கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
பொக்கமதே 1
பொக்கிஷம் 1
பொக்கிடம் 1
பொங்கம் 1
பொங்கமாய் 2
பொங்கல்வைத்து 1
பொங்கலாம் 1
பொங்கி 10
பொங்கியே 1
பொங்கிற்றே 1
பொங்கு 2
பொங்குகின்ற 1
பொங்கும் 4
பொஸ்தகத்தை 1
பொசிக்க 1
பொசித்தவர் 1
பொசியான் 1
பொசுங்கிப்போகும் 1
பொஞ்சம் 1
பொட்டணங்கள் 1
பொட்டதாய் 1
பொட்டலிலே 1
பொட்டுமிட்டாள் 1
பொட்டென்று 1
பொடி 2
பொதி 1
பொதிந்த 2
பொதிந்தது 1
பொதிந்திருந்த 1
பொதிந்து 2
பொதுவாக 1
பொதுவாகி 1
பொந்திலாரில் 1
பொந்திலே 1
பொந்தினிலே 1
பொம்மலாட்டம் 1
பொம்மை-தனை 1
பொய் 45
பொய்க்குடத்தில் 1
பொய்க்குறி 2
பொய்க்கூட்டை 1
பொய்க்கூடு 2
பொய்க்கூடே 1
பொய்களை 2
பொய்ஞ்ஞானம் 1
பொய்த்தாலும் 1
பொய்த்தேவை 2
பொய்ப்பணி 2
பொய்ப்பொருளை 1
பொய்ம்மொழி 1
பொய்மை 1
பொய்மையே 1
பொய்மொழி 1
பொய்யதாய் 1
பொய்யப்பா 1
பொய்யர்க்கு 1
பொய்யருக்கு 1
பொய்யரே 1
பொய்யன் 1
பொய்யாக்கி 1
பொய்யாக 1
பொய்யாகும் 1
பொய்யாது 1
பொய்யாதே 1
பொய்யாம் 2
பொய்யான 3
பொய்யில் 1
பொய்யிலே 1
பொய்யுமாய் 3
பொய்யுமால் 1
பொய்யே 1
பொய்யை 1
பொய்யோ 1
பொய்வழி-தனில் 1
பொரு 1
பொருக்கின்றி 1
பொருத்தியே 1
பொருத்திவைத்த 1
பொருத்து 1
பொருந்த 4
பொருந்தாதே 1
பொருந்தாமல்தான் 1
பொருந்தி 13
பொருந்தித்தான் 1
பொருந்திருந்த 1
பொருந்திலேன் 1
பொருந்தின 2
பொருந்தினேன் 1
பொருந்து 2
பொருந்தும் 9
பொருந்துமாறு 4
பொருந்துவதும் 1
பொருந்துவார் 1
பொருந்துவீர் 1
பொருப்புக்கும் 1
பொருப்பும் 1
பொருப்பை 1
பொருள் 57
பொருள்-தனக்கு 1
பொருள்-தனை 1
பொருள்-தனையே 1
பொருள்களும் 3
பொருள்களையும் 1
பொருள்தான் 1
பொருள்தானே 1
பொருளடியோ 1
பொருளதனை 3
பொருளா 1
பொருளாக 1
பொருளாகி 1
பொருளாகும் 1
பொருளாசை 1
பொருளாம் 1
பொருளாமோ 1
பொருளாய் 3
பொருளாவது 1
பொருளான 1
பொருளானதை 1
பொருளானோன் 1
பொருளில் 2
பொருளிலே 1
பொருளினை 2
பொருளுக்கும் 1
பொருளுடைமை 1
பொருளும் 5
பொருளுள் 1
பொருளை 26
பொருளைக்கொண்டு 1
பொருளோடே 1
பொல்லா 13
பொல்லாங்கில் 1
பொல்லாங்கு 1
பொல்லாங்கும் 1
பொல்லாத 5
பொல்லாதே 2
பொல்லாப்பு 1
பொலிந்திடும் 1
பொலியெடுத்த 1
பொழிய 3
பொழியும் 1
பொழுது 3
பொழுதே 1
பொற்பதத்தான் 1
பொற்பாந்த 1
பொற்பு 1
பொற்புடைய 2
பொற்புடையதாய் 1
பொற்பூவும் 2
பொறாமை 1
பொறி 13
பொறிக்கு 1
பொறிகள் 1
பொறிகளை 1
பொறிகளையும் 1
பொறியாக 1
பொறியான 1
பொறியும் 1
பொறியை 1
பொறுக்க 2
பொறுக்குவோன் 1
பொறுத்த 1
பொறை 1
பொன் 34
பொன்_அனையாள் 1
பொன்றாத 1
பொன்னாக 2
பொன்னாசை 2
பொன்னால் 1
பொன்னாலே 1
பொன்னிச்சை 1
பொன்னில் 2
பொன்னு 3
பொன்னும் 1
பொன்னே 2
பொன்னை 2
பொக்கமதே (1)
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
மேல்
பொக்கிஷம் (1)
பூம் திருவே என்றும் என்றன் பொக்கிஷம் என்றும் – பாம்பாட்டி:32 58/2
மேல்
பொக்கிடம் (1)
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன – திருவள்ளுவர்:29 6/3
மேல்
பொங்கம் (1)
சார்ந்துகொண்டாலுமே தாழ்வில்லா பொங்கம்
அந்தம் இல்லாத ஓர் துங்கம் எங்கும் – கடுவெளி:10 18/2,3
மேல்
பொங்கமாய் (2)
பொங்கமாய் உள்ளானடி குதம்பாய் – குதம்பை:17 36/2
பொங்கமாய் உள்ளானடி – குதம்பை:17 36/3
மேல்
பொங்கல்வைத்து (1)
பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/2
மேல்
பொங்கலாம் (1)
பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
மேல்
பொங்கி (10)
ஆறு வர குரு அருளை அணைந்து பொங்கி அண்டாண்ட சாரத்தை அறிந்துகொண்டே – காரைச்சித்தர்:16 8/3
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி
நிந்தித்தால் நாசமடா நினைவு புந்தி நிலையமடா மாயையதன் மயக்குத்தானே – காரைச்சித்தர்:16 9/3,4
ஆனந்தம் பொங்கி அறிவோடு இருப்போர்க்கு – குதம்பை:17 229/1
பூரணமே அகண்டமே அகத்தின் அந்தம் பொங்கி நின்ற நிர்க்குணமே என்னை ஈன்ற – கைலாயக்கம்பளி:19 83/1
சுதையாச்சே ஆனாலும் பொங்கி உள்ளம் சுடுவான் பார் ரசயோகி ஞானிதானே – கைலாயக்கம்பளி:19 95/4
சொக்கி அல்லோ மூன்று வரை சடத்தோடு ஒக்க சுருப வரை காண என்று துணிந்து பொங்கி
சொக்கி அல்லோ ஏறுவதற்கு இவ்விதமாம் என்று சோதித்து குளிகை எல்லாம் பார்த்துப்பார்த்து – கைலாயக்கம்பளி:19 113/2,3
ஆனந்தம் பொங்கி அறிவே மயமான – சதோகநாதர்:23 15/1
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/1
நன்றியற்று நரலை பொங்கி நாதமும் மகிழ்ந்திடும் – சிவவாக்கியர்:24 358/4
சாலவே மறை நான்கும் சொன்னதோர் சங்கை தெளிந்து ஆனந்தம் பொங்கி ததும்ப – மச்சேந்திர:34 31/2
மேல்
பொங்கியே (1)
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே – சிவவாக்கியர்:24 318/1
மேல்
பொங்கிற்றே (1)
பூணப்பா ஆனந்தமயமுமாக பொங்கிற்றே அஞ்சு திறை போதத்துக்கு – கைலாயக்கம்பளி:19 177/3
மேல்
பொங்கு (2)
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும் – சிவவாக்கியர்:24 176/2
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 328/2
மேல்
பொங்குகின்ற (1)
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
மேல்
பொங்கும் (4)
போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
பூகமாய் மனக்குரங்கு பொங்கும் அங்குமிங்குமாய் – சிவவாக்கியர்:24 332/3
வாலையோடு காலையும் வடிந்து பொங்கும் மோனமே – சிவவாக்கியர்:24 349/1
மேல்
பொஸ்தகத்தை (1)
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே – சிவவாக்கியர்:24 250/2
மேல்
பொசிக்க (1)
பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
மேல்
பொசித்தவர் (1)
பொற்பாந்த முப்பூவை போதம் பொசித்தவர்
கற்பாந்தம் வாழ்வாரடி குதம்பாய் – குதம்பை:17 170/1,2
மேல்
பொசியான் (1)
பரியான் உரியான் பசியான் பொசியான்
பெரியான் அரியான் பேரில்லான் துரியாதீதம் – திரிகோண:27 55/1,2
மேல்
பொசுங்கிப்போகும் (1)
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
மேல்
பொஞ்சம் (1)
நிகர் இல்லை நிகர் இல்லை மெய்ஞ்ஞானம் பொஞ்சம் – கஞ்சமலை:9 4/4
மேல்
பொட்டணங்கள் (1)
ஈண் எருமையின் கழுத்தில் இட்ட பொட்டணங்கள் போல் – சிவவாக்கியர்:24 153/1
மேல்
பொட்டதாய் (1)
பொட்டதாய் முடிந்ததே பிரானை யான் அறியவே – சிவவாக்கியர்:24 184/4
மேல்
பொட்டலிலே (1)
அட்டமாவின் வட்டம் பொட்டலிலே ரண்டு அம்புலி நிற்குது தேர் மேலே – கொங்கணி:18 60/1
மேல்
பொட்டுமிட்டாள் (1)
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே – அழுகணி:3 21/3
மேல்
பொட்டென்று (1)
பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே – அழுகணி:3 21/3
மேல்
பொடி (2)
மாய பொடி கலந்து வால் உழுவை நெய் ஊற்றி – அழுகணி:3 21/2
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/2
மேல்
பொதி (1)
அக்கினியால் பஞ்சு பொதி அழிந்திட்டவாறே போல் – இடைக்காட்டு:5 92/1
மேல்
பொதிந்த (2)
வளமாய் பொதிந்த பின்பு – அழுகணி:3 56/2
அருள் பொதிந்த சிந்தையில் மயக்கம் நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 469/3
மேல்
பொதிந்தது (1)
முள் பொதிந்தது என்னவே முடுகி நின்ற செஞ்சுடர் – சிவவாக்கியர்:24 362/3
மேல்
பொதிந்திருந்த (1)
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 476/3
மேல்
பொதிந்து (2)
பொங்கு தீப அங்கியுள் பொதிந்து எழுந்த வாயுவை – சிவவாக்கியர்:24 328/2
பொங்கி நின்ற மோனமும் பொதிந்து நின்ற மோனமும் – சிவவாக்கியர்:24 341/1
மேல்
பொதுவாக (1)
என்றும் பொதுவாக ஆத்தாளே – அழுகணி:3 104/3
மேல்
பொதுவாகி (1)
பொதுவாகி பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி – திருமூலர்:28 2/2
மேல்
பொந்திலாரில் (1)
அந்தமான பொந்திலாரில் மேவி நின்ற நாதனை – சிவவாக்கியர்:24 436/3
மேல்
பொந்திலே (1)
அரசடி பொந்திலே புகுந்துகொண்டாய் – பாம்பாட்டி:32 83/2
மேல்
பொந்தினிலே (1)
ஆலடி பொந்தினிலே வாழ்ந்த பாம்பே – பாம்பாட்டி:32 83/1
மேல்
பொம்மலாட்டம் (1)
அஞ்ஞான விதி எல்லாம் போகம் போகம் அடடாடா கயிறு அறுந்த பொம்மலாட்டம்
செய்ஞ்ஞான கதி எல்லாம் ஆணவத்தின் செயல் அன்றி வேறு இல்லை சென்மம் சென்மம் – காரைச்சித்தர்:16 18/2,3
மேல்
பொம்மை-தனை (1)
பொம்மை-தனை போட்டு உன்னை போற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 42/2
மேல்
பொய் (45)
மோட்சமது பெறுவதற்கு சூட்சம் சொன்னேன் மோகமுடன் பொய் களவு கொலை செய்யாதே – அகத்தியர்:1 2/1
புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
பொய் என்று சொல்லாதே அகப்பேய் – அகப்பேய்:2 89/1
நெஞ்சார பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன் – அழுகணி:3 27/2
தேகம் பொய் தேகி மெய்யே – ஆதிநாதர்:4 31/2
சொல்லரும் சூது பொய் மோசம்செய்தால் – கடுவெளி:10 3/1
பொய் கலையால் நடவாதே நல்ல – கடுவெளி:10 12/3
பொய் வேதம்-தன்னை பாராதே அந்த – கடுவெளி:10 25/1
நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
வேனென்ற பொய் களவு கொலைகள் செய்து வேசையர் மேல் ஆசைவைத்து வீணனாகி – காகபுசுண்டர்:14 24/3
பொய் தல தெய்வத்து உண்டோ குதம்பாய் – குதம்பை:17 178/2
பொய் தல தெய்வத்து உண்டோ – குதம்பை:17 178/3
பூட்டை கதவை திறக்கலாகும் இது பொய் அல்ல மெய்யடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 76/2
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
இன்றைக்கு இருப்பதும் பொய் அல்லவே வீடே என் வாழ்க்கை என்பதும் பொய் அல்லவே – கொங்கணி:18 78/1
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
வீணாசை கொண்டு திரியாதே இது மெய் அல்ல பொய் வாழ்வு பொய் கூடு – கொங்கணி:18 79/1
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
பெண்டாட்டி ஆவதும் பொய் அல்லவோ பெற்ற பிள்ளைகள் ஆவதும் பொய் அல்லவோ – கொங்கணி:18 80/1
பூரண நிற்கும் நிலை அறியான் வெகு பொய் சொல்வான் கோடி மந்திரம் சொல்வான் – கொங்கணி:18 102/1
காணப்பா வேதாந்த சாத்திரம் செம்மை கரை கற்ற சமயம் பொய் என்று தள்ளி – கைலாயக்கம்பளி:19 152/1
முத்தான மௌனம் விட்டால் மனம் பாழாச்சு மோசம் இந்த வேதம் எல்லாம் பொய் என்பாரே – கைலாயக்கம்பளி:19 194/4
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில் – கைலாயக்கம்பளி:19 203/3
வஞ்சகம் பொய் சூது கொலை மானார் மயக்கம் எனும் – சத்தியநாதர்:22 10/1
பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன் – சத்தியநாதர்:22 13/1
பொய் என்றேதான் அறிந்து வாடுறண்டி – சத்தியநாதர்:22 19/2
துர்க்கந்தத்தால் எடுத்த தூலம் இது பொய் என நீ – சதோகநாதர்:23 33/1
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 52/3
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால் – சிவவாக்கியர்:24 276/1
மன்றின் ஊடு பொய் களவு மாறு வேறு செய்யினும் – சிவவாக்கியர்:24 277/2
தப்பிலி பொய் மானம்கெட்ட தடியன் ஆகும் மனமே கேள் – சிவவாக்கியர்:24 524/3
மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/3
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
பூதி பொடி அணிந்து பொய் மிதித்து காதி – திரிகோண:27 40/2
பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய் – திரிகோண:27 85/1
பொய் எனும் இ வாழ்க்கையது போகும் சுடுகாடு உளதே – திருவள்ளுவர்:29 5/4
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே – பட்டினத்து:30 8/1
தந்தை தாய் மக்கள் சகோதரரும் பொய் எனவே – பத்திரகிரி:31 14/1
வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும் – பத்திரகிரி:31 18/1
இன்றுளோர் நாளை இருப்பதுவும் பொய் எனவே – பத்திரகிரி:31 35/1
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை – பாம்பாட்டி:32 11/1
பொய் மதங்கள் போதனை செய் பொய் குருக்களை – பாம்பாட்டி:32 11/1
சகத்தை பொய் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 101/4
மேல்
பொய்க்குடத்தில் (1)
பொய்க்குடத்தில் ஐந்து ஒதுக்கி போகம் வீசுமாறு போல் – சிவவாக்கியர்:24 204/1
மேல்
பொய்க்குறி (2)
பொய்க்குறி ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 211/2
பொய்க்குறி ஏதுக்கடி – குதம்பை:17 211/3
மேல்
பொய்க்கூட்டை (1)
நிலையில்லா பொய்க்கூட்டை நிச்சயம் கொண்டு ஆசை – சத்தியநாதர்:22 5/1
மேல்
பொய்க்கூடு (2)
உப்பிலா பொய்க்கூடு – புண்ணாக்கு:33 19/3
நிலையிலா பொய்க்கூடு இ தேகம் நிச்சயமதற்றது என அச்சமதோடு – மச்சேந்திர:34 23/1
மேல்
பொய்க்கூடே (1)
தான் அமைத்த பொய்க்கூடே – புண்ணாக்கு:33 20/3
மேல்
பொய்களை (2)
கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
புத்தகங்களை சுமந்து பொய்களை பிதற்றுவீர் – சிவவாக்கியர்:24 491/1
மேல்
பொய்ஞ்ஞானம் (1)
பொய்ஞ்ஞானம் நீக்கியே பூரணம் சார்தற்கு – குதம்பை:17 131/1
மேல்
பொய்த்தாலும் (1)
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே – கடுவெளி:10 26/2
மேல்
பொய்த்தேவை (2)
பொய்த்தேவை போற்றுமடி குதம்பாய் – குதம்பை:17 154/2
பொய்த்தேவை போற்றுமடி – குதம்பை:17 154/3
மேல்
பொய்ப்பணி (2)
பொய்ப்பணி ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 106/2
பொய்ப்பணி ஏதுக்கடி – குதம்பை:17 106/3
மேல்
பொய்ப்பொருளை (1)
பொய்ப்பொருளை விட்டு புலம் அறியவொண்ணாத – இடைக்காட்டு:5 55/1
மேல்
பொய்ம்மொழி (1)
பொய்ம்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே – கடுவெளி:10 8/4
மேல்
பொய்மை (1)
பொய்மை வெறுத்திட்டு மெய்யை விரும்பினோர் – குதம்பை:17 127/1
மேல்
பொய்மையே (1)
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
மேல்
பொய்மொழி (1)
பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே – குதம்பை:17 210/1
மேல்
பொய்யதாய் (1)
விரகிலே முளைத்து எழுந்த மெய் அலாது பொய்யதாய்
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே – சிவவாக்கியர்:24 279/3,4
மேல்
பொய்யப்பா (1)
பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
மேல்
பொய்யர்க்கு (1)
பொய்யர்க்கு பொய்யன் பொருந்தி உளம்-தோறும் – திரிகோண:27 23/1
மேல்
பொய்யருக்கு (1)
பொய் உரைக்க போதம் என்று பொய்யருக்கு இருக்கையால் – சிவவாக்கியர்:24 276/1
மேல்
பொய்யரே (1)
பொஸ்தகத்தை மெத்த வைத்து போதம் ஓதும் பொய்யரே
நிட்டை ஏது ஞானம் ஏது நீர் இருந்த அட்சரம் – சிவவாக்கியர்:24 250/2,3
மேல்
பொய்யன் (1)
பொய்யர்க்கு பொய்யன் பொருந்தி உளம்-தோறும் – திரிகோண:27 23/1
மேல்
பொய்யாக்கி (1)
சாத்திரத்தை சுட்டு சதுர்மறையை பொய்யாக்கி
சூத்திரத்தை கண்டு துயர் அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 156/1,2
மேல்
பொய்யாக (1)
பொய்யாக பாராட்டும் கோலம் எல்லாம் – கடுவெளி:10 17/1
மேல்
பொய்யாகும் (1)
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
மேல்
பொய்யாது (1)
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
மேல்
பொய்யாதே (1)
வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே
வெய்ய வினைகள் செய்யாதே கல்லை – கடுவெளி:10 26/2,3
மேல்
பொய்யாம் (2)
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
கொத்துகின்ற இடம் காண்பார் கண்ணை மூடி கும்மென்றே இருளாகும் அறிவும் பொய்யாம்
மற்று நின்ற லகரியினால் கொண்டே ஏறமாட்டார்கள் அறு சமய மாடுதானே – கைலாயக்கம்பளி:19 23/3,4
மேல்
பொய்யான (3)
பொய்யான வாழ்வு எனக்கு போதம் என கண்டேண்டி – அழுகணி:3 159/1
பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் – இடைக்காட்டு:5 61/1
பொய்யான சோதிடர் பொய்மொழி யாவுமே – குதம்பை:17 210/1
மேல்
பொய்யில் (1)
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
மேல்
பொய்யிலே (1)
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால் – பட்டினத்து:30 51/3
மேல்
பொய்யுமாய் (3)
வீடு எடுத்து வேள்விசெய்து மெய்யினோடு பொய்யுமாய்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 26/1,2
வேறுவேறு ஞானம் ஆகி மெய்யினோடு பொய்யுமாய்
ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே – சிவவாக்கியர்:24 270/3,4
விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்து நின்று அறி-மினோ அனாதி நின்ற ஆதியே – சிவவாக்கியர்:24 320/3,4
மேல்
பொய்யுமால் (1)
வீடெடுத்து வேள்விசெய்து மெய்யரோடு பொய்யுமால்
மாடு மக்கள் பெண்டிர் சுற்றம் என்று இருக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 117/1,2
மேல்
பொய்யே (1)
கொண்டாட்டமான தகப்பன் பொய்யே முலைகொடுத்த தாயும் நிசம் ஆமோ – கொங்கணி:18 80/2
மேல்
பொய்யை (1)
வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்கு – குதம்பை:17 214/1
மேல்
பொய்யோ (1)
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த – கல்லுளி:13 44/3
மேல்
பொய்வழி-தனில் (1)
புத்தியை பொய்வழி-தனில் நடத்தாதே – கடுவெளி:10 12/4
மேல்
பொரு (1)
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/3
மேல்
பொருக்கின்றி (1)
பொருக்கின்றி மேனியில் பூரித்து எழுந்த தோல் – குதம்பை:17 76/1
மேல்
பொருத்தியே (1)
பொருத்தியே லலாடக்கண் திறந்து பார்க்க பூலோகம் எங்கும் ஒன்றாய் நிறைந்து என் மைந்தா – காகபுசுண்டர்:14 20/3
மேல்
பொருத்திவைத்த (1)
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/3
மேல்
பொருத்து (1)
நாடி கொண்டு அம்பை பொருத்து அந்த – கஞ்சமலை:9 15/3
மேல்
பொருந்த (4)
பூமி எல்லாம் ஓர் குடை கீழ் பொருந்த அரசாளுதற்கு – இடைக்காட்டு:5 57/1
பொய்ம்மொழி கோள்கள் பொருந்த விள்ளாதே – கடுவெளி:10 8/4
அகாரம் உகாரத்துடன் பொருந்த அது – சங்கிலி:20 4/1
போற்றி மனம் வாக்கு காயம் மூன்றும் பொருந்த
புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 10/3,4
மேல்
பொருந்தாதே (1)
பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய் – திரிகோண:27 85/1
மேல்
பொருந்தாமல்தான் (1)
நில் என்றால் லோகத்தில் மனிதர்தாமும் நிட்டையுடன் சமாதியுமே பொருந்தாமல்தான்
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/1,2
மேல்
பொருந்தி (13)
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
பரத்தினுடன் பொருந்தி
சுவானுபவம்-தனிலே கிளியே – ஆதிநாதர்:4 32/2,3
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில் – காகபுசுண்டர்:14 71/3
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
பூவதில் நாளும் பொருந்தி திரியினும் – குதம்பை:17 185/1
பொய் உணர்ந்த சிந்தையை பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 52/3
இருவர் அங்கமும் பொருந்தி என்பு உருகி நோக்கிலீர் – சிவவாக்கியர்:24 77/1
பூவிலே நறைகள் போல் பொருந்தி நின்ற பூரணம் – சிவவாக்கியர்:24 344/3
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/4
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/3
பொய்யர்க்கு பொய்யன் பொருந்தி உளம்-தோறும் – திரிகோண:27 23/1
பொருள் தேடும் வல்லாரை போற்றி பொருந்தி
அருளோடு நீ சென்றிடு – திரிகோண:27 90/1,2
நெஞ்சில் பொருந்தி நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 233/2
மேல்
பொருந்தித்தான் (1)
பொருந்தித்தான் திருந்தினவன் பொருந்தி நிற்கும் பொக்கமதே ஆசனமாம் யோகம் கண்டீர் – காரைச்சித்தர்:16 10/4
மேல்
பொருந்திருந்த (1)
புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 316/3
மேல்
பொருந்திலேன் (1)
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
மேல்
பொருந்தின (2)
ஆசாபாசம் அறியாது அன்பு பொருந்தின பேர் – அழுகணி:3 184/1
அங்கி பொருந்தின வீட்டுக்கோர் அஞ்சு அஞ்சுக்கும் அஞ்சாக – ஏகநாதர்:8 6/1
மேல்
பொருந்தினேன் (1)
போய் ஆதரித்து பொருந்தினேன் மாயாத – திரிகோண:27 65/2
மேல்
பொருந்து (2)
பூவும் நீரும் என் மனம் பொருந்து கோயில் என் உளம் – சிவவாக்கியர்:24 201/1
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 292/1
மேல்
பொருந்தும் (9)
செயல் பொருந்தும் நாள் பார்த்தும் – அழுகணி:3 79/4
வாசம் பொருந்தும் சதுரகிரியின் மகத்துவம் கண்டோர்கள் – ஏகநாதர்:8 27/1
பாசம் பொருந்தும் கருநெல்லி வெண்சாரை பார்த்தோர்க்குத்தான் தெரியும் – ஏகநாதர்:8 29/1
முக்காலும் பொருந்தும் என்று சொன்னபோதே மோசம் இல்லை சூட்சமது மொழிந்து கூடும் – கருவூரார்:12 19/1
குணமாகும் ஆனந்த பரவெளி பொருந்தும் – கல்லுளி:13 37/4
உற்றது சொன்னக்கால் அற்றது பொருந்தும் உண்டோ உலகத்தில் அவ்வை சொன்னாள் – கொங்கணி:18 101/1
அற்றது பொருந்தும் உற்றது சொன்னவன் அவனே குருவடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 101/2
பூத தத்துவங்களும் பொருந்தும் ஆகமங்களும் – சிவவாக்கியர்:24 475/2
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும்
வள்ளல் அடி வணங்கி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 3/3,4
மேல்
பொருந்துமாறு (4)
புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/4
போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 128/2
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/4
பொருத்திவைத்த போதமும் பொருந்துமாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 147/3
மேல்
பொருந்துவதும் (1)
போக அநுபூதி பொருந்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 62/2
மேல்
பொருந்துவார் (1)
பொங்கு தாமரையினும் பொருந்துவார் அகத்தினும் – சிவவாக்கியர்:24 176/2
மேல்
பொருந்துவீர் (1)
பூத்த பூவும் காயுமாய் பொருந்துவீர் பிறப்பிலே – சிவவாக்கியர்:24 165/4
மேல்
பொருப்புக்கும் (1)
பொன் மலைக்கும் வெள்ளி பொருப்புக்கும் பொற்புடைய – திரிகோண:27 29/1
மேல்
பொருப்பும் (1)
போதம் கடலும் பொருப்பும் விருப்பாகி – திரிகோண:27 12/1
மேல்
பொருப்பை (1)
புரியட்ட காய பொருப்பை தகர்த்து – திரிகோண:27 48/1
மேல்
பொருள் (57)
சத்தாக வழியாக சேர்ந்தோர்க்கு எல்லாம் சதியுடனே வெகு தர்க்கம் பொருள் போல் பாடி – அகத்தியர்:1 18/3
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
வான் பொருள் சொல்வேனே – அகப்பேய்:2 12/4
வான் பொருள் தேடாயோ – அகப்பேய்:2 61/2
பொருள் எனக்கு தாராயோ – அழுகணி:3 31/5
புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி – அழுகணி:3 38/2
புல்லுள் இருந்த பொருள் அறிய காணாட்டால் – அழுகணி:3 38/3
அடங்கா பொருள் ஆகும் – அழுகணி:3 65/4
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/2
பொய்யான கல்வி கற்று பொருள் மயக்கம் கொள்ளாமல் – இடைக்காட்டு:5 61/1
சூட்சாதி சூட்சங்கள் என்று மௌனத்தின் சொல்லும் பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 15/1
பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
நீங்காத செல்வம் நிலைபெற்ற மா தவம் நின்ற பொருள் அறிவார் – ஏகநாதர்:8 24/2
தேக பாச பவ பந்தம் அ பொருள்
சிற்றின்பமானது சிச்சீர் கந்தம் – கஞ்சமலை:9 12/1,2
பாகமது ஆன வேதாந்தம் பொருள்
பாவித்து பார்க்கில் உனக்கு இது சொந்தம் – கஞ்சமலை:9 12/3,4
கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
தேடிவைத்த பொருள் எல்லாம் விளையாட்டே இ செகத்தில் திரிவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 8/2
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/4
தள்ளுகின்ற பொருள் அல்ல தள்ளாது அல்ல தான் பிரம ரகசியம் சந்தான முத்தி – காகபுசுண்டர்:14 90/3
புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
ஜகம் மாறிப்போச்சுதடா ஜகத்தில் உள்ளோர் தமை மறந்தார் பொருள் நினைத்தே தவிக்கலுற்றார் – காரைச்சித்தர்:16 14/2
காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/2
வான் என்ற பொருள் என்ன எளிதோ மைந்தா மகத்தான மனம் அடங்க எய்யும் காணே – கைலாயக்கம்பளி:19 32/4
இருக்கையிலே சத கோடி தொழிலை செய்வார் இத்தனைக்கும் பொருள் எது இவன் வறுமைக்கு என்பார் – கைலாயக்கம்பளி:19 98/1
தாக்கான பொருள் அல்லோ சச்சிதானந்தம் தடைபெறவே தான் ஆனார் சந்தோடம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 156/3
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
தேறா பொருள் அனைத்தும் தேறி தெளிவதற்கு – சதோகநாதர்:23 27/1
வேணும் என்ற அ பொருள் விரைந்து காணல் ஆகுமே – சிவவாக்கியர்:24 140/4
சிவாயம் அஞ்செழுத்திலே தெளிந்துகொண்ட வான் பொருள்
சிவாயம் அஞ்செழுத்துளே தெளிந்துகொள்ளும் உண்மையே – சிவவாக்கியர்:24 203/3,4
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள்
அஞ்செழுத்து நெஞ்செழுத்து அ எழுத்து அறிந்த பின் – சிவவாக்கியர்:24 209/2,3
அஞ்செழுத்தும் மூன்றெழுத்தும் அல்ல காணும் அ பொருள்
அஞ்செழுத்தை நெஞ்சு அழுத்தி அ எழுத்தை அறிந்த பின் – சிவவாக்கியர்:24 275/2,3
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/2
ஆகும் ஆகும் ஆகுமே அனாதியான அ பொருள்
ஏகர் பாதம் நாடி நாடி ஏத்தி நிற்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 440/1,2
சேருமே நடு அறிந்து செம்மையான அ பொருள்
வேரையும் முடியையும் விரைந்து தேடி மால் அயன் – சிவவாக்கியர்:24 456/2,3
அல்லது இல்லை என்றுதான் ஆவியும் பொருள் உடல் – சிவவாக்கியர்:24 461/1
கரம் இருந்தும் பொருள் இருந்தும் அருள் இலாத போது அது – சிவவாக்கியர்:24 528/3
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் செய் பொருள் இறை என தொழுவார் – தடங்கண்:26 11/3
உடல் பொருள் ஆவி உதகத்தால் கொண்டு – திரிகோண:27 60/1
பொருள் தேடும் வல்லாரை போற்றி பொருந்தி – திரிகோண:27 90/1
பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால் – திருவள்ளுவர்:29 7/2
புலை வினையும் மாற்றும் பொருள் – பட்டினத்து:30 7/4
இருள் உறவை நம்பி இராதே பொருள் உறவு – பட்டினத்து:30 8/2
காணும் பொருள் உரைக்கும் கல் – பட்டினத்து:30 13/4
சகல பொருள் தோற்றும் தாழ்வுறாது ஒன்றும் – பட்டினத்து:30 39/3
தேடியே வாசி-தனை சேர்ந்து கலந்த பொருள்
கூடினால் ஆமே குணம் – பட்டினத்து:30 65/3,4
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/2
சாற்றும் உடல் பொருள் ஆவி தத்தமாகவே – பாம்பாட்டி:32 10/1
வேத பொருள் இன்னது என்று வேதம் கடந்த – பாம்பாட்டி:32 12/1
போத பொருள் இன்னது என்றும் போதனைசெய்யும் – பாம்பாட்டி:32 12/3
நாடு நகர் வீடு மாடு நல் பொருள் எல்லாம் – பாம்பாட்டி:32 40/1
அழிவான பொருள் என நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 42/4
அழியா பொருள் இதுதான் என்று தொழுது அகம் மகிழ்ந்தேன் ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 28/1
ஒரு பொருள் விரிவாலே கண்டு அறிந்த உற்பனம் எல்லாம் விழலாம் கற்பனை என்றே – மச்சேந்திர:34 33/1
மேல்
பொருள்-தனக்கு (1)
புல்லரிடத்தில் போய் பொருள்-தனக்கு கையேந்தி – அழுகணி:3 31/1
மேல்
பொருள்-தனை (1)
தங்களிடத்தில் இருக்கும் பொருள்-தனை தாங்களேதான் அறிந்தால் – ஏகநாதர்:8 20/1
மேல்
பொருள்-தனையே (1)
பொருள்-தனையே மூடு ஐம்புலனால் திருட்டு மன – பட்டினத்து:30 30/2
மேல்
பொருள்களும் (3)
எல்லா உலகமும் எல்லா உயிர்களும் எல்லா பொருள்களும் எண்ணரிய – இடைக்காட்டு:5 1/1
எல்லா பொருள்களும் எங்கிருந்து வந்த – சங்கிலி:20 21/1
சகல பொருள்களும் மண்ணாய் இருப்பதை – சங்கிலி:20 23/1
மேல்
பொருள்களையும் (1)
எல்லா பொருள்களையும் எண்ணப்படி படைத்த – இடைக்காட்டு:5 67/1
மேல்
பொருள்தான் (1)
நித்யம் எனும் உபநிடத பொருள்தான் சொல்லும் நிலவரத்தால் யோகநிட்டை நிறைந்து முற்றே – காகபுசுண்டர்:14 111/4
மேல்
பொருள்தானே (1)
கொள்ளும் அந்த பொருள்தானே சத்தும் அல்ல கூறான அசத்தும் அல்ல கூர்மை அல்ல – காகபுசுண்டர்:14 90/1
மேல்
பொருளடியோ (1)
உண்மை பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு – அழுகணி:3 193/1
மேல்
பொருளதனை (3)
எட்டா பொருளதனை எட்டி பிடித்தேண்டி – சத்தியநாதர்:22 30/2
காணா பொருளதனை கண்டு பிரமானந்தமுற்று – சதோகநாதர்:23 20/1
கிட்டா பொருளதனை கிட்டுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 150/2
மேல்
பொருளா (1)
அங்கம் பொருளா அறிந்துகொண்டு எங்குமெங்கும் – பட்டினத்து:30 72/2
மேல்
பொருளாக (1)
பொருளாக சொல்லிவிட்டேனப்பா நீதான் பொருள் அறிந்தால் பூரணமும் பொருந்தி காணே – அகத்தியர்:1 49/2
மேல்
பொருளாகி (1)
கூறானது ஒன்றாய் நிட்களங்கமாகி குவிந்து நின்ற பொருளாகி கூறொணா – கைலாயக்கம்பளி:19 183/2
மேல்
பொருளாகும் (1)
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே – திருமூலர்:28 8/1
மேல்
பொருளாசை (1)
பொருளாசை உள்ள இ பூமியில் உள்ளோருக்கு – குதம்பை:17 85/1
மேல்
பொருளாம் (1)
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
மேல்
பொருளாமோ (1)
அருளாமோ பொருளாமோ என்றே எண்ணி அலையாமல் நின்றவனே ஆதி யோகி – கைலாயக்கம்பளி:19 101/3
மேல்
பொருளாய் (3)
ஒன்றான ஒரு பொருளாய் நின்றாயானால் உத்தமனே பிரத்தியாகாரம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 165/4
சீர்கொண்ட அருமறையின் பொருளாய் நின்ற தெட்சிணாமூர்த்தியுடைய பாதம் காப்பு – சூரியானந்தர்:25 1/1
பொருளாய் மருளாய் புரையாய் உரையாய் – திரிகோண:27 17/1
மேல்
பொருளாவது (1)
புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் – பத்திரகிரி:31 17/2
மேல்
பொருளான (1)
தேடாது அழித்த பொருளான பொக்கிடம் தேடி என்ன – திருவள்ளுவர்:29 6/3
மேல்
பொருளானதை (1)
பொருளானதை மறந்துபோட்டு – பட்டினத்து:30 35/4
மேல்
பொருளானோன் (1)
முத்திக்கு வித்தானோன் பசுவே மூல பொருளானோன்
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/1,2
மேல்
பொருளில் (2)
போம்போது தேடும் பொருளில் அணுவேனும் – குதம்பை:17 103/1
பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில்
சஞ்சரித்து வாழ்ந்து தவம் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 98/1,2
மேல்
பொருளிலே (1)
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/3
மேல்
பொருளினை (2)
ஆசைகொண்டு அனுதினமும் அன்னியர் பொருளினை
மோசம்செய்து அபகரிக்க முற்றிலும் அலைபவர் – சிவவாக்கியர்:24 536/1,2
மாய பெருவெளி-தன்னில் ஏறி மாசற்ற பொருளினை வாய்க்க தேடி – பாம்பாட்டி:32 118/3
மேல்
பொருளுக்கும் (1)
எல்லா பொருளுக்கும் மேலான என் தேவை – குதம்பை:17 16/1
மேல்
பொருளுடைமை (1)
பொருளுடைமை நம்பாதே பொய் வாழ்வை நத்தாதே – பட்டினத்து:30 8/1
மேல்
பொருளும் (5)
மாடும் மனைகளும் மக்களும் சுற்றமும் வான் பொருளும்
வீடும் மணிகளும் வெண்பொன்னும் செம்பொன்னும் வெண்கலமும் – இடைக்காட்டு:5 23/1,2
நிறைந்திட்ட ஆரணம் போல் வெளியதாக நீங்காமல் துறந்துவிட்டார் அருளொடு பொருளும்
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/2,3
வைத்த பொருளும் அழிந்துவிடும் – சங்கிலி:20 24/2
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 51/1
தக்கும் வகைக்கு ஓர் பொருளும் சாராமலே நினைவில் – பத்திரகிரி:31 130/1
மேல்
பொருளுள் (1)
நாலு பொருளுள் நற்பொருளின் ஆற்று அறிய – திருவள்ளுவர்:29 13/3
மேல்
பொருளை (26)
ஒடுங்கும் பொருளை பேண் – அழுகணி:3 66/4
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே – இடைக்காட்டு:5 34/1
தேவர் பொருளை தெள்ளமுதை போற்றீரே – இடைக்காட்டு:5 51/2
மண் ஆதி பூதம் முதல் வகுத்ததொரு வான் பொருளை
கண்ணார காண்க கருத்து இசைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 54/1,2
எள்ளில் தைலம் போல எங்கும் நிறை பொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே – இடைக்காட்டு:5 56/1,2
இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை
விரும்பினதால் அவை நிலையோ விளம்புவாய் கல்மனமே – இடைக்காட்டு:5 63/1,2
வந்த பொருளை தள்ளாதே நீயும் – கஞ்சமலை:9 11/1
சுடர் எனும் பொருளை உன் இதயத்துள் கொண்டு – கல்லுளி:13 19/4
இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
சோதி என பாடிவைத்தேன் முப்பத்தொன்றில் துரியாதீத பொருளை துலக்கமாக – காகபுசுண்டர்:14 80/3
வீண் அல்லோ இருட்டறையில் பொருளை காண விளக்கதனை மறந்தவன் கைவிடுதல் போலும் – காகபுசுண்டர்:14 94/3
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
காணுதற்கு எட்டா பொருளை கண்டு மகிழ்ந்தனடி – சத்தியநாதர்:22 12/2
விண்ட வேத பொருளை அன்றி வேறு கூற வகை இலா – சிவவாக்கியர்:24 30/3
விள்ளொணாத பொருளை நான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 295/4
வில்லொணாது பொருளை யான் விளம்புமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 433/4
நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/4
சினமுற பிறர் பொருளை சேகரித்து வைத்ததை – சிவவாக்கியர்:24 549/2
சீயென்று எழுந்து தெளிந்து நின்ற வான் பொருளை
நீ என்று கண்டு நிலைபெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 115/1,2
இன்னது என்று சொல்லவொண்ணா எல்லையற்ற வான் பொருளை
சொன்னது என்று நான் அறிந்து சொல்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 161/1,2
தாக்கும் ஒரு பொருளை சந்திப்பது எக்காலம் – பத்திரகிரி:31 191/2
தேட்டம் அற்ற வான் பொருளை தேடுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 217/2
உள்ளங்கையில் கனி போல உள்ள பொருளை
உண்மையுடன் காட்ட வல்ல உண்மை குருவை – பாம்பாட்டி:32 13/1,2
தீபம் என்னும் சிற்சொரூப செய்ய பொருளை
சேர்ந்து உறவுகொண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 76/3,4
தந்திரம் சொல்லுவார் தம்மை அறிவார் தனி மந்திரம் சொல்லுவார் பொருளை அறியார் – பாம்பாட்டி:32 113/1
மேல்
பொருளைக்கொண்டு (1)
வேத முடிவு உணர்ந்தேன் எங்கும் விளங்கும் பொருளைக்கொண்டு உளம் குளிர்ந்தேன் – மச்சேந்திர:34 29/1
மேல்
பொருளோடே (1)
பூணப்பா கைகொடு சின்மயமாம் தேவர் பொருளோடே அருளான போக்கு காட்டி – கைலாயக்கம்பளி:19 116/2
மேல்
பொல்லா (13)
சாதக நிலைமையே சொல்லு பொல்லா
சண்டாள கோபத்தை சாதித்து கொல்லு – கடுவெளி:10 9/3,4
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா
மாயையில் அகப்பட்டு நீ உழலாதே – கல்லுளி:13 25/3,4
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
கூடிய பொய்களை சொல்லாதே பொல்லா கொலை களவுகள் செய்யாதே – கொங்கணி:18 91/1
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
பொல்லா கொலையும் புலை அவா விட்டு உன்றன் – சத்தியநாதர்:22 8/1
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம் – பட்டினத்து:30 14/2
எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லா
கருக்குழியிலே பிறந்த கன்மவினையானால் – பட்டினத்து:30 24/2,3
பொல்லா புவி காண போகமதை நம்பாதே – பட்டினத்து:30 32/3
போட்டுவிக்கும் பொல்லா புழு சொரியும் நாய் விடக்கே – பட்டினத்து:30 36/1
போற்றி தினம் மனமே பொல்லா குலங்கள் விட்டு – பட்டினத்து:30 89/1
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்
பொல்லாங்கில் (1)
பொல்லாங்கில் ஒன்றும் கொள்ளாதே கெட்ட – கடுவெளி:10 8/3
மேல்
பொல்லாங்கு (1)
பொல்லாங்கு தீரவடி என் ஆத்தாளே – அழுகணி:3 134/2
மேல்
பொல்லாங்கும் (1)
பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்ததடி – அழுகணி:3 34/2
மேல்
பொல்லாத (5)
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
பொல்லாத மாயையை விலக்கிட வேணும் – கல்லுளி:13 12/4
பொங்குகின்ற காமம் என்ன சிவத்தின் கூறு பொல்லாத ஆசை என்ன மாலின் கூறு – கைலாயக்கம்பளி:19 86/1
பொல்லாத காயமதை போட்டு விடுக்கும் முன்னே – பத்திரகிரி:31 199/1
மேல்
பொல்லாதே (2)
ஏடணை மூன்றும் பொல்லாதே சிவத்து – கடுவெளி:10 6/3
இச்சைவைத்தால் எமலோகம் பொல்லாதே – கடுவெளி:10 6/4
மேல்
பொல்லாப்பு (1)
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
மேல்
பொலிந்திடும் (1)
அருள் பொலிந்திடும் வேதத்திலே அவை அறிந்து சொன்னாளே வாலைப்பெண்ணே – கொங்கணி:18 84/2
மேல்
பொலியெடுத்த (1)
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
மேல்
பொழிய (3)
பொழிய சுரோணிதம் நாத விந்து பொருள் போதகத்தால் – திருவள்ளுவர்:29 7/2
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/2
பொழிய பொழிய மனம் பூண்டிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 66/2
மேல்
பொழியும் (1)
ஆசுகவி மதுரமது பொழியும் வீடு அவன் அருளும் கூடி விளையாடும் வீடே – கருவூரார்:12 25/4
மேல்
பொழுது (3)
ஊன் அற்று காயம் உடல் அற்று போம் பொழுது ஒன்று அறியா – திருவள்ளுவர்:29 9/3
அமரும் பொழுது வேறானோர் அமரும் – பட்டினத்து:30 50/2
வருந்தும் பொழுது காண் மாயையாய் நெஞ்சே – பட்டினத்து:30 84/1
மேல்
பொழுதே (1)
திரைக்குள் இருந்து அசைப்போன் தீர்ந்த பொழுதே
தேகம் விழும் என்று தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 68/3,4
மேல்
பொற்பதத்தான் (1)
போதம் கடந்து நின்ற பொற்பதத்தான் சீதம் – திரிகோண:27 56/2
மேல்
பொற்பாந்த (1)
பொற்பாந்த முப்பூவை போதம் பொசித்தவர் – குதம்பை:17 170/1
மேல்
பொற்பு (1)
பொற்பு குலைத்து எமையும் என் ஆத்தாளே – அழுகணி:3 154/2
மேல்
பொற்புடைய (2)
பொன் மலைக்கும் வெள்ளி பொருப்புக்கும் பொற்புடைய
கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/1,2
பொற்புடைய காயாபுரி நகரான் அற்ப விசை – திரிகோண:27 33/2
மேல்
பொற்புடையதாய் (1)
பூவின் மணம் போல தங்கும் பொற்புடையதாய்
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும் – பாம்பாட்டி:32 3/2,3
மேல்
பொற்பூவும் (2)
பொற்பூவும் வாசனையும் போதம் அறிந்தோர்க்கு – அழுகணி:3 39/1
பொற்பூவும் வாசனையின் என் கண்ணம்மா – அழுகணி:3 39/4
மேல்
பொறாமை (1)
கோபம் பொறாமை கொடுஞ்சொல் வன் கோள் இவை – குதம்பை:17 83/1
மேல்
பொறி (13)
போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால் – அழுகணி:3 131/1
பொறி அழிய காணேண்டி – அழுகணி:3 134/3
மேயும் பொறி கடமை மேலிடவொட்டார்க்கு வினை – இடைக்காட்டு:5 59/1
பூத்த மலர் எடுத்து திருப்பாதம் போற்ற பொறி ஐந்து கருவி கரணாதி போமே – கருவூரார்:12 7/4
போச்சுதடா மனம் மாய்கை வீறு போச்சு பொறி ஐந்து கருவி கரணாதி போச்சு – கருவூரார்:12 8/1
செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/3
போற்றுவேன் என்றாலும் பொல்லா காமம் பொறி விட்ட நெய் போல பொங்கும் பாரே – கைலாயக்கம்பளி:19 85/4
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய் – திரிகோண:27 2/1
குறியன் நெடியன் என கூறாதான் பொறி கலந்த – திரிகோண:27 21/2
பூதம் பொறி கரணம் போந்த விந்து நாதமுமாய் – பத்திரகிரி:31 79/1
ஐந்து பொறி வழி போய் அலைத்தும் இந்த பாழ் மனதை – பத்திரகிரி:31 85/1
மேல்
பொறிக்கு (1)
மனம் வாக்கு காயம் எனும் வாய்த்த பொறிக்கு எட்டாத – இடைக்காட்டு:5 48/1
மேல்
பொறிகள் (1)
பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக – காகபுசுண்டர்:14 63/2
மேல்
பொறிகளை (1)
நாய் போல் பொறிகளை நாநாவிதம் விட்டோர் – இடைக்காட்டு:5 99/1
மேல்
பொறிகளையும் (1)
பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 7/2
மேல்
பொறியாக (1)
பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
மேல்
பொறியான (1)
பொறியான வழி அடக்கி சூட்சமாகி போனவர் ஆர் போகருடை பிள்ளைதானே – கைலாயக்கம்பளி:19 135/4
மேல்
பொறியும் (1)
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
மேல்
பொறியை (1)
மனதை ஒரு வில் ஆக்கி வான் பொறியை நாண் ஆக்கி – பத்திரகிரி:31 162/1
மேல்
பொறுக்க (2)
போரினில் ஊசி பொறுக்க துணிதல் போல் – குதம்பை:17 187/1
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
மேல்
பொறுக்குவோன் (1)
வீதி வீதி வீதி வீதியிடை எரு பொறுக்குவோன்
சாதி சாதி சாதி சாதி சாகரத்தை கண்டிடான் – சிவவாக்கியர்:24 335/3,4
மேல்
பொறுத்த (1)
பொறுத்த மயக்கில் போகாதே குறித்தெடுத்து – பட்டினத்து:30 65/2
மேல்
பொறை (1)
பொறை இலாத நீசரோடும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 134/4
மேல்
பொன் (34)
பிருதிவி பொன் நிறமே அகப்பேய் – அகப்பேய்:2 11/1
அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே – அழுகணி:3 5/3
பொன் வயதோ எண்ணான்காம் – அழுகணி:3 68/4
மண் பொன் மேல் இச்சைகொள்ளாதே பொல்லா – கல்லுளி:13 25/3
லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
குப்பையிலே பூத்திருப்பாள் மின்மினுக்கி கோலத்தே பொன் மேனி கொண்டு நிற்பாள் – காரைச்சித்தர்:16 3/1
வாமத்தி அருளாலே வாதத்திலே வெற்றி மண் எல்லாம் பொன் ஆகும் மார்க்கத்தை கண்டிடடா – காரைச்சித்தர்:16 23/4
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
கேண்மைகொண்டே உலகு எல்லாம் கெடுத்தே ஆட்டி கெடியான பெண்ணு பொன் ஆணினாலே – கைலாயக்கம்பளி:19 68/3
ஓமப்பா பொன் மண் வாசனையின் ஆசை ஒற்றி நின்ற இந்திரிய மயக்கத்து ஆசை – கைலாயக்கம்பளி:19 81/3
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
அமைத்தவர் பாடின பொன் கம்பி போல அறிவுகெட்ட மிலேச்சருக்கும் வாத சித்தி – கைலாயக்கம்பளி:19 128/2
காதில் வாளி காரை கம்பி பாடகம் பொன் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 47/3
பொன் அடி பிறப்பிலாமை என்று நல்க வேணுமே – சிவவாக்கியர்:24 247/4
வாதம் செய்வேன் வெள்ளியும் பொன் மாற்று உயர்ந்த தங்கமும் – சிவவாக்கியர்:24 538/1
போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார் – தடங்கண்:26 8/3
பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய் – திரிகோண:27 2/1
பொன் மலைக்கும் வெள்ளி பொருப்புக்கும் பொற்புடைய – திரிகோண:27 29/1
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள் – திரிகோண:27 74/2
கும்பி-தனிலே உழன்றும் அ குண்டலி பொன் கமலம் – திருவள்ளுவர்:29 3/3
போற்றி பார் ஒத்த நல் பொன் – பட்டினத்து:30 17/4
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில் – பட்டினத்து:30 81/3
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும் – பத்திரகிரி:31 19/1
சாவாமல் செத்திருந்து சற்குருவின் பொன் அடி கீழ் – பத்திரகிரி:31 138/1
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை – பத்திரகிரி:31 180/1
பூணுகின்ற பொன் அணிந்தால் பொன் சுமக்குமோ உடலை – பத்திரகிரி:31 180/1
பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து – பாம்பாட்டி:32 18/3
ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம் – பாம்பாட்டி:32 42/3
பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே – பாம்பாட்டி:32 96/2
மேல்
பொன்_அனையாள் (1)
தன்னை அறிந்த தளதளத்தாள் பொன்_அனையாள் – திரிகோண:27 74/2
மேல்
பொன்றாத (1)
பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
மேல்
பொன்னாக (2)
முழு கல்லு பொன்னாக
தொந்திக்க இவ்விடைக்க ஆத்தாளே – அழுகணி:3 45/2,3
பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
மேல்
பொன்னாசை (2)
பெண்ணாசை பொன்னாசை கிளியே – ஆதிநாதர்:4 30/1
பொன்னாசை மண்ணாசை பூங்குழலார் ஆசை என – பட்டினத்து:30 18/1
மேல்
பொன்னால் (1)
செறிந்து நின்ற பெண் பொன்னால் மண்ணினாலே சேத்துமத்தில் ஈ போல தியங்குவாரே – கைலாயக்கம்பளி:19 3/4
மேல்
பொன்னாலே (1)
பொன்னாலே செய் ஆடி போன்ற உன் கன்னங்கள் – குதம்பை:17 79/1
மேல்
பொன்னிச்சை (1)
பொன்னிச்சை கொண்டு பூமி முற்றும் திரிந்தால் – இடைக்காட்டு:5 60/1
மேல்
பொன்னில் (2)
பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல் – பத்திரகிரி:31 170/1
பொன்னில் ஒளி போல எங்கும் பூரணமதாய் – பாம்பாட்டி:32 3/1
மேல்
பொன்னு (3)
பொன்னு பெரிதல்லால் வெள்ளி பெரிதல்ல பொய்யாது சொல்கிறேன் கேளுங்கடி – கொங்கணி:18 69/2
நடுத்தெருவினிலேயோ பொன்னு கம்பம் – பாம்பாட்டி:32 84/2
போலும் விளங்கு பொன்னு கம்பத்தினுக்கே – பாம்பாட்டி:32 84/3
மேல்
பொன்னும் (1)
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
மேல்
பொன்னே (2)
பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய – திரிகோண:27 76/2
பூவை என்றும் பாவை என்றும் பொன்னே என்றும் – பாம்பாட்டி:32 58/1
மேல்
பொன்னை (2)
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/3
சொன்னார் தலையிலே பொன்னை ஆக்குவோம் சுருதி அரு கல்வி ஒப்பம்செய்வோம் – பாம்பாட்டி:32 122/2