20 21/3
மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர் – பாம்பாட்டி:32 111/3
மேல்

மண்ணும் (5)

சாங்கம் இனி செய்யாமல் சீலை மண்ணும் சத்தியமாய் செய்த பின்னே உலர்த்தி பாரே – காகபுசுண்டர்:14 73/4
மாதா பிதா கூட இல்லாமலே வெளி மண்ணும் விண்ணும் உண்டுபண்ண என்று – கொங்கணி:18 9/1
மண்ணும் இல்லாமலே விண்ணும் இல்லை கொஞ்சம் வாசம் இல்லாமலே பூவும் இல்லை – கொங்கணி:18 72/1
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
நெருப்பு வாயும் நீரும் மண்ணும் நீள் விசும்பும் ஆகுவான் – சிவவாக்கியர்:24 445/2
மேல்

மண்ணுரு (1)

மரப்பாவை போல ஒரு மண்ணுரு செய்து – பாம்பாட்டி:32 68/1
மேல்

மண்ணுள்ள (1)

மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
மேல்

மண்ணுளே (1)

மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர் – சிவவாக்கியர்:24 71/2
மேல்

மண்ணுளோரும் (3)

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 28/4
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனில் – சிவவாக்கியர்:24 319/1
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 510/4
மேல்

மண்ணூழி (1)

மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
மேல்

மண்ணை (5)

மண்ணை எட்டிப்பார்த்து ஒருவர் என் ஆத்தாளே – அழுகணி:3 186/2
ஒத்து நின்ற ஓங்காரம் மண்ணை உண்ணும் உருவி அந்த மண் சென்று சலத்தை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/1
மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/3
ஊத்தை குழி-தனிலே மண்ணை எடுத்தே – பாம்பாட்டி:32 60/1
மேல்

மணக்குதடி (1)

சுகமாய் மணக்குதடி – அழுகணி:3 163/3
மேல்

மணக்கோலம் (2)

மணக்கோலம் கண்டு மகிழ்ந்த பெண்ணோடு பின் – சங்கிலி:20 20/1
மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே – பாம்பாட்டி:32 109/1
மேல்

மணங்கள் (1)

மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள்
வரும் என்று தெளிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 45/3,4
மேல்

மணங்களோடு (1)

வண்டு பூ மணங்களோடு வந்திருந்த தேன் எலாம் – சிவவாக்கியர்:24 514/1
மேல்

மணத்த (1)

கொண்டு மணத்த குணமலையான் துண்ட – திரிகோண:27 34/2
மேல்

மணம் (6)

இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
இந்த மணம் எங்கும் இயற்கை மணம் என்று அறிந்து – அழுகணி:3 164/1
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/4
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய் – பாம்பாட்டி:32 3/2
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள் – பாம்பாட்டி:32 45/3
மேல்

மணமாகி (1)

மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/3
மேல்

மணலையும் (1)

மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம் – பாம்பாட்டி:32 28/3
மேல்

மணி (23)

வாச்சென்றே வந்த வழி ஏற்றம் காணார் வளி மாறி நிற்கும் மணி வழியும் காணார் – அகத்தியர்:1 7/2
முக்கோண முச்சுழி-தன் கோணமாகி முதலான மூல மணி வாலை-தன்னில் – இராமதேவர்:6 3/1
ஓசை மணி பூரமதில் உதிக்கும் வீடு ஒகோகோ அதிசயங்கள் உள்ள வீடு – கருவூரார்:12 25/3
முத்தாக அஞ்செழுத்தில் ஒடுக்கமாவார் முத்து மணி கொடி ஈன்றாள் முளைத்திட்டீரே – காகபுசுண்டர்:14 124/4
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
பாக்கி நின்ற மணி ஒலியால் மான் இறந்த பாழான உரிசையினால் மீன் இறந்த – கைலாயக்கம்பளி:19 14/2
மௌன வித்தை ஆசான்தான் தூண்டி காட்டில் மணி முதலாய் திசை நாதம் கேட்கும்தானே – கைலாயக்கம்பளி:19 40/4
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
மாறுபட்ட மணி துலக்கி வண்டின் எச்சில் கொண்டுபோய் – சிவவாக்கியர்:24 34/1
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/3
வேடமிட்டு மணி துலக்கி மிக்க தூப தீபமாய் – சிவவாக்கியர்:24 196/1
சட்டையிட்டு மணி துலங்கும் சாத்திர சழக்கரே – சிவவாக்கியர்:24 250/1
நினைவிலாத மணி விளக்கு நித்தமாகி நின்றிடும் – சிவவாக்கியர்:24 313/2
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து – சிவவாக்கியர்:24 504/1
மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான் – திரிகோண:27 22/2
துரிய மணி வாசலிலே தோன்றி முகம் சற்றே – திரிகோண:27 78/1
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 48/2
ஓசை மணி தீபத்தில் ஒன்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 128/2
யோகானுபவம் அறிந்தே மணி பூரகம் உத்தமர்க்கு சித்தி என மெத்தவும் கண்டேன் – மச்சேந்திர:34 16/1
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1
மேல்

மணிகளும் (1)

வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் – இடைக்காட்டு:5 23/2
மேல்

மணிப்பூரம் (1)

தாட்டிகமா மணிப்பூரம் கையன் வட்டம் தணலான ருத்திரனும் தணலுமாமே – உரோம:7 8/4
மேல்

மணிபூரகம் (1)

மேலே மணிபூரகம் கிளியே – ஆதிநாதர்:4 18/1
மேல்

மணிமண்டபத்து (1)

சீரெழுத்தை ஊணி நல்ல வாசி ஏறி தெரு வீதி கடந்த மணிமண்டபத்து
சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/3,4
மேல்

மணிமுடி (1)

மாணிக்க மா மணிமுடி வாகுவலயம் – பாம்பாட்டி:32 42/1
மேல்

மணியாகி (1)

கண்ணுள் மணியாகி காரணமாய் நின்றான் – காகபுசுண்டர்:14 153/1
மேல்

மணியாம் (1)

சேர்ந்திருக்கவே மணியாம் ஆத்தாளே – அழுகணி:3 63/1
மேல்

மணியாய் (1)

மணியாய் விளங்கும் மகிமை அறி மாங்குயிலே – சதோகநாதர்:23 41/2
மேல்

மணியாலே (1)

இந்த மணியாலே
சத்த பேதியாகுமடி ஆத்தாளே – அழுகணி:3 64/2,3
மேல்

மணியிட்ட (1)

மணியிட்ட சிலம்பொலியை கேட்ட மூர்த்தி மார்க்கத்தை எப்படித்தான் ஏறினீரோ – கைலாயக்கம்பளி:19 62/3
மேல்

மணியில் (2)

ஏளப்பா அடுக்குகளும் இடிந்து வீழும் இருந்த சதாசிவம் ஓடி மணியில் மீளும் – காகபுசுண்டர்:14 132/3
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
மேல்

மணியின் (1)

பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
மேல்

மணியும் (2)

பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
கண்ணும் நீ மணியும் நீ கண்ணுள் ஆடும் பாவை நீ – சிவவாக்கியர்:24 9/3
மேல்

மணியை (3)

கண்ணுள் மணியை கருதிய பேரொளியை – இடைக்காட்டு:5 47/1
விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/2
வான் என்ற சதாசிவனோ மணியை காண்பான் மகத்தான ஐவரும்தான் ஆக்கி பீடம் – கைலாயக்கம்பளி:19 180/3
மேல்

மணிவட்ட (1)

மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்

மணிவிளக்கை (1)

ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
மேல்

மத்த (1)

மத்த சித்த ஐம்புலன் மகாரமான கூத்தையே – சிவவாக்கியர்:24 286/3
மேல்

மத்தமாகி (1)

மத்தமாகி நீரிலே துவண்டு மூழ்கும் மூடரே – சிவவாக்கியர்:24 135/2
மேல்

மத்தி (6)

தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
உச்சி மத்தி வீதியில் ஒழிந்திருந்த சாதியில் – சிவவாக்கியர்:24 351/1
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/2
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/2
மேல்

மத்தி-தன்னில் (1)

நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில்
வீரடா அது வழியே அருள்தான் பாய்ந்து விண்ணுலகில் வேண தமிழ் சொல்லுவாளே – காகபுசுண்டர்:14 71/3,4
மேல்

மத்திக்கு (2)

நவமான நவக்கிரகம்-தன்னுள்ளேயே நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் – வால்மீகி:36 11/4
நாக்கு வாய் செவி மூக்கு மத்திக்கு அப்பால் நடு வீதி குய்யம் முதல் உச்சிதொட்டு – வால்மீகி:36 12/1
மேல்

மத்திதானே (1)

நாகரீகமாகவும்தான் அண்டம் மேவி நடுவணைய உச்சி நடு மத்திதானே – காகபுசுண்டர்:14 50/4
மேல்

மத்திமத்தில் (1)

கண்ணுக்கு மூக்கடியோ காதோர மத்திமத்தில்
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/1,2
மேல்

மத்தியமாம் (1)

மத்தியமாம் வானதிலே வளர்ந்த லிங்கம் மகா மேரு உச்சியிலே வளர்ந்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/1
மேல்

மத்தியானத்தில் (1)

மத்தியானத்தில் என்னை என் ஆத்தாளே – அழுகணி:3 152/2
மேல்

மத்தியில் (4)

புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 258/1
வித்திலே முளைத்த சோதி வில் வளைவின் மத்தியில்
உத்திலே ஒளிவது ஆகி மோனமான தீபமே – சிவவாக்கியர்:24 348/1,2
விக்கலோடு கீயும் ஆகி வில் வளைவின் மத்தியில்
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 362/2,3
உந்தியில் சுழி வழியில் உச்சியுற்ற மத்தியில்
சந்திரன் ஒளி கிரணம் தாண்டி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 363/1,2
மேல்

மத்தியிலே (4)

காட்டுவிக்கும் அல்லால் விழி குறியினாலே கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரு – உரோம:7 8/2
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/3
கருத்து அழிந்து நின்ற இடம் சாட்சாத்காரம் கண் மூக்கு மத்தியிலே கண்டு பாரே – காகபுசுண்டர்:14 105/4
அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே
நெற்றி சதாசிவம் என்று சொன்னேன் உன்றன் நிலைமையை பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 32/1,2
மேல்

மத்து (1)

மத்து அடுத்து நின்று மருளாடுவார் போல – பத்திரகிரி:31 137/1
மேல்

மத்தொன்றும் (1)

மத்தொன்றும் ஆகாதே ஆத்தாளே – அழுகணி:3 96/3
மேல்

மத்யம் (1)

மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
மேல்

மத்யாந்தமதை (1)

ஆதி மத்யாந்தமதை கிளியே – ஆதிநாதர்:4 1/1
மேல்

மத (2)

மெய்ஞ்ஞான மோன மத வேளத்தான் பை நாகம் – திரிகோண:27 43/2
சித்த கருவியிடம் செல்லாதே சீல மத
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/1,2
மேல்

மதங்கள் (2)

சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை – பாம்பாட்டி:32 11/1
மேல்

மதத்தினாலும் (1)

சரியோர் ஆவதும் சகல மதத்தினாலும் தனித்தனியே கண்டிக்கப்படாது என்பாரே – கைலாயக்கம்பளி:19 149/4
மேல்

மதத்து (1)

மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 93/3
மேல்

மதத்தை (1)

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண் – பாம்பாட்டி:32 76/1,2
மேல்

மதபேதமாகவும்தான் (1)

வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/3
மேல்

மதம் (6)

சாதி மதம் என்னும் தாகவிடாய் தான் அடங்கி – அழுகணி:3 111/3
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
திரிவதில்லை திரிந்தாலும் மதம் இராது சீவ வைராக்யம் எனும் திறம் இது தானே – காகபுசுண்டர்:14 96/4
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம்
பொய்த்தேவை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 154/1,2
உம் மதம் அறிந்து நீர் உம்மை நீர் அறிந்த பின் – சிவவாக்கியர்:24 36/3
மேல்

மதம்தான் (1)

மெய் மதம்தான் இன்னது என்றும் மேவ விளம்பும் – பாம்பாட்டி:32 11/3
மேல்

மதமே (1)

பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
மேல்

மதயானை (1)

கோபம் என்னும் மதயானை கொண்ட மதத்தை – பாம்பாட்டி:32 76/1
மேல்

மதலையைத்தான் (1)

தாவையிலே மதலையைத்தான் தாய்தான் சென்று சார்வாக எடுத்துப்போ முன்னை மைந்தா – கைலாயக்கம்பளி:19 34/2
மேல்

மதன (1)

மதன சரத்தால் மனமே வையம் மயங்கி – பட்டினத்து:30 64/1
மேல்

மதனாலே (1)

விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே
தத்து சுகத்தை நத்தித்தான் அலைய வேண்டாம் காண் – பட்டினத்து:30 64/2,3
மேல்

மதி (42)

மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
அத்தி மதி சூடும் ஆனந்த பேரொளிதான் – அழுகணி:3 165/1
மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
நிறைந்த மதி குறைந்த வகை அறிய வேண்டும் நிச்சயத்தை அறிவார்க்கு முத்திதானே – கருவூரார்:12 20/4
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
மதி பெருகும் கதி பெருகும் வாதம் வாதம் வருந்தாதே அந்த முறை ஆகாதப்பா – கருவூரார்:12 22/1
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 17/2
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மதி எனும் ஓர் வாயுவது அமிர்தம் ஆச்சு வத்து அதே காரணமா மகிமை ஆச்சே – காகபுசுண்டர்:14 109/4
வலம் இடமாய் நின்ற மதி ரவியை மாறி – காகபுசுண்டர்:14 148/1
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
அறிந்துகொள்ளு மதி அளவு பிண்டத்துள்ளே அப்பனே ஆறு தலம் அறிந்து காணும் – கைலாயக்கம்பளி:19 72/1
ஆசை என்றும் மதி என்றும் அதற்கு நாமம் அப்பனே தாம் பிரமம் என்றே ஆசான் – கைலாயக்கம்பளி:19 160/1
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதி புறம் – சிவவாக்கியர்:24 281/1
மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
சுட்டு எரித்த சாந்து பூசும் சுந்தர பெண் மதி முகத்து – சிவவாக்கியர்:24 526/1
சொல்லாத ஈசன் உப்பு மதி சூதத்தில் சூட்டினேன் வெள்ளை என்ற சூடன் வித்தை – சூரியானந்தர்:25 10/3
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
அய்யம் இல்லா வாழ்ந்து உலகில் ஆண்மையாய் பூண்ட மதி
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/3,4
பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த – திருவள்ளுவர்:29 14/2
கண்டும் அறியாதது என்ன காரணமோ என்று மதி
வாரியம் உரியதை வன்னி விட்டு காய்ச்சிய பின் – திருவள்ளுவர்:29 17/2,3
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/2
வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம் – பட்டினத்து:30 45/3
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/3
மதி என்னும் கடிவாளம் வாயில் பூட்டி – பாம்பாட்டி:32 78/2
ஊழி பெயர்ந்தாலும் மதி உண்மைப்படிக்கே – பாம்பாட்டி:32 85/3
தந்திமுகன் சிவ சத்தி திருமூச்சாகும் தந்தை தாய் ரவி மதி என்று அறிந்துகொள்ளே – வால்மீகி:36 2/4
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்

மதிக்க (3)

மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/3
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே – சிவவாக்கியர்:24 424/3
மேல்

மதிக்கவொண்ணா (1)

மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா
அதுவாகும் அகாரமதே மூலமாகி அண்டம் எல்லாம் தாங்கி நின்ற அ மூலம் ஆமே – திருமூலர்:28 2/3,4
மேல்

மதிகள் (1)

உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
மேல்

மதிகெட்டு (1)

மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
மேல்

மதித்த (4)

வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால் – சிவவாக்கியர்:24 296/1
மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ – சிவவாக்கியர்:24 321/2
மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/3
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே – சிவவாக்கியர்:24 375/3
மேல்

மதித்திட (1)

காயகல்பம் உண்பதாக கண்டவர் மதித்திட
மாயவித்தை செய்வது எங்கு மடிப்பு மோசம் செய்பவர் – சிவவாக்கியர்:24 540/1,2
மேல்

மதித்திடுவோம் (1)

மட்டுப்படா மணலையும் மதித்திடுவோம்
மகாராஜன் முன்பு நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 28/3,4
மேல்

மதித்திருக்க (1)

மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 313/1
மேல்

மதித்து (4)

குருநாதன் என்னை மதித்து பேர் – கல்லுளி:13 62/1
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும் – சிவவாக்கியர்:24 343/3
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 374/3
மட்டதாக உம்முளே மதித்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 505/2
மேல்

மதிதான் (1)

ஆச்சு இந்த வரிசை விட்டே உலக ஆசான் ஆதி அந்தம் ஒன்று ரவி மதிதான் என்பான் – கைலாயக்கம்பளி:19 28/1
மேல்

மதிப்பதுவும் (1)

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1
மேல்

மதிமயக்கம் (2)

மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 26/3
மதிக்க நின்றது எவ்விடம் மதிமயக்கம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 179/3
மேல்

மதிமயக்கமானேனடி (1)

மாய கலவி வந்து மதிமயக்கமானேனடி
மாயக்கலவி விட்டு மதிமயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 26/2,3
மேல்

மதிமயக்கல் (1)

மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/2
மேல்

மதிமயங்கி (1)

அழுத்தினாலும் மதிமயங்கி அனுபவிக்கும் வேளையில் – சிவவாக்கியர்:24 232/3
மேல்

மதிய (1)

பருகு கலை மதிய பால் – பட்டினத்து:30 20/4
மேல்

மதியம் (1)

வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
மேல்

மதியமுதம் (1)

மதியமுதம் கொண்ட பின்பு ஆத்தாளே – அழுகணி:3 86/3
மேல்

மதியாய் (1)

திரு உருவாய் ரவி மதியாய் நின்ற ரூபம் சிவ சத்தி திருமாலின் ரூபமாகும் – வால்மீகி:36 1/3
மேல்

மதியால் (1)

சூட்ச மதியால் அறிந்து தோஷம் அறவே – பாம்பாட்டி:32 8/2
மேல்

மதியான (3)

மதியான மூலமதில் வந்து இருந்துகொண்டாண்டி – அழுகணி:3 118/2
அறிந்து இந்த மதியான விந்து விட்டும் அப்பனே யோகம் இதே அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 70/1
மதியான பெரும் பட மடலை விரித்தே – பாம்பாட்டி:32 87/2
மேல்

மதியினிடம் (1)

கேட்கையிலே மதியினிடம் அமிர்தம் சிந்தும் கெடியான துவாதசமும் கடந்து தோன்றும் – கைலாயக்கம்பளி:19 41/1
மேல்

மதியும் (16)

நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
வாறான பிரமத்தில் நடுவே மைந்தா வந்ததடா ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 8/1
போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
கார் என்று மணம் பிறந்த இடம்தான் சொல்லும் கதிர் மதியும் சுற்றிவரும் மார்க்கம் சொல்லும் – காகபுசுண்டர்:14 59/3
ஓயாமல் முன் சொன்ன நரம்பு பின்னி உத்தமனே ரவி மதியும் சுற்றி ஆடும் – காகபுசுண்டர்:14 60/2
ஆகுவாள் அந்தி சந்தி உச்சி என்றால் அப்பனே ரவி மதியும் சுடர் மூன்றாகும் – காகபுசுண்டர்:14 70/1
மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
தாமப்பா சத்தியிலே வன்னியோடு சத கோடி ரவி மதியும் ஒவ்வா ஒவ்வா – கைலாயக்கம்பளி:19 46/3
வாறான குருவினுடை வாழ்க்கை கேளு மகத்தான சடையின் மேல் மதியும் சூட்டி – கைலாயக்கம்பளி:19 76/1
சொல்லுறேன் ரவி மதியும் வன்னி கூடி சொலித்து நின்ற இடம் அல்லோ கேசரிதானப்பா – கைலாயக்கம்பளி:19 147/1
ஆச்சப்பா சனனம் இந்தப்படியேயாகில் அடங்கிறது அ கனியும் ரவி மதியும் கூடி – கைலாயக்கம்பளி:19 201/1
மாது இருந்த விந்தும் எச்சில் மதியும் எச்சில் ஒளியும் எச்சில் – சிவவாக்கியர்:24 42/3
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும் – பட்டினத்து:30 88/3
கனல் மதியும் கார் மிடறும் கதிரும் மதியும்
புனலொடு செஞ்சடையும் போற்றி – பட்டினத்து:30 88/3,4
வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
மேல்

மதியை (2)

தலையான அக்கினி அப்படியே சேரு சத்தியமாய் ரவி மதியை கூட சேர்த்து – காகபுசுண்டர்:14 62/2
அண்ட முடி மீதில் அங்கி ரவி மதியை
கண்டு தரிசித்தல் கதி – காகபுசுண்டர்:14 147/1,2
மேல்

மதியோடு (1)

பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
மேல்

மதியோர் (1)

ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி – கைலாயக்கம்பளி:19 46/1
மேல்

மதிரமாக (1)

மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/3
மேல்

மதில் (1)

மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை – பாம்பாட்டி:32 43/2
மேல்

மதிலினை (1)

மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
மேல்

மதிவலீர் (1)

இட்ட நெட்டு எழுத்து அறியாது ஏங்கி நோக்கும் மதிவலீர்
பெட்டகத்து பாம்பு உறங்கும் பித்தலாட்டம் அறியிரோ – சிவவாக்கியர்:24 526/2,3
மேல்

மதிவன்மையில்லாதார் (1)

வருணித்து சொல்வார் மதிவன்மையில்லாதார்
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் – பாம்பாட்டி:32 53/2,3
மேல்

மது (5)

பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் – இடைக்காட்டு:5 50/1
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு – காகபுசுண்டர்:14 16/1
தானவனே மது உண்ண சொன்னீர் ஐயா சத்தியமாய் அதன் விவரம் சாற்றுவீரே – காகபுசுண்டர்:14 54/4
வண்டு தொடாமல் மது ஒழுகி வாய்ந்தாறை – திரிகோண:27 34/1
மாறாத கீர்த்தி மது மாலையான் வாய் திறந்து – திரிகோண:27 52/1
மேல்

மதுர (1)

மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மேல்

மதுரக்கல் (1)

வாகட தோகட மதுரக்கல் வைப்பு சுண்ணாம்புக்கல் – கதேந்திர:11 37/1
மேல்

மதுரம் (1)

மதுரம் பிறந்ததடி என் ஆத்தாளே – அழுகணி:3 114/4
மேல்

மதுரமது (1)

ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
மேல்

மதுவாகி (1)

மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/3
மேல்

மதுவை (2)

முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/4
வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
மேல்

மந்த்ரம் (4)

பாரப்பா விஞ்சை மந்த்ரம் என்பார் வீணர் பாயடா விஞ்சை கிரி-தன்னில் மைந்தா – காகபுசுண்டர்:14 30/1
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/4
சித்தாகும் சித்தியுமாம் எட்டெட்டாகும் திறமாக நின்றவர்க்கு மந்த்ரம் சித்தி – கைலாயக்கம்பளி:19 194/1
மேல்

மந்த்ராதீதம் (1)

திரம் என்ன ஹம்சோகம் மந்த்ராதீதம் திருகிய சூன்யாதிகளே தியானம் ஆகும் – காகபுசுண்டர்:14 97/1
மேல்

மந்த (3)

மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
காலை மாலை நீரிலே முழுகும் மந்த மூடர்காள் – சிவவாக்கியர்:24 132/1
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றது அல்ல – சிவவாக்கியர்:24 189/2
மேல்

மந்தனையும் (1)

மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
மேல்

மந்தி (1)

மந்தி மனத்தை வயப்படுத்திட்டார்க்கு – குதம்பை:17 55/1
மேல்

மந்திப்பித்தும் (1)

வாரான தில்லைப்பால் கருந்துளசியும் வவ்வாலின் பித்துடனே மந்திப்பித்தும்
சீராக முன் சொன்ன கருவை விட்டு திடமாக அரைத்திடுவாய் சாமம் ஒன்று – காகபுசுண்டர்:14 78/1,2
மேல்

மந்திர (6)

மந்திர தந்திரமும் – அகப்பேய்:2 16/2
மந்திர தேர் ஏறி அல்லோ மான் வேட்டை ஆடுதற்கு – அழுகணி:3 12/2
தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2
அல்லும் அல்ல பகலும் அல்ல நிட்களங்கம் அம்சோகம் அசபா மந்திர தியானம் – காகபுசுண்டர்:14 84/2
அண்ணாந்து பார்த்திருந்தால் வருமோ ஞானம் அசபா மந்திர தியானம் அறைகின்றேனே – காகபுசுண்டர்:14 107/4
மந்திர மூலம் வகுத்து அறியாதார்க்கு – குதம்பை:17 213/1
மேல்

மந்திரங்கள் (22)

வீணப்பா மந்திரங்கள் ஒன்றுமில்லை விதி இல்லை மதி இல்லை கெதியும் இல்லை – காகபுசுண்டர்:14 4/3
வீரான மந்திரங்கள் பிறந்தது எப்போ விஷ்ணு என்றும் பிரமன் என்றும் வந்தது எப்போ – காகபுசுண்டர்:14 13/3
காணார்கள் பிரமமும்தான் உதிக்கும் முன்னே கருணையுள்ள மந்திரங்கள் பிறந்தது உண்டோ – காகபுசுண்டர்:14 14/1
தோணாமல் மந்திரங்கள் அனந்தம் கற்று சுழுனை என்ற மூக்குநுனி-தன்னை பார்த்து – காகபுசுண்டர்:14 14/2
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
அண்டிலார் மந்திரங்கள் செபிக்கும்போது அப்பனே மௌனம் என்றே தீட்சை கேளு – கைலாயக்கம்பளி:19 193/2
பாழிலே செபித்துவிட்ட மந்திரங்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/2
ஓதுகின்ற வேதம் எச்சில் உள்ள மந்திரங்கள் எச்சில் – சிவவாக்கியர்:24 42/1
முத்தி ஏது மூலம் ஏது மூல மந்திரங்கள் ஏது – சிவவாக்கியர்:24 45/3
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 93/1
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 186/2
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 374/1
மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 374/2
மந்திரங்கள் ஆவது மதித்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 374/3
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 375/1
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/2
மந்திரங்கள் உம்முளே மதித்த நீரும் உம்முளே – சிவவாக்கியர்:24 375/3
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 375/4
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 424/1
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/2
மந்திரங்கள் உம்முளே மதிக்க நீறும் உம்முளே – சிவவாக்கியர்:24 424/3
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
மேல்

மந்திரங்கள்தான் (1)

மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
மேல்

மந்திரங்களாவது (3)

மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 93/2
மந்திரங்களாவது மதத்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 93/3
மந்திரங்களாவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 424/4
மேல்

மந்திரங்களும் (1)

முத்தி அற்று மூலம் அற்று மூல மந்திரங்களும்
வித்தை இத்தை ஈன்ற வித்தில் விளைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 46/3,4
மேல்

மந்திரத்தால் (1)

ஓது நீ நெஞ்சே கேள் ஓரெழுத்து மந்திரத்தால்
ஆதியாய் எங்கும் அமர்ந்தானை ஓதில் – பட்டினத்து:30 98/1,2
மேல்

மந்திரத்தில் (1)

பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மேல்

மந்திரத்திலோ (3)

முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ – சிவவாக்கியர்:24 226/3
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/3,4
எந்த மந்திரத்திலோ ஈசன் வந்து இயங்குமே – சிவவாக்கியர்:24 226/4
மேல்

மந்திரத்திற்கு (1)

மந்திரத்திற்கு அடங்கினாய் மண்டலமிட்டாய் – பாம்பாட்டி:32 24/3
மேல்

மந்திரத்தின் (5)

பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/4
குற்றமது வையாமல் அண்டத்து ஏகி கூறாத மந்திரத்தின் குறியை பார்த்து – காகபுசுண்டர்:14 69/1
உச்சரிக்கும் மந்திரத்தின் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 289/4
மேல்

மந்திரத்தினும் (1)

உதித்த மந்திரத்தினும் ஒடுங்கும் அக்கரத்தினும் – சிவவாக்கியர்:24 321/1
மேல்

மந்திரத்தை (7)

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
மந்திரத்தை உண்டவர்க்கு மானம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 93/4
ச உதித்த மந்திரத்தை தற்பரத்து இருத்தினால் – சிவவாக்கியர்:24 96/3
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/4
திட்டமுடன் மந்திரத்தை செபித்து நில்லும் – பாம்பாட்டி:32 37/3
சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய – பாம்பாட்டி:32 112/3
மேல்

மந்திரபீடத்து (1)

மவுனத்தை உச்சரித்து மந்திரபீடத்து ஏறி – சத்தியநாதர்:22 22/1
மேல்

மந்திரம் (52)

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா – அகத்தியர்:1 10/1
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/4
மந்திரம் அப்படியே அகப்பேய் – அகப்பேய்:2 66/3
மந்திரம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 71/1
வாதியானோன் கண்டு அறிய வாய்க்கும் இது மந்திரம் – கதேந்திர:11 33/2
மந்திரம் போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 30/2
மந்திரம் போற்றுமடி – குதம்பை:17 30/3
மந்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 221/2
மந்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 221/3
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம்
அறிந்தவன் ஞானி ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 14/3,4
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம்
கரியதோர் எழுத்தை உன்னி சொல்லுவேன் சிவவாக்கியம் – சிவவாக்கியர்:24 1/2,3
சிந்தை மேவு ஞானமும் தினம் செபிக்கும் மந்திரம்
எந்தை ராம ராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 11/3,4
கதாவு பஞ்சபாதகங்களை துரந்த மந்திரம்
இதாம் இதாம் இதல்ல என்று வைத்து உழலும் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 12/1,2
சதா விடாமல் ஓதுவார்-தமக்கு நல்ல மந்திரம்
இதாம் இதாம் இராமராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 12/3,4
அஞ்சும் மூணும் எட்டதாம் அநாதியான மந்திரம்
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உரு செபிப்பிரேல் – சிவவாக்கியர்:24 18/1,2
கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம்
வேட்டகாரர் குசுகுசுப்பை கூப்பிடாக முடிந்ததே – சிவவாக்கியர்:24 32/3,4
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/2
அ உதித்த மந்திரம் அகாரமாய் உகாரமாய் – சிவவாக்கியர்:24 96/1
ஈன்ற தாயும் அப்பனும் எடுத்துரைத்த மந்திரம்
தோன்றும் ஓர் எழுத்து உளே சொல்ல எங்கும் இல்லையே – சிவவாக்கியர்:24 100/3,4
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம்
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன் – சிவவாக்கியர்:24 142/1,2
ஈசனார் இருந்திடம் அனேகனேக மந்திரம்
ஆகமம் நிறைந்து நின்ற ஐம்பத்தோர் எழுத்துமே – சிவவாக்கியர்:24 175/3,4
உச்சரிக்கும் மந்திரம் உண்மையே சிவாயமே – சிவவாக்கியர்:24 200/4
ஆதரித்த மந்திரம் அமைந்த ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 210/1
சிந்தையுள் நினைந்துமே தினம் செபிக்கும் மந்திரம்
முந்த மந்திரத்திலோ மூல மந்திரத்திலோ – சிவவாக்கியர்:24 226/2,3
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம்
மேலதான ஞானிகாள் விரித்து உரைக்க வேணுமே – சிவவாக்கியர்:24 238/3,4
குரு கொடுத்த மந்திரம் கொண்டு நீந்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 245/2
நாலு வாசல் எம்பிரான் நடு உதித்த மந்திரம்
கோலி எட்டு இதழுமாய் குளிர்ந்து அலர்ந்த திட்டமாய் – சிவவாக்கியர்:24 255/2,3
ஓங்கி நாடி மேல் இருந்து உச்சரித்த மந்திரம்
மூங்கில் வெட்டி நார் உரித்து மூச்சில் செய் விதத்தினில் – சிவவாக்கியர்:24 257/2,3
அண்ணலாவது ஏதடா அறிந்து உரைத்த மந்திரம்
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன் – சிவவாக்கியர்:24 260/1,2
ஒண்ணதாவது ஏதடா உண்மையான மந்திரம் – சிவவாக்கியர்:24 260/4
அஞ்சு கோடி மந்திரம் அஞ்சுளே அடங்கினால் – சிவவாக்கியர்:24 300/1
நாலு வாசல் எண் விரல் நடு உதித்த மந்திரம்
கோலம் ஒன்றும் அஞ்சும் ஆகும் இங்கு அலைந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 303/2,3
மூலம் என்ற மந்திரம் முளைத்த அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 307/1
ஓலம் என்ற மந்திரம் சிவாயம் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 307/4
ச உதித்த மந்திரம் சம்புளத்து இருந்ததால் – சிவவாக்கியர்:24 399/2
உச்சரிக்கும் மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 402/4
விட்டு அலர்ந்த மந்திரம் வீணாதண்டின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 425/3
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம் – சிவவாக்கியர்:24 429/1
ஒட்டுவைத்து கட்டி நீ உபாயமான மந்திரம்
கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ – சிவவாக்கியர்:24 435/1,2
வாயில் எச்சில் அல்லவோ நீர் உரைத்த மந்திரம்
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல் – சிவவாக்கியர்:24 471/3,4
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம்
தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும் – சிவவாக்கியர்:24 483/2,3
உச்சரித்த மந்திரம் ஓம் நமசிவாயமே – சிவவாக்கியர்:24 488/4
நாலு வாசல் எண் விரலில் உடுத்து உதித்த மந்திரம்
கோலி என்றும் ஐந்துமாய் குளிர்ந்து அலந்து நின்ற நீ – சிவவாக்கியர்:24 489/2,3
உண்மையான மந்திரம் ஒளியிலே இருந்திடும் – சிவவாக்கியர்:24 506/1
தண்மையான மந்திரம் சமைந்து ரூபம் ஆகியே – சிவவாக்கியர்:24 506/2
வெண்மையான மந்திரம் விளைந்து நீறது ஆனதே – சிவவாக்கியர்:24 506/3
உண்மையான மந்திரம் அது ஒன்றுமே சிவாயமே – சிவவாக்கியர்:24 506/4
சுற்றிவந்து மொணமொணென்று சொல்லும் மந்திரம் ஏதடா – சிவவாக்கியர்:24 520/2
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மந்திரம் செபிப்பார்கள் வட்ட வீட்டினுள் மதிலினை சுற்றுவார் வாயில் காணார் – பாம்பாட்டி:32 113/2
உரை அற்ற மந்திரம் சொல்லி மீட்டோம் ஒரு நான்கும் பெற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 117/4
மேல்

மந்திரம்-தனை (1)

மந்திரம்-தனை தெரிந்தேன் ஓங்கார வட்டமதை திட்டமதா எட்டி அறிந்தேன் – மச்சேந்திர:34 27/1
மேல்

மந்திரமும் (4)

இசைந்திருந்த மந்திரமும் – அழுகணி:3 168/3
மந்திரமும் தந்திரமும் மாய விசர்க்கம் எலாம் – சத்தியநாதர்:22 34/1
சத்தியும் மந்திரமும் தானாக பாவித்து – திரிகோண:27 9/1
பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும் – திருமூலர்:28 6/2
மேல்

மந்திரித்த (1)

நான்கு திக்கும் மந்திரித்த நீறு தூவும் – பாம்பாட்டி:32 39/2
மேல்

மந்தைமட்டும் (1)

பெண்டாட்டி மந்தைமட்டும் வருவாள் பெற்ற பிள்ளை மசான கரையின்மட்டும் – கொங்கணி:18 82/1
மேல்

மம்மூட்சு (1)

மோக சித்த விருத்திகளை சுத்தம்பண்ணி மம்மூட்சு பிரமைக்ய மோட்சம் என்னே – காகபுசுண்டர்:14 102/4
மேல்

மயக்க (1)

மாதர் மக்கள் சுற்றமும் மயக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 210/2
மேல்

மயக்கத்தால் (1)

வாச்சு இந்த மயக்கத்தால் உலகோர் கேட்டார் மதுவை விட்டு ஏறி அல்லோ வையத்தோர் கேட்டார் – கைலாயக்கம்பளி:19 28/3
மேல்

மயக்கத்தாலே (1)

ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு – கருவூரார்:12 17/3
மேல்

மயக்கத்தில் (1)

மோன மயக்கத்தில் முழுதுமே கொட்டிவிட்டேன் – அழுகணி:3 41/2
மேல்

மயக்கத்து (1)

ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
மேல்

மயக்கத்தை (4)

மோன மயக்கத்தை முழுதும் அறிந்தோர்கள் – அழுகணி:3 41/3
உற்ற பிரபஞ்ச மயக்கத்தை தள்ளு – கஞ்சமலை:9 1/2
மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
மாயா பிறவி மயக்கத்தை ஊடறுத்து – பத்திரகிரி:31 6/1
மேல்

மயக்கத்தையும் (1)

மாயா உலக மயக்கத்தையும் நல்ல – சங்கிலி:20 34/1
மேல்

மயக்கம் (17)

உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை – அழுகணி:3 18/2
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீர்ந்தக்கால் – அழுகணி:3 18/3
திடமா மயக்கம் வந்து என் கண்ணம்மா – அழுகணி:3 37/4
பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் – இடைக்காட்டு:5 61/1
கல்வி மயக்கம் கடந்து எல்லாம் – கஞ்சமலை:9 14/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் காணும் கலங்காதே மெய் மயக்கம் மெத்த ஆகும் – கருவூரார்:12 13/1
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி – கைலாயக்கம்பளி:19 191/3
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் – சிவவாக்கியர்:24 113/2
காணும் அன்றி வேறு யாவும் கனா மயக்கம் ஒக்குமே – சிவவாக்கியர்:24 408/4
அருள் பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/3
வாராது நெஞ்சே மயக்கம் வரும் முன்னே – பட்டினத்து:30 51/1
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/4
மேல்

மயக்கமடி (2)

வெய்ய மயக்கமடி குதம்பாய் – குதம்பை:17 210/2
வெய்ய மயக்கமடி – குதம்பை:17 210/3
மேல்

மயக்கமாகி (1)

ஆமப்பா விந்து ரவி மதியோர் கூடி ஆச்சரியம் கண்கூசி மயக்கமாகி
ஓமப்பா நாதத்தில் செவிடுபட்டே ஊமை என்ற எழுத்துடைய உருவம் காணும் – கைலாயக்கம்பளி:19 46/1,2
மேல்

மயக்கமாய் (1)

மிணமிணென்று விரலை எண்ணி மீளொணாத மயக்கமாய்
துணிவிலாதபடியினால் தொடர்ந்து பூசைசெய்குவீர் – சிவவாக்கியர்:24 497/3,4
மேல்

மயக்கமானால் (1)

மயக்கமானால் கொஞ்சமட்டில் போகாதே – கஞ்சமலை:9 13/2
மேல்

மயக்கமானேன் (1)

வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
மேல்

மயக்கமும் (2)

மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய் – சிவவாக்கியர்:24 124/3
வாட்டமுள்ள தத்துவ மயக்கமும் அகற்றிடும் – சிவவாக்கியர்:24 459/2
மேல்

மயக்கமுற்று (1)

வாயோடு கண் மூடி மயக்கமுற்று நில்லாமல் – பத்திரகிரி:31 92/1
மேல்

மயக்காலே (1)

விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார் – கைலாயக்கம்பளி:19 196/3
மேல்

மயக்கில் (2)

ஆசை மயக்கில் செல்லாதே நீ – கல்லுளி:13 60/1
பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்து – பட்டினத்து:30 65/2
மேல்

மயக்கிலே (1)

மை அடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே
ஐ இறந்துகொண்டு நீங்கள் அல்லலுற்று இருப்பிர்காள் – சிவவாக்கியர்:24 63/1,2
மேல்

மயக்கிவிட்டது (1)

வட்டம் என்று உம்முளே மயக்கிவிட்டது இ வெளி – சிவவாக்கியர்:24 103/1
மேல்

மயக்கிவைக்கும் (1)

தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
மேல்

மயக்கு (1)

மாயா பிறவி மயக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 5/2
மேல்

மயக்குகின்ற (1)

வாதி என்றால் அவரிடத்தே சித்தர் செல்வார் மயக்குகின்ற செனனம் இல்லை முத்திதானே – கைலாயக்கம்பளி:19 99/4
மேல்

மயக்குத்தானே (1)

நிந்தித்தால் நாசமடா நினைவு புந்தி நிலையமடா மாயையதன் மயக்குத்தானே – காரைச்சித்தர்:16 9/4
மேல்

மயக்கும் (1)

சுகம் என காண்பித்து மயக்கும் அப்போதே – கல்லுளி:13 57/2
மேல்

மயக்குவீர் (1)

தினந்தினம் மயக்குவீர் செம்பு பூசைபண்ணியே – சிவவாக்கியர்:24 287/4
மேல்

மயங்க (2)

பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
வாசியினால் சுட்டு மதி மயங்க கண்டிருப்போம் – பட்டினத்து:30 45/3
மேல்

மயங்காது (1)

மாயசித்தியாலே மயங்காது இருக்கிறண்டி – சத்தியநாதர்:22 24/2
மேல்

மயங்காதே (2)

கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
மேல்

மயங்காமல் (2)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் நரகத்துள்ளே மயங்காமல் சொல்லுவையோ மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 132/2
வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே – கைலாயக்கம்பளி:19 132/3
மேல்

மயங்கி (10)

மாரணமாம் உலகத்தில் மதி மயங்கி மதிகெட்டு பூரணத்தை இகழ்ந்தார் ஐயா – அகத்தியர்:1 21/3
மயங்கி தவிக்கிறண்டி – அழுகணி:3 38/5
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/2
மருமம் காணாமல் மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 16/2
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மயங்கி உளறுவான் – சிவவாக்கியர்:24 335/2
சென்று மயங்கி திரியாதே நின்ற – பட்டினத்து:30 7/2
மதன சரத்தால் மனமே வையம் மயங்கி
விதனத்து உறலால் வேறு இல்லை மதனாலே – பட்டினத்து:30 64/1,2
வாழு நீ நெஞ்சே மயங்கி திரியாதே – பட்டினத்து:30 100/1
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் – பாம்பாட்டி:32 109/2
மேல்

மயங்கிடாதே (1)

பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே
கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/3,4
மேல்

மயங்கிடும் (1)

மை அடர்ந்த கண்ணினார் மயங்கிடும் மயக்கிலே – சிவவாக்கியர்:24 63/1
மேல்

மயங்கிப்போனார் (2)

உடல் உயிரும் பூரணமும் அயன் மால் ஈசன் உலகத்தோர் அறியாமல் மயங்கிப்போனார்
உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/3,4
விருது அன்றோ கெடுத்துவிட்டார் உலகத்தோரை வேடம் என்று மயக்காலே மயங்கிப்போனார்
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/3,4
மேல்

மயங்கியே (1)

காட்டி மயங்கியே கள் குடியாதே – கடுவெளி:10 30/2
மேல்

மயங்கினார் (2)

மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/2
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/2
மேல்

மயங்கினார்கள் (1)

ம எனும் எழுத்தினால் மயங்கினார்கள் வையகம் – சிவவாக்கியர்:24 92/3
மேல்

மயங்குகின்ற (8)

நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் – சிவவாக்கியர்:24 76/2
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 93/1
மகார காரணத்திலே மயங்குகின்ற வையகம் – சிவவாக்கியர்:24 227/3
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 245/1
மந்திரங்கள் உண்டு நீர் மயங்குகின்ற மானிடர் – சிவவாக்கியர்:24 374/1
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 375/1
ம உதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 399/3
மந்திரங்கள் கற்று நீர் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 424/1
மேல்

மயங்குதற்கு (1)

மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
மேல்

மயங்கும் (1)

மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
மேல்

மயங்குவதும் (1)

இச்சையால் மயங்குவதும் விளையாட்டே அதை இயல்பாய் மதிப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/1
மேல்

மயங்குவாரே (1)

வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
மேல்

மயங்குவான் (1)

மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
மேல்

மயங்குவானே (1)

நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
மேல்

மயங்குறீர் (2)

மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர்
சனிப்பது ஏது சாவது ஏது தாபரத்தின் ஊடுபோய் – சிவவாக்கியர்:24 216/2,3
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை அரனையும் அறிந்து உணர்ந்துகொள்விரேல் – சிவவாக்கியர்:24 396/2,3
மேல்

மயம் (1)

மயம் காணும் இந்த உடல் மாய வாழ்வு எல்லாம் – பட்டினத்து:30 33/3
மேல்

மயமா (1)

சத்து உலக விதி எல்லாம் சகஜம் சாந்தம் தான்தானா தன் மயமா தழை வேதாந்தம் – காரைச்சித்தர்:16 21/3
மேல்

மயமாக்கி (1)

புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனை தேக லயத்துள் வைத்து – ஏகநாதர்:8 3/1,2
மேல்

மயமாக (1)

மயமாக சுத்தம்செய்தே – அழுகணி:3 44/4
மேல்

மயமாம் (1)

சொல் அறமே உலகம் எல்லாம் கண்ணின் ரூபம் சொர்ண மயமாம் சொர்க்கம் சுக வைபோகம் – காரைச்சித்தர்:16 12/3
மேல்

மயமாய் (1)

கைலாய நிர்க்குண நிர்மலமே தேவர் காட்டுகின்றீர் கேசரியின் மயமாய் கையில் – கைலாயக்கம்பளி:19 103/3
மேல்

மயமான (3)

சோதி மயமான சத்தி என் ஆத்தாள் சுயசொரூபத்து அடங்கி நின்ற விளையாட்டை – கதேந்திர:11 1/2
ஆனந்தம் பொங்கி அறிவே மயமான
ஞானம் அறிந்து நலமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 15/1,2
சோதி மயமான பரிசுத்த வஸ்துவை – பாம்பாட்டி:32 6/1
மேல்

மயமும் (1)

வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
மேல்

மயானம் (1)

செத்தவரை மயானம் சேர்க்கும்வரையில் ஞானம் – புண்ணாக்கு:33 15/1
மேல்

மயிர் (1)

பாதை வழி ஏறியே செல்லு மயிர்
பாலத்தின் வழியே போய் பட்சமாய் நில்லு – கல்லுளி:13 31/1,2
மேல்

மயிரும் (1)

வேப்பிலை கொத்தும் விரி தலை மயிரும் வெவ்விதின் மடித்திடு வாயும் – தடங்கண்:26 7/1
மேல்

மயில் (3)

மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
மயில் என்றும் குயில் என்றும் மாணிக்கம் என்றும் – பாம்பாட்டி:32 56/1
மேல்

மயிலே (13)

ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே – இடைக்காட்டு:5 87/1
ஆடு மயிலே நடம் ஆடு மயிலே எங்கள் ஆதி அணிசேடனை கண்டு ஆடு மயிலே
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/1,2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/1,2
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
நல்லறமே துறவறம் காணு மயிலே சுத்த நாதாந்த வெட்டவெளி நாடு மயிலே – இடைக்காட்டு:5 88/2
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/1,2
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
மேல்

மயிற்கு (1)

ஒயிலான வன்ன மயிற்கு ஒத்தவள் என்றும் – பாம்பாட்டி:32 56/3
மேல்

மயேஸ்வரனும் (1)

கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/2
மேல்

மயேசுரனை (1)

இருக்கும் மயேசுரனை
திரண்ட சிந்தையினால் கிளியே – ஆதிநாதர்:4 21/2,3
மேல்

மர்மம் (2)

வாமி இவள் மர்மம் வைத்து பூசைபண்ண மதி உனக்கு வேணுமடா அதிகமாக – கருவூரார்:12 2/1
மர்மம் தெரிவிக்கும் வீடு கண்டு – கல்லுளி:13 17/3
மேல்

மர (1)

சுற்றி மர காவில் – அகப்பேய்:2 69/2
மேல்

மரக்கப்பலது (1)

சார்ந்த மரக்கப்பலது தத்தி விழுமே – பாம்பாட்டி:32 69/2
மேல்

மரக்கறிக்கு (1)

மாட்டு இறைச்சி அல்லவோ மரக்கறிக்கு இடுவது – சிவவாக்கியர்:24 160/4
மேல்

மரங்கள் (1)

மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/3
மேல்

மரணம் (4)

இல்லை என்றே மரணம் குழல் எடுத்து ஊது கோனே – இடைக்காட்டு:5 118/2
மந்திரத்தை உண்டவர்க்கு மரணம் ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 374/4
அறிந்து மீள வைத்திடா வகையும் மரணம் ஏத்தினார் – சிவவாக்கியர்:24 453/3
காலன் அவர்க்கே மரணம் காண் – திருவள்ளுவர்:29 12/4
மேல்

மரணமாகி (1)

ஆளப்பா அடியற்று மரணமாகி ஆண்டிருந்த தவசு நிலை தான் குலைந்து – இராமதேவர்:6 5/3
மேல்

மரணமார் (1)

வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு – திருவள்ளுவர்:29 16/2
மேல்

மரணமானால் (1)

முன்னமே செய்ததன் பின் மரணமானால் மோட்சமதற்கு அனுபவத்தின் மொழி கேட்பீரேல் – காகபுசுண்டர்:14 98/2
மேல்

மரத்தடியில் (1)

சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/4
மேல்

மரத்தில் (1)

மந்திரங்கள் ஆவது மரத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 374/2
மேல்

மரத்திலே (1)

செம்மை சேர் மரத்திலே சிலை தலைகள் செய்கிறீர் – சிவவாக்கியர்:24 544/1
மேல்

மரப்பாவை (1)

மரப்பாவை போல ஒரு மண்ணுரு செய்து – பாம்பாட்டி:32 68/1
மேல்

மரபுக்குள்ளே (1)

ஆணப்பா அறுபத்துநால் மரபுக்குள்ளே ஆருமே இல்லை அதை அறியார் காணே – கைலாயக்கம்பளி:19 118/4
மேல்

மரம் (7)

மரம் ஏது இ ஏதை – அழுகணி:3 66/2
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
பாங்கான ஓங்கு மரம் பாய்மரம் கட்டி – காயக்கப்பல்:15 1/2
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
மேல்

மரமது (1)

காய்த்த மரமது மிக்க கல்லடிப்படும் – பாம்பாட்டி:32 66/1
மேல்

மரமாய் (1)

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய் – பத்திரகிரி:31 129/1
மேல்

மரிக்க (1)

மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர் – சிவவாக்கியர்:24 71/2
மேல்

மரிக்கும் (1)

மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
மேல்

மரித்த (2)

மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/2
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/2
மேல்

மரித்திலான் (1)

ஒருத்திலான் மரித்திலான் ஒழிந்திடான் அழிந்திடான் – சிவவாக்கியர்:24 334/3
மேல்

மரித்து (1)

மதித்த மண்டலத்துளே மரித்து நீர் இருந்த பின் – சிவவாக்கியர்:24 321/3
மேல்

மரியார் (1)

மரியார் இல்லாதக்கால் வந்து – பட்டினத்து:30 60/4
மேல்

மருக்கமுடன் (1)

மருக்கமுடன் யான்தானும் கம்பத்தூடே வத்தோடே வத்தாக இருந்தேன் பாரே – காகபுசுண்டர்:14 44/4
மேல்

மருக்கியே (1)

மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
மேல்

மருங்கு (1)

மருங்கு இலாத கோலம் எட்டு வன்னியாடு வாசல் எட்டு – சிவவாக்கியர்:24 180/2
மேல்

மருட்டிவைப்பார் (1)

வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/3
மேல்

மருண்டே (1)

பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
மேல்

மருந்தாலே (2)

இட்ட மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 21/4
தந்த மருந்தாலே என் கண்ணம்மா – அழுகணி:3 22/4
மேல்

மருந்தினை (1)

இந்த மருந்தினை தின்பீராகில் இனி பிறப்பு இல்லை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 113/4
மேல்

மருந்து (6)

மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டுதில்லை – அழுகணி:3 8/2
மாற்றி பிறக்க மருந்து எனக்கு கிட்டும் என்றால் – அழுகணி:3 8/3
வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா – கதேந்திர:11 41/1
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
வல்ல வாசல் ஒன்பது மருந்து அடைத்த வாசலும் – சிவவாக்கியர்:24 512/1
பெரு மருந்து ஒன்று சொல்வேன் பெட்புடன் கேளாய் – பாம்பாட்டி:32 110/2
மேல்

மருந்துபோட்டு (1)

வாங்கின மூலத்தையே மருந்துபோட்டு வைப்பையே – கதேந்திர:11 42/1
மேல்

மருந்தும் (1)

திண்ணும் காய் இலை மருந்தும் அதுவே ஆகும் தினந்தோறும் அப்படியே செலுத்த வல்லார் – அகத்தியர்:1 11/3
மேல்

மருமக்கள் (1)

மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர் – பாம்பாட்டி:32 48/1
மேல்

மருமம் (1)

மருமம் காணாமல் மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 16/2
மேல்

மருவரையில் (1)

கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார் – கைலாயக்கம்பளி:19 120/3
மேல்

மருவி (11)

மருவி இருந்தாண்டி – அழுகணி:3 195/3
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
மகாரம் அல்லோ அடங்கி அந்த நாதம் தாண்டி மருவி நின்ற இடம் அல்லோ கேசரி மைந்தா – கைலாயக்கம்பளி:19 39/2
மங்குகின்ற மோகம் என்ன மகேசன் கூறு மருவி அந்த மூன்றாலும் உலகம் பாழாய் – கைலாயக்கம்பளி:19 86/2
வான் என்ற வெட்டவெளி வடிவு காணும் மாச்சல் மெத்த மாச்சல் மெத்த மருவி கூடே – கைலாயக்கம்பளி:19 108/4
மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு – கைலாயக்கம்பளி:19 114/3
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/2
மேல்

மருவிடாமல் (1)

மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல்
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/3,4
மேல்

மருவிய (1)

மருவிய சோதி-தனை – அழுகணி:3 103/2
மேல்

மருவியதோர் (7)

மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
வான் என்ற கலித கரி ஆச்சுதாச்சு மருவியதோர் சாத்திரத்தினாலே அப்பா – கைலாயக்கம்பளி:19 154/2
வாச்சப்பா சத்யம் என்ன மித்தை என்ன மருவியதோர் நானேதான் என்றது ஆரு – கைலாயக்கம்பளி:19 155/2
வாறாக சுகாசனமாய் இருந்துகொண்டு மருவியதோர் மூலத்தில் வங்கென்று பூரி – கைலாயக்கம்பளி:19 162/1
வாச்சப்பா வந்தது என்ற காரணமாக மருவியதோர் ஞானம் என்ற மார்க்கத்து ஊடி – கைலாயக்கம்பளி:19 164/3
வான் என்ற சவ்விகற்ப சமாதி கேளு மருவியதோர் தத்வலய சமாதிக்குள்ளே – கைலாயக்கம்பளி:19 167/4
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
மேல்

மருவியவர் (1)

மௌன வித்தை மூலருக்கு முன்னே சொன்னேன் மருவியவர் காலாங்கிக்கு அதுவே சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/1
மேல்

மருவியவள் (1)

மாறான பெண்ணாசை விட்டேன் என்பார் மருவியவள் தனிப்பட்டால் சரணம்செய்வார் – கைலாயக்கம்பளி:19 87/1
மேல்

மருவியே (1)

வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர் – சிவவாக்கியர்:24 440/4
மேல்

மருவிலே (1)

மருவிலே எழுந்து வீசும் வாசனையது ஆகுவன் – சிவவாக்கியர்:24 455/2
மேல்

மருவினால் (1)

வாச்சென்ற அகண்டத்துள் வரைகள் ஆறு மருவினால் சடத்தோடே அவனே சித்தன் – கைலாயக்கம்பளி:19 57/2
மேல்

மருவு (3)

வாசிமுனி மைந்தா மருவு பிரமத்தில் – காகபுசுண்டர்:14 161/1
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மல – பட்டினத்து:30 6/2
மருவு தங்கி நீ வருந்துமாறு – பட்டினத்து:30 83/4
மேல்

மருவுகின்ற (1)

மருவுகின்ற ருத்ரனடி – அழுகணி:3 116/5
மேல்

மருவும் (4)

மருவும் அல்ல சொந்தம் அல்ல மற்றது அல்ல அற்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/2
மருவும் அல்ல கந்தம் அல்ல மந்த நாடி உற்றது அல்ல – சிவவாக்கியர்:24 189/2
மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல் – பத்திரகிரி:31 57/1
வட்ட வழிக்கு உள்ளே மருவும் சதாசிவத்தை – பத்திரகிரி:31 72/1
மேல்

மருவுவாயே (1)

வாழ்த்தி உன்னை அனுப்பினால் இடியிற்குள்ளே மயங்காமல் தியங்காமல் மருவுவாயே
வாழ்த்தி உன்னை அனுப்பினால் என்ன முன்னால் வாய்ப்பேச்சா வரை கடக்கும் மார்க்கம்தானே – கைலாயக்கம்பளி:19 132/3,4
மேல்

மருள் (2)

மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 245/1
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
மேல்

மருளது (1)

மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 492/4
மேல்

மருளரே (1)

துரும்பு இலாத கோலம் எட்டு சுத்திவந்த மருளரே
அரும்பு இலாத பூவும் உண்டு ஐயன் ஆணை உண்மையே – சிவவாக்கியர்:24 180/3,4
மேல்

மருளாடுவார் (1)

மத்து அடுத்து நின்று மருளாடுவார் போல – பத்திரகிரி:31 137/1
மேல்

மருளாமல் (1)

மருளாமல் இருக்க அல்லோ வாதம் சொன்னார் மாண்டு இறந்து மாண்டு இறந்து பிறக்கை நன்றோ – கைலாயக்கம்பளி:19 101/1
மேல்

மருளாய் (1)

பொருளாய் மருளாய் புரையாய் உரையாய் – திரிகோண:27 17/1
மேல்

மல் (1)

மல் சுட்ட வாதம் உண்டோ சுன்னம் உண்டோ மகத்தான சிக்கி உண்டோ செயநீர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 127/2
மேல்

மல்கு (1)

செம்பொன் மாடம் மல்கு தில்லை அம்பலத்துள் ஆடுவான் – சிவவாக்கியர்:24 310/3
மேல்

மல்கும் (1)

மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/2
மேல்

மல்லால் (1)

மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே – அழுகணி:3 183/2
மேல்

மல்லிகை (1)

மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/2
மேல்

மல (6)

சால கடத்து இயல்பு தாண்டவக்கோனே மல
சால் என்றே தேர்ந்து அறி நீ தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 18/1,2
பெருகு சினம்கொண்டு பினத்தாதே மருவு மல
கள்ளம் எலாம் விட்டு கரைந்துகரைந்து உருகி – பட்டினத்து:30 6/2,3
செய மகா நெஞ்சே திருட்டு மல கோட்டை – பட்டினத்து:30 45/1
கரு மல திருக்கு அறும் காண் – பட்டினத்து:30 84/4
சுத்த மல பித்தை அற்று சுற்ற ஒழி சுற்றிலுற்று – பட்டினத்து:30 89/3
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
மேல்

மலக்குடம் (1)

மலக்குடம் மீதினிலே மஞ்சள் பூச்சு என்றும் – பாம்பாட்டி:32 59/1
மேல்

மலங்க (1)

மாண்மை என்றால் வாய்ப்பேச்சாம் ஞானி வாயில் மண்ணை அள்ளி கூறுகொண்டு மலங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 68/2
மேல்

மலங்களும் (1)

போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் – சிவவாக்கியர்:24 462/2
மேல்

மலங்காமல் (1)

மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
மேல்

மலங்கி (1)

மலங்கி குருநாட்டில் வந்தேன் துலங்கும் என – திரிகோண:27 64/2
மேல்

மலசலங்கள் (1)

மறந்து மலசலங்கள் மாய புழுக்கூட்டை விட்டு – பத்திரகிரி:31 41/1
மேல்

மலசலமாய் (1)

இறைந்திட்ட மலசலமாய் காணலாகும் இந்த இரண்டு ஓரிடத்தில் இருக்கும் பாரே – சூரியானந்தர்:25 2/4
மேல்

மலடி (1)

இப்படி அல்லோ இவள் தொழிலாம் இந்த ஈனா மலடி கொடும் சூலி – கொங்கணி:18 67/1
மேல்

மலம் (5)

துற்கந்தமாய் மலம் சோரும் உடலுக்கு – குதம்பை:17 63/1
அப்புடன் மலம் அறுத்து ஆசை நீக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 423/3
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம் – பட்டினத்து:30 75/1
மலம் சொரி கண்ணை வடி வாளுக்கு ஒப்பாக – பாம்பாட்டி:32 53/1
கொண்ட மலம் நீங்காது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 65/4
மேல்

மலமது (1)

மலமது சொன்னேனே – அகப்பேய்:2 15/2
மேல்

மலமான (1)

குடியாமல் ஆமோ குலவு மலமான
மிடியானது தீர வேண்டி – பட்டினத்து:30 43/3,4
மேல்

மலமும் (2)

மலமும் சலமும் அற்று மாயை அற்று மானம் அற்று – பத்திரகிரி:31 99/1
சீயும் மலமும் செறி செந்நீரும் நிணமும் – பாம்பாட்டி:32 63/1
மேல்

மலர் (14)

காம மலர் தூவ கருத்து எனக்கு வந்ததடி – அழுகணி:3 16/1
காம மலர் மூன்றும் என் கண்ணம்மா – அழுகணி:3 16/4
அன்பு எனும் நன் மலர் தூவி பரமானந்த – கடுவெளி:10 20/1
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
காய்ச்சுதடா பூத்த மலர் கருத்தை ஊன்று கனியாகும் அ கனியை கண்டுகொள்ளே – கருவூரார்:12 8/4
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான் – காகபுசுண்டர்:14 23/1
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
மண்ணிலாம் பிறப்பு அறுத்து மலர் அடிகள் வைத்த பின் – சிவவாக்கியர்:24 123/3
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
பண்ணும் அடியார் பழவினை போய் பாத மலர்
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை – திரிகோண:27 32/1,2
ஆதியர்கள் வந்து உன் மலர் அடியை தெண்டனிட்டால் – திரிகோண:27 81/1
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே – பாம்பாட்டி:32 4/2
கோதிலா சுடர் ஒளியில் திரிகோண குஞ்சரத்தின் பாத மலர் தஞ்சமாய் கொண்டு – மச்சேந்திர:34 1/2
மேல்

மலர்கள் (1)

பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1
மேல்

மலர்ந்த (2)

மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும் – சிவவாக்கியர்:24 113/1
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் – சிவவாக்கியர்:24 113/2
மேல்

மலர்ந்தது (1)

மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/2
மேல்

மலர்ந்ததும் (1)

மலர்ந்த தாது மூலமாய் வையகம் மலர்ந்ததும்
மலர்ந்த பூ மயக்கம் வந்து அடுத்ததும் விடுத்ததும் – சிவவாக்கியர்:24 113/1,2
மேல்

மலர்ந்திட்டால் (1)

சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
மேல்

மலர்ந்து (2)

பிஞ்சினோடு பூ மலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே – சிவவாக்கியர்:24 352/2
வாடிலாத பூ மலர்ந்து வண் துரிசை நாவிலே – சிவவாக்கியர்:24 389/1
மேல்

மலரடி (1)

மலரடி தஞ்சம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 17/4
மேல்

மலரதனை (1)

தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
மேல்

மலராகி (1)

மதுவாகி வண்டாகி சுவையுமாகி மலராகி மணமாகி மதிக்கவொண்ணா – திருமூலர்:28 2/3
மேல்

மலராய் (1)

கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
மேல்

மலராலே (1)

பூத்த மலராலே பிஞ்சும் உண்டே அதில் பூ இல்லா பிஞ்சும் அனேகம் உண்டு – கொங்கணி:18 45/1
மேல்

மலரும் (1)

எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல் – பத்திரகிரி:31 204/1
மேல்

மலரை (1)

தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
மேல்

மலவாசல் (1)

மலவாசல் மாண்டதடி – அழுகணி:3 183/3
மேல்

மலிவாக (1)

மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
மேல்

மலை (14)

பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
காடு ஏறி மலை ஏறி நதிகள் ஆடி காய் கிழங்கு சருகு தின்று காம தீயால் – உரோம:7 11/3
சேரப்பா ரவியோடு திங்கள்தானும் சிறந்து எழுந்த மலை காடு சீவசெந்து – காகபுசுண்டர்:14 46/3
மாத்தானை வென்று மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 237/1
மாங்காய்ப்பால் உண்டு மலை மேல் இருப்போர்க்கு – குதம்பை:17 242/1
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால் – பட்டினத்து:30 97/3
அருவி மலை நடுவே ஆயிரக்கால் மண்டபத்தில் – பத்திரகிரி:31 197/1
மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர் – பாம்பாட்டி:32 44/1
காடு மலை நதி பதி காசி முதலாய் – பாம்பாட்டி:32 88/1
மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
மேல்

மலை-தோறும் (1)

தாரான மலை-தோறும் பூமி-தோறும் சாற்ற அரிது சாற்ற அரிது சார்ந்து பாரே – கைலாயக்கம்பளி:19 53/4
மேல்

மலைக்குகையில் (1)

உற்றாரை பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம் – வகுளிநாதர்:35 7/2
மேல்

மலைக்கும் (2)

பொன் மலைக்கும் வெள்ளி பொருப்புக்கும் பொற்புடைய – திரிகோண:27 29/1
கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/2
மேல்

மலைகள் (2)

காடு மலைகள் அலைந்தாலும் – சங்கிலி:20 33/1
காண வேண்டும் என்று நீர் கடல் மலைகள் ஏறுவீர் – சிவவாக்கியர்:24 496/1
மேல்

மலைகளினால் (1)

ஆடையிலே விண்ணுக்குள் சித்தர் கோடி அந்தந்த மலைகளினால் தாக்க ஓடி – கைலாயக்கம்பளி:19 91/1
மேல்

மலைகளை (1)

எட்டு மலைகளை பந்தாய் எடுத்து எறிகுவோம் – பாம்பாட்டி:32 28/1
மேல்

மலைதாங்கிக்குள்ளே (1)

சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
மேல்

மலையாதே (2)

நெஞ்சு மலையாதே அகப்பேய் – அகப்பேய்:2 1/3
சஞ்சலப்பட்டுக்கொண்டே மலையாதே
ஆணவத்தால் உலையாதே உனக்கு – கஞ்சமலை:9 16/2,3
மேல்

மலையாமல் (3)

மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
மலையாமல் வெண்சாரை பிடித்தே உண்ணு மைந்தனே சாகாக்கால் அதுவே ஆகும் – காகபுசுண்டர்:14 28/2
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
மேல்

மலையான் (1)

மட்டான ஓங்கார வன் மலையான் கட்டாக – திரிகோண:27 30/2
மேல்

மலையில் (1)

நித்தியம் என்னும் மலையில் நின்றுகொண்டோம் யாம் – பாம்பாட்டி:32 77/1
மேல்

மலையிலே (1)

காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே
வீச்சமானது ஏதடா விரிவு தங்கும் இங்குமே – சிவவாக்கியர்:24 355/2,3
மேல்

மலையின் (1)

மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்

மலையும் (2)

மலையும் பழுக்குமடி – அழுகணி:3 65/2
காடு மலையும் செடியும் சரக்கு என்பர் காணாதார் காணுவரோ – ஏகநாதர்:8 18/2
மேல்

மலையுமடி (1)

காடு மலையுமடி அகப்பேய் – அகப்பேய்:2 50/1
மேல்

மலையுள் (1)

மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர் – சிவவாக்கியர்:24 115/1
மேல்

மவ்வ (1)

மவ்வ குடத்திலே பாம்பு அடைப்போம் மணிவட்ட வாசியை வாரி உண்போம் – பாம்பாட்டி:32 129/1
மேல்

மவ்வாகி (2)

நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து – அழுகணி:3 113/1
நவ்வோடே மவ்வாகி நாடுகின்ற கால் ஆகி – அழுகணி:3 113/3
மேல்

மவ்வுமாய் (3)

அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 92/4
அவ்வும் உவ்வும் மவ்வுமாய் அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 96/4
உலாவும் உவ்வும் மவ்வுமாய் உதித்து அடர்ந்து நின்றதும் – சிவவாக்கியர்:24 463/1
மேல்

மவ்வெழுத்தும் (1)

உவ்வெழுத்து மவ்வெழுத்தும் ஒன்றை ஒன்றி நின்றதோ – சிவவாக்கியர்:24 228/2
மேல்

மவ்வையும் (1)

நவ்வு மவ்வையும் கடந்து நாடொணாத சியின் மேல் – சிவவாக்கியர்:24 163/1
மேல்

மவுன (16)

தேன் என்ற அமுதமதை பானம்செய்து தெவிட்டாத மவுன சிவயோகம் செய்தார் – அகத்தியர்:1 23/2
சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/2
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
மண்ணுள்ள தேவர்களும் பிறப்பித்து இந்த மார்க்கத்தில் இருப்பதுவோ மவுன பெண்ணே – காகபுசுண்டர்:14 142/2
நாரணத்தில் நின்று இலங்கும் மவுன வாலை நாட்டினாள் சிவராச யோகம் கேளு – காகபுசுண்டர்:14 145/3
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
காணப்பா மகார வரை நாத ஓசை கன்னிக்கு பீடமடா மவுன ஞானம் – கைலாயக்கம்பளி:19 38/1
பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
இருக்கையிலே சதா நித்தம் அறிவால் ஊட்டி இருப்பார்கள் மவுன முத்த வாதியாமே – கைலாயக்கம்பளி:19 98/4
வாதி என்றால் அவன் வாதி மவுன வாதி மகத்தான பிரபஞ்சத்து இருந்தால் என்ன – கைலாயக்கம்பளி:19 99/1
கோன் என்ற முக்குளிகை நமக்கு உண்டு ஐயா கொடியதொரு மவுன வித்தை நமக்கு உண்டு ஐயா – கைலாயக்கம்பளி:19 131/2
மனத்தகத்து அழுக்கு அறாத மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/1
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/3
வாயினால் உரைப்பதாகுமோ மவுன ஞானமே – சிவவாக்கியர்:24 253/4
மவுன அஞ்செழுத்திலே வாசி ஏறி மெள்ளவே – சிவவாக்கியர்:24 329/1
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
மேல்

மவுனத்தால் (1)

ஆறாக அகாரம் முதல் உகாரம் காட்டி அப்பனே மவுனத்தால் கும்பித்து ஏறே – கைலாயக்கம்பளி:19 162/4
மேல்

மவுனத்தாலே (1)

நில்லாத மூலிகையால் காயசித்தி நிட்டை மவுனத்தாலே யோக சித்தி – சூரியானந்தர்:25 10/1
மேல்

மவுனத்தில் (4)

வாழ்நாளை மடக்கி இவள் ரூபம் கண்டு மயங்காதே மவுனத்தில் நில்லு நில்லு – கருவூரார்:12 13/3
ஓமப்பா திசை நாத மவுனத்தில் காணும் உற்றேற உற்றேற அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 27/3
நாதமப்பா யோகத்தில் ஐந்து நாதம் நலமான மவுனத்தில் ஐந்து நாதம் – கைலாயக்கம்பளி:19 29/1
கூடினதோர் அகண்டத்தின் சோதி எங்கே கூசாமல் மவுனத்தில் கூடி காணே – கைலாயக்கம்பளி:19 37/4
மேல்

மவுனத்தின் (2)

தான் என்ற இடம் காட்டி நாதம் காட்டி சாற்றுகிற மவுனத்தின் சார்பு காட்டி – கைலாயக்கம்பளி:19 74/1
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி – கைலாயக்கம்பளி:19 144/3
மேல்

மவுனத்து (3)

கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மேல்

மவுனத்துடன் (1)

மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/2
மேல்

மவுனத்துள்ளே (1)

குரு என்ன நிர்க்குணத்தின் மவுனத்துள்ளே குவிந்து உரைத்த பெருமையின் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/3
மேல்

மவுனத்தே (3)

பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும் – கைலாயக்கம்பளி:19 56/3
காணப்பா ரிஷி ஆட்டும் சித்தர் ஆட்டும் காரணமாய் மவுனத்தே நின்றோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/1
மேல்

மவுனத்தை (9)

ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
ஒளியோடே மவுனத்தை ஓட்டி ஊதாய் உத்தமனே சாம்பவியை கண்டு கொள்வாய் – கைலாயக்கம்பளி:19 45/2
தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/3
செறிந்து நின்ற ஞானத்தின் யோகம் ஆச்சு செயல் தம்ப மவுனத்தை சென்று காணே – கைலாயக்கம்பளி:19 70/4
விளம்பினார் சனகாதி வேதம் கோடி விதத்தாரே மவுனத்தை சண்டிகேசர் – கைலாயக்கம்பளி:19 117/1
மவுனத்தை உச்சரித்து மந்திரபீடத்து ஏறி – சத்தியநாதர்:22 22/1
மேல்

மவுனம் (24)

மயில் ஆடும் மேகம் என்றும் நாகம் என்றும் மாய்கை என்றும் மின்னல் என்றும் மவுனம் என்றும் – அகத்தியர்:1 34/2
ஒண்ணான மவுனம் என்றே யோகம் விட்டால் ஒருபோதும் சித்தி இல்லை வாதம்தானும் – உரோம:7 2/3
வலுத்ததடா நாலும் உனக்கு அமுதம் ஆச்சு மவுனம் என்ற நிருவிகற்ப வாழ்க்கை ஆச்சு – உரோம:7 10/2
சுழியதற்குள் சுழி இருந்த சூட்சம் சொன்னோம் சொல்லாத மவுனம் முதல் கருவும் சொன்னோம் – கருவூரார்:12 30/3
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
மலையாமல் பிரமமே துணை என்று எண்ணி மவுனம் என்று மந்தனையும் அடக்கி நில்லே – காகபுசுண்டர்:14 21/4
வீராக திரியாமல் மவுனம் பார்த்து வெற்றிபெற இன்னமும்தான் உரைக்க கேளே – காகபுசுண்டர்:14 47/4
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/2
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/3
ஏக்கமுடன் முப்பதுக்குள் மவுனம் கண்டே இளவயசாய் இருப்பார்கள் பெரியோர் மைந்தா – காகபுசுண்டர்:14 57/2
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/3
துதிபெறு சிங்குவை உபத்த சுகந்தியாக சுபாவ சாதனையினால் மவுனம் ஆச்சு – காகபுசுண்டர்:14 109/2
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
வாசி என்றும் மவுனம் என்றும் இரண்டும் வித்தை மகத்தான சாம்பவி கேசரியும் ரண்டு – கைலாயக்கம்பளி:19 13/1
தேசி என்றால் யோகத்துக்கு ஆதி வித்தை திறமான மவுனம் என்றால் ஞான வித்தை – கைலாயக்கம்பளி:19 13/2
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
நாடையிலே எந்நேரம் மவுனம் நாடு நரகமாம் வாசனைதான் நன்றாய் கேளு – கைலாயக்கம்பளி:19 91/4
காளப்பா மவுனம் என்பான் விண்ணை பார்ப்பான் காதகத்தை விட்டு சீவனத்தில் செல்வான் – கைலாயக்கம்பளி:19 92/3
சொல்லுகிறேன் பின்பு அல்லோ மவுனம் உன்னி தொடர்ந்து ஏறி தளம் எல்லாம் பார்த்துக்கொண்டு – கைலாயக்கம்பளி:19 112/3
வரைந்திட்ட மவுனம் எல்லாம் வெளியதாக வாய் திறக்கா வித்தை எல்லாம் விளக்கினாரே – கைலாயக்கம்பளி:19 129/4
மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/2
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
மேல்

மவுனம்கொண்டு (1)

வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/3
மேல்

மவுனமது (1)

பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
மேல்

மவுனமாகவும் (1)

மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/2
மேல்

மவுனமாகி (1)

வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/2,3
மேல்

மவுனமாகும் (1)

கேளப்பா கேசரமே அண்ட உச்சி கெட்டியாய் கண்டவர்க்கே மவுனமாகும்
ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/1,2
மேல்

மவுனமுற்று (2)

ரிஷி என்ன மவுனமுற்று சுமாதிக்குள்ளே நின்றதனால் திகைமையாய் நினைவாய் காணே – கைலாயக்கம்பளி:19 125/4
ஆச்சதுவும் மவுனமுற்று வாயை மூடி ஆசை அற்றே இருந்து அல்லோ அகண்ட வீதி – கைலாயக்கம்பளி:19 172/2
மேல்

மவுனாதி (1)

வான் என்ற சுவானுபவ ஞானம் உண்டாம் மவுனாதி யோகத்தின் வாழ்க்கை எய்தும் – காகபுசுண்டர்:14 81/2
மேல்

மழலையர் (1)

மழலையர் கையினுள் காவடி கொடுத்து மலையின் மேல் ஏற்றலும் இவைதாம் – தடங்கண்:26 4/3
மேல்

மழித்து (1)

கொழுவிய குழலை மொட்டையாய் மழித்து குரங்கு என தோன்றலும் அறியா – தடங்கண்:26 4/2
மேல்

மழு (1)

இடக்கை சங்கு சக்கரம் வலக்கை சூல மான் மழு
எடுத்த பாதம் நீள் முடி எண் திசைக்கும் அப்புறம் – சிவவாக்கியர்:24 54/2,3
மேல்

மழுங்கவே (1)

வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் – சிவவாக்கியர்:24 434/2
மேல்

மழுப்பிலாத (1)

மழுப்பிலாத சபையை நீர் வலித்து வாங்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 460/2
மேல்

மழை (3)

வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
வான் இலாத மழை நாள் என்ற வாதி கோடி கோடியே – சிவவாக்கியர்:24 339/2
வருணன் ஆனந்த மழை மேகம் அருண – திரிகோண:27 57/2
மேல்

மற்ற (9)

சிற்றின்பம் நீக்கினேன் மற்ற இன்பம் நோக்கினேன் சிற்பரம் சேர்ந்திட்டேன் தற்பரம் சார்ந்திட்டேன் – இடைக்காட்டு:5 28/2
சொற்ப நிலை மற்ற நிலை சூட்சம் காண் கல்மனமே – இடைக்காட்டு:5 64/2
கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற
கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/1,2
வீண் சாதி மற்ற எல்லாம் குதம்பாய் – குதம்பை:17 137/2
வீண் சாதி மற்ற எல்லாம் – குதம்பை:17 137/3
மூத்த மகனாலே வாழ்வும் உண்டு மற்ற மூன்றுபேராலே அழிவும் உண்டு – கொங்கணி:18 45/2
ஆயுசு கொடுப்பாள் நீரிழிவு முதல் அண்டாது மற்ற வியாதி எல்லாம் – கொங்கணி:18 105/1
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
மேல்

மற்றது (4)

ஊணப்பா அது மவுனம் மற்றது எல்லாம் உர வார்த்தை அகாரம் முதல் உகாரம் என்பார் – கைலாயக்கம்பளி:19 73/2
வீணப்பா மற்றது என் சின்மயத்தை காட்டி வேதாந்த மூலத்தை விளம்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 116/4
பூசை என்று மற்றது எல்லாம் தள்ளிவிட்டால் உத்தமனே சிவம் என்று சொல்லுவார்கள் – கைலாயக்கம்பளி:19 160/3
மருவும் அல்ல சொந்தம் அல்ல மற்றது அல்ல அற்றது அல்ல – சிவவாக்கியர்:24 74/2
மேல்

மற்றதை (1)

மற்றதை உணர்வதுவும் விளையாட்டே இந்த வையகத்து இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/2
மேல்

மற்றவர் (2)

தன் பாவம் நீக்காத தன்மயர் மற்றவர்
வன் பாவம் நீக்குவரோ குதம்பாய் – குதம்பை:17 200/1,2
மக்கள் பெண்டிர் சுற்றம் மருமக்கள் மற்றவர்
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே – பாம்பாட்டி:32 48/1,2
மேல்

மற்றவை (1)

பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
மேல்

மற்றாரும் (1)

கற்றாரும் மற்றாரும் தொண்ணூற்றோடு ஆறதிலே – அழுகணி:3 19/1
மேல்

மற்றிடத்தே (1)

பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
மேல்

மற்றிடத்தை (1)

மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல் – பத்திரகிரி:31 34/1
மேல்

மற்றிடமோ (1)

பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
மேல்

மற்று (9)

மற்று உள தம குணத்தை கிளியே – ஆதிநாதர்:4 26/3
நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/4
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/4
மற்று உள்ளோர்கள் சதம் ஆமோ கொண்ட – சங்கிலி:20 25/3
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/2
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 509/2
வெட்டவெளி அது அன்றி மற்று வேறு தெய்வம் இல்லையே – சிவவாக்கியர்:24 534/4
மற்று உடலை உண்கிறதே மண் – பட்டினத்து:30 58/4
மேல்

மற்றும் (8)

வணங்கினார் தேவரொடு முனிவர்தாமும் மற்றும் உள்ள தேவர்களும் நவபாடாளும் – காகபுசுண்டர்:14 143/2
ஊமை எழுத்தே உடல் ஆச்சு மற்றும் ஓம் என்று எழுத்தே உயிர் ஆச்சு – கொங்கணி:18 14/1
வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள் – பாம்பாட்டி:32 42/2
மதில் சூழ்ந்த அரண்மனை மற்றும் உள்ளவை – பாம்பாட்டி:32 43/2
வண் கவிகை ஆலவட்டம் மற்றும் சின்னமும் – பாம்பாட்டி:32 47/2
மற்றும் வன்மை இல்லையே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 102/4
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்

மற்றுள்ள (1)

மற்றுள்ள தெய்வம் எல்லாம் அகப்பேய் – அகப்பேய்:2 74/3
மேல்

மற்றுளே (1)

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர் – சிவவாக்கியர்:24 62/3
மேல்

மற்றே (1)

ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
மேல்

மற்றொருவன் (1)

வடிவு கண்டு கொண்ட பெண்ணை மற்றொருவன் நத்தினால் – சிவவாக்கியர்:24 6/1
மேல்

மற்றொன்று (1)

மற்றொன்று மயக்கம் அற்று மௌனத்தார்க்கு மௌன வித்தை எய்தியக்கால் அவனே ஞானி – கைலாயக்கம்பளி:19 191/3
மேல்

மற்றொன்றும் (4)

வாம் என்ற அவள் பாதம் பூசைபண்ணு மற்றொன்றும் பூசை அல்ல மகனே சொன்னேன் – அகத்தியர்:1 39/3
மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மயக்கம் அற்று நான் ஒருவன் எனக்குள் எல்லாம் மற்றொன்றும் இல்லை என்று தீரனாகி – கைலாயக்கம்பளி:19 174/1
நான் எனவும் நீ எனவும் நாம் இரண்டு மற்றொன்றும்
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/1,2
மேல்

மற்றோர் (4)

நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
தாறான சயனத்தில் பெண்தான் சொல்லில் சதாசிவனால் முடியாது மற்றோர் ஏது – கைலாயக்கம்பளி:19 87/2
ஆச்சப்பா இது அல்லோ பிராணாயாமம் அறிந்தவன் ஆர் சிவயோகி அறியார் மற்றோர்
ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/1,2
நன்றான மௌனம் என்று நினைக்க முத்தி நல்லோர்கள் நினைப்பார்கள் மற்றோர் காணார் – கைலாயக்கம்பளி:19 192/2
மேல்

மற்றோர்க்கு (1)

காணப்பா மும்மணி கைலாய வர்க்கம் கழியாமல் பிள்ளைகட்கே மற்றோர்க்கு இல்லை – கைலாயக்கம்பளி:19 118/1
மேல்

மற்றோரை (1)

மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
மேல்

மற (1)

வைத்த மற காலன் வருவானே வந்தக்கால் – பட்டினத்து:30 57/3
மேல்

மறக்க (1)

மாது மக்கள் சுற்றமும் மறக்க வந்த நித்திரை – சிவவாக்கியர்:24 152/2
மேல்

மறக்கலாது (1)

ஆசையால் மறக்கலாது அமரர் ஆகல் ஆகுமே – சிவவாக்கியர்:24 273/4
மேல்

மறக்காமல் (2)

தன்னை மறக்காமல் தாயாரும் உண்டானால் – அழுகணி:3 28/3
உன்னை மறக்காமல் என் கண்ணம்மா – அழுகணி:3 28/4
மேல்

மறக்கில் (1)

இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 202/2
மேல்

மறக்கிலாத (1)

என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே – சிவவாக்கியர்:24 501/1
மேல்

மறக்கிலீர் (1)

தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணு ஒன்று மூலநாடி தன்னுள் நாடி உம்முளே – சிவவாக்கியர்:24 408/2,3
மேல்

மறக்கொணாத (2)

மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 61/4
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 410/4
மேல்

மறத்தில் (1)

மந்திரங்களாவது மறத்தில் ஊறல் அன்று காண் – சிவவாக்கியர்:24 93/2
மேல்

மறந்த (3)

ஓச்சப்பா தத்வலய சமாதி முத்தி உத்தமனே சாத்தனுத்து அங்கே மறந்த
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/2,3
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ – சிவவாக்கியர்:24 194/3
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே – சிவவாக்கியர்:24 531/1
மேல்

மறந்ததடி (1)

பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்ததடி
கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில் – அழுகணி:3 34/2,3
மேல்

மறந்ததே (1)

மறந்ததே கவ்வுமுற்றவாணர் கையின் மேவியே – சிவவாக்கியர்:24 371/2
மேல்

மறந்ததை (1)

மறப்பதும் நினைப்பதும் மறந்ததை தெளிந்ததும் – சிவவாக்கியர்:24 240/2
மேல்

மறந்தவர் (1)

மறந்தவர் ஒருவர் என்றே மண்ணினில் உள்ளோர் – பாம்பாட்டி:32 111/3
மேல்

மறந்தவன் (1)

வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
மேல்

மறந்தாயானால் (1)

ஆணவத்தால் சாதனத்தை மறந்தாயானால் அபரோட்ச ஞான முத்தி அரிதுதானே – காகபுசுண்டர்:14 95/4
மேல்

மறந்தார் (1)

ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
மேல்

மறந்தார்க்கு (1)

தன்னை மறந்தார்க்கு தாய்தந்தை இல்லையடி – அழுகணி:3 28/2
மேல்

மறந்திடாதே (3)

ஆம் என்ற அட்சரத்தை மறந்திடாதே ஆயாசமாகவும்தான் திரிந்திடாதே – காகபுசுண்டர்:14 27/3
வெல்வது என்ன கும்பகத்தை அடிவிடாதே மேல் ஏற்று மாத்திரையை மறந்திடாதே
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/2,3
செல்வது என்ன கற்பத்தை மறந்திடாதே செந்தூரம் சேர்க்கையிலே சிதறிடாதே – சூரியானந்தர்:25 13/3
மேல்

மறந்திருக்கலாகுமோ (1)

உன்னை அற்ப நேரமும் மறந்திருக்கலாகுமோ
உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/1,2
மேல்

மறந்திருந்தேன் (1)

வற்றற்றல் ஆசை மறந்திருந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 42/2
மேல்

மறந்திருப்பது (2)

மால் காட்டும் மங்கையரை மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 10/2
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 18/2
மேல்

மறந்திருப்போம் (1)

மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மேல்

மறந்து (18)

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
வச்சு மறந்து அல்லோ என் கண்ணம்மா – அழுகணி:3 14/4
உன்னை மறந்து அல்லோ உளுத்தமரம் ஆனேன் – அழுகணி:3 28/1
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
தந்தை தாய் சுற்றமும் சகலமும் மறந்து
தாரம் சகோதரம் தானதும் மறந்து – காயக்கப்பல்:15 3/1,2
தாரம் சகோதரம் தானதும் மறந்து
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து – காயக்கப்பல்:15 3/2,3
பந்தமும் நேசமும் பாசமும் மறந்து
பதினாலு லோகமும் தனையும் மறந்து – காயக்கப்பல்:15 3/3,4
பதினாலு லோகமும் தனையும் மறந்து
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலில் ஏறி – காயக்கப்பல்:15 3/4,5
மறந்து மலசலங்கள் மாய புழுக்கூட்டை விட்டு – பத்திரகிரி:31 41/1
ஆசார நேய அனுட்டானமும் மறந்து
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/1,2
சொல்லும் முறை மறந்து தூங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 157/2
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து – பத்திரகிரி:31 213/1
தன்னை மறந்து தலத்து நிலை மறந்து
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/1,2
கன்மம் மறந்து கதி பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 213/2
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/1,2
தன்னையும் தானே மறந்து தனித்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 214/2
தன்னையும் தானே மறந்து தலைவாசல் தாழ்போட்டே – பத்திரகிரி:31 215/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே – மச்சேந்திர:34 10/1
மேல்

மறந்துபோட்டு (1)

பொருளானதை மறந்துபோட்டு – பட்டினத்து:30 35/4
மேல்

மறந்துபோய் (1)

மண் பிறந்த மாயமும் மயக்கமும் மறந்துபோய்
எண் கலந்த ஈசனோடு இசைந்திருப்பது உண்மையே – சிவவாக்கியர்:24 124/3,4
மேல்

மறந்துபோவார் (1)

ஆசிப்பார் உலகத்தில் கண்டது எல்லாம் ஆச்சரியம் தனை கண்டு மறந்துபோவார்
வாசி-தனை அறியாத சண்டி மாண்பர் வார்த்தையினால் மருட்டிவைப்பார் வகை இலாமல் – வால்மீகி:36 10/2,3
மேல்

மறந்துபோன (1)

மாதமாதம் தூமைதான் மறந்துபோன தூமைதான் – சிவவாக்கியர்:24 136/1
மேல்

மறந்துவிட்டார் (1)

நீர்கொண்ட ஊசரத்தின் மகிமை-தன்னை நிசமாக சொல்லாமல் மறந்துவிட்டார்
ஆர்கொண்ட வேணியனார் உமக்கு சொன்னார் ஆத்தாளும் அடியேனுக்கு அறைந்திட்டாளே – சூரியானந்தர்:25 1/3,4
மேல்

மறந்தே (4)

ஆட்டுமடா ஆசை அற்று ரோசம் அற்றே அன்னை சுற்றம்-தன்னை மறந்தே அகண்டம் மேவும் – காகபுசுண்டர்:14 63/1
அற்பசுகம் மறந்தே அறிவை அறிவால் அறிந்து – பத்திரகிரி:31 24/1
நினைவே கனவு எனவும் தெளிந்து அந்த நினைவையும் மறந்து எழு கலை மறந்தே
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/1,2
தனது எனும் தனை மறந்தே சுத்த சாகரத்தில் உழலாத பாகம் துறந்தே – மச்சேந்திர:34 10/2
மேல்

மறந்தேண்டி (1)

தாம் என்ற ஆணவத்தால் தன்னை மறந்தேண்டி – சத்தியநாதர்:22 25/2
மேல்

மறந்தேன் (1)

சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன்
பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/1,2
மேல்

மறப்பதும் (2)

மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மறப்பதும் நினைப்பதும் மறந்ததை தெளிந்ததும் – சிவவாக்கியர்:24 240/2
மேல்

மறப்பதுவும் (1)

மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
மேல்

மறப்பினும் (2)

மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 61/4
மறக்கொணாத நின் கழல் மறப்பினும் குடிகொளே – சிவவாக்கியர்:24 410/4
மேல்

மறப்பு (1)

உள்ளம் மீது உறைந்தது எனை மறப்பு இலாத சோதியை – சிவவாக்கியர்:24 247/2
மேல்

மறப்பும் (1)

மறப்பும் நினைப்பும் அற்று மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 207/2
மேல்

மறப்புமாய் (2)

நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாயை மாயையோ – சிவவாக்கியர்:24 8/2
நினைப்புமாய் மறப்புமாய் நின்ற மாய்கை மாய்கையே – சிவவாக்கியர்:24 466/2
மேல்

மறமாய் (1)

மற்ற மறமாய் கை மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 223/2
மேல்

மறலி (3)

மண்ணூழி காலம்மட்டும் வாழ்வார் பாரு மறலி கையில் அகப்படவும் மாட்டார் தாமே – அகத்தியர்:1 11/4
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
வீர மறலி இவரும் முன் வினை அறுக்கும் – பட்டினத்து:30 21/3
மேல்

மறலிதான் (1)

மறலிதான் வருகையில் வாரி செல்வரோ – பாம்பாட்டி:32 44/2
மேல்

மறவாது (1)

பத்தியுடன் மறவாது குரு – கஞ்சமலை:9 6/3
மேல்

மறவாதே (2)

புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
இனிய சுகம் மறவாதே இனிய சுகம் – பட்டினத்து:30 23/2
மேல்

மறவாமல் (5)

மறவாமல் கற்ப வகை ஆத்தாளே – அழுகணி:3 84/1
சேவடியை மறவாமல் இருந்தாலும் என்ன – கல்லுளி:13 3/4
பாதமதை மறவாமல் இருந்திட வேணும் – கல்லுளி:13 11/4
தான் என்ற பூரணம்தான் நாம் என்று எண்ணி சதா நித்தம் மறவாமல் இருந்தானாகில் – கைலாயக்கம்பளி:19 154/1
தான் நான் என அற்று குரு அருள்-தன்னை மறவாமல் என்னை என்னால் அறிந்தேன் – மச்சேந்திர:34 32/1
மேல்

மறவு (1)

மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள் – கைலாயக்கம்பளி:19 12/3
மேல்

மறவோம் (1)

பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம் – வகுளிநாதர்:35 4/4
மேல்

மறி (2)

மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
மண்ணும் நீ விண்ணும் நீ மறி கடல்கள் ஏழும் நீ – சிவவாக்கியர்:24 9/1
மேல்

மறித்து (3)

விட்டாலும் பாரமடி வீதியிலேதான் மறித்து
கட்ட கயிறு எடுத்து கால் நாலும் சேர்த்து இறுக்கி – அழுகணி:3 6/2,3
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ – அழுகணி:3 13/2
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்த்தாலும் – அழுகணி:3 13/3
மேல்

மறிந்து (4)

மறிந்து நின்ற பிராரத்தம் தோயத்தோடு மகத்தான நாலுக்கும் விக்கினம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 3/2
மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/3
மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்

மறிப்போம் (1)

கன்னான் குகையிலே கால் மறிப்போம் கருமான் உலையிலே தீயை மூட்டுவோம் – பாம்பாட்டி:32 122/1
மேல்

மறியாக (1)

மறியாக அழிந்துபோம் நாமே பிரமம் மற்றொன்றும் இல்லை என்று மயக்கம் தீரே – கைலாயக்கம்பளி:19 173/4
மேல்

மறு (6)

மறு கற்பம் கொண்டிடுவாய் – அழுகணி:3 86/4
மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/2
சலந்திட்டேன் மறு வரையில் இடியோ கோடி கண் கெட்டேன் மதி கெட்டேன் காதும் கெட்டேன் – கைலாயக்கம்பளி:19 60/2
உணு பிறந்தோர் தாண்டில் ஒரு வரையில் ஏறி உற்று மறு வரை-தனில் ஓடினேனே – கைலாயக்கம்பளி:19 139/4
மறு வினை பிறவி மூன்று காலமும் வகுத்த பின் – சிவவாக்கியர்:24 470/3
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம் – பாம்பாட்டி:32 33/3
மேல்

மறுகாலும் (1)

மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/3
மேல்

மறுகுறீர் (1)

மண் கிடாரமே சுமந்து மலையுள் ஏறி மறுகுறீர்
எண்படாத காரியங்கள் இயலும் என்று கூறுகிறீர் – சிவவாக்கியர்:24 115/1,2
மேல்

மறுத்து (1)

அல்லல் வாசல் ஒன்பது மறுத்து அடைந்த வாசலும் – சிவவாக்கியர்:24 111/1
மேல்

மறுப்போம் (1)

வையகத்தின் செய்கை-தன்னை வழுவாமல் மறுப்போம் – வகுளிநாதர்:35 9/4
மேல்

மறுபக்கம் (1)

மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே – பாம்பாட்டி:32 35/2
மேல்

மறை (9)

செவி-தனில் கேளாத மறை தாண்டவக்கோனே குரு – இடைக்காட்டு:5 22/1
எட்டும் இரண்டையும் ஓர்ந்து மறை
எல்லாம் உனக்குள்ளே ஏகமாய் தேர்ந்து – கடுவெளி:10 23/1,2
குறி என்ற உலகத்தில் குருக்கள்தானும் கொடிய மறை வேதம் எல்லாம் கூர்ந்து பார்த்தே – காகபுசுண்டர்:14 34/1
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
சொல்லுவாள் அனந்த மறை வேதம் எல்லாம் சுருதியடா முடிந்து எழுந்த பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 72/1
வேத மறை ஞான மெய்யுணர்வு தான் ஆகில் – திருவள்ளுவர்:29 13/1
நாதன் அருளால் பதவி நாடுமே வேத மறை
நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்று அறிய – திருவள்ளுவர்:29 13/2,3
செஞ்சொல் மறை அக்கரத்தை தேடு – பட்டினத்து:30 31/4
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்

மறைக்க (1)

மறைக்க வாசனை லகிரி கொள்ளும் என்றான் மகத்தான தெட்சணாமூர்த்தி ஆசான் – கைலாயக்கம்பளி:19 55/2
மேல்

மறைக்கில் (1)

விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
மேல்

மறைத்தார் (1)

சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
மேல்

மறைத்தால் (1)

விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல் – பத்திரகிரி:31 230/1
மேல்

மறைத்திட்ட (1)

மறைத்திட்ட மவுனத்துடன் மவுனம் ஊட்டி மருவி அந்த அறிவோடே வாசமாகி – கைலாயக்கம்பளி:19 145/2
மேல்

மறைத்திட்டதனால் (1)

கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்

மறைத்துவிடுவோம் (1)

மண்டலம் முற்றும் கையால் மறைத்துவிடுவோம்
வானத்தையும் வில்லாக வளைத்துவிடுவோம் – பாம்பாட்டி:32 29/1,2
மேல்

மறைத்தே (1)

கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க – பத்திரகிரி:31 111/1
மேல்

மறைந்ததே (1)

மருளது ஏது வன்னியின் மறைந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 492/4
மேல்

மறைந்தவரை (1)

மறைந்தவரை நிறைந்தவரை நீதான் காண மயக்கத்தை கண்டு உனையும் மதிக்க வேண்டும் – கருவூரார்:12 20/3
மேல்

மறைந்தவாறு (1)

கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல் – சிவவாக்கியர்:24 79/3
மேல்

மறைந்தார் (1)

வாங்கி திருமூலர் குகைக்குள் மறைந்தார் – கல்லுளி:13 49/4
மேல்

மறைந்தால் (1)

முன்னை வினையால் அறிவு முற்றாமல் பின் மறைந்தால்
அன்னை-தனை தேடி அமுது உண்பது எக்காலம் – பத்திரகிரி:31 218/1,2
மேல்

மறைந்திட்ட (1)

மறைந்திட்ட உப்பதுவே காரம் காரம் மண்ணான உப்பதுவே சாரம் சாரம் – சூரியானந்தர்:25 2/2
மேல்

மறைந்திடும் (1)

ஆனது ஆனது ஆனதா அவலமாய் மறைந்திடும் – சிவவாக்கியர்:24 385/4
மேல்

மறைந்திருக்கும் (1)

போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
மேல்

மறைந்திருந்து (1)

பூலோகம்-தன்னில் மறைந்திருந்து என்ன – கல்லுளி:13 5/2
மேல்

மறைந்து (2)

மதித்த மண்டலத்தினும் மறைந்து நின்ற சோதி நீ – சிவவாக்கியர்:24 321/2
மதித்து எழுந்த வாலையும் மறைந்து நின்ற ஞானமும் – சிவவாக்கியர்:24 343/3
மேல்

மறைந்துள்ளர் (1)

புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
மேல்

மறைந்தே (1)

என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து – பத்திரகிரி:31 214/1
மேல்

மறைநூல் (1)

மான் என்ற சிவகாமி சிவனும் கூடி மா முனிவர் முகம் பார்த்து மறைநூல் சொன்னார் – வால்மீகி:36 9/3
மேல்

மறைப்பதுவும் (1)

கற்பனையும் கபடமும் விளையாட்டே அதை காணாமல் மறைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 19/1
மேல்

மறைப்பாக (1)

விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
மேல்

மறைப்பார் (1)

தன்னை அறிந்து ஒழுகுவார் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னை காட்டுவார் – பாம்பாட்டி:32 95/1,2
மேல்

மறைப்பு (1)

அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/4
மேல்

மறைப்பொருளை (1)

தூய மறைப்பொருளை சுக வாரிதி அமிர்தை – இடைக்காட்டு:5 52/1
மேல்

மறைபொருள் (1)

வானாகி நின்று மறைபொருள் ஆனதை வாய்கொண்டு சொல்லுவாரோ – ஏகநாதர்:8 8/2
மேல்

மறையதனின் (1)

மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
மேல்

மறையாமல் (1)

அமைத்தவர் கரு வெட்டவெளியதாக அங்கங்கள் மறையாமல் சொன்னார் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 128/3
மேல்

மறையும் (2)

சிறு தவளை தான் கலக்கில் சித்திரத்தின் நிழல் மறையும்
மறு வானைத்தான் கலக்கின் மதி மயங்கும் மட அனமே – இடைக்காட்டு:5 90/1,2
சதுரம் நாலு மறையும் எட்டுதானது அங்கி மூன்றுமே – சிவவாக்கியர்:24 173/1
மேல்

மறைவு (2)

மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
மறைவு ஏது மறையதனின் அந்தம் ஏது மறைவு அற்று நின்றதொரு வெளி அங்கு ஏது – கைலாயக்கம்பளி:19 67/2
மேல்

மன் (3)

மன் இச்சை நோக்கம் வாய்க்குமோ கல்மனமே – இடைக்காட்டு:5 60/2
வானாகி நின்றதுவே சாட்சியாகும் மன் உயிர் எல்லாம் சோதி மயமும் ஆச்சு – சூரியானந்தர்:25 4/2
மன் உயிரை கொன்று வதைத்து உண்டு உழலாமல் – பத்திரகிரி:31 15/1
மேல்

மன்மதனை (1)

வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை
உந்தும் அதை உணர்ந்து இல் வாழ் – பட்டினத்து:30 99/3,4
மேல்

மன்றின் (1)

மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
மேல்

மன்றுள் (3)

நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே – சிவவாக்கியர்:24 474/4
வேந்தன் ஆகி மன்றுள் ஆடும் விமலன் பாதம் காணலாம் – சிவவாக்கியர்:24 531/3
மன விரகமான புலி மன்றுள் நடன – பட்டினத்து:30 92/3
மேல்

மன்றுளே (2)

ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானம் ஆகிலோ – சிவவாக்கியர்:24 199/3
ஞாலவட்ட மன்றுளே நவின்ற ஞானி மேலதாய் – சிவவாக்கியர்:24 485/3
மேல்

மன்றுளோர் (1)

மன்றுளோர் சொல்லும் வகை அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 35/2
மேல்

மன்ன (1)

வாசுகியை ஒருபக்கம் மன்ன நிறுத்தி – பாம்பாட்டி:32 35/1
மேல்

மன்னர் (1)

படை மன்னர் மாண்டது என்ன – அழுகணி:3 24/5
மேல்

மன்னனே (1)

மன்னனே ஆசான் என்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 33/4
மேல்

மன்னி (2)

மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும் – பாம்பாட்டி:32 3/3
மேல்

மன்னு (4)

மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
வான் எலாம் நிறைந்து மன்னு மாணிக்கங்கள் ஆனவே – சிவவாக்கியர்:24 391/4
வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளியம்பழமும் – பத்திரகிரி:31 54/1
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
மேல்

மன்னுகின்ற (1)

மண்டலங்கள் மூன்றினோடு மன்னுகின்ற மாயனை – சிவவாக்கியர்:24 258/2
மேல்

மன்னும் (4)

மன்னும் தலத்து எய்வது என் குதம்பாய் – குதம்பை:17 182/2
மன்னும் தலத்து எய்வது என் – குதம்பை:17 182/3
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்து அறிவை – பத்திரகிரி:31 208/1
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும் – பாம்பாட்டி:32 3/3
மேல்

மன்னுமடி (1)

அறிவுள் மன்னுமடி அகப்பேய் – அகப்பேய்:2 60/1
மேல்

மன்னுமே (1)

வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/4
மேல்

மன (20)

அடங்கும் மன மாடு ஒன்றை அடக்கிவிடு கோனே – இடைக்காட்டு:5 113/2
காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
கிரியையை பார்த்து அறிய வேணும் மன வாக்குக்கு – கல்லுளி:13 10/3
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/2
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
மூச்சப்பா ஓடாது முன்பின் தோணா முதிர்ந்த மன மாயையினால் பின்னும் சென்றார் – கைலாயக்கம்பளி:19 121/2
அயக்கம் அற்று மன திடமாய் சதமாய் தள்ளி ஆராதி கொண்டு அகற்றி தானாய் நில்லே – கைலாயக்கம்பளி:19 174/4
மன விகாரம் அற்று நீர் மதித்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 313/1
கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
மின்னே அமுதம் விளைந்த மன கமல – திரிகோண:27 76/1
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன
வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர் – பட்டினத்து:30 30/2,3
மன விரகமான புலி மன்றுள் நடன – பட்டினத்து:30 92/3
திறப்புடன் மன பூட்டும் சிந்தை கதவும் – பாம்பாட்டி:32 110/3
மருள் என்னும் மாதர் மன நெறியை தொட்டு வாங்காமல் எரிந்திட நெட்டையிட்டு – பாம்பாட்டி:32 121/3
சிறந்து மன தெளிவாகி சேர்ந்தோன் சித்தன் சிவசிவா அவன் அவன் என்று உரைக்கலாமே – வால்மீகி:36 3/4
மேல்

மனக்கண்ணாலே (1)

வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
மேல்

மனக்காட்டை (1)

அடர்ந்த மனக்காட்டை அஞ்செழுத்தாம் வாளாலே – பத்திரகிரி:31 84/1
மேல்

மனக்குரங்கு (1)

பூகமாய் மனக்குரங்கு பொங்கும் அங்குமிங்குமாய் – சிவவாக்கியர்:24 332/3
மேல்

மனசார (1)

மனசார தின்றுவிட்டால் – அழுகணி:3 84/2
மேல்

மனத்தகத்து (3)

மனத்தகத்து அழுக்கு அறாத மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/1
வனத்தகத்து இருக்கினும் மனத்தகத்து அழுக்கு அறார் – சிவவாக்கியர்:24 188/2
மனத்தகத்து அழுக்கு அறுத்த மவுன ஞான யோகிகள் – சிவவாக்கியர்:24 188/3
மேல்

மனத்தால் (1)

சாட்சி சத்தாய் அதீத குணாதீதம் ஆகி சட்சு மனத்தால் அறிய தகாது யாதும் – காகபுசுண்டர்:14 83/1
மேல்

மனத்தாலே (2)

ஏன் என்றே மனத்தாலே அறிய வேணும் என் மக்காள் நிலைநிற்க மோட்சம்தானே – அகத்தியர்:1 5/4
நாணாமல் அண்ட உச்சி-தன்னிலேதான் நாடியே மனத்தாலே நாட்டமாக – காகபுசுண்டர்:14 19/3
மேல்

மனத்தில் (5)

நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/3
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
சுத்தியுடன் ஆதி அந்தம் மனத்தில் வைத்து சொல்லாத மந்திரத்தின் தீயை மூட்டி – கருவூரார்:12 21/3
நரகம் என்ன உலகம் எலாம் மனத்தில் வைத்து நலமான தேவி கிரியையிலே நின்று – கைலாயக்கம்பளி:19 97/2
மனத்தில் கொள்வாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 1/4
மேல்

மனத்திலே (1)

மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 396/2
மேல்

மனத்தின் (6)

தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும் – கைலாயக்கம்பளி:19 108/1
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/2
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/4
மந்திரங்கள் ஆவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 375/4
மந்திரங்களாவது மனத்தின் ஐந்தெழுத்துமே – சிவவாக்கியர்:24 424/4
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/2
மேல்

மனத்தினால் (1)

வாக்கினால் மனத்தினால் மதித்த காரணத்தினால் – சிவவாக்கியர்:24 296/1
மேல்

மனத்தினாலே (1)

கணியிட்ட நிர்மலா மனத்தினாலே கைலாய தேகம் என்ன தங்கம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 62/4
மேல்

மனத்தினிட (1)

தார் உள்ள சலத்தோடும் சென்றார் இல்லை சமர்த்தான மனத்தினிட சத்திதானே – கைலாயக்கம்பளி:19 50/4
மேல்

மனத்தினில் (2)

மோனத்தின் நிலையை மனத்தினில் ஏற்றி – கல்லுளி:13 19/2
அந்தந்த நிலையையும் மனத்தினில் கொண்டேன் – கல்லுளி:13 43/2
மேல்

மனத்தினுள்ளே (1)

ஓச்சப்பா பிரபஞ்ச ஆசை விட்டே ஒன்றையும்தான் மனத்தினுள்ளே சங்கியாமல் – கைலாயக்கம்பளி:19 164/2
மேல்

மனத்தினை (1)

நாடி மனத்தினை நாதன்-பால் வைத்தோர்க்கு – குதம்பை:17 98/1
மேல்

மனத்து (2)

வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 290/1
மண்டை ஏந்து கையரை மனத்து இருத்த வல்லிரேல் – சிவவாக்கியர்:24 517/3
மேல்

மனத்துக்குள்ளே (1)

மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே
மீளாத மார்க்கமடா மின் ஆத்தாளை மேவி உனக்கு உட்காணும் வேதை மார்க்கம் – காரைச்சித்தர்:16 1/1,2
மேல்

மனத்துள் (2)

மனத்துள் ஈரம் ஒன்று இலாத மதி இலாத மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 284/2
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துள் ஈசன் மன்னுமே – சிவவாக்கியர்:24 409/4
மேல்

மனத்துள்ளே (1)

எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே – கைலாயக்கம்பளி:19 171/1
மேல்

மனத்துளே (7)

கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே – சிவவாக்கியர்:24 35/3
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 35/3,4
மனத்தின் மாயை நீக்கியே மனத்துளே கரந்ததே – சிவவாக்கியர்:24 39/4
மறந்த நாலு வேதமும் மனத்துளே உதித்ததோ – சிவவாக்கியர்:24 194/3
வஞ்சக பிறவியை மனத்துளே விரும்பியே – சிவவாக்கியர்:24 252/1
தள்ளொணாது அணுகொணாது ஆகலான் மனத்துளே
தெள்ளொணாது தெளியொணாது சிற்பரத்தின் உட்பயன் – சிவவாக்கியர்:24 295/2,3
வழக்கிலே உரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர் – சிவவாக்கியர்:24 409/1
மேல்

மனத்துறும் (1)

மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
மேல்

மனத்தை (14)

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
கோணாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து குரு பாதம் இருநான்கில் நாலை சேர்த்து – அகத்தியர்:1 26/3
பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
உம்மாவும் அம்மாவும் அதிலே காணும் ஒருமனமாய் சுழுமுனையில் மனத்தை ஊன்று – அகத்தியர்:1 43/3
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
மந்தி மனத்தை வயப்படுத்திட்டார்க்கு – குதம்பை:17 55/1
மவுனமாகவும் வையாதே அவர் மனத்தை நோகவும் செய்யாதே – கொங்கணி:18 89/2
பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/2
மாட்டையிலே அறிவோடு மனத்தை மாட்டும் மறுகாலும் நாதத்தை கூர்ந்து கேளே – கைலாயக்கம்பளி:19 42/3
பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/2
சொல்லுகிறேன் சிங்கு என்று முன்னே ஊன்றி சோதி கண்ட பின்பு அதிலே மனத்தை ஊன்றி – கைலாயக்கம்பளி:19 112/1
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை
காட்சியான வஸ்துவுடன் கலக்க சேர்த்து – பாம்பாட்டி:32 91/1,2
வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்

மனத்தையப்பா (1)

சும்மா நீ பார்க்கையிலே மனத்தையப்பா சுழுமுனையில் ஓட்டி அங்கே காலை பாராய் – அகத்தியர்:1 43/1
மேல்

மனத்தையும்தான் (1)

பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
மேல்

மனத்தொடு (1)

தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
மேல்

மனத்தோடே (1)

வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
மேல்

மனத்தோர்க்கு (1)

திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
மேல்

மனதாக்கி (1)

அரிய புவனங்கள் எல்லாம் அறிய மனதாக்கி
பாங்காக பெரியோர்கள் பாதமது பணிவோம் – வகுளிநாதர்:35 2/2,3
மேல்

மனதில் (2)

உலகமே மாயம் என உன் மனதில் கண்டு – காகபுசுண்டர்:14 150/1
திருத்தமாய் மனதில் உன்னி திகழ ஊத வல்லிரேல் – சிவவாக்கியர்:24 195/2
மேல்

மனதினில் (2)

ஆத்தாளின் பாதத்தை மனதினில் ஏற்றி – கல்லுளி:13 18/2
சிவ சொரூபம் தெரிந்தேன் மனதினில் தீப ஒளி கண்ட பின்பு ஆவலும் விண்டேன் – மச்சேந்திர:34 14/2
மேல்

மனது (3)

கல்லான என் மனது கரைந்திருக்குமேயாகில் – அழுகணி:3 34/3
வாச்சுது என்றே மனது உகந்து – சங்கிலி:20 7/2
அமையா மனது அமையும் ஆனந்த வீடு கண்டு அங்கு – பத்திரகிரி:31 87/1
மேல்

மனதுக்கு (1)

எட்டா சுழிமுனையிலே இருந்து என் மனதுக்கு
எட்டா பொருளதனை எட்டி பிடித்தேண்டி – சத்தியநாதர்:22 30/1,2
மேல்

மனதுக்குள் (1)

முக்கியம் இன்னது என மனதுக்குள் வாய்ந்தே – கல்லுளி:13 64/4
மேல்

மனதுவையாதே (1)

வாமத்தார்-பால் மனதுவையாதே நாமமிட்டு – திரிகோண:27 86/2
மேல்

மனதை (5)

ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை
வெந்து விழ பார்த்து விழிப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 85/1,2
பலவிடத்தே மனதை பாயவிட்டு பாராமல் – பத்திரகிரி:31 145/1
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
பேரறிவிலே மனதை பேசாமலே இருத்தி – பத்திரகிரி:31 201/1
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்

மனப்பாடம்பண்ணி (1)

மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து – உரோம:7 11/1
மேல்

மனப்பால் (1)

சித்தர் எலாம் உண்மை-தனை மறைத்தார் என்றே செப்பி மனப்பால் குடிக்க வேண்டாம் சொன்னேன் – காரைச்சித்தர்:16 6/1
மேல்

மனம் (110)

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
என் மனம் தேறாதே – அகப்பேய்:2 21/2
மனம் மகிழ்ந்து பார்ப்பது என்றோ – அழுகணி:3 12/5
பிள்ளை அழுவாமல் பெற்ற மனம் நோகாமல் – அழுகணி:3 23/3
பேதை மனம் எண்ணாமல் – அழுகணி:3 81/2
முதிய மனம் ஆச்சுதடி – அழுகணி:3 169/3
தேய்ந்த இடத்து இருக்க சிந்தை அறியும் மனம்
ஆய்ந்த இடம் எல்லாம் என் ஆத்தாளே – அழுகணி:3 178/1,2
அவச மனம் வீசுதடி – அழுகணி:3 178/3
மனம் என்னும் மாடு அடங்கில் தாண்டவக்கோனே முத்தி – இடைக்காட்டு:5 13/1
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
எட்டிரண்டு அறிந்தோர்க்கு இடர் இல்லை குயிலே மனம் ஏகமாய் நிற்கில் கதி எய்தும் குயிலே – இடைக்காட்டு:5 86/1
பெட்டியில் பாம்பு என பேய் மனம் அடங்க – இடைக்காட்டு:5 104/1
பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/4
தேடி அலைவதும் விளையாட்டே மனம் தேறுதலாய் திரிவதும் விளையாட்டே – கதேந்திர:11 18/2
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
சொற்பனம் உண்டாவதுவும் விளையாட்டே மனம் சொக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 26/1
ஆமி வளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர் அறிந்தாலும் மனம் அடக்கம் அறிய வேணும் – கருவூரார்:12 2/3
பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/2
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
விள்ளுதற்கு மனம் அடங்கா பூதம் காணும் விள்ளாதே உள்ளபடி சிங் என்று ஓர் சொல் – கருவூரார்:12 9/2
இகலும் மனம் அடங்காமல் நினைவு வேறாய் எண்ணம் எலாம் பெண்ணாசை பூசைதானே – கருவூரார்:12 16/4
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
அறிந்த குறி அடையாளம் காண வேண்டும் அ குறியில் சொக்கி மனம் தேற வேண்டும் – கருவூரார்:12 20/1
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
எண்ணாதும் எண்ணி மனம் ஏங்கி நாளும் எனக்கு அபயம் ஏது எனவே எழுந்திட்டேனே – கருவூரார்:12 27/4
நீர் இலா கிணறு இருந்து என்ன மனம்
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன – கல்லுளி:13 2/1,2
தோணப்பா தோணுமடா மனம் ஒன்றான சுத்தமுடன் நீ இருந்து தவம்செய்வாயே – காகபுசுண்டர்:14 4/4
கோணாமல் பாரும் என்றே எனக்கு சொல்ல கூசாமல் மனம் ஒன்றாய் இருத்தினேனே – காகபுசுண்டர்:14 19/4
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/2
கோன் என்ற மனம் அன்பாய் மலராய் சார்த்தி கொடிய மறை வேதமும்தான் அடக்கம் கண்டு – காகபுசுண்டர்:14 36/3
கூடுவதென் குணம் அறிந்து மனம் ஒன்றாக கூத்தாடி திரியாமல் கவனமாக – காகபுசுண்டர்:14 38/1
ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/2
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
கோன் என்ற பிரமத்தில் அடக்கமாக குறித்திடுவாய் மனம் அடங்கி கூர்ந்து பார்க்க – காகபுசுண்டர்:14 52/2
பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/2
உருக்கியே மனம் அடங்கி பார்க்கும்போதே உத்தமனே காயமது உறுதியாச்சு – காகபுசுண்டர்:14 58/2
மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
மோட்ச சாம்ராச்யத்தில் மனம் செல்லாத மூடர்களுக்கு அபரோட்சம் மொழியலாகா – காகபுசுண்டர்:14 103/1
தெரிந்திலேன் என்று உரைத்தார் மனம் கேளாது சிவன் நயந்து கேட்கவும் நீ ஒளிக்க வேண்டா – காகபுசுண்டர்:14 136/2
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் – காயக்கப்பல்:15 1/3
சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
மனம் தெய்வம் என்று மகிழ்ந்து கொண்டாடிய – குதம்பை:17 151/1
மனம் உறுதியும் வைக்க வேணும் பின்னும் வாலை கிருபை உண்டாக வேணும் – கொங்கணி:18 22/2
அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே – கொங்கணி:18 32/1
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – கைலாயக்கம்பளி:19 4/2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
மன்னி நின்ற மதி மேல் சாம்பவியை கண்டு மருவி நின்று மனம் உறைந்து தேர்ந்த பின்பு – கைலாயக்கம்பளி:19 10/2
மாசி என்ற மனம் உடைத்தால் இரண்டும் ஆகா மருவி நின்றே அறிவி அறிந்தால் இரண்டும் ஆகும் – கைலாயக்கம்பளி:19 13/3
பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
நாடுவதும் உலகத்து வாதம் வந்தால் நல் மனம் உண்டானால் சாத்திரத்தில் சொல்வார் – கைலாயக்கம்பளி:19 52/2
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
வெருளாமல் மனம் பிடித்த வாதியானால் வெகு சுளுக்கே ஏறுதற்கு ஞான வீதி – கைலாயக்கம்பளி:19 101/2
ஊணப்பா என்று சொன்னால் மனம் ஊணாதே உற்று மெள்ள பிடித்தாலும் மாயை கட்டும் – கைலாயக்கம்பளி:19 107/2
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
தேறினார் மனம் உரைத்தார் கண்டத்து ஏற சேர்ந்து ஏற சேர்ந்து ஏறி வரையில் தாண்டி – கைலாயக்கம்பளி:19 120/2
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
அரும் பிறையோ மனம் தளும்புமே ஒட்டாதே அரகரா என் மகனே அறிவாய் நீயே – கைலாயக்கம்பளி:19 134/4
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன் – கைலாயக்கம்பளி:19 140/2
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/2
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
சொல்லுறேன் அதை பார் மனம் செயநீர் ஆகும் சுத்த வெளி அடியோடே தாக்கி ஏத்தும் – கைலாயக்கம்பளி:19 147/2
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு – கைலாயக்கம்பளி:19 150/3
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
இலங்காமல் இருப்பதையும் அனுட்டித்தக்கால் என் மகனே மனம் திடமாய் இல்லாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 161/3
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
கடு என்ன லகு என்ன மனம் செவ்வானால் கண்டுகொள்ளும் என்று சொல்லி கரத்தில் காட்டி – கைலாயக்கம்பளி:19 185/2
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே – கைலாயக்கம்பளி:19 202/2
மயங்கினார் நாலு பாதத்தினுள்ளும் மனம் செவ்வையாவது எப்போது அறிவது எப்போ – சட்டைமுனி:21 5/2
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
சொல் இறந்து மனம் இறந்த சுக சொரூப உண்மையை – சிவவாக்கியர்:24 206/3
மனம் என்னும் கல்லணையை வைத்து இறுக்கி வாய்ந்த – திரிகோண:27 46/1
அமரும் மனம் புத்தி ஆங்காரமே சித்து – பட்டினத்து:30 50/1
மனம் உருக பார்த்தால் மலை சிலையாக சென்றால் – பட்டினத்து:30 97/3
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல் – பத்திரகிரி:31 27/1
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/2
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல் – பத்திரகிரி:31 58/1
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/2
கள்ள மனம் தெளிந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 140/2
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 182/2
மை இருளில் நின்ற மனம் மாள்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 225/2
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/3
மெய்ப்பொருளை கண்டு மனம் மேவி விளம்பி – பாம்பாட்டி:32 12/2
மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி – பாம்பாட்டி:32 78/1
மணக்கோலம் கொண்டு மிக மனம் மகிழ்ந்துமே – பாம்பாட்டி:32 109/1
மாசுள்ள பிறவியை மறந்திருப்போம் மனம் ஒத்த வெளியிலே விட்டே ஆட்டுவோம் – பாம்பாட்டி:32 125/2
மாணிக்க தூணின் மேல் விட்டே ஆட்டுவோம் மனம் வாக்கு காயத்தை இரைகொடுப்போம் – பாம்பாட்டி:32 126/2
பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
இந்திரபீடம் உணர்ந்தேன் மோன நிலை இன்னது என்று கண்டு மனம் நன்னயம்கொண்டேன் – மச்சேந்திர:34 27/2
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்

மனம்-தன்னாலே (1)

தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார் – இடைக்காட்டு:5 45/1
மேல்

மனம்-தன்னை (1)

கள்ள மனம்-தன்னை தள்ளி கண்டுகொண்டு அன்பாய் – பாம்பாட்டி:32 13/3
மேல்

மனம்-தனிலே (1)

சுகருடைய பாதமதை மனம்-தனிலே உற்று – வகுளிநாதர்:35 1/4
மேல்

மனம்-தனை (2)

சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
எட்டினோடு இரண்டினும் இதத்தினால் மனம்-தனை
கட்டி வீடு இலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே – சிவவாக்கியர்:24 266/3,4
மேல்

மனம்-தனையும் (2)

வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/3
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/3
மேல்

மனம்கொண்டு (1)

காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
மேல்

மனம்தளர்ந்து (1)

மார்க்கமுடன் தவசு நிலை அறியாமல்தான் மனம்தளர்ந்து திரிவார்கள் லோகத்துள்ளே – காகபுசுண்டர்:14 57/1
மேல்

மனம்தான் (6)

காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/4
மாயாமல் வாசியும்தான் நடுவே நின்று மார்க்கமுடன் சுழுத்தியிடம் மனம்தான் சென்றால் – காகபுசுண்டர்:14 60/3
மோகம் என்ற உரலுக்குள் மனம்தான் சிக்கி முசியாமல் இடிப்பதற்கு ஐம்பொறியும் கோல்தான் – கைலாயக்கம்பளி:19 17/1
பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்

மனம்தானும் (2)

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
மேல்

மனம்தானே (3)

சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/2
அறியலாம் மனம்தானே உயிர்தான் ஆகும் அண்டத்தில் சேர்ந்திடவே ஆகும் முத்தி – காகபுசுண்டர்:14 26/1
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும் – காகபுசுண்டர்:14 29/1
மேல்

மனம்வைத்து (2)

வாரணத்தை மனம்வைத்து பூரணத்தை காத்தால் வாசி என்ற சிவயோக வாழ்க்கை ஆச்சே – அகத்தியர்:1 21/4
வாக்குவாய் அசையாமல் மவுனம்கொண்டு வாசி வருமிடத்தில் மனம்வைத்து காத்து – வால்மீகி:36 12/3
மேல்

மனம்வையாதே (1)

வழக்கு அழிவுகள் சொல்லாதே கற்பு மங்கையர் மேல் மனம்வையாதே
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/1,2
மேல்

மனமதனில் (2)

வருத்தம் தீர்த்து அன்பன் மனமதனில் தங்கு – பட்டினத்து:30 100/3
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/2
மேல்

மனமது (4)

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்க வேண்டா – அகத்தியர்:1 10/1
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா – அகத்தியர்:1 10/2
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டா – அகத்தியர்:1 10/3
மனமது செம்மையானால் மந்திரம் செம்மை ஆமே – அகத்தியர்:1 10/4
மேல்

மனமாக (1)

ஏக மனமாக நாடி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 5/4
மேல்

மனமாம் (2)

சுருதி கயிற்றால் மனமாம் யானை-தன்னை சுருக்கிட்டு சிக்கெனவே துறையில் கட்டி – காகபுசுண்டர்:14 96/2
பாடுகிறேன் திட திரனாய் ஈதோ கீதம் பாங்கான அஞ்சலிதான் மனமாம் தேகம் – கைலாயக்கம்பளி:19 104/3
மேல்

மனமாய் (1)

சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு – காகபுசுண்டர்:14 110/3
மேல்

மனமானது (1)

மனமானது அடங்கியே போச்சு இந்த – கல்லுளி:13 41/1
மேல்

மனமும் (7)

பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
மனமும் மதியும் இல்லாவிடில் வழி மாறுதல் சொல்லியே என்ன செய்வாள் – கொங்கணி:18 22/1
தேட்டான வரை கடந்து மனமும் தாண்டி தெளிவான அறிவினுடை வரையும் தாண்டி – கைலாயக்கம்பளி:19 110/1
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
மூட்டியதோர் மனமும் வந்தவரைக்கே நிற்கும் மூதண்ட மனம் கடக்க முடியாவாறே – கைலாயக்கம்பளி:19 178/4
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம் – பாம்பாட்டி:32 33/3
மேல்

மனமுற்ற (1)

மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
மேல்

மனமுறுத்து (1)

நிற்பம் என்று மனமுறுத்து மனத்தில் நின்று நிசமான கருநெல்லி சாற்றை காணு – அகத்தியர்:1 37/3
மேல்

மனமே (40)

பாபம் செய்யாதிரு மனமே நாளை – கடுவெளி:10 1/1
பாபம் செய்யாதிரு மனமே – கடுவெளி:10 1/4
காணிக்கை நல் மனமே குதம்பாய் – குதம்பை:17 20/2
காணிக்கை நல் மனமே – குதம்பை:17 20/3
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – கைலாயக்கம்பளி:19 5/2
ஆட்டியதோர் ஆட்டம் எல்லாம் மாயை ஆட்டே அறிந்துகொள்ளும் முன் மனமே மட்டை மாயை – கைலாயக்கம்பளி:19 178/3
வாளான விழியுடைய பெண்ணை சேரும் மயக்கம் அற்று நிற்பது எப்போ மனமே ஐயோ – சட்டைமுனி:21 6/2
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
நாடி இருப்போம் மனமே நாம் – பட்டினத்து:30 9/4
தான் அவனே என்று தரியாய் நீ ஏன் மனமே
வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளை – பட்டினத்து:30 10/2,3
சஞ்சலத்தை விட்டு சலம் அறிந்து காண் மனமே
அஞ்செழுத்தால் ஒன்பது – பட்டினத்து:30 11/3,4
ஓசை விந்துவே மனமே உற்ற சபையால் அறிந்து – பட்டினத்து:30 15/3
உடம்பு அழிந்த பின் மனமே ஒன்றும் கிடையாது – பட்டினத்து:30 20/1
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே
காற்று அனல் மண் நீர் வெளியாம் கண்ட எல்லாம் மா திரண்ட – பட்டினத்து:30 22/1,2
ஓங்காரத்து உள்ளொளியை உற்று உணர்ந்த நீ மனமே
ஆங்கார அச்சம் அறு – பட்டினத்து:30 25/3,4
வண்டருடன் கூடாதே வாழ் மனமே நாம் இருவோர் – பட்டினத்து:30 30/3
பாராமலே இருந்து பாவி மனமே பிறக்க – பட்டினத்து:30 34/3
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை – பட்டினத்து:30 37/2
காடு உயர்ந்தாரே மனமே கண்டாயோ மாயன் அயன் – பட்டினத்து:30 44/3
தேசம் எல்லாம் ஓடி திரிகின்றாயே மனமே
ஆசாபாசங்களும் நீயாய் – பட்டினத்து:30 46/3,4
வித்து உயிர் எல்லாம் கழண்டு விண் அடைந்ததே மனமே
மற்று உடலை உண்கிறதே மண் – பட்டினத்து:30 58/3,4
விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே
தட்டுகெட்டுப்போகாதே தான் – பட்டினத்து:30 61/3,4
பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே
அரும் சரத்தம் அதன் அடி – பட்டினத்து:30 63/3,4
மதன சரத்தால் மனமே வையம் மயங்கி – பட்டினத்து:30 64/1
வினையார் நகைக்கு உருக வேண்டா தினம் மனமே
சோதித்தான் அல்லால் சுபகாரியமாக – பட்டினத்து:30 67/2,3
நிலையாக நில்லாது அலைவாய் மனமே
அலை வாயினில் துரும்பதாய் – பட்டினத்து:30 70/3,4
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/3
இங்கு அங்குமாய் மனமே ஈடழிய வேண்டாம் காண் – பட்டினத்து:30 72/1
தோன்றுமே எல்லா சுகமுற்று அதில் மனமே
தோன்றுமே ஆனந்த சுந்தரர் பின் தோன்றுமே – பட்டினத்து:30 82/1,2
காண் மனமே சத்தி சிவம் ஒன்றான காரணத்தை – பட்டினத்து:30 85/1
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே – பட்டினத்து:30 85/2
காண் மனமே மால் அயனும் காண அரிதை காண் மனமே
செம்பொன்னின் அம்பலத்துள் சேரும் செஞ்சொல் என்னும் – பட்டினத்து:30 85/2,3
நடனமது பார் மனமே நயனத்திடையே – பட்டினத்து:30 86/1
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
ஆடும் பதி மனமே அம்பலத்தை சுட்டு நடம் – பட்டினத்து:30 87/1
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு – பட்டினத்து:30 89/1
தங்கு நீ சென்று சதாசிவத்திலே மனமே
மங்கும் கருக்குழிக்குள் வாராமல் தங்கும் – பட்டினத்து:30 90/1,2
காணு மனமே கரி காலனை வதைத்து – பட்டினத்து:30 92/1
பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம் – பட்டினத்து:30 101/1
நில்லு மனமே நீ பர நின்மலத்திலே – பாம்பாட்டி:32 72/3
மேல்

மனமேதான் (1)

தரும் அது பற்றா மனமேதான் – பட்டினத்து:30 94/4
மேல்

மனமோ (1)

சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
மேல்

மனவடக்கம் (1)

விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
மேல்

மனவுறுதிதான் (1)

மனவுறுதிதான் இலாத மட்டி பிண மாடுகள் – சிவவாக்கியர்:24 549/1
மேல்

மனவெளி (1)

மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
மேல்

மனவெளியில் (1)

மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்து அறிவை – பத்திரகிரி:31 208/1
மேல்

மனன் (1)

தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
மேல்

மனாகிதத்தில் (1)

பாரு மனாகிதத்தில் கிளியே – ஆதிநாதர்:4 19/1
மேல்

மனி (1)

தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/2
மேல்

மனிதர் (7)

ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
உதவி இல்லாது மனிதர் உறவு இருந்து என்ன – கல்லுளி:13 2/4
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
சந்தோட வாலையை பாராமல் மனிதர் சாகிறது ஏதடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 39/2
வாரான உலகத்தில் மனிதர் கோடி மருவி நின்றே உண்டு உடுத்து சையோகித்து – கைலாயக்கம்பளி:19 15/1
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
மேல்

மனிதர்க்கு (1)

மனிதர்க்கு நன்மையாம் நேசம் – கடுவெளி:10 3/4
மேல்

மனிதர்காள் (1)

ஊரில் உள்ள மனிதர்காள் ஒருமனதாய் கூடியே – சிவவாக்கியர்:24 244/1
மேல்

மனிதர்தாமும் (1)

நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான் – காகபுசுண்டர்:14 22/1
மேல்

மனிதரோடே (1)

தாம் என்ற உலகத்தில் மனிதரோடே சஞ்சாரம்செய்யாமல் தனித்து நில்லே – காகபுசுண்டர்:14 27/1
மேல்

மனிதற்குள்ளே (1)

புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
மேல்

மனிதன் (1)

மாளாத சக்தியடா மனிதன் சக்தி மலிவாக கிடைக்குதடா மனத்துக்குள்ளே – காரைச்சித்தர்:16 1/1
மேல்

மனிதனானால் (1)

சத்தியமே வேணுமடா மனிதனானால் சண்டாளம் செய்யாதே தவறிடாதே – அகத்தியர்:1 9/1
மேல்

மனிதனுக்கோ (1)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
மேல்

மனு (7)

குட்டுண்டு நின்றேண்டி கோடி மனு முன்னாலே – அழுகணி:3 32/2
குட்டுண்டு நில்லாமல் கோடி மனு முன்னாக – அழுகணி:3 32/3
மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே – அழுகணி:3 108/3
சேனைகள் பூம் தேர் திரண்ட மனு திரள் – குதம்பை:17 108/1
வாச்சப்பா மனு ஒன்ற அடியேனுக்கு மைந்தன் மேல் கடாட்சத்தால் சொல்ல வேணும் – கைலாயக்கம்பளி:19 63/2
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 216/2
கல் உப்பின் வாரும் கருத்து அறியா துண்டு மனு
வல்வினைக்கு உள்ளாகி மரணமார் கல் உப்பு – திருவள்ளுவர்:29 16/1,2
மேல்

மனை (4)

அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
வருவிருந்தோடு உண்டு உடுத்தி வளர் மனை சுகிப்பிரேல் – சிவவாக்கியர்:24 532/3
மக்கள் மனை சுற்றத்தோடு மயங்கி நின்றாய் – பாம்பாட்டி:32 109/2
மேல்

மனைக்கு (1)

பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
மேல்

மனைகளும் (1)

மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும் – இடைக்காட்டு:5 23/1
மேல்

மனையாட்டியாய் (1)

மாதாவாய் வந்தே அமுதம் தந்தாள் மனையாட்டியாய் வந்து சுகம்கொடுத்தாள் – கொங்கணி:18 65/1
மேல்

மனையான (1)

மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
மேல்

மனையினில் (1)

வீதி பிரிவினிலே விளையாடிடுவோம் வேண்டாத மனையினில் உறவுசெய்வோம் – பாம்பாட்டி:32 123/2
மேல்

மனையை (3)

கோலமுடன் உன் மனையை தாண்டி ஏறி கொடியதொரு ஞான சக்திக்குள்ளே மைந்தா – கைலாயக்கம்பளி:19 6/2
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
மேல்

மனைவி (4)

மாடி மனை வீடு வாசல் விளையாட்டே என்றன் மனைவி மக்கள் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/1
மனைவி சதம் ஆமோவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 25/4
மாடு கன்று செல்வமும் மனைவி மைந்தர் மகிழவே – சிவவாக்கியர்:24 83/1
சல்லாப லீலையிலே தன் மனைவி செய்த சுகம் – பத்திரகிரி:31 56/1
மேல்

மனோமயமாம் (1)

ஊணப்பா விக்யானமயமும் ஆமாகி உத்தமனே மனோமயமாம் கோசம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 177/2
மேல்

மனோலயம் (1)

தாக்கு மனோலயம் தானாக கூடு – கஞ்சமலை:9 5/4
மேல்

மனோன்மணி (3)

சோதி என்ற துய்ய வெளி மார்க்கம் எல்லாம் சுகம் பெறவே மனோன்மணி என் ஆத்தாள்-தன்னை – இராமதேவர்:6 1/2
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
சீரும் சிறப்பும் மிக்க மனோன்மணி தேவி அருளால் அறிந்து மேவிக்கொண்டேன் – மச்சேந்திர:34 18/2
மேல்

மனோன்மணியாம் (1)

வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
மேல்

மனோன்மணியாள் (4)

தேவி மனோன்மணியாள் திருப்பாதம் காண என்று – புண்ணாக்கு:33 1/1
மாதா மனோன்மணியாள் பீடமதில் மணி சத்த தொனியது கணகணவென – மச்சேந்திர:34 26/1
சோதி எனும் மனோன்மணியாள் அருளதனை பெற்று – வகுளிநாதர்:35 1/3
தாயி உமை மனோன்மணியாள் எனக்கு சொன்ன சித்தை – வகுளிநாதர்:35 5/3
மேல்

மனோன்மணியே (1)

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே
சோதி சுடர் ஒளியே சுத்த நிராமயமே – சத்தியநாதர்:22 1/1,2
மேல்

மனோன்மணியை (1)

நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3