Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பேச்சதுவும் 1
பேச்சப்பா 3
பேச்சலது 1
பேச்சாக 1
பேச்சினால் 1
பேச்சு 12
பேச்சுக்கு 1
பேச்சும் 3
பேச்சை 2
பேச்சோடே 1
பேச 5
பேசடா 1
பேசத்தெரியார் 1
பேசப்படாது 1
பேசப்பேச 1
பேசரிய 1
பேசரு 1
பேசலாகும் 1
பேசலாமே 1
பேசலாமோ 1
பேசலாவது 1
பேசலான 1
பேசவும் 1
பேசவொண்ணா 1
பேசா 5
பேசாத 2
பேசாது 4
பேசாதே 5
பேசாமல் 9
பேசாமலே 2
பேசார் 1
பேசார்கள் 1
பேசி 21
பேசிக்கொள் 1
பேசிடாது 1
பேசிடார் 1
பேசிப்பேசி 2
பேசிய 2
பேசியே 3
பேசினதில் 1
பேசினாரே 1
பேசு 1
பேசுகிறாய் 1
பேசுகின்ற 2
பேசுகின்றீர் 1
பேசும் 9
பேசுமே 2
பேசுமோ 4
பேசுவதும் 5
பேசுவதுவும் 1
பேசுவர் 1
பேசுவரோ 1
பேசுவார் 4
பேசுவார்கள் 1
பேசுவானும் 1
பேசுவானே 1
பேசுவேன் 1
பேசுவேனே 1
பேசுவோர் 1
பேசுறீர் 1
பேசையிலே 1
பேண் 1
பேண 1
பேணல் 1
பேணார் 1
பேணி 9
பேணுவார் 2
பேத்தல் 1
பேத 2
பேதகம் 1
பேதகம்பண்ணாதே 1
பேதங்கள் 2
பேதபேதம் 2
பேதபேதமாய் 1
பேதம் 15
பேதமாக 1
பேதமாய் 2
பேதமும் 1
பேதமைகள் 1
பேதமோ 1
பேதாபேதம் 2
பேதி 2
பேதிக்குமடி 1
பேதிச்சு 1
பேதியாகுமடி 1
பேதியாது 2
பேதியாமல் 1
பேதியான் 1
பேதை 4
பேதைகாள் 2
பேதைமை 1
பேதைமையான் 1
பேதையர் 1
பேதையான 1
பேய் 10
பேய்க்குணங்கள் 1
பேய்க்குணத்தை 2
பேய்க்கூத்து 1
பேய்கட்கும்தான் 1
பேய்கள் 5
பேய்ப்பிள்ளாய் 1
பேய்ப்பீர்க்கு 1
பேய்பிடித்தோர் 1
பேய்மக்கள் 1
பேயது 1
பேயர் 2
பேயர்காள் 1
பேயரே 2
பேயறிவாகுமடி 1
பேயன் 2
பேயாட்டம் 2
பேயாம் 1
பேயும் 2
பேர் 38
பேர்க்கு 1
பேர்க்குமடி 1
பேர்கள் 11
பேர்களுக்கு 1
பேர்கொண்ட 1
பேரண்டத்தில் 1
பேரறிவால் 1
பேரறிவிலே 1
பேரன் 3
பேரனாகி 1
பேராசையாகவும்தான் 1
பேராம் 1
பேராமல் 1
பேரால் 2
பேரான 9
பேரானாள் 1
பேரிட்டாள் 1
பேரிட்டு 1
பேரில் 1
பேரில்தானே 1
பேரில்லான் 1
பேரின்ப 6
பேரின்பம் 5
பேரு 4
பேருண்மை 1
பேரும் 4
பேருமாகும் 1
பேருலகில் 2
பேருலகுதானுமாய் 1
பேரெடுத்தாலும் 1
பேரெடுத்து 1
பேரே 2
பேரை 4
பேரொளி 5
பேரொளிக்குள் 1
பேரொளிதான் 2
பேரொளிய 1
பேரொளியின் 2
பேரொளியை 3
பேறு 1
பேறும் 1

பேச்சதுவும் (1)

வேதாந்த பேச்சதுவும் வேண்டுமோ மாங்குயிலே – சதோகநாதர்:23 17/2
மேல்

பேச்சப்பா (3)

பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
மேல்

பேச்சலது (1)

பேச்சலது மாய்கையப்பா ஒன்றும் இல்லை பிதற்றுவார் அவரவரும் நிலையும் காணார் – அகத்தியர்:1 6/3
மேல்

பேச்சாக (1)

பேச்சோடே பேச்சாக பேசி இருப்பரை பெரியோர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 15/2
மேல்

பேச்சினால் (1)

பேச்சினால் என்னென்ன தோணும் சும்மா – கஞ்சமலை:9 20/1
மேல்

பேச்சு (12)

கேளாதே பேச்சு எல்லாம் கேட்டுக்கேட்டு கலங்காதே உடல் உயிர் என்று உரைத்திடாதே – அகத்தியர்:1 31/4
ஏச்சுதடா என்று மனம் இறக்கலாச்சு எனக்கு ஒருவர் இணையில்லை என்ற பேச்சு
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/2,3
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
என்பது அது நிச பேச்சு
மெய்ஞ்ஞானம் என்பது பொய்யோ இந்த – கல்லுளி:13 44/2,3
வெத்தி நின்ற கால் சென்று விண்ணை உண்ணும் விழுந்ததப்பா சடம் என வேதாந்த பேச்சு
முத்தி கண்டு கூடுவதும் எந்த காலம் மூடரே மதுவை உண்டு மேல் பாரீரே – கைலாயக்கம்பளி:19 8/3,4
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/4
இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு
இறங்கினேன் இந்நாள் பின்னை யார் சொல்லார் ஏக வெளி திக்காடும் இடியோ கோடி – கைலாயக்கம்பளி:19 141/2,3
ஒண்டியாய் வாய் மூடி பேச்சு மற்றே ஒருசேர சமைத்து உண்ணு ஒரு போதப்பா – கைலாயக்கம்பளி:19 193/3
பிரணவமும் தான் அறிந்து பேச்சு அடங்கி நின்ற – சத்தியநாதர்:22 26/1
பேச்சு ஒடுங்கி நின்ற பிரம நிலையை அறிந்தோர் – சதோகநாதர்:23 19/1
பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே – பாம்பாட்டி:32 67/2
ஆரும் அறியவொண்ணா பூரணத்து ஆச்சரியம் கண்ட பின்பு பேச்சு அடங்கினேன் – மச்சேந்திர:34 18/1
மேல்

பேச்சுக்கு (1)

பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி – அழுகணி:3 179/1
மேல்

பேச்சும் (3)

பிறப்பும் இறப்பும் அற்று பேச்சும் அற்று மூச்சும் அற்று – பத்திரகிரி:31 207/1
ஏன் என்ற பேச்சும் இலாது இலங்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 220/2
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும் – புண்ணாக்கு:33 11/1
மேல்

பேச்சை (2)

இளப்பம் இவன் பேச்சை அடிக்கடி தானாகும் ஏதுக்கு சொல்லுகிறோம் இனிமேல்தானே – உரோம:7 6/4
ஐகுவாய் உள் அடங்கி பேச்சை விட்டே அழைத்திடவே அஞ்சும் அது கொஞ்சும் காணே – கருவூரார்:12 12/4
மேல்

பேச்சோடே (1)

பேச்சோடே பேச்சாக பேசி இருப்பரை பெரியோர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 15/2
மேல்

பேச (5)

பெண் உருவ பாதியனை பேச அரிய முப்பொருளை – இடைக்காட்டு:5 12/2
பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேச தெரிந்தோர்கள் – ஏகநாதர்:8 16/1
பேச முன் கன்மங்கள் சாமோ பல – கடுவெளி:10 16/3
பேச தெரியாமல் பேய் போல் அலைகிறண்டி – சத்தியநாதர்:22 14/2
பேச அரிய காலை பிடித்திருக்க நேசமுடன் – பட்டினத்து:30 47/2
மேல்

பேசடா (1)

வேதம் ஓதும் வேதியர் விளைந்தவாறும் பேசடா – சிவவாக்கியர்:24 136/4
மேல்

பேசத்தெரியார் (1)

பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/2
மேல்

பேசப்படாது (1)

பேசப்படாது என்று சித்தர்கள் சொல்லுவர் பேசத்தெரியார் போல் – ஏகநாதர்:8 29/2
மேல்

பேசப்பேச (1)

பேசப்பேச பிழை அல்லோ காணும் – கஞ்சமலை:9 20/2
மேல்

பேசரிய (1)

பேசரிய நவ வாயில் பீற்றல் துருத்தி – பாம்பாட்டி:32 67/1
மேல்

பேசரு (1)

பேசரு நாற்றம் பெருகும் உடலுக்கு – குதம்பை:17 62/1
மேல்

பேசலாகும் (1)

பெருக்கின்ற ஈசனுக்கு சூட்சமும்தான் பிருதிவியே தூலம் என பேசலாகும்
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/2,3
மேல்

பேசலாமே (1)

பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
மேல்

பேசலாமோ (1)

கோன் என்ற குரு எனும் வாய் பேசலாமோ குறும்பரே குரு சொல்ல இரண்டும் ஆமே – கைலாயக்கம்பளி:19 74/4
மேல்

பேசலாவது (1)

பித்தரே இதை கருதி பேசலாவது எங்ஙனே – சிவவாக்கியர்:24 417/4
மேல்

பேசலான (1)

பெரியது அல்ல சிறியது அல்ல பேசலான தானும் அல்ல – சிவவாக்கியர்:24 74/3
மேல்

பேசவும் (1)

காரியனாகினும் வீரியம் பேசவும் காணாது என்று அவ்வை சொன்னாளே – கொங்கணி:18 92/1
மேல்

பேசவொண்ணா (1)

பேசவொண்ணா பிரமம் பிறக்குமே மாங்குயிலே – சதோகநாதர்:23 29/2
மேல்

பேசா (5)

பேசா பிரமமடி – அழுகணி:3 103/4
வாய்ச்சுதடா மனம் அடங்க அங்கு என்றோர் சொல் வாய் பேசா மவுனத்தை அதிலே சேர்க்க – கருவூரார்:12 8/3
வாம பால் உண்டவர்க்கு இத்தனையும் காணும் வாய் பேசா ஞானிக்கு மாயம்தானே – கைலாயக்கம்பளி:19 46/4
பேசா மெய்ஞ்ஞான நிலை பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 153/2
வாமப்பா யோகம் என்று கனி காய் தின்று வாய் பேசா ஊமையை போல திரிகுவார்கள் – வால்மீகி:36 4/3
மேல்

பேசாத (2)

பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும் – திருமூலர்:28 6/2
பேசாத ஞான பெருமை கிடப்பதுதான் – பட்டினத்து:30 46/1
மேல்

பேசாது (4)

பேசாது அளித்தாண்டி – அழுகணி:3 147/3
பேசாது இருந்து பெருநிட்டை சார் எங்கள் கோனே – இடைக்காட்டு:5 123/2
பேசாது இருந்த மௌனங்கள் என்பது பேச தெரிந்தோர்கள் – ஏகநாதர்:8 16/1
பித்தனை போலவே வத்துவை தேடி பேசாது இருப்பாரோ – ஏகநாதர்:8 22/2
மேல்

பேசாதே (5)

உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/1,2
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
வாய்ச்சமர்த்து பேசாதே மவுனத்து ஊன்று வாவா என்றே நீயும் வருந்தி கூவ – கருவூரார்:12 14/2
மகாரம் என்ன மகார வித்தை அதீத வித்தை வாய் திறந்து பேசாதே மௌனமாமே – கைலாயக்கம்பளி:19 39/4
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மேல்

பேசாமல் (9)

பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
பேசாமல் அந்த பெருமையை விட்டு – கஞ்சமலை:9 19/4
பேசாமல் ஊமை போல் மோனத்தை நாடி – கல்லுளி:13 35/4
வீரப்பா பேசாமல் மனக்கண்ணாலே விந்துவடா பாய்ந்த தலம் வெளியை காணே – காகபுசுண்டர்:14 18/4
மருக்கியே திரியாமல் மதம் பேசாமல் வண்டரோடு இணங்கியடா மருவிடாமல் – காகபுசுண்டர்:14 58/3
பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
பின்னை வகை யார் உரைப்பார் மாயை மூர்த்தி பேசாமல் இருந்துவிட்டால் மொழிவார் எங்கே – காகபுசுண்டர்:14 116/4
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
வாசித்தும் காணாமல் வாய்விட்டும் பேசாமல்
பூசித்தும் தோன்றா பொருள் காண்பது எக்காலம் – பத்திரகிரி:31 141/1,2
மேல்

பேசாமலே (2)

பேசிய நாம் பேசாமலே – பட்டினத்து:30 45/4
பேரறிவிலே மனதை பேசாமலே இருத்தி – பத்திரகிரி:31 201/1
மேல்

பேசார் (1)

வான் என்ற வெளி என்பார் இல்லை என்பார் வாய் பேசார் சொன்னக்கால் போமோ சொல்லு – கைலாயக்கம்பளி:19 144/2
மேல்

பேசார்கள் (1)

வெல்லுவார்-தனை அறிந்த பெரியோர் எல்லாம் வீறாண்மை பேசார்கள் மவுனமாகி – காகபுசுண்டர்:14 72/2
மேல்

பேசி (21)

விட்டு பிரியாமல் வீரியங்கள் தாம் பேசி
விட்டு பிரிந்தவரே வேறுபடும் காலம் – அழுகணி:3 24/2,3
ஆகா புலையனடி அஞ்ஞானம் தான் பேசி
சாகா தலை அறியேன் தன்னறிவு தான் அறியேன் – அழுகணி:3 25/1,2
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசி
கள்ள கண் கட்டியடி என் ஆத்தாளே – அழுகணி:3 145/1,2
வலு பேசி ஏசுவரோ – அழுகணி:3 186/3
சுத்தத்தார் பார்த்திருக்க சூது பல பேசி
பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே – அழுகணி:3 189/1,2
பேச்சோடே பேச்சாக பேசி இருப்பரை பெரியோர்தாம் அறிவார் – ஏகநாதர்:8 15/2
தான் என்று வாது கூறாதே பேசி
தர்க்கங்கள் இட்டு சள் என்று சீறாதே – கஞ்சமலை:9 10/1,2
புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
நிதி பெருகும் இவள் குறியே வாதம் ஆகும் நிர்மூடர் அறியாமல் வகாரம் பேசி
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி – கருவூரார்:12 22/2,3
நதிகள்-தனை அறியாமல் சலத்தில் மூழ்கி நானேநான் என்று வாய்மதங்கள் பேசி
உரிய பொருள் உள்ளது எல்லாம் சுட்டுச்சுட்டே உட்பொருளை பாராமல் அழிந்திட்டாரே – கருவூரார்:12 22/3,4
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/2
உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/1,2
நாளப்பா தினந்தோறும் தர்க்கம் பேசி நலமான பெண்ணோடு மயங்குவானே – கைலாயக்கம்பளி:19 92/4
மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
சத்தாகும் வேத மந்திரத்தை பாவி சலசலென பேசி சேவிப்பார் கோடி – கைலாயக்கம்பளி:19 194/2
வேறு பேசி மூடரே விளைந்தவாறு அது ஏதடா – சிவவாக்கியர்:24 138/2
குறிப்பு பேசி திரிவர் அன்றி கொண்ட கோலம் என்னவோ – சிவவாக்கியர்:24 525/3
கெட்டுவிடும் மாந்தர் கெர்விதங்கள் பேசி வந்த – பத்திரகிரி:31 90/1
உத்தமர் போல பேசி ஞானம்மா – புண்ணாக்கு:33 15/2
மேல்

பேசிக்கொள் (1)

பேதியாது உள் அழைத்து பேசிக்கொள் ஆதி – திரிகோண:27 81/2
மேல்

பேசிடாது (1)

பேசிடாது இருப்பிரேல் நாதன் வந்து ஒலிக்குமே – சிவவாக்கியர்:24 104/4
மேல்

பேசிடார் (1)

மேல் நிலை கண்டார்கள் வீணாய் வீம்பு பேசிடார்
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/3,4
மேல்

பேசிப்பேசி (2)

வாழாமல் உலகம் விட்டு வேடம் பூண்டு வயிற்றுக்கா வாய்ஞானம் பேசிப்பேசி
தாழ்வான குடி-தோறும் இரப்பான் மட்டை தமை அறியா சண்டாளர் முழு மாடப்பா – அகத்தியர்:1 31/1,2
பேச்சு என்றால் வாய்ச்சமர்த்தாய் பேசிப்பேசி பின்னும் முன்னும் பாராமல் மதமே மீறி – கருவூரார்:12 18/1
மேல்

பேசிய (2)

பேசிய துர்க்கந்தம் என்ன என்று கேட்டால் பெருவிரலே நீயாய் மெய் விரலே போத – கைலாயக்கம்பளி:19 184/1
பேசிய நாம் பேசாமலே – பட்டினத்து:30 45/4
மேல்

பேசியே (3)

வீரேதான் பேசியே மெலிந்துபோவான் விடம் உண்ட அண்டமதை விரும்பி காணே – காகபுசுண்டர்:14 3/4
வகை குலங்கள் பேசியே வழக்குரைக்கும் மாந்தர்காள் – சிவவாக்கியர்:24 474/1
நித்தியம் வயிறு வளர்க்க நீதி ஞானம் பேசியே
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/3,4
மேல்

பேசினதில் (1)

பேச்சப்பா பேசினதில் ஆவது உண்டோ பிண்ட உப்புக்கு ஏழு விதம் பேசலாமே – சூரியானந்தர்:25 6/4
மேல்

பேசினாரே (1)

பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
மேல்

பேசு (1)

பிர்ம சுரோத்ராதி ஞானேந்திரியம் ஐந்தும் பேசு தர்க்க வாக்காதி இந்திரியம் ஐந்தும் – காகபுசுண்டர்:14 85/1
மேல்

பேசுகிறாய் (1)

அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து – அழுகணி:3 2/3
மேல்

பேசுகின்ற (2)

பேசுகின்ற உப்பினுக்கு மேலே அங்கம் பெருமையுள்ள சித்தர்கள்தாம் செய்யும் மார்க்கம் – சூரியானந்தர்:25 7/1
குரு நலம் பேசுகின்ற கூகை மாந்தர்கள் – பாம்பாட்டி:32 53/3
மேல்

பேசுகின்றீர் (1)

ஆணும் பெண்ணும் கூடியானதனால் பிள்ளை ஆச்சுது என்றே நீரும் பேசுகின்றீர்
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/1,2
மேல்

பேசும் (9)

பிழைப்பதற்கு வழி சொன்னால் பார்க்க மாட்டான் பெண்டாட்டி மனம் குளிர பேசும் மாடு – உரோம:7 6/2
பெண்ணின்பம் முத்தியாய் பேசும் பாடாண்மதம் – குதம்பை:17 149/1
கூடுவது நிமைக்கு முன்னே குளிகை கூட்டும் கூப்பிட்டால் பூரணம்தான் கூட பேசும்
ஆடுவது மன அறையில் மாயம் போக்கும் அருவிலே சொக்கின்றி ஆட்டுவிக்கும் – கைலாயக்கம்பளி:19 109/1,2
எழும்பையிலே நிர்மலம் போல் சடமோ காணாது ஏனென்றால் பூரணம்தான் எதுக்கு பேசும்
எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/1,2
உள்ளாக இருக்கையிலே பேசும் சுற்றம் உறவாக கேட்டாக்கால் தாணு வித்தை – கைலாயக்கம்பளி:19 168/1
பெரியது அல்ல சிறியது அல்ல பேசும் ஆவிதானும் அல்ல – சிவவாக்கியர்:24 189/3
மச்சகத்துளே இவர்ந்து மாயை பேசும் வாயுவை – சிவவாக்கியர்:24 278/1
பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில் – பத்திரகிரி:31 98/1
பேசும் எழுத்தையும் விழுங்கிவிடுவோம் பிறப்பு இறப்பு அற்றோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 125/4
மேல்

பேசுமே (2)

பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/4
நகைத்த நாதன் மன்றுள் நின்ற நந்தினியாரும் பேசுமே – சிவவாக்கியர்:24 474/4
மேல்

பேசுமோ (4)

ஏறு சீர் எழுத்தை ஓத ஈசன் வந்து பேசுமோ – சிவவாக்கியர்:24 142/4
பெரிய பாதை பேசுமோ பிசாசை ஒத்த மூடரே – சிவவாக்கியர்:24 236/2
விடக்கு நாயும் மாய ஓதி வேறுவேறு பேசுமோ – சிவவாக்கியர்:24 405/4
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில் – சிவவாக்கியர்:24 520/3
மேல்

பேசுவதும் (5)

வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் – அகத்தியர்:1 26/2
கூடுவிட்டு போகும் உயிர் விளையாட்டே உற்றார் கூடி மகிழ பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 9/2
மெத்த ஞானம் பேசுவதும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 12/2
சற்பங்கள் ஆட்டுவதும் விளையாட்டே ஒரே சாதனையாய் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 19/2
கேடு வருவதுவும் விளையாட்டே எதற்கும் கெம்பீரம் பேசுவதும் விளையாட்டே – கதேந்திர:11 23/1
மேல்

பேசுவதுவும் (1)

மெத்த ஞானம் பேசுவதுவும் விளையாட்டே குளித்து வீடு வந்து மறப்பதும் விளையாட்டே – கதேந்திர:11 11/2
மேல்

பேசுவர் (1)

கண்டபேர் கொண்டதை விண்டுதான் பேசுவர் காரியா காரியமாய் – ஏகநாதர்:8 32/1
மேல்

பேசுவரோ (1)

இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே – அழுகணி:3 185/1,2
மேல்

பேசுவார் (4)

விங்களங்கள் பேசுவார் விளங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 22/3
வேறு கூறு பேசுவார் வீழ்வர் வீண் நரகிலே – சிவவாக்கியர்:24 55/4
வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/4
பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/2
மேல்

பேசுவார்கள் (1)

காட்டிலே திரிந்து அலைந்த மானை போலே கபடமாய் வாய் ஞானம் பேசுவார்கள்
கூட்டிலே அடைந்திருக்கும் குயிலை பாரார் கூறாத மந்திரத்தின் குறியை பாரே – காகபுசுண்டர்:14 33/3,4
மேல்

பேசுவானும் (1)

பேசுவானும் ஈசனே பிரமஞானம் உம்முளே – சிவவாக்கியர்:24 104/1
மேல்

பேசுவானே (1)

பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
மேல்

பேசுவேன் (1)

பேசுவேன் இடைகலையே சந்த்ரகாந்தம் பிங்கலைதான் ஆதித்தன் ஆதி ஆச்சு – உரோம:7 3/1
மேல்

பேசுவேனே (1)

பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
மேல்

பேசுவோர் (1)

வீரப்பா பேசுவோர் லோகத்தோர்கள் விட்ட இடம் தொட்ட இடம் விரும்பி காணே – காகபுசுண்டர்:14 65/4
மேல்

பேசுறீர் (1)

புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர்
புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/1,2
மேல்

பேசையிலே (1)

பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
மேல்

பேண் (1)

ஒடுங்கும் பொருளை பேண் – அழுகணி:3 66/4
மேல்

பேண (1)

பின்னை ஒரு கடவுளை பேண நினையார் – பாம்பாட்டி:32 95/3
மேல்

பேணல் (1)

அயன் இல்லாது எவையும் தானாக காணல் அத்துவிதத்தால் இன்ப சித்தம் பேணல்
இவை எல்லாம் அரும் குணமாம் ஈசற்கு அன்பாம் இடர் நீக்கி சுடர் காட்டும் நியமம்தானே – காரைச்சித்தர்:16 5/3,4
மேல்

பேணார் (1)

தாய்மொழி பேணார் நாட்டினை நினையார் தம் கிளை நண்பருக்கு இரங்கார் – தடங்கண்:26 8/1
மேல்

பேணி (9)

பெண்ணின்-பால் இந்திரியம் விடும்போதெல்லாம் பேணி வலம் மேல் நோக்கி அவத்தில் நில்லு – அகத்தியர்:1 11/2
பேணி தொழும் அடியார் ஆத்தாளே – அழுகணி:3 103/3
பெண்ணாசையை கொண்டு பேணி திரிந்தக்கால் – இடைக்காட்டு:5 58/1
பின்கலையான பிரமாண்ட சோதியை பேணி துதிப்பேனே – ஏகநாதர்:8 2/2
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
பிஞ்சிலே பூவிலே துஞ்சுவதாம் அது பேணி போடலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 47/2
பெண்ணும் இல்லாமலே ஆணும் இல்லை இது பேணி பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 72/2
பேணி தெளிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 17/4
பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/2
மேல்

பேணுவார் (2)

வெண்கலம் கவிழ்ந்த போது வேணும் என்று பேணுவார்
நண்_கலம் கவிழ்ந்த போது நாறும் என்று போடுவார் – சிவவாக்கியர்:24 80/2,3
பேரொளியை பேணுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 95/4
மேல்

பேத்தல் (1)

பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
மேல்

பேத (2)

பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
மேல்

பேதகம் (1)

போற்றும் வகை எப்படியோ பொறி பேதகம் பிறந்தால் – அழுகணி:3 131/1
மேல்

பேதகம்பண்ணாதே (1)

பேதகம்பண்ணாதே
துறவியானவர்கள் அகப்பேய் – அகப்பேய்:2 56/2,3
மேல்

பேதங்கள் (2)

சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
சமய பேதம் பலவான சாதி பேதங்கள்
சகத்தோர்க்கே அல்லாது சற்சாதுக்களுக்கோ – பாம்பாட்டி:32 99/1,2
மேல்

பேதபேதம் (2)

பேதபேதம் ஆகியே பிறந்து உடல் இறந்ததே – சிவவாக்கியர்:24 256/4
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/4
மேல்

பேதபேதமாய் (1)

பேதபேதமாய் எழுந்து சர்வ சீவன் ஆன பின் – சிவவாக்கியர்:24 513/2
மேல்

பேதம் (15)

சாதி பேதம் இல்லை அகப்பேய் – அகப்பேய்:2 68/1
பேதம் பிறப்பது போற்றினும் போமோ – கடுவெளி:10 16/4
ஆணும் பெண்ணும் கூடியானது அல்லோ பேதம் அற்று ஒரு வித்து ஆச்சு வாலைப்பெண்ணே – கொங்கணி:18 77/2
சாதி பேதங்கள் சொல்லுகிறீர் தெய்வம் தான் என்று ஒரு உடல் பேதம் உண்டோ – கொங்கணி:18 95/1
வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம்
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2,3
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம் – கைலாயக்கம்பளி:19 176/3
ஓச்சப்பா திறங்களிலே திறங்கள் பேதம் ஓகோகோ சனங்களிலே அனேக பேதம்
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/3,4
பொய் என்றே எண்ணியெண்ணி உலகம் கெட்டு போச்சு அதனாலே யுகத்தின் பேதம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 195/1
பித்த காயம் உற்றது ஏது பேதம் ஏது போதமே – சிவவாக்கியர்:24 135/4
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/4
வல்ல தேவ ரூப பேதம் அங்கு அமைத்து போற்றிடில் – சிவவாக்கியர்:24 546/2
கருக்கொண்ட யோனியிலே நாலு பேதம் கருதையிலே எழு தோற்றம் காணலாகும் – சூரியானந்தர்:25 3/3
பிறந்ததுவும் உலகம் எலாம் சமயம்தானாம் பேதம் எனும் கருவி வகை எல்லாம் ஆகும் – திருமூலர்:28 4/2
பேதம் பலவிதமும் பிரித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 79/2
சமய பேதம் பலவான சாதி பேதங்கள் – பாம்பாட்டி:32 99/1
மேல்

பேதமாக (1)

நாட்டுவார் சித்தர் எல்லாம் பேதமாக நலம் போலே சாத்திரங்கள் கட்டினார்கள் – காகபுசுண்டர்:14 33/1
மேல்

பேதமாய் (2)

பேதமாய் பிறக்கு இலாதவாறு அது என்ன பேசுமே – சிவவாக்கியர்:24 473/4
முச்சதுர மூலம் ஆகி மூன்றதான பேதமாய்
அ சதுரம் உம்முளே அடங்கி வாசி யோகமாம் – சிவவாக்கியர்:24 488/1,2
மேல்

பேதமும் (1)

பேதமும் காணா பெரும் சமயம் நாதத்தில் – திரிகோண:27 4/2
மேல்

பேதமைகள் (1)

புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர் – சிவவாக்கியர்:24 149/1
மேல்

பேதமோ (1)

எங்கள் தெய்வம் உங்கள் தெய்வம் என்று இரண்டு பேதமோ
உங்கள் பேதம் அன்றியே உண்மை இரண்டும் இல்லையே – சிவவாக்கியர்:24 224/3,4
மேல்

பேதாபேதம் (2)

வாச்சப்பா தேசத்தில் பேதாபேதம் மருவியதோர் கிராமத்தில் கிராம பேதம் – கைலாயக்கம்பளி:19 176/2
வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
மேல்

பேதி (2)

தான் பரிச பேதி இதாம் – அழுகணி:3 64/4
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
மேல்

பேதிக்குமடி (1)

மண்டலம் பேதிக்குமடி ஆத்தாளே – அழுகணி:3 65/1
மேல்

பேதிச்சு (1)

பேதிச்சு வாழ்ந்தது எல்லாம் பேச்சுக்கு இடமாச்சுதடி – அழுகணி:3 179/1
மேல்

பேதியாகுமடி (1)

சத்த பேதியாகுமடி ஆத்தாளே – அழுகணி:3 64/3
மேல்

பேதியாது (2)

பேதியாது கண்டுகொள் பிராணனை திருத்தியே – சிவவாக்கியர்:24 454/4
பேதியாது உள் அழைத்து பேசிக்கொள் ஆதி – திரிகோண:27 81/2
மேல்

பேதியாமல் (1)

பேதியாமல் தம்முளே பெற்று உணர்ந்த ஞானிகாள் – சிவவாக்கியர்:24 217/3
மேல்

பேதியான் (1)

பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/2
மேல்

பேதை (4)

பேதை மனம் எண்ணாமல் – அழுகணி:3 81/2
பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
பிறப்பது எல்லாம் இறப்பது உண்டு பேதை மக்கள் தெரிகிலாது – சிவவாக்கியர்:24 525/1
பிணக்கு அறியாமல் பேதை நெஞ்சே இணக்கம் – பட்டினத்து:30 41/2
மேல்

பேதைகாள் (2)

பெற்ற தாயை விற்று அடிமைகொள்ளுகின்ற பேதைகாள்
சித்து இல்லாத போது சீவன் இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 17/3,4
பூசை பூசை என்று நீர் பூசைசெய்யும் பேதைகாள்
பூசையுள்ள தன்னிலே பூசை கொண்டது எவ்விடம் – சிவவாக்கியர்:24 37/1,2
மேல்

பேதைமை (1)

பேதைமை அல்லவடி – அகப்பேய்:2 11/2
மேல்

பேதைமையான் (1)

பேதியான் வஞ்சம் இலா பேதைமையான் ஆதி – திரிகோண:27 7/2
மேல்

பேதையர் (1)

பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே – சிவவாக்கியர்:24 438/1
மேல்

பேதையான (1)

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
மேல்

பேய் (10)

பேய் குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து – இடைக்காட்டு:5 62/1
ஆத்துமத்தின் கூறான அவயவ பேய் உன்னுடனே – இடைக்காட்டு:5 71/1
பெட்டியில் பாம்பு என பேய் மனம் அடங்க – இடைக்காட்டு:5 104/1
பிச்சையெடுத்து உண்பதுவும் விளையாட்டே பொல்லா பேய் போல் அலைவதுவும் விளையாட்டே – கதேந்திர:11 21/2
பேச தெரியாமல் பேய் போல் அலைகிறண்டி – சத்தியநாதர்:22 14/2
காயமான பேய் அலோ கணக்கு அறிந்துகொண்டதே – சிவவாக்கியர்:24 254/4
பின்னும் தெரியலையோ பேய் மனமே தன்னை – பட்டினத்து:30 37/2
பின்னை என ஒட்டானே பேய் நெஞ்சே சொன்னபடியே – பட்டினத்து:30 49/2
பேய் போல் இருந்து உன் பிரமைகொள்வது எக்காலம் – பத்திரகிரி:31 8/2
பேய் போல் திரிந்து பிணம் போல் கிடந்து பெண்ணை – பத்திரகிரி:31 9/1
மேல்

பேய்க்குணங்கள் (1)

அகம் மாறிப்போச்சுதடா காமம் கோபம் அறு வகையாம் பேய்க்குணங்கள் அதிகம் ஆச்சே – காரைச்சித்தர்:16 14/3
மேல்

பேய்க்குணத்தை (2)

வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
பேய்க்குணத்தை சுட்டு அல்லவோ பிரம நிலை கண்டோம் – வகுளிநாதர்:35 3/1
மேல்

பேய்க்கூத்து (1)

பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/2
மேல்

பேய்கட்கும்தான் (1)

முத்தான லட்ச உரு செபிக்க சித்தி முற்றிடுமே எதிரி என்ற பேய்கட்கும்தான்
வித்தான வித்தையடா முட்டும் பாரு விரிவான முக கருவு மூன்று கேளு – இராமதேவர்:6 4/2,3
மேல்

பேய்கள் (5)

வீறான சில பேய்கள் சாங்கம் பேசி விழித்து இறந்து விழித்து இறந்து திரிவர்தானே – கைலாயக்கம்பளி:19 179/4
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் – சிவவாக்கியர்:24 254/1
பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள் – சிவவாக்கியர்:24 254/1
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/2
பேய்கள் கூடி பிணங்கள் தின்னும் பிரியமில்லா காட்டிலே – சிவவாக்கியர்:24 523/1
மேல்

பேய்ப்பிள்ளாய் (1)

இறங்கினேன் என் மக்காளும் மால் ஆமோ ஏது சொன்னாய் பேய்ப்பிள்ளாய் என்ன பேச்சு – கைலாயக்கம்பளி:19 141/2
மேல்

பேய்ப்பீர்க்கு (1)

பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
மேல்

பேய்பிடித்தோர் (1)

பிழைத்திட்டு போவம் என்றால் அங்கே போவோம் பேய்பிடித்தோர் வார்த்தை சொல்ல நீர் வந்தீரே – காகபுசுண்டர்:14 125/4
மேல்

பேய்மக்கள் (1)

விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
மேல்

பேயது (1)

பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/4
மேல்

பேயர் (2)

பேயர் என்று ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 99/2
பேயர் என்று ஊது குழல் – இடைக்காட்டு:5 99/3
மேல்

பேயர்காள் (1)

பேய்கள் பேய்கள் என்கிறீர் பிதற்றுகின்ற பேயர்காள்
பேய்கள் பூசை கொள்ளுமோ பிடாரி பூசை கொள்ளுமோ – சிவவாக்கியர்:24 254/1,2
மேல்

பேயரே (2)

பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே
தீட்டு வந்துகொண்டு அலோ தெளிந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 478/3,4
சந்தி சந்தி என்று நீர் சாற்றுகின்ற பேயரே
முந்த வந்து நம்முளே மூலநாடி ஊடுபோய் – சிவவாக்கியர்:24 480/2,3
மேல்

பேயறிவாகுமடி (1)

பேயறிவாகுமடி – அகப்பேய்:2 78/4
மேல்

பேயன் (2)

பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/2
பேயன் ஆகி ஓதிடும் பிழை பொறுக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 2/4
மேல்

பேயாட்டம் (2)

பேயாட்டம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 212/2
பேயாட்டம் ஏதுக்கடி – குதம்பை:17 212/3
மேல்

பேயாம் (1)

சேரப்பா சுத்த விழல் மனமோ பேயாம் செகசால கூத்தை விட்டு தெளியமாட்டார் – கைலாயக்கம்பளி:19 35/3
மேல்

பேயும் (2)

பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
நாயும் நரியும் பெரிய பேயும் கழுகும் – பாம்பாட்டி:32 63/3
மேல்

பேர் (38)

வன்னி என்னும் பேர் ஆகி என் ஆத்தாளே – அழுகணி:3 116/4
பேர் ஆகி நின்றதடி பெரும் கிளையாம் கூட்டமதில் – அழுகணி:3 117/3
கற்புக்கரசி என்ற கார பேர் விட்டு அகல – அழுகணி:3 154/1
ஆசாபாசம் அறியாது அன்பு பொருந்தின பேர்
ஏசாரோ கண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 184/1,2
இன்பமுற்ற பேர் கடனை எல்லோரும் பேசுவரோ – அழுகணி:3 185/1
துன்பமுற்ற பேர் கடனை என் ஆத்தாளே – அழுகணி:3 185/2
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
ஞாலவட்டம் சித்தாடும் பெரியோர் பாதம் நம்பினதால் உரோமன் என் பேர் நாயன்தானே – உரோம:7 1/4
ஐந்து பேர் சூழ்ந்திடும் காடு இந்த – கடுவெளி:10 14/1
பெண்டு பிள்ளை என்பதுவும் விளையாட்டே எங்கும் பேர் ஓங்க வாழ்வதும் விளையாட்டே – கதேந்திர:11 7/1
ஊர் ஏது பேர் ஏது சினமும் ஏது ஓகோகோ அதிசயம்தான் என்ன சொல்வேன் – கருவூரார்:12 10/3
மகராசன் என்று பேர் பெற்றாலும் என்ன – கல்லுளி:13 4/4
குருநாதன் என்னை மதித்து பேர்
கொடுத்தாரே கல்லுளி என்றே விதித்து – கல்லுளி:13 62/1,2
நன்று ஆச்சு தீது ஆச்சு நாலும் ஆச்சு ஞாயிறு திங்கள் என்ற பேர் உண்டாச்சு – காகபுசுண்டர்:14 32/2
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
பேர் கொண்டேன் சொரூப சித்தி அனேகம் பெற்றேன் பெரியோர்கள்-தங்களுக்கு பிரியன் ஆனேன் – காகபுசுண்டர்:14 101/1
சுட்டிடும் சாதி பேர் கட்டுச்சொல் அல்லாமல் – குதம்பை:17 141/1
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
ஆச்சப்பா இதன் பேர் சவ்விகற்பம் என்பார் அருளியதோர் நிருவிகற்ப சமாதி கேளு – கைலாயக்கம்பளி:19 169/1
விற்பனன் என்று பேர் விதித்தார் பெரியோர்கள் – சத்தியநாதர்:22 23/2
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/3
எல்லை கண்டுகொண்ட பேர் இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 118/4
புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய் – சிவவாக்கியர்:24 149/3
அன்னம் இட்ட பேர் எலாம் அனேக கோடி வாழவே – சிவவாக்கியர்:24 192/1
சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம் – சிவவாக்கியர்:24 192/2
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/3
கன்னமிட்ட பேர் எலாம் கடந்து நின்ற திண்ணமே – சிவவாக்கியர்:24 192/4
இருக்க வல்ல பேர் அலோ இனி பிறப்பது இல்லையே – சிவவாக்கியர்:24 198/4
எண்ணமுற்றும் என்ன பேர் உரைக்கிறீர்கள் ஏழைகாள் – சிவவாக்கியர்:24 237/2
சேருவார்கள் சிவகதி திருவருளை பெற்ற பேர்
சேருமாறு கண்டு நாலும் செய் தொழில் திடப்படே – சிவவாக்கியர்:24 448/3,4
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/3
வண்ணானை அறியாதபேருக்கு எல்லாம் வாதி என்ற பேர் ஏது வாதம் ஏது – சூரியானந்தர்:25 8/3
எத்தனை பேர் பெற்றாரோ என் மனமே நாமும்தான் – பட்டினத்து:30 71/3
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்

பேர்க்கு (1)

பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி – கடுவெளி:10 19/2
மேல்

பேர்க்குமடி (1)

உண்டு என்ற பேர்க்குமடி ஆத்தாளே – அழுகணி:3 72/1
மேல்

பேர்கள் (11)

பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
பெரிய பேர்கள் சிறிய பேர்கள் கற்று உணர்ந்த பேர் எலாம் – சிவவாக்கியர்:24 2/3
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
இ வகை அறிந்த பேர்கள் ஈசன் ஆணை ஈசனே – சிவவாக்கியர்:24 163/4
அ தலத்தில் இருந்த பேர்கள் அவர் எனக்கு நாதரே – சிவவாக்கியர்:24 168/4
வன்மமான பேர்கள் வாக்கில் வந்து நோய் அடைப்பராம் – சிவவாக்கியர்:24 212/3
அன்பரான பேர்கள் வாக்கில் ஆய்ந்து அமைந்து இருப்பதே – சிவவாக்கியர்:24 212/4
வட்ட வீடு அறிந்த பேர்கள் வான தேவர் ஆவரே – சிவவாக்கியர்:24 390/4
காயம் ஈது அறிந்த பேர்கள் காட்சியாவர் காணுமே – சிவவாக்கியர்:24 397/4
நாத வீடு அறிந்த பேர்கள் நாதர் ஆவர் காணுமே – சிவவாக்கியர்:24 398/4
அன்பராய் இருந்த பேர்கள் ஆறு நீந்தல் போல்விரே – சிவவாக்கியர்:24 438/4
மேல்

பேர்களுக்கு (1)

உண்மை பொருளடியோ ஓடுகின்ற பேர்களுக்கு
விண்ணிலே போச்சுதடி என் ஆத்தாளே – அழுகணி:3 193/1,2
மேல்

பேர்கொண்ட (1)

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
மேல்

பேரண்டத்தில் (1)

அண்ணாவின் மேல் வரும் பால் கற பேரண்டத்தில் ஊறிடும் பால் கற – இடைக்காட்டு:5 112/1
மேல்

பேரறிவால் (1)

அஞ்ஞானம் உட்கொண்டதுவும் விளையாட்டே பேரறிவால் தெரியாததும் விளையாட்டே – கதேந்திர:11 32/1
மேல்

பேரறிவிலே (1)

பேரறிவிலே மனதை பேசாமலே இருத்தி – பத்திரகிரி:31 201/1
மேல்

பேரன் (3)

புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன்
மக்கி அல்லோ மனம் போச்சு குளிகை போச்சு மாறாத மௌனம் முன்னே மாண்டு போச்சு – கைலாயக்கம்பளி:19 122/1,2
கூடினார் மூல குரு பேரன் என்று கோடானுகோடி சித்தர் ஆடி பார்த்தார் – கைலாயக்கம்பளி:19 182/1
மேல்

பேரனாகி (1)

நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி
தாளப்பா மேருவிலே தவசுபண்ணி சாதகமாய் கைலாய வர்க்கம் ஆனார் – கைலாயக்கம்பளி:19 111/2,3
மேல்

பேராசையாகவும்தான் (1)

பெருக்கவே மனம் அடங்கி மவுனம் பெற்றும் பேராசையாகவும்தான் பிரமத்துள்ளே – காகபுசுண்டர்:14 53/2
மேல்

பேராம் (1)

பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
மேல்

பேராமல் (1)

நின்ற நிலை பேராமல் நினைவில் ஒன்றும் சாராமல் – பத்திரகிரி:31 165/1
மேல்

பேரால் (2)

ஆதி என்ற மூல குரு பேரால் மைந்தா ஆண்பிள்ளை சிங்கம் என்ற கொங்கணர் கேள் – கைலாயக்கம்பளி:19 49/2
ஆரப்பா உனை போல நினைத்த அண்ணல் அரிதரிது கூடாகி மூடர் பேரால்
சேரப்பா சொல்லிவிட்டேன் என்ற பேச்சு செப்பும் முன்னே கைலாயம் உற்று பாரே – கைலாயக்கம்பளி:19 65/3,4
மேல்

பேரான (9)

பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை – இடைக்காட்டு:5 11/3
பிரிந்து நின்ற நாலினால் செய்வது என்ன பேரான வறுமையொடு கிலேசம் துக்கம் – கைலாயக்கம்பளி:19 3/3
பேர் உள்ள கொங்கணர்தாம் குளிகை இட்டு பேரான பூரணத்தில் அறுவரை கண்டார் – கைலாயக்கம்பளி:19 50/1
பேரான உலகத்தில் ஞானம் முற்றும் பேசாமல் அருகு இருந்த இடத்தில் மைந்தா – கைலாயக்கம்பளி:19 53/1
பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
பேரான பிள்ளைகட்கு மணியும் ஈந்து பெரும் பாதை மகாரம் என்று பேசினாரே – கைலாயக்கம்பளி:19 183/4
பெண்ணாடன் சுரோணிதமும் விந்தும் கண்டால் பேரான பூரணத்தின் பெருமைதானே – சூரியானந்தர்:25 8/4
பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
மேல்

பேரானாள் (1)

ஆதியில் ஐந்தெழுத்து ஆயினாள் வாலைப்பெண் ஐந்தெழுத்தும் என்று பேரானாள்
நாதியின் ஊமை எழுத்து இவள்தான் அல்ல ஞான வகை இவள்தான் ஆனாள் – கொங்கணி:18 13/1,2
மேல்

பேரிட்டாள் (1)

மாது சிவானந்தவல்லி என பேரிட்டாள்
ஓது திரிகோணவல்லி ஊர்தான் ஆதரவாய் – திரிகோண:27 66/1,2
மேல்

பேரிட்டு (1)

பெற்ற பிள்ளை என்றதுவும் விளையாட்டே தந்தை பேரிட்டு அழைத்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 6/1
மேல்

பேரில் (1)

பேரில் பிணக்கமடி – அழுகணி:3 177/3
மேல்

பேரில்தானே (1)

விளங்கியதோர் சித்தருட வர்க்கம் என்ன பேய்மக்கள் மூவைந்து பேரில்தானே – கைலாயக்கம்பளி:19 130/4
மேல்

பேரில்லான் (1)

பெரியான் அரியான் பேரில்லான் துரியாதீதம் – திரிகோண:27 55/2
மேல்

பேரின்ப (6)

பேரான விண் ஒளியை பேரின்ப வாரிதியை – இடைக்காட்டு:5 11/3
பெண்ணார்-தம் ஆசை-தன்னை விட்டு வந்தால் பேரின்ப முத்தி வழி பேசுவேனே – உரோம:7 2/4
நீங்கா பேரின்ப நிலை அறிய தேடுறண்டி – சத்தியநாதர்:22 15/2
பிறவாது இருக்கவும் பேரின்ப வாழ்வை – பட்டினத்து:30 101/3
பேரின்ப கருணை வெள்ளம் பெருக்கெடுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 63/2
பேரின்ப வீடு கண்டு பெற்று இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 133/2
மேல்

பேரின்பம் (5)

பெரியோரை காணாததும் விளையாட்டே கண்டு பேரின்பம் சாராததும் விளையாட்டே – கதேந்திர:11 31/1
பிறவியை நீக்கிட பேரின்பம் நோக்கிய – குதம்பை:17 132/1
நண்ணும் மொழியில் பேரின்பம் நாட்டினான் எண்ணும் நிறை – திரிகோண:27 32/2
பெண் சாரல் நீக்கியே பேரின்பம் கண் காண – திருவள்ளுவர்:29 20/2
சித்தி முத்தி பேரின்பம் சேர்ந்திடலாம் நித்தநித்தம் – பட்டினத்து:30 68/2
மேல்

பேரு (4)

பேரு சொன்னேன் ஊர் சொன்னேன் இடமும் சொன்னேன் பின் கலையும் முன் கலையும் ஒடுக்கம் சொன்னேன் – அகத்தியர்:1 35/1
தான் என்ற கற்பமடா மது உண்டக்கால் சஞ்சார சமாதி என்பது அதற்கு பேரு
ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/1,2
ஏர்க்கையிலே மேல் நோக்கும் காலை கேளாய் என் மகனே மதி என்பது அதற்கு பேரு
கார்க்கையிலே கீழ் நோக்கும் காலை மைந்தா கண்டு பார் ரவி என்று கருதலாகும் – காகபுசுண்டர்:14 17/2,3
வன்பார்கள் அபகரிப்பை விட்டுவிட்டு மனம் உரைத்தால் ஊர் அதிகம் என்று பேரு
தன்பார்கள் பிற சரீராதி சுபாவம் தான் என்றதற்கு லட்சணம்தான் பாரே – கைலாயக்கம்பளி:19 150/3,4
மேல்

பேருண்மை (1)

பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
மேல்

பேரும் (4)

உள்ளுக்குள் உள்ளாண்டி ஊரும் இல்லான் பேரும் இல்லான் – அழுகணி:3 198/1
காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
ஆதி பிரமர்கள் ஐந்து பேரும் அறியார்கள் இதை என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 123/4
மேல்

பேருமாகும் (1)

பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும்
நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/2,3
மேல்

பேருலகில் (2)

பேய் குரங்கு போல பேருலகில் இச்சைவைத்து – இடைக்காட்டு:5 62/1
பேயது பிடித்தவர் போல் பேருலகில் சாவரே – சிவவாக்கியர்:24 539/4
மேல்

பேருலகுதானுமாய் (1)

பிரானுமாய் பிரானுமாய் பேருலகுதானுமாய்
பிரானிலே முளைத்து எழுந்த பித்தர் காணும் உம் உடல் – சிவவாக்கியர்:24 426/3,4
மேல்

பேரெடுத்தாலும் (1)

சமத்தன் என்றே பேரெடுத்தாலும் என்ன – கல்லுளி:13 3/2
மேல்

பேரெடுத்து (1)

போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
மேல்

பேரே (2)

தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
ஆடுவது தொய்த வாசனையில் ஏற்றும் அப்படியே உலகத்தில் அனேகம் பேரே – கைலாயக்கம்பளி:19 52/4
மேல்

பேரை (4)

கொடியோன் எனும் பேரை போக்கிட வேணும் – கல்லுளி:13 12/2
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
பெற்ற பேரை அன்புடன் பிரியமாக கேளுமே – சிவவாக்கியர்:24 458/4
எத்தனை பேரை பெற்றோம் இங்கு – பட்டினத்து:30 71/4
மேல்

பேரொளி (5)

பிரமாந்தரத்தில் பேரொளி காண் எங்கள் கோனே வாய் – இடைக்காட்டு:5 123/1
பிணங்கிலாத பேரொளி பிராணனை அறிகிலீர் – சிவவாக்கியர்:24 158/2
பொன்னை வென்ற பேரொளி பொரு இலாத ஈசனே – சிவவாக்கியர்:24 247/3
பேரொளி பெரும்பதம் ஏகநாத பாதமே – சிவவாக்கியர்:24 294/4
பிரகாசம் கொண்டு நின்ற பேரொளி போல் மாயை – திரிகோண:27 58/1
மேல்

பேரொளிக்குள் (1)

உவமை இல்லா பேரொளிக்குள் உருவமானது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/1
மேல்

பேரொளிதான் (2)

நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா நிசமான பேரொளிதான் நிலைத்து பாரே – அகத்தியர்:1 42/4
அத்தி மதி சூடும் ஆனந்த பேரொளிதான்
சத்தி சிவம் என்று அறிந்தே என் ஆத்தாளே – அழுகணி:3 165/1,2
மேல்

பேரொளிய (1)

பேரொளிய திங்களே யாவரும் அறிகிலீர் – சிவவாக்கியர்:24 294/2
மேல்

பேரொளியின் (2)

பேசாத மந்திரமும் இதுவேயாகும் பேரொளியின் வடிவாகும் பேருமாகும் – திருமூலர்:28 6/2
காண்பதுதான் பேரொளியின் காட்சியாகும் காண அரிய பொருளாகும் காட்டும்போதே – திருமூலர்:28 8/1
மேல்

பேரொளியை (3)

கண்ணுள் மணியை கருதிய பேரொளியை
விண்ணின் மணியை விளக்கு ஒளியை போற்றீரே – இடைக்காட்டு:5 47/1,2
ஆறு ஆதாரம் கடந்த ஆனந்த பேரொளியை
வேறாக கண்டு நான் பெற்றிருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 106/1,2
பேரொளியை பேணுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 95/4
மேல்

பேறு (1)

ஆளாக என்றேனும் எப்போதேனும் அனைவர்க்கும் கிட்டுமடா ஞான பேறு
தூளாக காமத்தை துரத்திவிட்டே துணையாக கம்பத்தே தூங்குவாயே – காரைச்சித்தர்:16 1/3,4
மேல்

பேறும் (1)

தங்கி இருந்திடும் மந்திர விஞ்சையைத்தான் கண்டு பேறும் பெற்றேன் – ஏகநாதர்:8 6/2