Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

போக்கற்றார்தமக்கும் 1
போக்கறியான் 1
போக்காததும் 2
போக்காமல் 1
போக்கான 1
போக்கி 6
போக்கிட 1
போக்கிய 1
போக்கியம் 1
போக்கியமும் 2
போக்கில் 1
போக்கிவிட்டேன் 1
போக்கிவிடும் 2
போக்கு 11
போக்குக்காட்டி 1
போக்கும் 3
போக்குமடி 1
போக்குவரத்து 1
போக்குவரத்துதானே 1
போக்கை 2
போக 15
போகத்தின் 1
போகத்து 1
போகத்தை 1
போகம் 15
போகமதை 1
போகமல் 1
போகமும் 2
போகமுற்றேன் 1
போகர் 3
போகர்பிள்ளை 1
போகருக்கு 1
போகருடை 1
போகரும் 1
போகரும்தான் 1
போகரையும் 1
போகவடி 1
போகவே 2
போகா 9
போகாதீர் 1
போகாது 3
போகாதே 13
போகாதோ 1
போகாமல் 2
போகாரை 1
போகாவிட்டால் 1
போகாவே 1
போகானோ 1
போகில் 1
போகிறதை 1
போகு 1
போகுதடா 2
போகும் 32
போகும்போது 4
போகுமே 1
போகேனே 1
போகையிலே 2
போங்காலம் 2
போங்கான 1
போச்சதுவும் 1
போச்சப்பா 4
போச்சு 28
போச்சுதடா 2
போச்சுதடி 2
போச்சுதப்பா 1
போச்சுது 1
போச்சுதே 1
போச்சே 6
போசனம் 1
போட்ட 1
போட்டார் 1
போட்டால் 1
போட்டாள் 1
போட்டிட்டாயோ 1
போட்டு 13
போட்டுவிக்கும் 1
போட்டே 1
போடடா 1
போடலாம் 1
போடு 4
போடுகின்ற 2
போடுது 1
போடும் 1
போடுவதும் 2
போடுவார் 1
போடுவோம் 1
போடுறீர் 1
போத 7
போதகத்தால் 1
போதகத்தை 1
போதகம் 2
போதகர் 1
போதடா 1
போதத்தான் 1
போதத்தின் 1
போதத்து 1
போதத்துக்கு 1
போதத்தை 1
போதப்பா 1
போதம் 19
போதம்செய்ய 1
போதம்தானே 1
போதம்மட்டும் 1
போதமது 2
போதமப்பா 1
போதமாய் 2
போதமும் 1
போதமும்தான் 1
போதமே 2
போதவே 1
போதன் 1
போதனை 3
போதனைசெய்யும் 1
போதாகிலும் 1
போதி 1
போதிக்கும் 1
போதித்த 1
போதித்தால் 1
போதித்தேன் 1
போதியாத 1
போதில் 3
போதிலும் 1
போது 75
போதும் 5
போதே 2
போதையும் 1
போந்த 2
போபோ 1
போம் 15
போம்போது 1
போமடா 2
போமே 6
போமோ 6
போய் 21
போய்வந்தாலும் 1
போய்விடும் 2
போயிற்று 1
போர்த்தது 1
போர்த்தவனை 1
போர்த்து 1
போர 4
போராக 1
போராட்டம் 1
போராடி 1
போரில் 2
போரினில் 1
போரையிலே 1
போல் 244
போல்வாள் 1
போல்விரே 1
போல 59
போலவும் 1
போலவே 12
போலாக 1
போலாம் 1
போலும் 26
போலே 31
போலேதான் 1
போலேயும் 1
போவதற்கு 2
போவதற்கே 1
போவது 4
போவதும் 1
போவம் 1
போவாய் 1
போவார் 4
போவார்க்கு 1
போவார்கள் 1
போவாரை 1
போவான் 6
போவானே 1
போவிர்காள் 2
போவேன் 1
போவோம் 1
போற்ற 2
போற்றடி 3
போற்றடியோ 2
போற்றாக்கால் 1
போற்றாமல் 1
போற்றி 38
போற்றிசெய் 1
போற்றிசெய்து 1
போற்றிடில் 1
போற்றிடுவாய் 2
போற்றிய 1
போற்றியே 2
போற்றினும் 1
போற்றீரே 10
போற்று 2
போற்றுகிற 1
போற்றுதல்செய்து 1
போற்றுதற்கே 1
போற்றும் 8
போற்றுமடி 6
போற்றுவதும் 1
போற்றுவனே 1
போற்றுவார் 1
போற்றுவாரே 1
போற்றுவேன் 1
போறார் 1
போறேன் 6
போன்ற 4
போன்று 1
போன 7
போனக்கால் 1
போனதனால் 1
போனதிலும் 1
போனது 2
போனதுவும் 1
போனதே 1
போனமும் 1
போனவர் 1
போனவாறு 2
போனார் 2
போனால் 7
போனாலும் 1
போனேன் 1

போக்கற்றார்தமக்கும் (1)

போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/2
மேல்

போக்கறியான் (1)

பூணப்பா உம்மென்ற நாதம் ஆமோ போக்கறியான் சொல்லுகிற ஞானம்தானே – கைலாயக்கம்பளி:19 73/4
மேல்

போக்காததும் (2)

பாச வினை போக்காததும் விளையாட்டே பெண் பாவாய் என்று அழைப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 24/1
பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
மேல்

போக்காமல் (1)

மற்றிடத்தை தேடி என்றன் வாழ்நாளை போக்காமல்
உற்றிடத்தை தேடி உறங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 34/1,2
மேல்

போக்கான (1)

போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
மேல்

போக்கி (6)

நிலையான அண்டமதில் நெற்றிக்கண்ணை நீ அறிந்தே அரவு விடம்-தன்னை போக்கி
அலையாமல் ஆரொருவர் உறவும் அற்றே ஆயிழையாள் மோகமதை அதட்டி தள்ளி – காகபுசுண்டர்:14 21/2,3
கூச்சப்பா ஐவரையில் போக்கி நின்று குருகுரென மொழிந்ததிலே மனமும் தேறி – கைலாயக்கம்பளி:19 121/3
கிட்டினோம் என்று சொல்லி ஈசானத்தே கெடியான ரசம் உண்டு சட்டை போக்கி
கிட்டினோம் ஈசானம் துதித்தோம் என்று கெடியாக தவசிருந்து முத்தராகி – கைலாயக்கம்பளி:19 188/2,3
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
துன்பம் எல்லாம் போக்கி சுகானந்தமான நின் தாள் – சத்தியநாதர்:22 9/1
வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்

போக்கிட (1)

கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும் – கல்லுளி:13 12/2
மேல்

போக்கிய (1)

காயசித்தியால் எனது கன்மவினை போக்கிய பின் – திருவள்ளுவர்:29 15/1
மேல்

போக்கியம் (1)

போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
மேல்

போக்கியமும் (2)

பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால் – கொங்கணி:18 83/1
பாக்கியமும் மகள் போக்கியமும் ராச போக்கியமும் வந்ததானாக்கால் – கொங்கணி:18 83/1
மேல்

போக்கில் (1)

துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில்
வித்து இது எனும் விந்துவுடன் நாதம் கூட்டி வேதம் முழங்கிட ஞான வீறுகொண்டே – காரைச்சித்தர்:16 4/2,3
மேல்

போக்கிவிட்டேன் (1)

வல்வினையில் போக்கிவிட்டேன் வாழ்வு – திருவள்ளுவர்:29 14/4
மேல்

போக்கிவிடும் (2)

சோகத்தை போக்கிவிடும் நிராலம்பம்தான் சூன்ய அபிப்ராயமதே சொரூப முத்தி – காகபுசுண்டர்:14 102/3
வெப்பு எல்லாம் தீர்ந்துவிடும் வித்தை கண்டாய் வினை எல்லாம் போக்கிவிடும் விறலே கண்டாய் – காரைச்சித்தர்:16 25/1
மேல்

போக்கு (11)

மாடுதான் ஆனாலும் ஒரு போக்கு உண்டு மனிதனுக்கோ அவ்வளவும் தெரியாதப்பா – அகத்தியர்:1 16/1
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு
விடுத்த பின்பு விடம் ஏறி கருகிப்போகும் விரிந்து உரைத்தேன் பூட்டு இதுவே வீண்போகாது – இராமதேவர்:6 7/2,3
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு
சோமப்பா சுத்தியுடன் தலையும் மூழ்கி சுருக்கெனவே தியானிப்பாய் ஆத்தாள் மூலம் – இராமதேவர்:6 8/2,3
பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/2
உரைத்திட்ட காரம் என்ன பிருதிவி போக்கு ஓடுகிற வாசியினால் யோகம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/1
ஓமப்பா வகையாக விரித்து சொல்வேன் உத்தமனே சாட்சி நித்திரையை போக்கு
தாமப்பா சதா நித்தம் தாரகத்தே சார்ந்து நின்ற கேச நிலை சதா நித்தம் பார் – கைலாயக்கம்பளி:19 146/2,3
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும் – பத்திரகிரி:31 191/1
மேல்

போக்குக்காட்டி (1)

போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி
கோவாரம் பூவாரம் கொழிக்கவிட்டு கோலமுற செய்தாலும் குவலயத்தின் – காரைச்சித்தர்:16 7/2,3
மேல்

போக்கும் (3)

நாம் என்று சொல் அற்று யோக ஞானம் நாட்டுகிறேன் அஞ்சனமும் திலத போக்கும்
வாம் என்ற வயித்தியமும் அட்ட கர்மம் வாதம் என்ற வித்தை எல்லாம் தெளிவதாக – காகபுசுண்டர்:14 2/2,3
சல்லாப கும்மி தமிழ் பாட வரும் தொல்லை வினை போக்கும் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 8/2
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/2
மேல்

போக்குமடி (1)

எண்ணெய் எல்லாம் போக்குமடி
இருக்கும் சவுக்காரம் – அழுகணி:3 54/1,2
மேல்

போக்குவரத்து (1)

தன்னிமைய இலிங்க சரீரத்தோடு ஒத்து சதாகாலம் போக்குவரத்து ஆகும்தானே – காகபுசுண்டர்:14 98/4
மேல்

போக்குவரத்துதானே (1)

போக்குவரத்துதானே
மெய் என்று சொன்னவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 89/2,3
மேல்

போக்கை (2)

பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்

போக (15)

கற்பம் என்ன வெகுதூரம் போக வேண்டா கன்மலையில் குவடுகளில் அலைய வேண்டா – அகத்தியர்:1 37/1
நம்பினோருக்கு ஆசை சொல்லல் விளையாட்டே பின்பு நட்டாற்றில் போக விடுதல் விளையாட்டே – கதேந்திர:11 20/1
பாங்குடன்தான் உண்பாய் நரை திரை போக
முத்தி வழியை திறந்து பார்த்து – கல்லுளி:13 52/2,3
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
தெரியுது போக வழியும் இல்லை பாதை சிக்குது சிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 26/2
தோணப்பா இவை ஆறும் காண போக சொல்லுகிற வார்த்தை என்றால் கேட்டிருப்போம் – கைலாயக்கம்பளி:19 71/3
ஊன் என்ற உடம்பெடுத்து போக என்பான் உலுத்தனுக்கு செனனம் என்ற நரகம்தானே – கைலாயக்கம்பளி:19 96/4
இறங்கினேன் நால் வரைக்கு அப்புறமே போக என்னாலே முடியாதே ஏதோ அஞ்சில் – கைலாயக்கம்பளி:19 141/1
சொந்தமதாக என் பாட்டன் போக ரிஷி – சங்கிலி:20 27/3
வாயில் எச்சில் போக என்று நீர்-தனை குடிப்பீர்காள் – சிவவாக்கியர்:24 41/3
விட்டு வீழில் தாக போக விண்ணில் கண்ணில் வெளியினும் – சிவவாக்கியர்:24 266/2
போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் – சிவவாக்கியர்:24 267/2
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால் – சிவவாக்கியர்:24 438/2
போக அநுபூதி பொருந்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 62/2
புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும் – பாம்பாட்டி:32 11/2
மேல்

போகத்தின் (1)

விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
மேல்

போகத்து (1)

பெண் போகத்து ஆசைவையாதே நல்ல – கல்லுளி:13 25/1
மேல்

போகத்தை (1)

கான் என்ற வெளி கடக்க அறிவோம் நாங்கள் கரை அற்ற போகத்தை பானம்செய்வோம் – கைலாயக்கம்பளி:19 199/3
மேல்

போகம் (15)

போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
தனித்திருந்தால் அந்த போகம் ஒன்று – கஞ்சமலை:9 21/3
சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
காலான கண்டம் எனும் தானத்துள்ளே கலந்திருக்கும் போகம் அல்லோ இச்சாபோகம் – காகபுசுண்டர்:14 88/2
கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம் – காகபுசுண்டர்:14 89/3
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/2
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம் – காரைச்சித்தர்:16 18/2
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/2
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/3
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/3
பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/3
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/2
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல் – சிவவாக்கியர்:24 204/1
தாக போகம் அன்றியே தரித்த தற்பரமும் நீ – சிவவாக்கியர்:24 302/2
உத்தமத்துள் ஆய சோதி உணரும் போகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 491/4
மேல்

போகமதை (1)

பொல்லா புவி காண போகமதை நம்பாதே – பட்டினத்து:30 32/3
மேல்

போகமல் (1)

புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா – அழுகணி:3 31/4
மேல்

போகமும் (2)

போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 128/2
ஊண் உறக்க போகமும் உமக்கு எனக்கும் ஒக்குமே – சிவவாக்கியர்:24 326/4
மேல்

போகமுற்றேன் (1)

பூரித்து அனந்த போகமுற்றேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 8/2
மேல்

போகர் (3)

கேளப்பா மூலர்க்கு காலாங்கி பிள்ளை கெடியான காலாங்கி மைந்தர் போகர்
நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/1,2
மேவு என்று சொல்லும் முன் மேற்கண்ட போகர் வேதாந்த சிரோமணியை பெறுதி மைந்தா – கைலாயக்கம்பளி:19 124/1
திருமூலர் காலாங்கி போகர் தென்பொதிகை குறுமுனி தன்வந்திரியர் – மச்சேந்திர:34 2/1
மேல்

போகர்பிள்ளை (1)

நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/2
மேல்

போகருக்கு (1)

பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார் – கைலாயக்கம்பளி:19 136/1
மேல்

போகருடை (1)

பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
மேல்

போகரும் (1)

பட்சமாய் போகரும் சொல்லினார் என்றே – கல்லுளி:13 61/2
மேல்

போகரும்தான் (1)

மௌன வித்தை அகண்டாதி அறிந்துகொள்ளும் மகத்தான போகரும்தான் உமக்கு சொன்னார் – கைலாயக்கம்பளி:19 191/2
மேல்

போகரையும் (1)

நாதாந்த போகரையும் – அழுகணி:3 73/4
மேல்

போகவடி (1)

மூன்று வழி போகவடி என் ஆத்தாளே – அழுகணி:3 169/2
மேல்

போகவே (2)

போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம் – கடுவெளி:10 17/2
வாயில் எச்சில் போகவே நீர் குடித்து துப்புவீர் – சிவவாக்கியர்:24 471/1
மேல்

போகா (9)

திண்டாடும் மனத்தோர்க்கு காண போகா தெளிந்தவர்க்கு தெரிவித்த உகமைதானே – அகத்தியர்:1 29/4
வான் என்ற மகாரம் ஒன்று முப்பாழாக வழங்கிற்றே அதன் ஒளியை சொல்ல போகா
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/3,4
அறிந்துகொள்ளு மேல் ஆறும் காண போகா ஆச்சரியம் கொங்கணரை விட்டு காணே – கைலாயக்கம்பளி:19 72/4
ஆற்றுவேன் என்றாலும் ஆற்ற போகா அரகரா பெண் அரவு கடித்ததானால் – கைலாயக்கம்பளி:19 85/3
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா
ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/3,4
தேன் என்ற மேருவுக்கு தீட்சை வேண்டும் சிறுபிள்ளையாம் ஒருவன் தீண்ட போகா
வான் என்ற மேருவைத்தான் பூசைசெய்தார் வாய் திறந்தே உபதேசம் சொன்னாராகில் – சட்டைமுனி:21 2/2,3
ஆணவ மாயத்தால் அழிந்து உடலம் போகா முன் – பத்திரகிரி:31 107/1
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/2
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா
சாட்சி இல்லை துணை இல்லை கேள்வி இல்லை சந்தேகம் ஒன்றும் இல்லை விழியை காண – வால்மீகி:36 14/1,2
மேல்

போகாதீர் (1)

களைத்திட்டு போகாதீர் சொல்ல கேளும் கண்டமதில் விடம் பூண்டார்க்கு அலுவல் என்ன – காகபுசுண்டர்:14 125/2
மேல்

போகாது (3)

சந்தேகம் உமக்கு உரைக்க போகாது ஐயா சாமிக்கே சொல்லும் ஐயா இதோ வந்தேனே – காகபுசுண்டர்:14 126/4
காணப்பா மன அறையை மாறுக்குள்ளே கடைத்தேற போகாது கறக்க மெத்த – கைலாயக்கம்பளி:19 107/1
போகாது மூடருக்கு என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 92/4
மேல்

போகாதே (13)

பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
போகாதே உன்னை விட்டு – அகப்பேய்:2 31/4
மோசமும் போகாதே – ஆதிநாதர்:4 13/4
மயக்கமானால் கொஞ்சமட்டில் போகாதே
அஞ்சி யமன் கை சாகாதே கெட்ட – கஞ்சமலை:9 13/2,3
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
மூச்சு என்ன செய்யுமடா நரகில் தள்ளும் மோசமது போகாதே முக்கால் பாரே – கருவூரார்:12 18/4
முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
தன் வீடு இருக்க அசல் வீடு போகாதே தாயார் தகப்பனை வையாதே – கொங்கணி:18 94/1
போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும் – திரிகோண:27 79/2
மெய் உணர்ந்து பாராமல் விரிந்து அகன்று போகாதே
அய்யன் திருவிளையாட்டா நெஞ்சே செய்யதோர் – பட்டினத்து:30 13/1,2
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம் – பட்டினத்து:30 14/2
பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்து – பட்டினத்து:30 65/2
அம்புபட்டு போகாதே ஆனந்த மெய் விளக்கு – பட்டினத்து:30 78/3
மேல்

போகாதோ (1)

ஆக்க போகாதோ உன்னால் – பட்டினத்து:30 77/4
மேல்

போகாமல் (2)

போகாமல் நின்ற தேர் ஐயா நீதான் பூரணத்தின் ஆன கலை ஐந்தும் பெற்றே – இராமதேவர்:6 2/1
தன் தேகம் போகாமல் கற்பங்கள் தேடு – கல்லுளி:13 59/4
மேல்

போகாரை (1)

போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/2
மேல்

போகாவிட்டால் (1)

போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
மேல்

போகாவே (1)

பசுக்களும் போகாவே – அகப்பேய்:2 36/4
மேல்

போகானோ (1)

குடியோடி போகானோ – அழுகணி:3 7/5
மேல்

போகில் (1)

புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி – பத்திரகிரி:31 81/1
மேல்

போகிறதை (1)

கலை நாலு போகிறதை எட்டில் சேரு கபடம் அற்ற தேகமடா கண்டு பாரே – காகபுசுண்டர்:14 28/4
மேல்

போகு (1)

வீதி போகு ஞானியை விரைந்து கல் எறிந்ததும் – சிவவாக்கியர்:24 171/3
மேல்

போகுதடா (2)

அகண்ட ரதம் போகுதடா
ஏலேலோ ஏலேலோ – காயக்கப்பல்:15 1/10,11
பரவெளிக்கு அப்பாலே போகுதடா கப்பல் – காயக்கப்பல்:15 2/10
மேல்

போகும் (32)

விந்து நிலை-தனை அறிந்து விந்தை கண்டால் விதமான நாதமது குருவாய் போகும்
அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/1,2
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும்
ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/2,3
ஆணவங்களான எல்லாம் அழிந்து போகும் அத்துவித துரியாட்டம் ஆடி நிற்கும் – அகத்தியர்:1 44/3
கூடு போகும் முன்னம் கதி கொள்ளு மயிலே என்றும் குறையாமல் மோன நெறி கொள்ளு மயிலே – இடைக்காட்டு:5 87/2
காண அவமாம் போகும் மாயம் நன்றாய் – கஞ்சமலை:9 8/3
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
ஏகாலிகள் போகும் முன் எடுத்துவந்து காய்ச்சடா – கதேந்திர:11 44/2
சத்தமும் கேட்க பயம் விலகி போகும்
எங்கும் நிராமயமாய் தோணும் மேலும் – கல்லுளி:13 33/2,3
வாளப்பா கெவுனமணி விந்து நாதம் வலுத்ததடா கெட்டியாய் திரண்டு போகும்
நாளப்பா அண்டம் எல்லாம் சத்தியோடு நடனமிடும் சிலம்பொலியும் காணலாமே – காகபுசுண்டர்:14 6/3,4
முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும்
சத்தியடா மனம்தானே ஏகமாக தனித்திருந்து நித்திரையை தள்ளி மைந்தா – காகபுசுண்டர்:14 15/1,2
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அடயோகம் என்பார்கள் ஆகாதப்பா – காகபுசுண்டர்:14 25/2
பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும்
விரிவான மனம்-தனையும் அணுவது ஆக்கி விட்டகுறை தொட்டகுறை விதியை பார்த்து – காகபுசுண்டர்:14 26/2,3
கண்டுகண்டு மனம்தானே அண்டம் செல்ல கலை நாலும் எட்டு இலையும் சேர்ந்து போகும்
தண்டுமுண்டு செய்யாதே மனம் வேறானால் தற்பரத்தை எப்போதும் அறியமாட்டாய் – காகபுசுண்டர்:14 29/1,2
மூச்சு ஒன்றி அடங்கிப்போம் பிரமத்தூடே முன்னணியும் பின்னணியும் ஒன்றாய் போகும்
காச்சென்று காச்சிவிடு மவுனம் கண்டு கலை மாறி நின்றிடமே கனக பீடம் – காகபுசுண்டர்:14 56/2,3
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும்
வாச்சடா தேக சித்தி அதிகம் ஆச்சு வத்துடனே கூடியும்தான் வாழலாச்சு – காகபுசுண்டர்:14 75/1,2
சாட்சாதி பிரமத்தால் பூர்வ கர்மம் தத்வாதி வாசனைகள் தாமே போகும்
சூட்சாதி பிராந்தி எனும் மாயா சத்தி தொடராமல் சேர்வதுவே சொரூப ஞானம் – காகபுசுண்டர்:14 92/1,2
சரம் என்ன சாக்ரசத்தாம் வித்தை சூன்யம் சாதனையே சமாதி என தானே போகும்
வரம் என்ன விபரீத விர்த்தி மார்க்கம் வாசனையே சாதனமாய் வகுத்து காட்டும் – காகபுசுண்டர்:14 97/2,3
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும்
தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/2,3
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும்
அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான் – காரைச்சித்தர்:16 10/1,2
தெய்வம் எலாம் விண் ஓடிப்போகும் போகும் தீமை எலாம் மண்ணகத்தின் தெருக்கூத்து ஆகும் – காரைச்சித்தர்:16 17/1
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும்
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/1,2
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/2
ஊடுவது சாது சங்கம் வேதாந்தம் பார் உத்தமனே வாசனையாம் குரங்கு போகும்
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/3,4
எழும்பாமல் அடிப்பதற்கு சூட்சம் சொல்வேன் என் மக்காள் மவுனத்தே இருந்தால் போகும்
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/3,4
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும்
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 69/3,4
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும்
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/2,3
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
ஊன் நிறைந்த காயம் உயிர் இழந்து போகும் முன்னம் – பத்திரகிரி:31 89/1
அயல் வீடு போகும் முன்னே அரண் கோலிக்கொள்ளு – பாம்பாட்டி:32 106/2
மேல்

போகும்போது (4)

கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன் – காகபுசுண்டர்:14 43/3
ஆத்துமா கூடுவிட்டு போகும்போது
ஊரார் ஒருவர் சதம் இலை என்பதை – சங்கிலி:20 26/2,3
மேல்

போகுமே (1)

போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
மேல்

போகேனே (1)

முன்னம் இது தெரிந்தால் முழுமோசம் போகேனே
இன்னவிதம் என்று என் கண்ணம்மா – அழுகணி:3 33/3,4
மேல்

போகையிலே (2)

காட்டு ஆனை மேல் ஏறி கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகைபுரிய பார்ப்பது என்றோ – அழுகணி:3 13/1,2
உற்றாரும் பெற்றாரும் ஊரைவிட்டு போகையிலே
சுற்றாரும் இல்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 19/3,4
மேல்

போங்காலம் (2)

போங்காலம் நீங்க நல் பூரணம் கண்டோர்க்கு – குதம்பை:17 2/1
வார்ந்ததிலே உள்ளுரிசி வாங்காமல் போங்காலம்
வைத்த மற காலன் வருவானே வந்தக்கால் – பட்டினத்து:30 57/2,3
மேல்

போங்கான (1)

போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
மேல்

போச்சதுவும் (1)

போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
மேல்

போச்சப்பா (4)

போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/4
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
மேல்

போச்சு (28)

பாரப்பா சீவன் விட்டு போகும்போது பாழ்த்த பிணம் கிடக்குது என்பார் உயிர் போச்சு என்பார் – அகத்தியர்:1 15/1
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு
பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/3,4
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு – கருவூரார்:12 8/1,2
விள்ளவுமே உபாயமதால் நடுவே நில்லு வேகம் எல்லாம் ஒடுங்குமடா சத்தம் போச்சு
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/3,4
மனமானது அடங்கியே போச்சு இந்த – கல்லுளி:13 41/1
அஞ்ஞானம் என்பதும் போச்சு பரமானந்தம் – கல்லுளி:13 44/1
விட்டுப்போம் சமுசார வியாபாரங்கள் விடய சுக இச்சைவைத்தால் விவேகம் போச்சு
தொட்டுவிடலாகாது ஞான மார்க்கம் துரிய நிலை நன்றாக தோன்றுமட்டும் – காகபுசுண்டர்:14 91/1,2
விதி விகித பிராரத்வ கர்மம் போச்சு விடய போகத்தின் இச்சை விட்டுப்போச்சு – காகபுசுண்டர்:14 109/3
சகளாதீதம் கடந்து களாதீதத்தில் சாதித்தேன் தன் மனமாய் சார்ந்து போச்சு
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/3,4
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/1,2
சாற்றுகிறேன் உள்ளபடி யுகங்கள்-தோறும் தமக்கு உவந்து சொல்லுவதே தவமாய் போச்சு
மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/1,2
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு
தூரான வேதாந்த வெளியில் சொல்வார் சும்மென்ற சகம் சொல்வார் யோகி அல்லர் – கைலாயக்கம்பளி:19 84/1,2
தெளிவதுதான் எளிது அல்ல வாய்ப்பேச்சு அல்ல சிங்கார பெண் கண்டால் ஞானம் போச்சு
அழிவதுதான் சடலத்துக்கே அடுத்த கூறாம் அதரம் உண்டு கூடுது போகம் என்பார் – கைலாயக்கம்பளி:19 89/1,2
கோன் என்ற நாதம் அங்கே குமுறி ஆடும் கூப்பிட்டால் கேளாது கண்ணும் போச்சு – கைலாயக்கம்பளி:19 105/4
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/2
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு
ஒக்கி அல்லோ சிலம்பொலிதான் உள்ளே வாங்கி ஓகோகோ குளிகையது கீழே வாங்கு – கைலாயக்கம்பளி:19 122/2,3
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு
அருமை என்ற குண்டலிக்குள் வராகி பூசை அப்பனே கண்டமதில் அங்கு என்று ஊணு – சூரியானந்தர்:25 9/1,2
மேல்

போச்சுதடா (2)

போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
மேல்

போச்சுதடி (2)

பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்ததடி – அழுகணி:3 34/2
விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே – அழுகணி:3 193/2
மேல்

போச்சுதப்பா (1)

கூச்சலது பாளையம்தான் போகும்போது கூட்டோடே போச்சுதப்பா மூச்சுத்தானே – அகத்தியர்:1 6/4
மேல்

போச்சுது (1)

விண் நாடி பாராத குற்றம் குற்றம் வெறும் மண்ணாய் போச்சுது அவன் வித்தை எல்லாம் – உரோம:7 2/2
மேல்

போச்சுதே (1)

திரிந்தே ஓடி அலைந்து வெந்து தேகம் இறந்து போச்சுதே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 44/2
மேல்

போச்சே (6)

வீச்சப்பா வெட்டவெளி நன்றாய் பாரு வேதங்கள் சாத்திரங்கள் வெளியாய் போச்சே
ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/3,4
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
எழும்பாமல் வாசனைதான் போச்சு தானால் ஏதும் இல்லை சுத்த வெளி இருளும் போச்சே – கைலாயக்கம்பளி:19 56/4
பிள்ளை என்று வந்ததனால் கீர்த்தி ஆச்சு வேதாந்த அந்தம் எல்லாம் வெளியாய் போச்சே – கைலாயக்கம்பளி:19 136/4
வான் இந்த காயம்மட்டே சாலம் எல்லாம் மனம் தாண்டி அறிவில் வந்தது எல்லாம் போச்சே
ஆன் இந்தப்படி நீங்கள் சமாதி கொண்டே அரை விட்டால் குளிகையிட்டு ஓடி பாரு – கைலாயக்கம்பளி:19 202/2,3
மேல்

போசனம் (1)

போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
மேல்

போட்ட (1)

பாம்பை அல்லோ முந்நூலாய் போட்ட கூத்தன் பாங்கான கரி உரித்த பாணி பாணி – கைலாயக்கம்பளி:19 36/2
மேல்

போட்டார் (1)

கூறினார் இவ்வளவும் ஒன்றோ என்றார் கூசாமல் மருவரையில் குதிரை போட்டார்
மாறினால் சென்று மணம் பிடித்து சென்றார் வரை மூன்றும் கடக்க ஒரு கற்பம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 120/3,4
மேல்

போட்டால் (1)

பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
மேல்

போட்டாள் (1)

மறவு என்ன ஞானம் என்ன மங்கி தள்ளி மகத்தான சமுசார வலையில் போட்டாள்
நிறவு என்ன வாமத்தால் ஞானம் ஆச்சு நின்றவனே சிவயோகி வாசி பாரே – கைலாயக்கம்பளி:19 12/3,4
மேல்

போட்டிட்டாயோ (1)

போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ
வாச்சென்று நின் வயிற்றில் பிறந்த பிள்ளை வந்தால் என் கெட்டால் என் மகத்வம் உண்டோ – கைலாயக்கம்பளி:19 137/1,2
மேல்

போட்டு (13)

கூத்தாடி கூத்தாடி போட்டு உடைத்தாண்டி – கடுவெளி:10 5/4
காவல்கள் போட்டு நீ காத்திருந்து என்ன – கல்லுளி:13 1/4
பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
பாம்பை அல்லோ மனைக்கு மோதிரமாய் போட்டு பார் என்றே அகண்டத்தில் ஆடினாரே – கைலாயக்கம்பளி:19 36/4
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு
மற்று நின்றே அலைந்தவர்க்கு நரகம் எய்தி மாளுவார் கோடி சென்மம் அருளுவாரே – கைலாயக்கம்பளி:19 100/3,4
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
ஓடினார் ஓடினார் அனேகம் கோடி ஓங்கி நின்ற காகத்தில் ஒன்றி போட்டு
தேடினார் தேடினார் குளிகை-தன்னை சித்தருக்கு சொருபன் இது கிட்டும் வாறே – கைலாயக்கம்பளி:19 182/3,4
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
ஊத்தை சடம் போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 46/2
ஊதும் துருத்தியை போட்டு உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 127/2
பொல்லாத காயமதை போட்டு விடுக்கும் முன்னே – பத்திரகிரி:31 199/1
வாயில் போட்டு ஏக நீ நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 81/4
மேல்

போட்டுவிக்கும் (1)

போட்டுவிக்கும் பொல்லா புழு சொரியும் நாய் விடக்கே – பட்டினத்து:30 36/1
மேல்

போட்டே (1)

சாலத்தான் நீர் மேலே நெருப்பை போட்டே சாரத்தான் மலைதாங்கிக்குள்ளே ஓட்டி – காரைச்சித்தர்:16 24/3
மேல்

போடடா (1)

வழலை வாங்கிக்கொள்ளடா மருந்து சூடன் போடடா
குழவியர்க்கு உணர்வதாக கொடுத்ததை நீ வாங்கடா – கதேந்திர:11 41/1,2
மேல்

போடலாம் (1)

பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
மேல்

போடு (4)

வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு
சன்னமின்னா மரத்தடியில் இருந்துகொண்டு சதிராக ஆணிகொண்டு அடித்திடாயே – இராமதேவர்:6 6/3,4
ஆசையை கட்டோடே அப்பாலே போடு
தாங்காமல் ஆனந்த வீடு அன்று – கஞ்சமலை:9 5/2,3
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு
வீரப்பா நீருமடா நவலோகம்தான் வேதை என்ற வித்தை எல்லாம் கைக்குள் ஆச்சே – காகபுசுண்டர்:14 74/3,4
போடு தர்ப்ப பூசை என்ன பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 500/4
மேல்

போடுகின்ற (2)

போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/2
மேல்

போடுது (1)

கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
மேல்

போடும் (1)

கழி எடுத்து போடும் முன் கண்ணால் – பட்டினத்து:30 76/4
மேல்

போடுவதும் (2)

கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும் – புண்ணாக்கு:33 13/1
மேல்

போடுவார் (1)

நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார்
எண் கலந்து நின்ற மாயம் என்ன மாயம் ஈசனே – சிவவாக்கியர்:24 80/3,4
மேல்

போடுவோம் (1)

குடக்கு கரையினிலே கோலை போடுவோம் கொய்ததை எங்குமே விற்றுவிடுவோம் – பாம்பாட்டி:32 127/3
மேல்

போடுறீர் (1)

உண்ட கல்லை எச்சில் என்று உள் எறிந்து போடுறீர்
கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ – சிவவாக்கியர்:24 151/1,2
மேல்

போத (7)

போத மிகுதியினால் கிளியே – ஆதிநாதர்:4 24/3
புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி – ஏகநாதர்:8 3/1
போதகர் சொற்புத்தி போத ஓராதே – கடுவெளி:10 25/2
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
போதம் இது என்று மெய் போத நிலை காணல் – குதம்பை:17 136/1
பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத
மாசியது அற்றக்கால் கவிக்கு முன்னே மக்களே இந்த பார் என்று காட்டி – கைலாயக்கம்பளி:19 184/1,2
போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும் – பாம்பாட்டி:32 12/3
மேல்

போதகத்தால் (1)

பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால்
கழியக்கழிய கடல் உயிர் தேய்பிறை கண்டும் இருந்து – திருவள்ளுவர்:29 7/2,3
மேல்

போதகத்தை (1)

போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா – சிவவாக்கியர்:24 87/2
மேல்

போதகம் (2)

கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/3
வவ்வு யவ்வுளும் சிறந்த வண்மை ஞான போதகம்
ஒவ்வு சுத்தியுள் நிறைந்தது உச்சி ஊடுருவியே – சிவவாக்கியர்:24 163/2,3
மேல்

போதகர் (1)

போதகர் சொற்புத்தி போத ஓராதே – கடுவெளி:10 25/2
மேல்

போதடா (1)

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும் – சிவவாக்கியர்:24 59/1
மேல்

போதத்தான் (1)

நாதத்தான் என்று நெஞ்சே நன்றாக போதத்தான்
ஆரணத்தினோடு அடைந்து அண்டம் எல்லாம் சுட்ட திருநீறு – பட்டினத்து:30 93/2,3
மேல்

போதத்தின் (1)

போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி – அழுகணி:3 119/2
மேல்

போதத்து (1)

பூணப்பா நிர்க்குணம்தான் நிராகாரம்தான் புகழான நிர்மலம்தான் போதத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 71/2
மேல்

போதத்துக்கு (1)

பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு
தோணப்பா திறை அஞ்சு மாயை மாயை சொல்லுகிறேன் சூட்சத்தை பூட்டி பாரே – கைலாயக்கம்பளி:19 177/3,4
மேல்

போதத்தை (1)

பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/2
மேல்

போதப்பா (1)

ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா
விண்டிலாது எந்நேரம் செபித்தாயானால் விளங்கியதோர் ஏழு லட்சம் மந்த்ரம் சித்தே – கைலாயக்கம்பளி:19 193/3,4
மேல்

போதம் (19)

பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்கு – அழுகணி:3 39/1
போதம் இழந்தேண்டி – அழுகணி:3 154/3
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி – அழுகணி:3 159/1
பரிபூரணானந்த போதம் சிவ – கஞ்சமலை:9 0/1
தபம் நினைந்தால் போதம் சார்வான் நிலை – கஞ்சமலை:9 17/3
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம்
வரம் பெருகி அனந்தனந்தம் உயிருமாகி மதபேதமாகவும்தான் வடிவை காட்டி – காகபுசுண்டர்:14 1/2,3
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
போதம் இது என்று மெய் போத நிலை காணல் – குதம்பை:17 136/1
பொற்பாந்த முப்பூவை போதம் பொசித்தவர் – குதம்பை:17 170/1
ஆரப்பா சுபானுபவ போதம் செய்வார் அவர் அல்லோ தயவுடையோர் அறிந்து காணே – கைலாயக்கம்பளி:19 151/4
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/2
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால் – சிவவாக்கியர்:24 276/1
போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய் – சிவவாக்கியர்:24 298/2
நிச்சய மெய்ஞ்ஞான போதம் நிற்கும் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/4
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகி – திரிகோண:27 12/1
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம் – திரிகோண:27 56/2
பூசைசெய்ததாலே சுத்த போதம் வருமோ – பாம்பாட்டி:32 100/1
மேல்

போதம்செய்ய (1)

சீகாரம் கிடந்ததோர் மந்திரத்தை சித்த பிடாரனார் போதம்செய்ய
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/3,4
மேல்

போதம்தானே (1)

காயான சுழுத்தி என்று இதற்கு நாமம் கண்டு பார் கண்டுகொள்ள போதம்தானே – காகபுசுண்டர்:14 60/4
மேல்

போதம்மட்டும் (1)

அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/3
மேல்

போதமது (2)

போதமது ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 136/2
போதமது ஆகுமடி – குதம்பை:17 136/3
மேல்

போதமப்பா (1)

போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும் – கைலாயக்கம்பளி:19 29/3
மேல்

போதமாய் (2)

நாலு சாமம் ஆகியே நவின்ற ஞான போதமாய்
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 416/2,3
நாலு சாமம் ஆகியும் நவின்ற ஞான போதமாய்
ஆலம் உண்ட கண்டனும் அயனும் அந்த மாலுமாய் – சிவவாக்கியர்:24 487/2,3
மேல்

போதமும் (1)

பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/3
மேல்

போதமும்தான் (1)

ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
மேல்

போதமே (2)

போதமே கொட்டமடி – அகப்பேய்:2 72/2
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
மேல்

போதவே (1)

போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
மேல்

போதன் (1)

நாதனின் சொல் வேதன் அஞ்சு போதன் மிஞ்சி மான கஞ்ச – கொங்கணி:18 1/3
மேல்

போதனை (3)

போதனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 202/2
போதனை ஆகுமடி – குதம்பை:17 202/3
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை – பாம்பாட்டி:32 11/1
மேல்

போதனைசெய்யும் (1)

போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும்
பூரண சற்குரு தாள் கண்டு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 12/3,4
மேல்

போதாகிலும் (1)

தினம் தினை போதாகிலும் தான் தீது அற நில்லாமல் – பட்டினத்து:30 25/1
மேல்

போதி (1)

எல்லாம் அறிந்தே எடுத்து நீ போதி
ஒவ்வா என்ற பல சாதி யாவும் – கடுவெளி:10 33/2,3
மேல்

போதிக்கும் (1)

போதிக்கும் குரு கண்டு அடுத்து நீ கொள்ளு – கல்லுளி:13 53/2
மேல்

போதித்த (1)

அன்னையும் அப்பனும் போதித்த மந்திரம் – சங்கிலி:20 14/3
மேல்

போதித்தால் (1)

போதித்தால் கொள்விலையோ புத்தி – பட்டினத்து:30 67/4
மேல்

போதித்தேன் (1)

பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
மேல்

போதியாத (1)

போதியாத போதகத்தை ஓதுகின்ற பூரணா – சிவவாக்கியர்:24 87/2
மேல்

போதில் (3)

இறந்த போதில் அன்றதே இலங்கிடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 366/4
பிறந்ததே இறந்த போதில் நீடிடாமல் கீயிலே – சிவவாக்கியர்:24 371/3
இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலை போல் – பத்திரகிரி:31 216/1
மேல்

போதிலும் (1)

கட்டுபட்ட போதிலும் கர்த்தன் அங்கு வாழுமோ – சிவவாக்கியர்:24 435/2
மேல்

போது (75)

முத்தியடா மந்திரத்தை நினைக்கும் போது மோசமடா மனம்தானும் இரண்டாய் போகும் – காகபுசுண்டர்:14 15/1
விளையாடி போது உதயமாகவும்தான் வெட்டாத சக்கரத்தின் வெளிச்சம் பார்த்து – காகபுசுண்டர்:14 21/1
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
ஆரப்பா சென்று ஏறி பார்க்கும் போது அதீதம் உள்ள விஞ்சை மந்த்ரம் அனந்தம் காட்டும் – காகபுசுண்டர்:14 30/2
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
கார் அண்ட லலாடக்கண் திறந்த போது கண்கொள்ளா காட்சி எல்லாம் கலந்தே காட்டும் – காகபுசுண்டர்:14 37/3
பிறக்கும் போது உற்ற பெருமையை போலவே – குதம்பை:17 82/1
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய் – குதம்பை:17 82/2
இறக்கும் போது எய்துவிடும் – குதம்பை:17 82/3
தேடிய செம்பொன்னும் செத்த போது உன்னோடும் – குதம்பை:17 102/1
நடுவன் வந்து அழைத்த போது நாறும் இந்த நல் உடல் – சிவவாக்கியர்:24 6/3
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/2
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/4
காலன் ஓலை வந்த போது கையகன்று நிற்பிரே – சிவவாக்கியர்:24 25/3
ஓடம் உள்ள போது எலாம் ஓடியே உலாவலாம் – சிவவாக்கியர்:24 27/1
ஓடம் உள்ள போது எலாம் உறுதிபண்ணிக்கொள்ளலாம் – சிவவாக்கியர்:24 27/2
ஓடம் உடைந்த போது ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 27/3
மிண்டராய் திரிந்த போது இரைத்த நீர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/3
தறையினில் கிடந்த போது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/1
இருக்க வேணும் என்ற போது இருக்கலாய் இருக்குமோ – சிவவாக்கியர்:24 71/1
மண்கலம் கவிழ்ந்த போது வைத்துவைத்து அடுக்குவார் – சிவவாக்கியர்:24 80/1
வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார் – சிவவாக்கியர்:24 80/2
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/3
மறலி வந்து அழைத்த போது வந்து கூடல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 81/4
உடம்பு உயிர் எடுத்த போது உருவம் ஏது செப்புவீர் – சிவவாக்கியர்:24 91/2
உடம்பு உயிர் எடுத்த போது உயிர் இறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 91/3
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல் – சிவவாக்கியர்:24 99/2
நாடு பெற்ற நண்பர் கையில் ஓலை வந்து அழைத்த போது
ஆடு பெற்றது அ விலைபெறாது காணும் இ உடல் – சிவவாக்கியர்:24 117/3,4
வீடுபேறு இது என்ற போது வேண்டி இன்பம் வேண்டுமோ – சிவவாக்கியர்:24 120/2
உயிர் உடம்பு ஒழிந்த போது ரூபரூபம் ஆயிடும் – சிவவாக்கியர்:24 121/2
பார்த்த பார்த்த போது எலாம் பார்வையும் இகந்து நீர் – சிவவாக்கியர்:24 165/3
முத்தனாய் நினைந்த போது முடிந்த அண்டத்து உச்சி மேல் – சிவவாக்கியர்:24 182/1
அத்தன் ஆடலுற்ற போது அடங்கல் ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 182/4
பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும் – சிவவாக்கியர்:24 194/1
இருக்கில் என் மறக்கில் என் நினைந்திருந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 202/2
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 202/3
திரு கலந்த போது அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 202/4
விழித்த கண் குவித்த போது அடைந்துபோய் எழுத்து எலாம் – சிவவாக்கியர்:24 232/1
அருவமாய் இருந்த போது அன்னை அங்கு அறிந்திலை – சிவவாக்கியர்:24 239/1
உருவமாய் இருந்த போது உன்னை நான் அறிந்தனன் – சிவவாக்கியர்:24 239/2
பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 239/4
தன்னை ஒத்து நின்ற போது தடை அறுத்து வெளியதாய் – சிவவாக்கியர்:24 246/3
உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 261/3
தங்கியே தரித்த போது தாது மாது வையதாம் – சிவவாக்கியர்:24 318/2
அங்கியுள் சரித்த போது வடிவுகள் ஒளியுமாய் – சிவவாக்கியர்:24 318/3
செஞ்சுடர் உதித்த போது தேசிகன் சுழன்றுடன் – சிவவாக்கியர்:24 352/3
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே – சிவவாக்கியர்:24 366/1
பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே – சிவவாக்கியர்:24 371/1
மந்திரங்கள் கற்ற நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 375/2
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 376/3
உருத்தரித்த போது சீவன் ஒக்க நின்ற உண்மையும் – சிவவாக்கியர்:24 383/1
கருத்தரித்து உதித்த போது கமல பீடம் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/1
கருத்தரித்து உதித்த போது காரணங்கள் ஆனதும் – சிவவாக்கியர்:24 384/2
கருத்தரித்து உதித்த போது கரணம் இரண்டு கண்களாய் – சிவவாக்கியர்:24 384/3
புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/4
மந்திரங்கள் கற்று நீர் மரித்த போது சொல்விரோ – சிவவாக்கியர்:24 424/2
அம்மையப்பன் ஆன நீ அமர்ந்த போது அறிகிலீர் – சிவவாக்கியர்:24 428/1
உரு கலந்த போது அலோ உன்னை நான் உணர்ந்தது – சிவவாக்கியர்:24 467/2
விரிக்கில் என் மறைக்கில் என் வினைக்கு இசைந்த போது எலாம் – சிவவாக்கியர்:24 467/3
உரு கலந்து நின்ற போது நீயும் நானும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 467/4
நாதனை அறிந்த போது நாடும் எச்சில் ஏது சொல் – சிவவாக்கியர்:24 471/4
கள்ளம் உள் அறுத்த போது கதியிது அன்றி காண்கிலீர் – சிவவாக்கியர்:24 495/2
சித்தினில் தெளிந்த போது தேவர் கோயில் சேர்ந்தனன் – சிவவாக்கியர்:24 511/3
அத்தன் ஆடல் கண்ட போது அடங்கி ஆடலுற்றதே – சிவவாக்கியர்:24 511/4
உள்ளதும் பிறப்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 519/3
நானும் நீயும் ஒத்த போது நாடி காணல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 521/3
நல்லது என்ற போது அது நல்லது ஆகி நின்று பின் – சிவவாக்கியர்:24 522/2
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/4
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
சித்தர் இங்கு இருந்த போது பித்தர் என்று எண்ணுவீர் – சிவவாக்கியர்:24 530/2
மாந்தர் வாழ்வு மண்ணிலே மறந்த போது விண்ணிலே – சிவவாக்கியர்:24 531/1
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/2
மாளும் போது கூட அவர் மாள்வது இல்லையே – பாம்பாட்டி:32 48/2
பரியாரம் ஒரு மாது பார்த்த போது
பையோடே கழன்றது என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 62/3,4
மேல்

போதும் (5)

மெய்ஞ்ஞானம் காணாததும் விளையாட்டே இந்த மேதினியே போதும் எனல் விளையாட்டே – கதேந்திர:11 32/2
சித்தர் மனம் மலர்ந்திட்டால் அதுவே போதும் வெத்து வெறும் விளையாட்டும் சித்தியாகும் – காரைச்சித்தர்:16 4/1
பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும்
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/1,2
மாத்திரை போதும் உளே மறிந்து நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 14/3
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/2
மேல்

போதே (2)

ஆன்மா அற்ற போதே யாம் உடல் வாட்டம் – கடுவெளி:10 22/2
உண்கலாம் பிரமத்தில் அடங்கும் போதே உறுதியுள்ள அண்டத்தில் உருகி பாயும் – காகபுசுண்டர்:14 31/1
மேல்

போதையும் (1)

பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்

போந்த (2)

சந்திரரும் சூரியரும் தாம் போந்த கா வனத்தே – அழுகணி:3 12/3
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய் – பத்திரகிரி:31 79/1
மேல்

போபோ (1)

ஆரப்பா அளவிட்டோர் கண்டோர் வீதி அதற்குள்ளே செல்ல அரிது மைந்தா போபோ
காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/3,4
மேல்

போம் (15)

போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம்
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/1,2
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம் – இடைக்காட்டு:5 24/2
மோகம் போம் மூர்க்கம் போம் மோசம் போம் தாகம் போம்
வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால் – இடைக்காட்டு:5 24/2,3
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/2
ஆமப்பா அடிதரிசிங்களத்திலானால் அதிசயம் காண் கண்டவர்க்கே அடைக்கலம் போம்
வீமப்பா வெளி திறந்து சொன்னேன் பாரு விளையாட்டே இல்லையடா இந்த போக்கு – இராமதேவர்:6 8/1,2
போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
போகவே வாய்த்திடும் யாவர்க்கும் போம் காலம் – கடுவெளி:10 17/2
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
அஞ்சு பஞ்சபூதம் அறிந்தால் அனித்தியம் போம்
அஞ்சு வசப்படுவது ஆண்டதனில் அஞ்சினையும் – திருவள்ளுவர்:29 19/1,2
மூழ்வானதை உயிர் போம் முன் – பட்டினத்து:30 36/4
மேல்

போம்போது (1)

போம்போது தேடும் பொருளில் அணுவேனும் – குதம்பை:17 103/1
மேல்

போமடா (2)

போமடா முன் சொன்ன நரம்பினூடே பூரித்து ரவி மதியும் சுடர்தாம் மூன்றும் – காகபுசுண்டர்:14 12/1
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
மேல்

போமே (6)

சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
காரடா சுழுனையிலே மனம்தான் பாய்ந்து கலந்து ஐந்து பூதமும்தான் ஒன்றாய் போமே – காகபுசுண்டர்:14 11/4
வீட்டிலே தீபம் வைத்தால் பிரகாசிக்கும் வெளியேறினால் தீபம் விழலாய் போமே – காகபுசுண்டர்:14 63/4
வேகம் என்ற மன லகரியை தான் கொண்டு விண்ணுக்குளே நிற்க வெளியாய் போமே – கைலாயக்கம்பளி:19 17/4
இருளாமோ வெளியாமோ என்றே எண்ணி ஏக வெளி சுத்த இருளாகி போமே – கைலாயக்கம்பளி:19 101/4
மேல்

போமோ (6)

காசிக்கு ஓடில் வினை போமோ அந்த – கடுவெளி:10 16/1
பேதம் பிறப்பது போற்றினும் போமோ – கடுவெளி:10 16/4
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
நாளும் கழுவினும தன் நாற்றம் போமோ
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால் – பாம்பாட்டி:32 65/2,3
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் – பாம்பாட்டி:32 92/3
மேல்

போய் (21)

புல்லரிடத்தில் போய் பொருள்-தனக்கு கையேந்தி – அழுகணி:3 31/1
தேசமதில் போய் விளங்கும் இந்த வீடு சித்தாந்த சித்தரவர் தேடு வீடு – கருவூரார்:12 25/2
பாலத்தின் வழியே போய் பட்சமாய் நில்லு – கல்லுளி:13 31/2
பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
வரமான வரம் அளித்த சூரன் வாழ்வே வசிட்டர் போய் அழைத்துவர தகும் என்றாரே – காகபுசுண்டர்:14 121/4
கொன்னியவள் வாக்கு உரையாள் சிவமே கன்னி கொலு முகத்தில் நால்வரும் போய் வணங்கினாரே – காகபுசுண்டர்:14 142/4
நெளிவா போய் இவ்வளவும் யோக மார்க்கம் நின்றவனே சிவயோகி நினைவாய் கேளு – கைலாயக்கம்பளி:19 45/3
தங்குகின்ற யோகம் போய் ஞானம் பாழாய் சமாதி எல்லாம் இந்திரிய சாரம் மூடி – கைலாயக்கம்பளி:19 86/3
பிறந்து மண் இறந்து போய் இருக்குமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 43/2
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/3
கருவில் நாதம் உண்டு போய் கழன்ற வாசல் ஒன்பதும் – சிவவாக்கியர்:24 88/3
சேர வந்து போய் இந்த தேகம் ஏது செப்புமே – சிவவாக்கியர்:24 262/4
கட்டிவைத்த வாசலும் கதவு தாள் திறந்து போய்
திட்டமான ஈசனை தெளியும் மாங்கிசத்துளே – சிவவாக்கியர்:24 439/3,4
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
பண்ணும் அடியார் பழவினை போய் பாத மலர் – திரிகோண:27 32/1
போய் ஆதரித்து பொருந்தினேன் மாயாத – திரிகோண:27 65/2
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
இரும்பிற்கு அனல் மூட்டி இ உரு போய் அ உருவாய் – பத்திரகிரி:31 173/1
நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில் – பத்திரகிரி:31 196/1
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள் – பாம்பாட்டி:32 45/3
தவமுறு மா சித்தர்கள் வாழ்கின்ற சதுரகிரிக்கு போய் குதூகலித்தேன் – மச்சேந்திர:34 13/2
மேல்

போய்வந்தாலும் (1)

காசி போய்வந்தாலும் என்ன பெரிய – கல்லுளி:13 4/1
மேல்

போய்விடும் (2)

நில்லாது போய்விடும் நீ அறி மாயம் – கடுவெளி:10 4/2
தேடி வந்த காலனும் திகைத்திருந்து போய்விடும்
கோடி காலமும் உகந்து இருந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 157/3,4
மேல்

போயிற்று (1)

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
மேல்

போர்த்தது (1)

அருண பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல் – பத்திரகிரி:31 169/1
மேல்

போர்த்தவனை (1)

கரி உரித்து போர்த்தவனை கார் மதி செற்றானை – பட்டினத்து:30 91/3
மேல்

போர்த்து (1)

வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
மேல்

போர (4)

போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/2
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/2
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/2
போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/2
மேல்

போராக (1)

போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்

போராட்டம் (1)

போராட்டம் செய்து புழுத்த உடம்பிற்கு – குதம்பை:17 67/1
மேல்

போராடி (1)

வாறான உலகத்தில் சுத்த வீரன் மனத்தோடே போராடி அருவில் மாள்வான் – கைலாயக்கம்பளி:19 179/1
மேல்

போரில் (2)

போர போர போர போர போரில் நின்ற புண்ணியன் – சிவவாக்கியர்:24 119/2
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி – பாம்பாட்டி:32 93/1
மேல்

போரினில் (1)

போரினில் ஊசி பொறுக்க துணிதல் போல் – குதம்பை:17 187/1
மேல்

போரையிலே (1)

தேனும் இருக்குது போரையிலே உண்ண தெவிட்டுதில்லையே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 54/2
மேல்

போல் (244)

சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
தோணி போல் காணுமடா அந்த வீடு சொல்லாதே ஒருவருக்கும் துறந்திட்டேனே – அகத்தியர்:1 41/4
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
முத்து போல் அன்னமிட்டு முப்பழமும் சர்க்கரையும் – அழுகணி:3 4/3
பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல்
உற்றுற்று பார்த்தாலும் உன் மயக்கம் தீரவில்லை – அழுகணி:3 18/1,2
மாணிக்கத்து உள்ளொளி போல் ஆத்தாளே – அழுகணி:3 103/1
எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி – அழுகணி:3 121/2
மின்னார் விளக்கொளி போல் மேவும் இதே யாம் ஆகில் – அழுகணி:3 172/1
மோருக்குள் வெண்ணெய்யை போல் என் ஆத்தாளே – அழுகணி:3 192/2
இரும்பில் உறை நீர் போல் எனை விழுங்கிக்கொண்டாண்டி – அழுகணி:3 194/1
அரும்பில் உறை வாசமும் போல் என் ஆத்தாளே – அழுகணி:3 194/2
அக்கினி கற்பூரத்தை அற விழுங்கிக்கொண்டது போல்
மக்கனப்பட்டு உள்ளே என் ஆத்தாளே – அழுகணி:3 195/1,2
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண் – அழுகணி:3 197/1
நீர் ஒளி போல் எங்கும் நிறைந்த நிராமயம் காண் – அழுகணி:3 200/1
பார் ஒளி போல் எங்கும் என் ஆத்தாளே – அழுகணி:3 200/2
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல்
மோதுறும்படி முப்பொறி ஒத்துற – இடைக்காட்டு:5 0/2,3
வான் இயல் போல் வயங்கும் பிரமமே சூனியம் என்று அறிந்து ஏத்தாக்கால் – இடைக்காட்டு:5 2/1
சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
நாய் நரிகள் போல் அலைந்தால் நன்மை உண்டோ கல்மனமே – இடைக்காட்டு:5 62/2
இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
அன்னையை போல் எவ்வுயிரும் அன்புடனே காத்துவரும் – இடைக்காட்டு:5 76/1
கல் தூணை போல் மனத்தை காட்டு மயிலே வரும் காலனையும் தூரத்தில் ஓட்டு மயிலே – இடைக்காட்டு:5 89/1
காற்றின் மரம் முறியும் காட்சியை போல் நல் அறிவு – இடைக்காட்டு:5 91/1
அக்கினியால் பஞ்சு பொதி அழிந்திட்டவாறே போல்
பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/1,2
குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல்
வளமுடைய வன்மனத்தை வசப்படுத்து மட அனமே – இடைக்காட்டு:5 93/1,2
அப்புடனே உப்பு சேர்ந்து அளவு சரியானது போல்
ஒப்புறவே பிரமமுடன் ஒன்றி நில்லு மட அனமே – இடைக்காட்டு:5 94/1,2
காய்ந்த இரும்பு நிறம் காட்டுதல் போல் ஆத்துமத்தை – இடைக்காட்டு:5 95/1
நாய் போல் பொறிகளை நாநாவிதம் விட்டோர் – இடைக்காட்டு:5 99/1
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர – இடைக்காட்டு:5 130/1
மூடாமல் சிறிது மனப்பாடம்பண்ணி முழுதும் அவன் வந்தது போல் பிரசங்கித்து – உரோம:7 11/1
பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
இத்தனை சித்தையும் கண்டு தெளிந்தவர் ஏதும் அறியார் போல்
பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/1,2
பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/2
கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/2
சித்திரம் போல் இருந்து ஒன்றும் விள்ளாதே – கஞ்சமலை:9 11/4
சொந்த நிதி தேடுவதும் விளையாட்டே இதை சொற்பனம் போல் எண்ணாததும் விளையாட்டே – கதேந்திர:11 16/2
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
கோவானூர்-தன்னிலே கொழுந்து போல் முளைத்ததை – கதேந்திர:11 44/1
மாட்சிமையாய் மல்லிகை மலர்ந்தது போல் ஆமடா – கதேந்திர:11 45/2
கள்ளரை போல் மயங்காதே மவுனத்து ஊன்று கண்ணினையும் திறக்காதே கருதி பாரே – கருவூரார்:12 9/4
கூச்சம் அற்று பார்க்கையிலே இருள் போல் மூடும் கொள்ளி கொண்டு கொளுத்தியதை வெளிச்சம்போடு – கருவூரார்:12 14/1
தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
சகலமுமே வந்தவர் போல் வேடம் பூண்டு சடை முடியும் காசாயம்-தன்னை சாற்றி – கருவூரார்:12 16/3
அறிந்தவன் போல் அடங்கி மனம் இறக்க வேண்டும் அலகையது வழி பாதை அறிய வேண்டும் – கருவூரார்:12 20/2
தின்னாத விடக்கு எடுத்து தின்ன சொன்னாள் செத்த சவம் போல் இருந்து செபிக்க சொன்னாள் – கருவூரார்:12 27/2
கொழுந்துவிட்டு வளர்ந்து எரியும் அனலை மூட்டி குடிகேடி சத்துரு போல் கூச்சலிட்டாள் – கருவூரார்:12 28/2
நாய் போல் அலைந்தாலும் என்ன வரும் – கல்லுளி:13 9/3
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி – கல்லுளி:13 35/4
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/2
தேரப்பா மலரதனை கிள்ளும் போது செத்த சனம் போல் ஆச்சு தெளிந்து பாரு – காகபுசுண்டர்:14 23/3
வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
ஆரடா என்னை போல் அறிவார் உண்டோ ஆதி என்ற சித்திக்கும் ஆதி ஆனேன் – காகபுசுண்டர்:14 49/2
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
குருக்களை போல் அரசனை போல் இந்திரனை போல் குணமான மூவரை போல் பிரமத்தூடே – காகபுசுண்டர்:14 53/3
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே – காகபுசுண்டர்:14 61/2
ஆரப்பா ஆறவைத்தே எடுக்கும்போதில் அருணன் நிறம் போல் இருக்கும் செந்தூரம்தான் – காகபுசுண்டர்:14 74/2
ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
வான் இந்து போல் மெலிந்து வளர்ந்து போகும் வர்த்திக்கும் அஞ்ஞானம் மாற்ற வேண்டி – காகபுசுண்டர்:14 99/3
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
தவழ்ந்துபோம் காலமப்போ நிறுத்துவேன் யான் சமையமதில் அக்கினி போல் தம்பம் காணும் – காகபுசுண்டர்:14 133/2
சிவந்த வண்ணம் நீல உரு சுடர்விட்டு ஏகும் சிவசிவா அக்கினி போல் கொழுந்துவீசும் – காகபுசுண்டர்:14 133/3
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
ஆலை போல் சுழன்று ஆடும் கம்பத்துள்ளே அரகரா சக்கரங்கள் ஆறும் காணும் – காகபுசுண்டர்:14 138/2
வாலை போல் காணும் ஐயா பின்னே பார்த்தால் மகத்தான அண்டமது கோவை காணும் – காகபுசுண்டர்:14 138/3
நேத்திரத்தை காகம் போல் நிச்சயமாய் நிற்க – காகபுசுண்டர்:14 155/1
தீர்க்க ஆகாயம் தெரியாத தன்மை போல்
பார்க்கப்படாதானடி குதம்பாய் – குதம்பை:17 37/1,2
கண்டத்தை ஆள்கின்ற காவலர் போல் சோதி – குதம்பை:17 45/1
ஆமை போல் ஐந்தும் அடக்கி திரிகின்ற – குதம்பை:17 54/1
கன்றை விடாது செல் கற்றாவை போல் வத்தை – குதம்பை:17 59/1
கையால் அழைப்பது போல் உனது கண்மையால் – குதம்பை:17 72/1
மஞ்சு போல் ஆகி வளர்ந்திடும் கூந்தலும் – குதம்பை:17 78/1
பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய் – குதம்பை:17 78/2
பஞ்சு போல் ஆகிடுமே – குதம்பை:17 78/3
போரினில் ஊசி பொறுக்க துணிதல் போல்
ஆரியன் தேடுதலே குதம்பாய் – குதம்பை:17 187/1,2
பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
தயங்கினார் உலகத்தில் கோடிப்பேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 4/3
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – கைலாயக்கம்பளி:19 4/4
காலமொடு பிறப்பு இறப்பும் கடந்து போகும் கைவிட்ட சூத்திரம் போல் சடமும் ஆங்கே – கைலாயக்கம்பளி:19 6/4
போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
தீக்குள்ளே காட்டமொடு கோலும் கூடி திரண்டால் போல் கருவி எல்லாம் கணத்தில் மாளும் – கைலாயக்கம்பளி:19 21/3
காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
வாழ்க்கையிலே ஆசை அறும் நினைவும் போகும் வாரிதி போல் அண்ணாக்கில் அமிர்தம் ஓடும் – கைலாயக்கம்பளி:19 41/2
ஆற்றும் என்ற குண்டலிக்குள் நடனம் கண்டால் ஆதித்தன் கோடியை போல் காந்தி காணும் – கைலாயக்கம்பளி:19 44/3
ஊரப்பா வாதியை போல் நீங்கள் கெட்ட உலுத்தர் என்பார் சித்தர்கள்தாம் உரைத்திடீரே – கைலாயக்கம்பளி:19 54/4
இறைக்க அல்லோ ஊறினதோர் கேணியை போல் எடுக்கெடுக்க எழும்பும் வாசனைதான் காணே – கைலாயக்கம்பளி:19 55/4
விழுதுகொண்ட ஆலை போல் நெட்டிட்டு ஏறி வெளி கடந்தே ஆறு கலம் கண்டு வாரேன் – கைலாயக்கம்பளி:19 58/2
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
தொங்குகின்ற மோட்சத்தின் தரை போல் ஆக சூனியமாய் ஞானம் எல்லாம் தோற்றுமாறே – கைலாயக்கம்பளி:19 86/4
கதையாச்சே உலகத்தில் ஞானம் வாதம் கைகண்டால் சொல்வாரே கல் போல் நெஞ்சே – கைலாயக்கம்பளி:19 95/1
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும் – கைலாயக்கம்பளி:19 115/1
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
ஆச்சப்பா நாள் வரையில் ஏறும்போது அரகரா வெகு கோடி இடி போல் நாதம் – கைலாயக்கம்பளி:19 121/1
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும் – கைலாயக்கம்பளி:19 129/2
வளர்பிறையோ தேய்பிறையோ ரவியினுள்ளே வருவது போல் அல்ல அது மாட்டி வாங்கும் – கைலாயக்கம்பளி:19 134/2
ஆறியதோர் மனம் கண்டார் அவரே சித்தர் ஆச்சரியம் கொங்கணர் போல் ஆர் காணேனே – கைலாயக்கம்பளி:19 142/4
தாரப்பா சரீரத்தில் வருத்தம் நீங்கி சகல சனம் நம்மை போல் என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 151/3
வீணப்பா மானாபிமானம் வந்து வெறும் வெளி போல் சொப்பனமாம் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/3
அல்ல எலாம் சொப்பனம் போல் அவத்தை ஆண்டு அகில பிரபஞ்சம் எல்லாம் அடுத்து மூழ்கி – கைலாயக்கம்பளி:19 153/3
வாக்கான வெறுப்பது சொப்பனம் போல் எண்ணி மசகம் இது என்று தள்ளி மனம் மீது ஏறி – கைலாயக்கம்பளி:19 156/2
துலங்காத சுவரில் சித்திரம் போல் ஆகும் சுழியதுதான் அடிப்படை மூன்று ஒன்றும்வாறே – கைலாயக்கம்பளி:19 161/4
சோமப்பா விகாரம் தோற்றும் ப்ரபஞ்சம் சொப்பனம் போல் பாசம் என்ற மதி அடக்கில் – கைலாயக்கம்பளி:19 170/3
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
கண்டிலேன் இவரை போல் சித்தர் காணேன் காரணமாய் இவனுக்கு தீட்சிப்பேன் நான் – கைலாயக்கம்பளி:19 190/3
விருது அன்றோ சீடருடை பாவம் எல்லாம் விளையாட்டு போல் வாங்கி விழுந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 196/4
நழுந்திட்ட பிள்ளை உண்டோ திறந்தான் உண்டோ நலமாக உமை போல் ஆனாரும் உண்டோ – கைலாயக்கம்பளி:19 197/2
தான் என்ற கொங்கணர் போல் பிள்ளை பெற்றால் தங்குமடா குட்டென் கைலாய மூர்த்தி – கைலாயக்கம்பளி:19 199/1
சொல்லுகிறேன் கேளுங்கள் மக்காள் நீங்கள் சுகமாக வாரிதியில் மேக நீர் போல்
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/1,2
அல்லுகிற துவலையை போல் பிறப்பு உண்டாச்சே அது ஓங்கும் விவரம் என்ன சொல்வீர் ஐயா – கைலாயக்கம்பளி:19 200/2
தோண் இந்தப்படி சொன்னேன் முன்னை தூக்கு சுழல்காற்று துரும்பது போல் மவுனம் ஆமே – கைலாயக்கம்பளி:19 202/4
தயங்கினார் உலகத்தில் கோடிபேர்கள் சாவதும் பிறப்பதும் காவடி போல் ஆச்சு – சட்டைமுனி:21 5/3
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு சுடுகாட்டில் அறிவது போல் சுத்த பாழே – சட்டைமுனி:21 5/4
பேச தெரியாமல் பேய் போல் அலைகிறண்டி – சத்தியநாதர்:22 14/2
நீரில் குமிழியை போல் நில்லா உடம்பினை விசாரிக்க – சத்தியநாதர்:22 19/1
அங்கை நெல்லிக்கனி போல் யான் அறிந்தேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 35/2
பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/4
தங்கம் ஒன்று ரூபம் வேறு தன்மையானவாறு போல்
செங்கண் மாலும் ஈசனும் சிறந்து இருந்தது எம்முளே – சிவவாக்கியர்:24 22/1,2
செய்ய தெங்கிலே இளநீர் சேர்ந்த காரணங்கள் போல்
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/1,2
ஆடு காட்டி வேங்கையை அகப்படுத்துமாறு போல்
மாடு காட்டி என்னை நீ மதிமயக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 53/1,2
நாழி அப்பும் நாழி உப்பும் நாழியானவாறு போல்
ஆழியோனும் ஈசனும் அமர்ந்து வாழ்ந்திருந்திடும் – சிவவாக்கியர்:24 55/1,2
கண்ணிலே கண்மணி இருக்க கண் மறைந்தவாறு போல்
எண்_இல் கோடி தேவரும் இதின்-கணால் விழிப்பதே – சிவவாக்கியர்:24 79/3,4
கானம் அற்ற காட்டகத்தில் வெந்து எழுந்த நீறு போல்
ஞானமுற்ற நெஞ்சகத்தில் வல்லது ஏதும் இல்லையே – சிவவாக்கியர்:24 85/1,2
தேன் அகத்தின் ஊறல் போல் தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 85/4
மின் அகத்தில் மின் ஒடுங்கி மின் அது ஆனவாறு போல்
என் அகத்துள் ஈசனும் யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 94/3,4
ஆல வித்தில் ஆல் ஒடுங்கி ஆலம் ஆனவாறு போல்
வேறு வித்தும் இன்றியே விளைந்து போகம் எய்திடீர் – சிவவாக்கியர்:24 95/1,2
சுருண்டு மூன்று வளையமாய் சுணங்கு போல் கிடந்த தீ – சிவவாக்கியர்:24 98/2
கடலிலே திரிந்த போது ரூபமானவாறு போல்
மடல் உளே இருக்கும் எங்கள் மணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 99/2,3
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1
சோறுகின்ற பூதம் போல் சுணங்கு போல் கிடந்த நீர் – சிவவாக்கியர்:24 102/1
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல்
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுளே அடங்குமே – சிவவாக்கியர்:24 126/1,2
ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல்
மூணு நாலு சீலையில் முடிந்து அவிழ்க்கும் மூடர்காள் – சிவவாக்கியர்:24 153/1,2
சாவல் நாலு குஞ்சு அது அஞ்சு தாய் அது ஆனவாறு போல்
காயமான கூட்டிலே கலந்து சண்டை கொள்ளுதே – சிவவாக்கியர்:24 154/1,2
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல்
இ சடமும் இந்தியமும் நீரு மேல் அலைந்ததே – சிவவாக்கியர்:24 204/1,2
அ குடம் சலத்தை மொண்டு அமர்ந்திருந்தவாறு போல்
இ சடம் சிவத்தை மொண்டு உகந்து அமர்ந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 204/3,4
பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 205/1
முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 214/2
ஆலதான வித்துளே அமர்ந்து ஒடுங்குமாறு போல்
சூலதான உற்பனம் சொல்வதான மந்திரம் – சிவவாக்கியர்:24 238/2,3
சாடிவிட்ட குதிரை போல் தர்மம் வந்து நிற்குமே – சிவவாக்கியர்:24 242/4
விண்ணின்-நின்று மின் எழுந்து மின் ஒடுங்கும் ஆறு போல்
என்னுள் நின்று எண்ணும் ஈசன் என் அகத்து இருக்கையில் – சிவவாக்கியர்:24 264/1,2
வயலிலே முளைத்த செந்நெல் களையதான ஆறு போல்
உலகினோரும் வண்மை கூறில் உய்யுமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 279/1,2
எள் கரந்த வெண்ணெய் போல் எவ்வெழுத்தும் எம்பிரான் – சிவவாக்கியர்:24 301/3
நீரினோடு கூடி நின்றும் நீர் இலாதவாறு போல்
பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம் – சிவவாக்கியர்:24 315/2,3
கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும் – சிவவாக்கியர்:24 319/2
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம் – சிவவாக்கியர்:24 344/3
அஞ்சி கொம்பில் நின்ற நாத மாலை போல் எழும்பியே – சிவவாக்கியர்:24 352/1
வேனலோடு மாறு போல் விரிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 368/4
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/2
மடை திறக்க வாரியின் மடையில் ஏறுமாறு போல்
உடலில் மூலநாடியை உயர ஏற்றி ஊன்றிடே – சிவவாக்கியர்:24 450/3,4
தாக மேரு நாடி ஏகர் ஏகமானவாறு போல்
ஏகர் பாதம் அன்புடன் இறைஞ்சினார் அறிவரே – சிவவாக்கியர்:24 452/3,4
மின் எழும்பி விண்ணகத்தின் மின் ஒடுங்குமாறு போல்
என் அகத்துள் ஈசனோடு யானும் அல்லது இல்லையே – சிவவாக்கியர்:24 486/3,4
ஆடு கொண்டு கூடு செய்து அமர்ந்திருக்குமாறு போல்
தேடுகின்ற செம்பினை திடப்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 500/1,2
கூடுகட்டி முட்டையிட்டுக்கொண்டு இருந்தவாறு போல்
ஆடு இரண்டு கன்றை ஈன்ற அம்பலத்துள் ஆடுதே – சிவவாக்கியர்:24 518/1,2
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/4
அருவருப்பூட்டும் ஐந்தலை நாற்கை ஆனை போல் வயிறு முன் துருத்தும் – தடங்கண்:26 2/1
கூட்டமாய் மோதி குடி வெறித்தவர் போல் குதிப்பர் தீ வளர்த்து அதில் மிதிப்பார் – தடங்கண்:26 5/2
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயை – திரிகோண:27 58/1
மின்னே எரிந்து எழுந்த மேகம் போல் மெய் குளிர்ந்து – திரிகோண:27 74/1
ஆக்கமுடன் அருள் சுடர் போல் குருவைத்தானே அனுதினமும் நோக்கி நிற்பார் ஆசானாமே – திருமூலர்:28 5/4
இனம் பிரிந்த மான் போல் இருந்தாய் தினம்தினமும் – பட்டினத்து:30 25/2
தெளிந்த நீர் காட்டாதவை போல் தெளிந்தால் – பட்டினத்து:30 39/2
கனி ருசி போல் ஆகுமோ காய்தான் இனியது கேள் – பட்டினத்து:30 53/2
தேனும் பாலும் போல் சிவன் – பட்டினத்து:30 53/4
அன்னம் தண்ணீர் நீக்கியே அருந்து தன்மை போல்
துன்பம்-தனை களைந்து தூய வெளி ஊடுருவாய் – பட்டினத்து:30 56/2,3
கரு அழிந்தால் வித்தை இல்லா காரணம் போல் நெஞ்சே – பட்டினத்து:30 60/1
விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே – பட்டினத்து:30 61/3
வெறுத்து வெருக்கொண்டது போல் வீணிலே நெஞ்சே – பட்டினத்து:30 65/1
புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும் – பட்டினத்து:30 75/3
எந்நாளும் பாம்பின் வாய் தேரை போல் முன்னால் – பட்டினத்து:30 78/2
பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/3
சேயா சமைந்து செவிடு ஊமை போல் திரிந்து – பத்திரகிரி:31 8/1
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
தாய் போல் நினைத்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 9/2
வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே – பத்திரகிரி:31 12/1
தன் உயிர் போல் எண்ணி தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 15/2
ஆமை வரும் ஆள் கண்டு ஐந்து அடக்கம் செய்தால் போல்
ஊமை உருக்கொண்டு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 20/1,2
செத்த சவம் போல் திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 22/2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 23/2
தூண்டு விளக்கு அணைய தொடர்ந்து இருள் முன் சூழ்ந்தால் போல்
மாண்டு பிழைத்து வந்த வகை தெரிவது எக்காலம் – பத்திரகிரி:31 26/1,2
தூரியினில் மீன் போல் சுழன்று மனம் வாடாமல் – பத்திரகிரி:31 27/1
காண்டத்தை வாங்கி கருமேகம் மீண்டது போல்
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 45/1,2
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/2
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல்
சுற்றத்தை நீங்கி மனம் தூர நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 55/1,2
உருகு மனம் போல் என் உள்ளம் உருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 57/2
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானது போல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/1,2
தேடி தவிப்பவள் போல் சிந்தைவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 59/2
எவ்வனத்தின் மோகம் எப்படி உண்டு அப்படி போல்
கவ்வன தியானம் கருத்துவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 60/1,2
கண்ணால் அருவி கசிந்து முத்து போல் உதிர – பத்திரகிரி:31 61/1
நீரில் குமிழி போல் நிலையற்ற வாழ்வை விட்டு உன் – பத்திரகிரி:31 63/1
கூண்டு விழும் சீவன் மெள்ள கொட்டாவிகொண்டால் போல்
மாண்டு விழும் முன்னே நான் மாண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 88/1,2
கண்ணாடிக்குள் ஒளி போல் கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 104/2
கனவுகண்டால் போல் எனக்கு காட்டி மறைத்தே இருக்க – பத்திரகிரி:31 111/1
ஒளியில் ஒளியாம் உரு பிறந்தவாறது போல்
வெளியில் வெளியான விதம் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 121/1,2
காந்தம் வலித்து இரும்பை கரத்து இழுத்துக்கொண்டது போல்
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/1,2
கழிந்த பிணம் போல் இருந்து காண்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 125/2
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல்
விட்டு வெளியாக விசுவசித்தல் எக்காலம் – பத்திரகிரி:31 149/1,2
கடத்துகின்ற தோணி-தனை கழைகள் குத்தி விட்டால் போல்
நடத்துகின்ற சித்திரத்தை நான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 164/1,2
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல்
வீட்டில் அடைப்பட்டு அருளை வேண்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 167/1,2
கடலில் ஒளித்திருந்த கனல் எழுந்து வந்தால் போல்
உடலில் ஒளித்த சிவம் ஒளிசெய்வது எக்காலம் – பத்திரகிரி:31 168/1,2
அருண பிரகாசம் அண்டம் எங்கும் போர்த்தது போல்
கருணை திருவடியில் கலந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 169/1,2
பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல்
உன்னில் பிறந்தது உன்னில் ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 170/1,2
வேயில் கனல் ஒளி போல் விளங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 171/2
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல்
ஆரியன் தோற்றத்து அருள் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 172/1,2
உருக்கொண்டவாறது போல் உனை அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 174/2
வீடு விட்டு பாய்ந்து வெளியில் வருவார் போல்
கூடு விட்டு பாயும் குறிப்பு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 175/1,2
கடைந்த வெண்ணை மோரில் கலவாதவாறது போல்
உடைந்து தமியேன் உனை காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 176/1,2
இருளை ஒளி விழுங்கி ஏக உருக்கொண்டால் போல்
அருளை விழுங்கும் இருள் அகன்று நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 177/1,2
மின் எழுந்து மின் ஒடுங்கி விண்ணில் உறைந்தால் போல்
என்னுள் நின்றது என்னுள்ளே யான் அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 178/1,2
கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல்
கொண்ட சொரூபமதை கூர்ந்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 179/1,2
செம்பில் களிம்பு போல் சிவத்தை விழுங்க மிக – பத்திரகிரி:31 181/1
ஆவியும் காயமும் போல் ஆத்துமத்து நின்றதனை – பத்திரகிரி:31 182/1
மீனை மிக உண்டு நக்கி விக்கி நின்ற கொக்கது போல்
தேனை மிக உண்டு தெவிட்டி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 198/1,2
எள்ளும் கரும்பும் எழு மலரும் காயமும் போல்
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 204/1,2
அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்டது போல்
என்னை வகுத்து உன்னை இனி காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 205/1,2
அந்தரத்தில் நீர் பூத்து அலர்ந்து எழுந்த தாமரை போல்
சிந்தைவைத்து கண்டு தெரிசிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 206/1,2
தன் உயிரை கொண்டு தான் திரிந்தவாறது போல்
உன் உயிரை கொண்டு இங்கு ஒடுங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 210/1,2
இணை பிரிந்த போதில் அன்றி இன்பமுறும் அன்றிலை போல்
துணை பிரிந்த போது அருள்நூல் தொடர்ந்து கொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 216/1,2
கள்ளுண்டவன் போல் களி தரும் ஆனந்தமதால் – பத்திரகிரி:31 219/1
விளங்குகின்ற தாரகையை வெய்யோன் மறைத்தால் போல்
களங்கம் அற உன் காட்சி கண்டு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 230/1,2
வேதன் செய்த சிருஷ்டிகள் போல் வேறு செய்குவோம் – பாம்பாட்டி:32 32/1
கானலை மான் நீர் எனவே கண்டு செல்லல் போல்
காசினி வாழ்வினை மூடர் கண்டு களிப்பார் – பாம்பாட்டி:32 49/1,2
ஒயில் கண்டே இலவு காத்து ஓடும் கிளி போல்
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/3,4
சேற்றில் திரி பிள்ளைப்பூச்சி சேற்றை நீக்கல் போல்
தேசத்தோடு ஒத்து வாழ்வார் செய்கை கண்ட பின் – பாம்பாட்டி:32 73/1,2
எண்ணெய்க்கும் தண்ணீர்க்கும் தொந்தம் இல்லாவாறு போல்
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும் – பாம்பாட்டி:32 74/1,2
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல்
சொந்தபந்தம் சிந்த பரிசுத்த தலத்தில் – பாம்பாட்டி:32 90/1,2
காந்தம் வலி இரும்பு போல் காசில் மனத்தை – பாம்பாட்டி:32 91/1
திரளான போரில் ஊசி தேடல் போல் முத்தி – பாம்பாட்டி:32 93/1
ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு இங்கு எய்திடாது போல்
எண் திசை திரிந்தும் கதி எய்தல் இலையே – பாம்பாட்டி:32 94/1,2
முட்டையின் உள்ளே முழுக்குஞ்சு இருப்பது போல்
சட்டையாம் தேகத்துள்ளே ஞானம்மா – புண்ணாக்கு:33 3/1,2
காமப்பா ஞானம் என விண்டு மேலும் காக்கை பித்தன் மிருகம் போல் சுற்றுவாரே – வால்மீகி:36 4/4
கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/3
வானவனாய் நின்றவர்கட்கு எல்லாம் சித்தி வானுக்குள் மனம் இருக்க மதி போல் காணும் – வால்மீகி:36 16/2
மேல்

போல்வாள் (1)

தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
மேல்

போல்விரே (1)

அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே – சிவவாக்கியர்:24 438/4
மேல்

போல (59)

உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
கொல்லன் உலை போல கொதிக்குதடி என் வயிறு – அழுகணி:3 7/1
உடலும் உயிரும் போல ஒத்தே இருந்தோமடி – அழுகணி:3 37/2
உடலும் உயிரும் போல ஒத்தே இருக்கையிலே – அழுகணி:3 37/3
எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை – இடைக்காட்டு:5 56/1
பேய் குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து – இடைக்காட்டு:5 62/1
கைவிளக்கு கொண்டு கடலில் வீழ்வார் போல
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/1,2
சொருப முத்திக்கு அடையாளம் ஏது என்றக்கால் சுடர் போல காணுமடா தூல தேகம் – உரோம:7 12/1
வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
சேற்றிலே நாட்டியதோர் கம்பம் போல திரும்பினது போல் ஆச்சு யுகங்கள்-தோறும் – காகபுசுண்டர்:14 131/3
அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
சித்த தலம் போல தெய்வம் இருக்கின்ற – குதம்பை:17 177/1
செத்தாமரை போல திரியும் மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 238/1
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
தீக்குள்ளே விழுந்து எழுந்த நெய்யை போல சிறப்பான ஞானமது திரண்டே ஏறும் – கைலாயக்கம்பளி:19 21/2
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால் – கைலாயக்கம்பளி:19 65/3
காரணமே உலகில் பெண்ணாசை போல கலந்து நின்ற சுகம் இல்லை கருதிக்கொண்டேன் – கைலாயக்கம்பளி:19 83/2
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
கான் என்ற ராக கேளிக்கை பார்த்து கண்ட பெண்ணை தாய் போல கருதி சென்றே – கைலாயக்கம்பளி:19 96/3
ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
தோணப்பா ஞானம் என்ன கண்டிப்பு இல்லை சுடர் கோடி ஒளி போல தோன்றும்தானே – கைலாயக்கம்பளி:19 107/4
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
தனு பிறந்த தளி போல சென்று தாண்டி சாதகமாய் சொருபமணி மூன்றும் காட்டி – கைலாயக்கம்பளி:19 139/2
தான் என்ற அதிட்டான சைதன்யத்தை தனை அளித்து நிலவறையில் தீபம் போல
ஆன் என்ற அலைவு அற்று திட தாக அப்பனே அகண்டமதுதானாய் நின்று – கைலாயக்கம்பளி:19 167/1,2
ஆச்சப்பா துக்கமுற்று மிருகம் போல ஆச்சரியம் சத்தம் எல்லாம் கேளாவிட்டால் – கைலாயக்கம்பளி:19 169/3
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
அல்லப்பா தொய்தம் வந்தால் ஆதரவுபண்ணி அசையாத மலை போல இருக்க நன்று – கைலாயக்கம்பளி:19 175/2
கத்தாதும் நாய் போல கத்தி என்ன காசுக்கும் ஆகாது சித்தி இல்லை – கைலாயக்கம்பளி:19 194/3
பச்சைப்பாண்டத்தை போல நாள் இருக்கும் என – சத்தியநாதர்:22 18/1
ஆமை போல மூழ்கி வந்து அனேக வேதம் ஓதுறீர் – சிவவாக்கியர்:24 50/3
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான் – சிவவாக்கியர்:24 297/2
கயங்கள் போல கதறியே கருவூர் அற்ற வெளியிலே – சிவவாக்கியர்:24 359/2
கிந்து போல கீயில் நின்று கீச்சுமூச்சு என்றதே – சிவவாக்கியர்:24 363/4
எள் அகத்தில் எண்ணெய் போல எங்கும் ஆகி எம்பிரான் – சிவவாக்கியர்:24 407/1
சிங்கம் அண்மி யானை போல திரிமலங்கள் அற்றதே – சிவவாக்கியர்:24 418/4
தும்பி போல வாசகம் தொடர்ந்து சோம்பி நீங்குமே – சிவவாக்கியர்:24 464/4
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
மண்டுகங்கள் போல நீர் மனத்தின் மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 517/2
இரும்பு உண்ட நீர் போல வேகும் கரும்பதனை – பட்டினத்து:30 28/2
உறை கலத்தினாய் போல உள்ள மலம் எல்லாம் – பட்டினத்து:30 75/1
மத்து அடுத்து நின்று மருளாடுவார் போல
பித்து அடுத்து நின் அருளை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 137/1,2
இயங்கும் சராசரத்தில் எள்ளும் எண்ணெயும் போல
முயங்கும் அந்த வேத முடிவு அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 158/1,2
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய் – பாம்பாட்டி:32 3/1
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய் – பாம்பாட்டி:32 3/2
எள்ளில் எண்ணெய் போல உயிர் எங்கும் நிறைந்த – பாம்பாட்டி:32 4/1
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை – பாம்பாட்டி:32 13/1
அங்கையில் கண்ணாடி போல ஆதி வஸ்துவை – பாம்பாட்டி:32 14/1
நீரில் எழும் நீர்க்குமிழி நிலைகெடல் போல
நில்லாது உடல் நீங்கிவிடும் நிச்சயம் என்றே – பாம்பாட்டி:32 64/1,2
மரப்பாவை போல ஒரு மண்ணுரு செய்து – பாம்பாட்டி:32 68/1
தன்மை போல சகத்து ஆசை தள்ளிவிட்டு எங்கும் – பாம்பாட்டி:32 70/2
தேனில் வீழ்ந்த ஈயை போல சிந்தை குலைந்து – பாம்பாட்டி:32 81/1
சாந்தமுடன் தோண்டியும் தாம்பும் போல
சலியாமல் தொடர்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 91/3,4
உத்தமர் போல பேசி ஞானம்மா – புண்ணாக்கு:33 15/2
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
சிதறுகின்றபேர்களை போல சிதறிடாமல் சிவ சத்தி வரும்போதே தன்னில் நில்லே – வால்மீகி:36 7/4
மேல்

போலவும் (1)

கள் குவைகள் போலவும் கடிந்து நின்ற காட்சியே – சிவவாக்கியர்:24 362/4
மேல்

போலவே (12)

பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
கண்டும் அறிந்தும் அறியாதார் போலவே காணாதார் போல் இருப்பர் – ஏகநாதர்:8 32/2
கை கனி போலவே காசறு பிரமத்தில் – குதம்பை:17 60/1
நெடு வரை போலவே நீண்ட கன தனம் – குதம்பை:17 71/1
பிறக்கும் போது உற்ற பெருமையை போலவே
இறக்கும் போது எய்துவிடும் குதம்பாய் – குதம்பை:17 82/1,2
பார்ப்பாரை கர்த்தர் பறையரை போலவே
தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய் – குதம்பை:17 139/1,2
பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யை போலவே
பற்றி இருப்பார் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 23/3,4
செம்பினில் களிம்பு வந்த சீதரங்கள் போலவே
அம்பினில் எழுதொணாத அணி அரங்க சோதியை – சிவவாக்கியர்:24 156/1,2
சாதிபேதமாய் உருத்தரிக்குமாறு போலவே
வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில் – சிவவாக்கியர்:24 473/2,3
பரியாசம் போலவே கடித்த பாம்பு – பாம்பாட்டி:32 62/1
சொல்லும் புளியம்பழத்தின் ஓடு போலவே
சுற்றத்து இருந்தாலும் அவர் தொந்தங்கள் அற்று – பாம்பாட்டி:32 72/1,2
கண்களுக்கு சுத்தமான காட்சி போலவே
சிக்கிக்கொண்ட சகத்தினை சீயென்று ஒறுத்து – பாம்பாட்டி:32 75/2,3
மேல்

போலாக (1)

விரி நரம்பு போலாக என் ஆத்தாளே – அழுகணி:3 120/4
மேல்

போலாம் (1)

ஆச்சப்பா கருவு-தனில் அமைத்தால் போலாம் அவனுக்கே தெரியும் அல்லால் அறிவாய் பாரே – அகத்தியர்:1 7/4
மேல்

போலும் (26)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் – இடைக்காட்டு:5 50/1
பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும்
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/1,2
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/2
மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே – கதேந்திர:11 39/1
தாய் போலும் ஆகுமே தங்கை போலும் ஆகுமே – கதேந்திர:11 39/1
சேய் போலும் ஆகுமே திரும்ப பெண்டீர் ஆகுமே – கதேந்திர:11 39/2
வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும்
வீண் அல்லோ தியான தாரணைகள் எல்லாம் மெய் பிரகாசிக்கும் வரை வேணும்தானே – காகபுசுண்டர்:14 94/3,4
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும் – காகபுசுண்டர்:14 95/1
வேணும் என்றால் எள்ளுக்குள் எண்ணெய் போலும் வித்தினிடத்து அடங்கி நின்ற விருட்சம் போலும்
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/1,2
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும் – காகபுசுண்டர்:14 95/2
காணுகின்ற பூவில் உறை வாசம் போலும் கன்றாவின் பாலில் உள்ள நெய்யை போலும்
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/2,3
தோணு மயில் முட்டையின் மேல் வன்னம் போலும் தூலமதில் சூட்சும்தான் துலங்கி நிற்கும் – காகபுசுண்டர்:14 95/3
அண்ணியதோர் சுகமுடனே துக்கம் எல்லாம் ஆர் செய்தும் தனக்கு வரம் போலும் காணே – கைலாயக்கம்பளி:19 157/4
வாச்சதும் ப்ரபஞ்சத்தில் கண்டது எல்லாம் வாலையுடன் உரை போலும் மலை போல் காணும் – கைலாயக்கம்பளி:19 172/3
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும் – கைலாயக்கம்பளி:19 173/1
குறியன விண் உதித்த மேகம் போலும் கோதியதோர் சொப்பன ப்ரபஞ்சம் போலும்
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/1,2
ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர் – சிவவாக்கியர்:24 196/2
வண்டலங்கள் போலும் நீர் மனத்து மாசு அறுக்கிலீர் – சிவவாக்கியர்:24 290/1
குண்டலங்கள் போலும் நீர் குளத்திலே முழுகிறீர் – சிவவாக்கியர்:24 290/2
உழக்கு இலாது நாழியானவாறு போலும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 409/2
உழக்கு நாலு நாழியானவாறு போலும் உம்முளே – சிவவாக்கியர்:24 409/3
அத்துவிதம் போலும் என்றன் ஆத்துமத்தின் உள்ளிருந்து – பத்திரகிரி:31 202/1
போலும் விளங்கு பொன்னு கம்பத்தினுக்கே – பாம்பாட்டி:32 84/3
பாலில் சுவை போலும் எங்கும் பாய்ந்த ஒளியை – பாம்பாட்டி:32 96/1
மேல்

போலே (31)

நாடுவார் பூரணத்தை அறியார் மூடர் நாய் போலே குரைத்து அல்லோ ஒழிவார் காணே – அகத்தியர்:1 25/4
அத்தி வித்தின் போலே என் ஆத்தாளே – அழுகணி:3 170/2
வீறான அண்ட உச்சி முனைக்கு அப்பாலே வெற்றியுடன் நரம்பதுதான் விழுது போலே
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/3,4
நாளப்பா தமர் போலே பிடர் மார்க்கம் நன்றாக ஓடுமடா நரம்பினூடே – காகபுசுண்டர்:14 10/2
வீணாக திரிந்து மிக பித்தர் போலே வேரோடே கெட்டு உழல்வான் விருதா மாடு – காகபுசுண்டர்:14 14/3
வெல்வதொரு பிரமநிலை அறியாமல்தான் வேரற்ற மரம் போலே விழுவார் பாரே – காகபுசுண்டர்:14 22/4
தங்கலாம் தேகமது அறியாமல்தான் சட்டையுமே கழன்று மிக தங்கம் போலே
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/3,4
நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள் – காகபுசுண்டர்:14 33/1
காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள் – காகபுசுண்டர்:14 33/3
விரிவான வேடமிட்டு காவி பூண்டு வெறும் பிலுக்காய் அலைந்திடுவான் நாயை போலே
பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/3,4
ஊன் என்ற பெண்ணை போல் உன்னை கூடி உத்தமனே சையோகம் செய்தால் போலே
தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/2,3
ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில் – காகபுசுண்டர்:14 71/2,3
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
வரத்திலே வகாரமதில் சிகாரம் காணும் வரும் போலே சிகாரத்தில் மகாரம் காணும் – காகபுசுண்டர்:14 139/3
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
அள்ளுகின்ற கனி போலே அமிர்தம் வீழும் அப்பொழுது காயசித்தி அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 69/4
புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார் – கைலாயக்கம்பளி:19 142/1
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
ஊணப்பா குரு பிறகே நிழலை போலே உத்தமனே சச்சிதானந்தன் ஆனாய் – கைலாயக்கம்பளி:19 158/3
போச்சப்பா ஆகாயம் போலே எங்கும் ஓடி எங்கும் மறைந்திருக்கும் கண்டாலும்தான் – கைலாயக்கம்பளி:19 166/2
தண்ணி அல்லோ உப்பு உண்டால் போலே மைந்தா சாதகமாய் உன் உருவம் கெட்டுப்போச்சே – கைலாயக்கம்பளி:19 171/4
தளம்பினதோர் கொடிக்கு கொழுகொம்பு போலே சதா நித்தம் காத்திருந்தோம் ஐயா கிட்ட – கைலாயக்கம்பளி:19 187/3
நாளப்பா சக்கரத்தை பூசைசெய்வார் நம்முடைய பூசை என்ன மேரு போலே
ஓதப்பா நாற்பத்து முக்கோணம் வைத்தே உத்தமனே பூசைசெய்வார் சித்தர்தானே – சட்டைமுனி:21 1/3,4
அலை மதி போலே தினமும் ஆனாய் கலை அறிந்து – பட்டினத்து:30 27/2
சேர்ந்து இருவோரும் பாலும் தேனும் போலே கலந்து – பட்டினத்து:30 57/1
செத்தாரை போலே திரிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 124/2
பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே
காலில் சுழுமுனை நின்று கண்டுகொண்டு – பாம்பாட்டி:32 96/2,3
நாய் போலே அலையாமல் நாம் இருந்தோம் தவசில் – வகுளிநாதர்:35 3/3
மேல்

போலேதான் (1)

தேன் என்று மயக்கிவைக்கும் சுழுத்தியாலே தித்திப்பு போலேதான் ருசியை காட்டும் – காகபுசுண்டர்:14 61/3
மேல்

போலேயும் (1)

பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
மேல்

போவதற்கு (2)

மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறியேன் – அழுகணி:3 10/2
மெய்யூரில் போவதற்கு வேதாந்த வீடு அறிந்தால் – அழுகணி:3 10/3
மேல்

போவதற்கே (1)

காம கடல் கடந்து கரையேறி போவதற்கே
ஓம கனல் வளர்த்தி உள் இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 146/1,2
மேல்

போவது (4)

போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
கொள்ளாமல் போவது உண்டோ மவுன யோகி கோடியிலே உனை போல ரிஷியோ காணேன் – காகபுசுண்டர்:14 130/1
மைக்கிடில் பிறந்து இறந்து மாண்டு மாண்டு போவது
மொக்கிடீர் உமக்கு நான் உணர்த்துவித்தது உண்மையே – சிவவாக்கியர்:24 161/3,4
போகா உடல் அகன்று போவது என்பது எக்காலம் – பத்திரகிரி:31 184/2
மேல்

போவதும் (1)

போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/2
மேல்

போவம் (1)

பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
மேல்

போவாய் (1)

ஊண் இந்த மௌனத்தை நிட்களமாய் போவாய் ஓகோகோ அம்பரத்தில் ஏதோ ஏதோ – கைலாயக்கம்பளி:19 48/3
மேல்

போவார் (4)

சீரப்பா காமிகள்தாம் ஒன்றாய் சேர்ந்து தீய வழி-தனை தேடி போவார் மாடே – அகத்தியர்:1 15/4
தூரமாக எவ்வாறோ திரும்ப போவார் சூட்சமதை நாம் அறிவோம் பின் ஏதோதான் – காகபுசுண்டர்:14 121/3
கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
சித்தமுறும் குண நிறைவில் நாட்டம்கொள்வார் சிறிது அழுக்கை கண்டாலும் விலகி போவார்
சித்த நிறைவு உள்ளவர்க்கே சித்தி தோன்றும் சித்தமிலார் வித்தை எலாம் சிரிப்பே கண்டீர் – காரைச்சித்தர்:16 6/3,4
மேல்

போவார்க்கு (1)

சாகாமல் தாண்டி தனி வழி போவார்க்கு
ஏகாந்தம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 227/1,2
மேல்

போவார்கள் (1)

மூழ்கியே போவார்கள் – புண்ணாக்கு:33 9/3
மேல்

போவாரை (1)

போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/2
மேல்

போவான் (6)

அஞ்ஞானத்தாலே அழிவுண்டு போவான்
தபம் நினைந்தால் போதம் சார்வான் நிலை – கஞ்சமலை:9 17/2,3
கொண்டோடி போவான்
பாபம் செய்யாதிரு மனமே – கடுவெளி:10 1/3,4
தோணப்பா தோணாமல் சாதிபேதம் சொல்லுவான் சுருக்கமாய் சுருண்டு போவான்
வீணப்பா பிரமத்தில் ஆதி காலம் வீரமுடன் பிறந்ததடா உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 66/2,3
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான்
கூரடா கோடானுகோடி சித்து குறித்திடவே ஆகுமடா பிரமத்தாலே – காகபுசுண்டர்:14 79/2,3
யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான்
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/1,2
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
மேல்

போவானே (1)

தெண்டனிட்டு போவானே – புண்ணாக்கு:33 8/3
மேல்

போவிர்காள் (2)

ஈன்ற வாசலுக்கு இரங்கி எண்ணிறந்து போவிர்காள்
கான்ற வாழை மொட்டு அலர்ந்த காரணம் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 68/1,2
தத்துவங்கள் என்று நீர் தமை கடிந்து போவிர்காள்
தத்துவம் சிவமதாகில் தற்பரமும் நீர் அல்லோ – சிவவாக்கியர்:24 308/1,2
மேல்

போவேன் (1)

குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
மேல்

போவோம் (1)

பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
மேல்

போற்ற (2)

அண்டரொடு முனிவர்களும் கண்டு போற்ற ஆதவனும் அம்புலியும் அதிலே நின்று – கருவூரார்:12 6/2
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
மேல்

போற்றடி (3)

பாச வலை வந்து மூடியதும் வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 51/2
அன்றைக்கு எழுத்தின்படி முடியும் வாலை ஆத்தாளை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 78/2
பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
மேல்

போற்றடியோ (2)

துணிவாய் நீ போற்றடியோ குதம்பாய் – குதம்பை:17 19/2
துணிவாய் நீ போற்றடியோ – குதம்பை:17 19/3
மேல்

போற்றாக்கால் (1)

சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால்
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/1,2
மேல்

போற்றாமல் (1)

பங்கயம் போற்றாமல் பரிதவித்து நிற்குறண்டி – சத்தியநாதர்:22 17/2
மேல்

போற்றி (38)

முதலெழுத்தை போற்றி செய்தேன் – அழுகணி:3 110/5
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
நித்ய மலர் அர்ச்சனைசெய் பாதம் போற்றி நீயும் மதி மதியும் அதில் அதிகமாமே – கருவூரார்:12 21/4
ஆதி பரம்பொருளை போற்றி என்றன் – கல்லுளி:13 18/1
இது கயிலாசகிரி என்று போற்றி
இனிமையாய் வழி தெரிந்து அவ்விடம் சென்று – கல்லுளி:13 34/3,4
அந்தரத்தோர்களை போற்றி இது – கல்லுளி:13 39/3
அன்புடன் போற்றி பணிந்துகொண்டேனே – கல்லுளி:13 61/4
காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி
தீர்க்கமுடன் பிரமத்தில் மனம்தான் செல்ல சீவனுக்கு சீவனாய் இருக்கலாமே – காகபுசுண்டர்:14 57/3,4
சின்மயத்தை போற்றி சிவராச யோகத்தில் – காகபுசுண்டர்:14 146/1
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
சிற்பரனை போற்றி கும்மியடி குரு தற்பரனை போற்றி கும்மியடி – கொங்கணி:18 46/2
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
கைலாயத்து எனை ஈன்ற ஆயி பாதம் கருணையுடன் போற்றி நித்தம் ஞானம் சொல்வேன் – கைலாயக்கம்பளி:19 103/2
மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/1,2
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/2
மூல கணேசன் அடி போற்றி எங்கும் – சங்கிலி:20 1/1
எப்போதும் போற்றி துதித்தோன் – சங்கிலி:20 2/2
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
பாலை எனக்கு அருளும் பார்வதியின் தாள் போற்றி – சதோகநாதர்:23 2/2
பொருள் தேடும் வல்லாரை போற்றி பொருந்தி – திரிகோண:27 90/1
அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி – திருவள்ளுவர்:29 1/1
அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/1,2
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி – திருவள்ளுவர்:29 1/2
மண்டலம் சூழ் இரவி மதி சுடரே போற்றி மதுர தமிழ் ஓதும் அகத்தியனே போற்றி
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/2,3
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/3,4
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
குண்டலிக்குள் அமர்ந்து நின்ற குகனே போற்றி குரு முனியின் தாள் இணை எப்போதும் போற்றி – திருவள்ளுவர்:29 1/4
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/4
புனலொடு செஞ்சடையும் போற்றி – பட்டினத்து:30 88/4
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு – பட்டினத்து:30 89/1
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
செறிந்த வஸ்துவை போற்றி ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 7/4
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த – பாம்பாட்டி:32 10/3
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
இருள் வெளியாய் நின்ற சிவ பாதம் போற்றி எழுத்ததனின் விவரத்தை விரித்து சொல்வேன் – வால்மீகி:36 1/1
மேல்

போற்றிசெய் (1)

முத்தி அளித்திடு மூர்த்தியை போற்றிசெய்
பத்தியும் பின்வருமே குதம்பாய் – குதம்பை:17 113/1,2
மேல்

போற்றிசெய்து (1)

அஞ்சுகரத்தானை அடி இணையை போற்றிசெய்து
நெஞ்சில் பொருந்தி நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 233/1,2
மேல்

போற்றிடில் (1)

வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில்
தொல்லை அற்றிட பெரும் சுகம் தருமோ சொல்லுவீர் – சிவவாக்கியர்:24 546/2,3
மேல்

போற்றிடுவாய் (2)

மாண்டாலும் போற்றிடுவாய் குதம்பாய் – குதம்பை:17 11/2
மாண்டாலும் போற்றிடுவாய் – குதம்பை:17 11/3
மேல்

போற்றிய (1)

சித்தர்கள் போற்றிய வாலைப்பெண்ணாம் அந்த சத்தியின் மேல் கும்மி பாட்டு உரைக்க – கொங்கணி:18 3/1
மேல்

போற்றியே (2)

நாரி இடப்பாகன் தாள் நெஞ்சில் போற்றியே நற்கதி சேர்ந்திடும் கோனாரே – இடைக்காட்டு:5 8/2
முன் நின்று போற்றியே தெரிசித்துக்கொண்டு – கல்லுளி:13 37/2
மேல்

போற்றினும் (1)

பேதம் பிறப்பது போற்றினும் போமோ – கடுவெளி:10 16/4
மேல்

போற்றீரே (10)

விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/2
தினகரனை நெஞ்சமதில் சேவித்து போற்றீரே – இடைக்காட்டு:5 48/2
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/2
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/2
தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே – இடைக்காட்டு:5 51/2
நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே – இடைக்காட்டு:5 52/2
பராபரத்தை பற்றி பவம் அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 53/2
கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/2
மெய்ப்பொருளை நாளும் விருப்புற்று போற்றீரே – இடைக்காட்டு:5 55/2
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 56/2
மேல்

போற்று (2)

தாய் சமர்த்து பாராதே தாயை போற்று சற்குரு போல் உற்பனத்தை தாய் சொல்வாளே – கருவூரார்:12 14/4
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று
பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/2,3
மேல்

போற்றுகிற (1)

போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
மேல்

போற்றுதல்செய்து (1)

பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து
பூரண சிந்தையோடு ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 18/3,4
மேல்

போற்றுதற்கே (1)

போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
மேல்

போற்றும் (8)

போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால் – அழுகணி:3 131/1
போற்றும் சடங்கை நண்ணாதே உன்னை – கடுவெளி:10 29/1
எப்பாரும் போற்றும் இறையை நினையார்க்கு – குதம்பை:17 89/1
போற்றும் அறிவீனமே குதம்பாய் – குதம்பை:17 204/2
போற்றும் அறிவீனமே – குதம்பை:17 204/3
தான் என்ற நிர்மலமா மனத்தின் வீதி தாண்ட அரிது தாண்டினால் அறிவு போற்றும்
கான் என்ற மனத்தின் சாதகத்தை கேளு கற்பம் உண்ண வந்து உண்ணால் வாசி-தோறும் – கைலாயக்கம்பளி:19 108/1,2
மேதினி போற்றும் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 30/4
புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி – பத்திரகிரி:31 81/1
மேல்

போற்றுமடி (6)

மந்திரம் போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 30/2
மந்திரம் போற்றுமடி – குதம்பை:17 30/3
வல்லானை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 43/2
வல்லானை போற்றுமடி – குதம்பை:17 43/3
பொய்த்தேவை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 154/2
பொய்த்தேவை போற்றுமடி – குதம்பை:17 154/3
மேல்

போற்றுவதும் (1)

போடுகின்ற நாள் வரும் முன் போற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 39/2
மேல்

போற்றுவனே (1)

நின்மலனை போற்றுவனே – அழுகணி:3 42/4
மேல்

போற்றுவார் (1)

போற்றுவார் அங்கு அவர் பின் போகாதே ஏற்றும் – திரிகோண:27 79/2
மேல்

போற்றுவாரே (1)

ஒலியெடுத்த நவகோடி தேவர் சித்தர் ஒன்றாக கணநாதர் போற்றுவாரே – கைலாயக்கம்பளி:19 77/4
மேல்

போற்றுவேன் (1)

போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
மேல்

போறார் (1)

ஆரப்பா நிலைநிற்க போறார் ஐயோ ஆச்சரியம் கோடியிலே ஒருவன்தானே – அகத்தியர்:1 3/4
மேல்

போறேன் (6)

ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன் – கைலாயக்கம்பளி:19 133/3
ஆர்க்கம் என்ன குளிகையிட்டு சென்று போறேன் அங்கங்கே மனம் தேறி போறேன் போறேன்
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/3,4
தீர்க்கம் என்ன சொக்கினால் சொக்கி போறேன் திரும்பினால் சடத்தோடே திரும்புவேனே – கைலாயக்கம்பளி:19 133/4
தன்னிடிர் யோகு அறியேனும் அருளால் போறேன் தயாநிதியே கடாட்சித்தே அனுப்புவீரே – கைலாயக்கம்பளி:19 138/4
வாடினேன் மனம் இளைத்தேன் மயக்கமானேன் வாயிட்ட குளிகை சென்றே ஏறி போறேன்
நாடினேன் கற்பம் ஒன்று மூவரையில் தாண்டி நலமாக நாலு வரைக்குள்ளே சென்றேன் – கைலாயக்கம்பளி:19 140/2,3
மேல்

போன்ற (4)

பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் – குதம்பை:17 79/1
நத்திலோ திரட்சி போன்ற நாதனை அறிந்திடார் – சிவவாக்கியர்:24 348/3
மலை போன்ற செம்பொன் குவை வைத்திருப்பவர் – பாம்பாட்டி:32 44/1
வெயில் கண்ட மஞ்சள் போன்ற மாதர் அழகை – பாம்பாட்டி:32 50/1
மேல்

போன்று (1)

புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
மேல்

போன (7)

மூச்சு ஒடுங்கி போன இடம் ஆரும் காணார் மோட்சத்தின் நரகாதி இருப்பும் காணார் – அகத்தியர்:1 7/1
எல்லோரும் போன வழி இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 134/1
தனம் போன மாயமடி – அழுகணி:3 181/3
எக்காலும் நடந்திரு நீ காலும் உன்னி இருந்து அடங்கி உள்ளிருந்து வெளியில் போன
அ காலை காணாமல் அலைந்தே ஓடி அழிந்து கெட்டுப்போனவர்கள் அறிந்துகொள்ளே – கருவூரார்:12 19/3,4
தள்ளை என்றால் அவர்தாம் மூலரிடம் போன சச்சிதானந்த இன்பமான பிள்ளை – கைலாயக்கம்பளி:19 136/2
வாயில் எச்சில் போன வண்ணம் வந்திருந்து சொல்லுமே – சிவவாக்கியர்:24 41/4
மிக்க உயிர் போன பின்பு மண்ணை விழுங்க – பாம்பாட்டி:32 46/3
மேல்

போனக்கால் (1)

கிளைத்திட்டு போனக்கால் மறந்து போவார் கிளர் நான்கு யுகம்-தோறும் இந்த செய்கை – காகபுசுண்டர்:14 125/3
மேல்

போனதனால் (1)

போம் என்று போனதனால் நாள் குறைந்துபோச்சுது போகாவிட்டால் போவது இல்லை – உரோம:7 13/3
மேல்

போனதிலும் (1)

வரும் உருவே சிவ சத்தி வடிவமாகும் வந்ததிலும் போனதிலும் மனத்தை வையே – வால்மீகி:36 1/4
மேல்

போனது (2)

கோன் என்ற தன்னிடத்தே ஒன்றும் இல்லை கூடி நின்று போனது இல்லை என்றே எண்ணி – கைலாயக்கம்பளி:19 154/3
தூமையான பெண் இருக்க தூமை போனது எவ்விடம் – சிவவாக்கியர்:24 50/2
மேல்

போனதுவும் (1)

வந்ததுவும் போனதுவும் வாசியாகும் வானில் வரும் ரவி மதியும் வாசியாகும் – வால்மீகி:36 2/1
மேல்

போனதே (1)

போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் – சிவவாக்கியர்:24 462/2
மேல்

போனமும் (1)

வீறுகொண்ட போனமும் விளங்கும் முள் கமலமும் – சிவவாக்கியர்:24 369/3
மேல்

போனவர் (1)

பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
மேல்

போனவாறு (2)

புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/4
வாய் இருக்க எச்சில் போனவாறு அது என்னது எவ்விடம் – சிவவாக்கியர்:24 471/2
மேல்

போனார் (2)

ஏறியதோர் கொங்கணரை போலே இல்லை ஏக வெளி தீ காட்டு எப்படியோ போனார்
மாறியதோர் மனம் பிடித்தார் யோகம் ஆனார் மாளுவது நிசம் என்று வாய்மை பூண்டார் – கைலாயக்கம்பளி:19 142/1,2
நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார்
ஆடு ஆனால் அது மாட்டு அன்றே சித்தர் ஆனந்த போகம் உண்ட ஆண்மை ஆண்மை – கைலாயக்கம்பளி:19 198/2,3
மேல்

போனால் (7)

அந்தமுள்ள நாதமது குருவாய் போனால் ஆதி அந்தமான குரு நீயே ஆவாய் – அகத்தியர்:1 13/2
ஊன் என்ற பாசம் மாறாதே போனால்
உன் ஆணை உன் மனம் செத்தும் தீராதே – கஞ்சமலை:9 10/3,4
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
ஆங்காரம் ஆணவம் நான் எனலும் போனால் அப்ப அலோ அகாரம் முதல் உகாரம் காணும் – கைலாயக்கம்பளி:19 7/2
வாச்சப்பா சந்திரனில் கலந்து போனால் மாளுகிற விதம் இதுதான் குளிர்ந்து போகும் – கைலாயக்கம்பளி:19 201/2
உடல் போனால் ஓடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 50/4
மேல்

போனாலும் (1)

பாசம் போனாலும் அகப்பேய் – அகப்பேய்:2 36/3
மேல்

போனேன் (1)

மாற்றுகிறேன் கணத்தின் முன் உரைத்து போனேன் வாதாட்டம் எனது ஆச்சே இனி என் சொல்வேன் – காகபுசுண்டர்:14 131/2