Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

புக்கி 1
புக்கிருந்த 1
புக்கிலே 1
புக்கினார் 1
புக்கினாரே 1
புக்கு 16
புக்கும் 8
புக்குமே 1
புகட்டி 3
புகட்டினாள் 1
புகட்டுகிற 1
புகர்ந்து 1
புகல் 2
புகல 2
புகலவே 1
புகலவொண்ணாதே 1
புகலிடமாய் 1
புகலுவார் 1
புகலொணாதே 1
புகழ் 5
புகழ்ந்த 1
புகழ்ந்திட 1
புகழ்ந்திடவே 1
புகழ்ந்திடும் 1
புகழ்ந்து 4
புகழ்ந்தேன் 1
புகழ்ந்தோர் 1
புகழவே 1
புகழாக 2
புகழான 8
புகழுகின்ற 1
புகழும் 2
புகன்றிட்டேன் 1
புகன்றிட்டேனே 1
புகன்று 1
புகன்றுவிட்டு 1
புகா 4
புகுகின்ற 1
புகுதுவார்கள் 1
புகுந்த 8
புகுந்ததால் 1
புகுந்தது 1
புகுந்ததும் 1
புகுந்தவாறு 2
புகுந்தால் 1
புகுந்தாள் 1
புகுந்து 11
புகுந்துகொண்டாய் 1
புகுந்துகொண்டால் 1
புகுந்தோர்க்கு 1
புகும்போதே 1
புகுவதும் 1
புகை 1
புகைத்த 1
புகைந்துபோகும் 1
புகையாக 1
புங்கம் 1
புஷ்கரணி 1
புசுண்டநாதா 1
புசுண்டமுனி 3
புசுண்டமூர்த்தி 2
புசுண்டர் 5
புசுண்டருக்கு 1
புசுண்டரும் 1
புசுண்டரும்தான் 1
புசுண்டன் 3
புஞ்சகோசம் 1
புஞ்சை 1
புட்கரணி-தனில் 1
புட்ப 1
புட்பம் 1
புட்பம்தான் 1
புடத்தில் 1
புடமே 1
புடவை 1
புடைப்போர்க்கு 1
புண் 1
புண்டரீக 3
புண்ணியங்கள் 1
புண்ணியத்தால் 1
புண்ணியத்தில் 1
புண்ணியத்தை 2
புண்ணியம் 1
புண்ணியர் 1
புண்ணியன் 1
புண்ணியோர்கள் 1
புண்ணில் 1
புண்யம் 2
புணர்ச்சியும் 1
புணர்ந்த 1
புணர்ந்து 1
புணருகின்ற 1
புணரும்போது 1
புத்தகங்களை 1
புத்தகப்பேய் 1
புத்தகம் 1
புத்தி 27
புத்திக்கே 1
புத்திகளில் 1
புத்திகெட்ட 1
புத்திகெட்டு 2
புத்திகெட்டே 1
புத்திசொல்லி 1
புத்திதான் 1
புத்திமான் 1
புத்தியடா 1
புத்தியற்று 1
புத்தியாக 1
புத்தியால் 2
புத்தியான 1
புத்தியில்லா 1
புத்தியிலே 1
புத்தியுடன் 1
புத்தியும் 3
புத்தியுள்ளோர் 1
புத்தியை 1
புத்திரனே 3
புத்துக்குள் 1
புத்ராதி 1
புதல்வர் 1
புதி 1
புது 1
புதுமை 2
புதைத்து 1
புதைத்துவிடு 1
புதைந்து 1
புதைப்பதுவும் 1
புந்தி 1
புயல்கள் 1
புயல்வண்ணனும் 1
புரட்டு 1
புரட்டும் 1
புரட்டுருட்டாய் 1
புரண்ட 1
புரண்டு 3
புரண்டே 1
புரணத்தில் 1
புரம் 2
புரவி 3
புரவியடி 1
புரளவொட்டார் 1
புரளி 1
புராணங்கள் 1
புராணம் 8
புராணமய 1
புராணமான 1
புராணமும் 1
புராணர் 1
புரி 2
புரிகின்ற 1
புரிதலே 1
புரிந்த 2
புரிந்தாலும் 2
புரிந்திடில் 1
புரிந்து 1
புரிந்தேனே 1
புரிந்தோம் 1
புரிந்தோர்-பால் 1
புரியட்ட 1
புரியட்டம் 1
புரிவட்டம் 1
புரிவாரும் 1
புரிவாரே 1
புரிவோம் 1
புருட 2
புருடரை 1
புருடன் 1
புருவ 10
புருவத்திடை 1
புருவத்தில் 1
புருவத்து 3
புருவம் 1
புரை 1
புரையாய் 1
புல் 1
புல்கி 1
புல்லரிடத்தில் 1
புல்லரிடம் 1
புல்லருக்கு 1
புல்லறிவு 2
புல்லறிவே 10
புல்லாய் 2
புல்லும் 1
புல்லுள் 2
புல்லே 1
புல்லோடு 1
புல 2
புலத்தியரே 1
புலத்தியன்னே 1
புலத்தியனே 1
புலம் 2
புலம்-தன்னையே 1
புலம்பல் 1
புலம்பவைத்து 1
புலம்பி 2
புலம்பினதால் 1
புலம்பினார் 1
புலம்புவார்கள் 1
புலன் 10
புலன்கள் 5
புலன்களாகி 1
புலன்களும் 5
புலன்களை 1
புலனும் 1
புலனை 1
புலால் 2
புலாலது 2
புலாலிலே 1
புலாலுமாய் 1
புலாலை 1
புலி 3
புலிகளை 1
புலித்தோல் 1
புலித்தோலை 1
புலியாகி 1
புலியும் 1
புலியை 1
புலை 2
புலைகளை 1
புலைச்சி 1
புலையனடி 1
புவன 2
புவனங்கள் 1
புவனங்களும் 1
புவனத்தில் 2
புவனம் 10
புவனம்-தன்னில் 2
புவனமடி 1
புவனமும் 2
புவனை 1
புவனை-தனின் 1
புவனையை 1
புவி 3
புவியில் 2
புவியும் 3
புழு 3
புழுக்கூட்டின் 1
புழுக்கூட்டை 1
புழுக்கூடு 2
புழுத்த 1
புழுத்து 2
புழுவாய் 1
புழுவை 1
புளிப்பழம் 1
புளியம்பழ 1
புளியம்பழத்தின் 1
புளியம்பழமும் 1
புளியால் 1
புளியிட்ட 2
புற்றிலே 1
புறத்தில் 1
புறத்துளும் 1
புறம் 2
புறம்பதும் 1
புறம்பதோ 2
புறம்பாய் 1
புறம்பினும் 1
புறம்பு 1
புறம்பும் 3
புறம்புமாய் 1
புறம்பையும் 2
புன் 4
புன்சனனம் 1
புன்புத்தி 2
புன்மை 1
புனல் 5
புனல்கள் 1
புனலதாகி 1
புனலில் 2
புனலிலே 1
புனலினிலே 1
புனலும் 1
புனலை 1
புனலொடு 1
புனிதமாக 1
புனிதமுடன் 1
புனுகு 1
புனைசுருட்டு 1
புனைந்து 2
புனையாதே 1
புனைவார் 1

புக்கி (1)

புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
மேல்

புக்கிருந்த (1)

புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/2
மேல்

புக்கிலே (1)

புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/4
மேல்

புக்கினார் (1)

போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/4
மேல்

புக்கினாரே (1)

போச்சப்பா சடம் ஒன்று நிராசையாகி புக்கினார் அறுவரையில் புக்கினாரே – கைலாயக்கம்பளி:19 121/4
மேல்

புக்கு (16)

வான் என்ற அண்டமதில் சென்று புக்கு வடவரையில் உச்சி நடு தீபம் கண்டு – காகபுசுண்டர்:14 36/1
தர்ப்பையிலே சிவப்பான தழலை போல்வாள் தனக்குள்ளே சர்ப்பம்தான் சரண் புக்கு ஆடும் – காரைச்சித்தர்:16 3/2
ஊறு சுவை ஒளி நாற்றம் ஒளியே என்ன உலகத்திலே திரிந்து கடலில் புக்கு
வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/1,2
பூண அரிது பூண அரிதே அகண்ட வீதி புக்கு அல்லோ சிலம்பொலியை கேட்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 143/2
கூறான ஞானி என்றால் லிங்கம் புக்கு குறியான அம்பலத்தில் சேர்வானப்பா – கைலாயக்கம்பளி:19 179/2
பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி – சத்தியநாதர்:22 7/2
கண் களிக்க உள்ளுளே கலந்து புக்கு இருந்த பின் – சிவவாக்கியர்:24 124/2
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 152/3
சோதி புக்கு ஒளித்த மாயம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 152/4
ஏது புக்கு ஒளித்ததோ எங்கும் ஆகி நின்றதோ – சிவவாக்கியர்:24 210/3
சோதி புக்கு ஒளித்திடம் சொல்லடா சுவாமியே – சிவவாக்கியர்:24 210/4
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/2
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/2
புக்கு இருந்தது உம்முளே பூரியிட்ட தோத்திரம் – சிவவாக்கியர்:24 437/1
நித்தமும் மணி துலக்கி நீடு மூலை புக்கு இருந்து – சிவவாக்கியர்:24 504/1
நீக்குவாய் வாசியொடு மனம்தான் புக்கு நினைவதனில் அடங்கிவரும் வரிசை காணே – வால்மீகி:36 12/4
மேல்

புக்கும் (8)

காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1
காண்பேனே நகரமது மகாரம் புக்கும் கருத்தான மகாரமது சிகாரம் புக்கும்
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/1,2
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2
தேன்பேனே சிகாரமது வகாரம் புக்கும் சிவசிவா வகாரமது யகாரம் புக்கும்
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/2,3
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும் – காகபுசுண்டர்:14 134/3
கோன்பேனே யகாரமது சுடரில் புக்கும் குருவான சுடர் ஓடி மணியில் புக்கும்
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/3,4
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
மேல்

புக்குமே (1)

களங்கம் அற்று நெஞ்சுளே கருத்து வந்து புக்குமே – சிவவாக்கியர்:24 415/4
மேல்

புகட்டி (3)

மல்லால் வெளி புகட்டி என் ஆத்தாளே – அழுகணி:3 183/2
தண்ணி தண்ணி என்று அலைந்தால் தாகம் போமோ சாத்திரத்திலே புகட்டி தள்ளி ஏறே – காகபுசுண்டர்:14 113/4
அன்பை உருக்கி அறிவை அதன் மேல் புகட்டி
துன்ப வலை பாச தொடக்கு அறுப்பது எக்காலம் – பத்திரகிரி:31 64/1,2
மேல்

புகட்டினாள் (1)

புகட்டினாள் தச தீட்சை மகிமை-தன்னை பூரிப்பால் எனக்கு அளித்தே அகண்டம்-தோறும் – காகபுசுண்டர்:14 114/1
மேல்

புகட்டுகிற (1)

போக்கான வேதாந்த பிரமசாரம் புகட்டுகிற குரு சொல் பூரணம் என்று எண்ணே – கைலாயக்கம்பளி:19 156/4
மேல்

புகர்ந்து (1)

புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 10/4
மேல்

புகல் (2)

புகல் மாறி போச்சுதடா மனிதற்குள்ளே பூரணர்கள் மறைந்துள்ளர் அவரை காணே – காரைச்சித்தர்:16 14/4
பூதமான வாயிலை புகல் அறிவன் ஆதியே – சிவவாக்கியர்:24 346/4
மேல்

புகல (2)

பூரணமே தெய்வம் என உரைத்தார் ஐயா பூரணத்தை இன்னது என்று புகல வேண்டும் – அகத்தியர்:1 21/1
சத்து சித்தானந்தத்தை தெரிசிக்க சகலமும் பிரமமயம் புகல அரிதே – மச்சேந்திர:34 8/2
மேல்

புகலவே (1)

புகலவே ஆகாது – அழுகணி:3 92/2
மேல்

புகலவொண்ணாதே (1)

புகழ்ந்து பலரில் புகலவொண்ணாதே
சாற்றும் முன் வாழ்வை எண்ணாதே பிறர் – கடுவெளி:10 29/2,3
மேல்

புகலிடமாய் (1)

பொதுவாகி பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி – திருமூலர்:28 2/2
மேல்

புகலுவார் (1)

புகலுவார் வேதம் எல்லாம் வந்தது என்று பொய் பேசி சாத்திரங்கள் மிகவும் கற்றே – கருவூரார்:12 16/1
மேல்

புகலொணாதே (1)

புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்

புகழ் (5)

போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி – அழுகணி:3 119/2
புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
பொலியெடுத்த அட்டமாசித்தி நிற்க புகழ் பெரிய ரத்ன வகை ஆரம் பூண்டு – கைலாயக்கம்பளி:19 77/2
பூணப்பா இந்திரியம் பெண்ணால் ஆச்சு புகழ் பெரிய வாசனையும் பெண்ணால் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 90/2
பூட்டியதோர் விசிட்டன் என்றும் விராடன் என்றும் புகழ் பெரிய ஏமகற்ப போக்கு ஏது என்றும் – கைலாயக்கம்பளி:19 178/1
மேல்

புகழ்ந்த (1)

புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
மேல்

புகழ்ந்திட (1)

எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே – பாம்பாட்டி:32 5/3
மேல்

புகழ்ந்திடவே (1)

எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
மேல்

புகழ்ந்திடும் (1)

தேசம் புகழ்ந்திடும் வாலைக்கும் இ தமிழ் செய்ய எனக்கு உபதேசம்செய்தாள் – கொங்கணி:18 108/1
மேல்

புகழ்ந்து (4)

புகழ்ந்து பலரில் புகலவொண்ணாதே – கடுவெளி:10 29/2
பொருந்திலேன் பூருவத்தில் நடந்த செய்கை பூரணத்தால் உள்ளபடி புகழ்ந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 136/3
பூரணமாக கண்டு புகழ்ந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 134/2
புகர்ந்து புகழ்ந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 10/4
மேல்

புகழ்ந்தேன் (1)

வழியாய் உணர்ந்தவர்க்கு மோட்ச நிலை வாய்க்கும் என்று பேய்க்குணத்தை போக்கி புகழ்ந்தேன் – மச்சேந்திர:34 28/2
மேல்

புகழ்ந்தோர் (1)

பூணப்பா பூரணத்தே நின்றோர் ஆட்டும் பொன்னாக மரம் முதலாய் புகழ்ந்தோர் ஆட்டும் – கைலாயக்கம்பளி:19 126/2
மேல்

புகழவே (1)

நாத வெளியில் உற்றேன் இந்த நானிலத்தோர் புகழவே ஞானி பேர் பெற்றேன் – மச்சேந்திர:34 29/2
மேல்

புகழாக (2)

போதமப்பா கடந்திடத்தே அந்த நாதம் புகழாக சேவித்து நிற்கும் என்றும் – கைலாயக்கம்பளி:19 29/3
பூணப்பா சிலபேர்தான் தீபம் வைத்து புகழாக பூசைசெய்வார் பெண்ணை வைத்தும் – சட்டைமுனி:21 1/2
மேல்

புகழான (8)

போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
பூண் அந்த வாசியினால் வறுமை கூத்தும் புகழான செனனமொடு மான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/2
போச்சு என்றே இருக்கிறதோர் ஞானத்துக்கு புகழான வல்லமைதான் என்ன மைந்தா – கைலாயக்கம்பளி:19 57/1
பூணப்பா நிர்க்குணம்தான் நிராகாரம்தான் புகழான நிர்மலம்தான் போதத்து அந்தம் – கைலாயக்கம்பளி:19 71/2
பூட்டான பூட்டு இறங்கி விட்டேன் மைந்தா புகழான வெறு வெளியில் ஏற போகா – கைலாயக்கம்பளி:19 110/3
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/4
பிள்ளை என்றால் அவர் அல்லோ போகருக்கு புகழான ரிஷிகள் எல்லாம் சித்தர் என்பார் – கைலாயக்கம்பளி:19 136/1
போச்சதுவும் கடிகை என்று தானாய் நின்றால் புகழான பெருமை சொல்ல என்றால் கூடா – கைலாயக்கம்பளி:19 172/1
மேல்

புகழுகின்ற (1)

பூட்ட காயம் உம்முளே புகழுகின்ற பேயரே – சிவவாக்கியர்:24 478/3
மேல்

புகழும் (2)

எண் திசையும் புகழும் என்றன் குருவே போற்றி இடைகலையின் சுழுமுனையின் கமலம் போற்றி – திருவள்ளுவர்:29 1/3
காமியம் கடந்த இடம் தினந்தினம் கண்டு அறிந்துகொண்டேன் முனி அண்டர் புகழும்
வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/1,2
மேல்

புகன்றிட்டேன் (1)

பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்

புகன்றிட்டேனே (1)

பூபாரம் குறைத்திடுமோ குறைக்கொண்ணாது புகன்றிட்டேன் அவள் போக்கை புகன்றிட்டேனே – காரைச்சித்தர்:16 7/4
மேல்

புகன்று (1)

புகன்று நின்ற கணேசனொடு நாதாள் பாதம் புகழ் பெரிய வாக்குடைய வாணி பாதம் – கைலாயக்கம்பளி:19 1/2
மேல்

புகன்றுவிட்டு (1)

பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மேல்

புகா (4)

கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா – சிவவாக்கியர்:24 48/1
கறந்த பால் முலை புகா கடைந்த வெண்ணை மோர் புகா
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா – சிவவாக்கியர்:24 48/1,2
உடைந்துபோன சங்கின் ஓசை உயிர்களும் உடல் புகா
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா – சிவவாக்கியர்:24 48/2,3
விரிந்த பூ உதிர்ந்த காயும் மீண்டும் போய் மரம் புகா
இறந்தவர் பிறப்பது இல்லை இல்லை இல்லை இல்லையே – சிவவாக்கியர்:24 48/3,4
மேல்

புகுகின்ற (1)

மறிந்து உடலில் புகுகின்ற பிராண வாயு மகத்தான சிவ சத்தி அடங்கும் வீடு – வால்மீகி:36 3/3
மேல்

புகுதுவார்கள் (1)

சேரப்பா திரும்பிவந்து புகுதுவார்கள் செகத்தில் உள்ள சித்தருக்கே அடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 181/3
மேல்

புகுந்த (8)

விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
கூவமான கிழ நரி அ கூட்டிலே புகுந்த பின் – சிவவாக்கியர்:24 154/3
செய்ய தெங்கு இளங்குரும்பை நீர் புகுந்த வண்ணமே – சிவவாக்கியர்:24 162/2
வான் இருந்த மதியம் மூன்று மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 181/3
எங்கும் உள்ள ஈசனார் எம் உடல் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 224/1
மருள் புகுந்த சிந்தையால் மயங்குகின்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 245/1
வான் அளாய் நிறைந்த சோதி மண்டலம் புகுந்த பின் – சிவவாக்கியர்:24 329/2
புக்கிலே புகுந்த போது போனவாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 414/4
மேல்

புகுந்ததால் (1)

பெருங்காற்று உள் புகுந்ததால் பேச்சு உண்டாச்சே – பாம்பாட்டி:32 67/2
மேல்

புகுந்தது (1)

ஏன்றன் நாவின் உள் புகுந்தது என்-கொலோ நம் ஈசனே – சிவவாக்கியர்:24 268/4
மேல்

புகுந்ததும் (1)

தாதடா புகுந்ததும் தானடா விளைந்ததும் – சிவவாக்கியர்:24 59/2
மேல்

புகுந்தவாறு (2)

வெறும் கடத்தில் ஈ புகுந்தவாறு போல வேதாந்தம் அறியாத மிலேச்சர்தாமே – உரோம:7 12/4
ஐயன் வந்து மெய்யகம் புகுந்தவாறு எங்ஙனே – சிவவாக்கியர்:24 162/1
மேல்

புகுந்தால் (1)

இயலான ரசம்-தனில் ஈ புகுந்தால் போலும் இசைத்திட்டார் சாத்திரங்கள் ஆறு என்றேதான் – அகத்தியர்:1 17/3
மேல்

புகுந்தாள் (1)

பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
மேல்

புகுந்து (11)

பூணப்பா மனத்தையும்தான் பிசகு ஒட்டாமல் பூட்டடா பிரமத்தில் புகுந்து எந்நாளும் – காகபுசுண்டர்:14 4/2
கோட்டைக்குள்ளே புகுந்து திரிகுறண்டி – சத்தியநாதர்:22 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்டனன் – சிவவாக்கியர்:24 33/2
ஐயன் வந்து என் உளம் புகுந்து கோயில்கொண்ட பின் – சிவவாக்கியர்:24 33/3
உறியிலே தயிர் இருக்க ஊர் புகுந்து வெண்ணைய் தேடும் – சிவவாக்கியர்:24 76/3
ஐயன் வந்து மெய்யகம் புகுந்து கோயில் கொண்ட பின் – சிவவாக்கியர்:24 162/3
உருத்தரிப்பதற்கு முன் உயிர் புகுந்து நாதமும் – சிவவாக்கியர்:24 223/1
பொருந்து நீரும் உம்முளே புகுந்து நின்ற காரணம் – சிவவாக்கியர்:24 292/1
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
கரு புகுந்து காலமே கலந்து சோதி நாதனை – சிவவாக்கியர்:24 445/3
கோனாக நின்ற குரு உபதேசத்தால் குழி புகுந்து உப்பு எடுத்துக்கொள்ளுவாயே – சூரியானந்தர்:25 4/4
மேல்

புகுந்துகொண்டாய் (1)

அரசடி பொந்திலே புகுந்துகொண்டாய்
வாலடி-தன்னிலே பார்த்துப்பார்த்து – பாம்பாட்டி:32 83/2,3
மேல்

புகுந்துகொண்டால் (1)

புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
மேல்

புகுந்தோர்க்கு (1)

முத்தி நின்ற ஞானத்தில் புகுந்தோர்க்கு ஐயா மூன்றும் இலை பிரபஞ்சம் முழுதும் போச்சே – கைலாயக்கம்பளி:19 19/4
மேல்

புகும்போதே (1)

வளை புகும்போதே தலை வாங்கும் பாம்பே – பாம்பாட்டி:32 21/1
மேல்

புகுவதும் (1)

போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/2
மேல்

புகை (1)

கண்ணினை கரிக்கும் கரும் புகை கிளப்பி கரு மன பார்ப்பு செய் விரகுக்கு – தடங்கண்:26 3/3
மேல்

புகைத்த (1)

மாரனையும் கூற்றினையும் மாபுரத்தையும் புகைத்த
வீரனையும் தேட விரும்பு – பட்டினத்து:30 27/3,4
மேல்

புகைந்துபோகும் (1)

போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்

புகையாக (1)

போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
மேல்

புங்கம் (1)

ஆனந்தமாக நிரம்பிய புங்கம் – கடுவெளி:10 18/4
மேல்

புஷ்கரணி (1)

உருவான க்ஷேத்திரமும் சாரம் சாரம் உற்றதொரு புஷ்கரணி அதுவும் சாரம் – காரைச்சித்தர்:16 26/2
மேல்

புசுண்டநாதா (1)

தானவனே என் குருவே புசுண்டநாதா தாரணியிலே சீவசெந்தாம் அகண்டம் எல்லாம் – காகபுசுண்டர்:14 54/1
மேல்

புசுண்டமுனி (3)

பொறியாக புசுண்டமுனி சொல்வார் ஐயா போய் அழைக்க கோளாறி வசிட்டராகும் – காகபுசுண்டர்:14 118/2
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/2
செப்பும் என்ற புசுண்டமுனி முகத்தை நோக்கி சிவன் மகிழ்ந்தே ஏதுமொழி செப்புவார் கேள் – காகபுசுண்டர்:14 128/1
மேல்

புசுண்டமூர்த்தி (2)

அறிந்திலேன் என்று உரைத்த புசுண்டமூர்த்தி அரகரா உன் போல முனியார் காணேன் – காகபுசுண்டர்:14 136/1
கன்னி இவள் என்று உரைத்தார் புசுண்டமூர்த்தி கர்த்தர் ப்ரபோ மனம் சற்றே கலங்கினார் பின் – காகபுசுண்டர்:14 142/1
மேல்

புசுண்டர் (5)

காணாத காட்சி எல்லாம் கண்ணில் கண்டு காகமடா புசுண்டர் என்று பேரும் பெற்றேன் – காகபுசுண்டர்:14 19/1
நெறியாக இ வகை நான் அறிவேன் ஐயா நிலைத்த மொழி புசுண்டர் அலால் மற்றோர் சொல்லார் – காகபுசுண்டர்:14 118/3
தகும் என்ற வார்த்தை-தனை அறிந்தே ஈசர் தவமான வசிட்டரே புசுண்டர் சாகை – காகபுசுண்டர்:14 122/1
உகமானம்-தனை அறிந்தும் அரனார் சொன்ன உளவு கண்டார் புசுண்டர் எனும் காகம்தானே – காகபுசுண்டர்:14 122/4
மைந்தனையே ஈன்று அருளும் கடவுள் நாதா மா முனிவன் வாயெடுக்க புசுண்டர் சொல்வார் – காகபுசுண்டர்:14 127/3
மேல்

புசுண்டருக்கு (1)

பூணப்பா இதற்குள்ளே ஞான யோகம் புசுண்டருக்கு சித்தி கைலாய தேகம் – கைலாயக்கம்பளி:19 80/3
மேல்

புசுண்டரும் (1)

பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மேல்

புசுண்டரும்தான் (1)

வருதியாய் புசுண்டரும்தான் வருவார் என்று வலவனுடன் மாலானும் உரைக்கும்போது – காகபுசுண்டர்:14 41/3
மேல்

புசுண்டன் (3)

போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
பேச்சப்பா சராசரங்கள் உதிக்கும்போது பின்னும் அந்த புசுண்டன் என பேர் கொண்டேனே – காகபுசுண்டர்:14 100/4
அத்தன் அருளும் புசுண்டன் யான் – காகபுசுண்டர்:14 151/2
மேல்

புஞ்சகோசம் (1)

அஞ்சு புஞ்சகோசம் கிளியே – ஆதிநாதர்:4 12/1
மேல்

புஞ்சை (1)

மண்ணாசை என்பதுவும் விளையாட்டே நல்ல வயல் தோட்டம் புஞ்சை எல்லாம் விளையாட்டே – கதேந்திர:11 14/2
மேல்

புட்கரணி-தனில் (1)

சகட்டினாள் சகல சித்தும் ஆட சொன்னாள் சந்திர புட்கரணி-தனில் தானம் சொன்னாள் – காகபுசுண்டர்:14 114/2
மேல்

புட்ப (1)

போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/4
மேல்

புட்பம் (1)

நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே – சிவவாக்கியர்:24 520/1
மேல்

புட்பம்தான் (1)

நார் ஏது பூ ஏது வாசம் ஏது நல்ல புட்பம்தான் ஏது பூசை ஏது – கருவூரார்:12 10/2
மேல்

புடத்தில் (1)

நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
மேல்

புடமே (1)

ஊத்தை சடலத்தினை புடமே இடுவோம் உளவன் எமக்கு நல் உறுதி சொல்ல – பாம்பாட்டி:32 128/3
மேல்

புடவை (1)

நடக்கும் வழியினிலே உண்டை சேர்ப்போம் நடவா வழியினிலே புடவை நெய்வோம் – பாம்பாட்டி:32 127/2
மேல்

புடைப்போர்க்கு (1)

வாதம் என்றே பொய்யை வாயில் புடைப்போர்க்கு
சேதம் மிக வருமே குதம்பாய் – குதம்பை:17 214/1,2
மேல்

புண் (1)

வெட்டுண்ட புண் போல் விரிந்த அல்குல் பை-தனிலே – பத்திரகிரி:31 12/1
மேல்

புண்டரீக (3)

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர் – சிவவாக்கியர்:24 62/3
புண்டரீக மத்தியில் உதித்து எழுந்த சோதியை – சிவவாக்கியர்:24 258/1
பொங்கியே தரித்த அச்சு புண்டரீக வெளியிலே – சிவவாக்கியர்:24 318/1
மேல்

புண்ணியங்கள் (1)

எண்ணரிய புண்ணியங்கள் எல்லாம் செய்தும் என் – பாம்பாட்டி:32 107/1
மேல்

புண்ணியத்தால் (1)

வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
மேல்

புண்ணியத்தில் (1)

போக முற்றி புண்ணியத்தில் முத்தி அன்றி முத்தியாய் – சிவவாக்கியர்:24 267/2
மேல்

புண்ணியத்தை (2)

காய்ச்சலுடன் கோபத்தை தள்ளிப்போடு காசினியில் புண்ணியத்தை கருதி கொள்ளு – அகத்தியர்:1 2/2
புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
மேல்

புண்ணியம் (1)

பூமி வலம்செய்ததனால் புண்ணியம் உண்டோ – பாம்பாட்டி:32 100/2
மேல்

புண்ணியர் (1)

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர்
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/3,4
மேல்

புண்ணியன் (1)

போர போர போர போர போரில் நின்ற புண்ணியன்
மார மார மார மார மரங்கள் ஏழும் எய்த ஸ்ரீராம – சிவவாக்கியர்:24 119/2,3
மேல்

புண்ணியோர்கள் (1)

பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/2
மேல்

புண்ணில் (1)

ஆறாத புண்ணில் அழுந்திக்கிடவாமல் – பத்திரகிரி:31 13/1
மேல்

புண்யம் (2)

வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
மேல்

புணர்ச்சியும் (1)

போகமும் புணர்ச்சியும் பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 128/2
மேல்

புணர்ந்த (1)

மாதர் தோள் புணர்ந்த போது மனிதர் வாழ்வு சிறக்குமே – சிவவாக்கியர்:24 529/2
மேல்

புணர்ந்து (1)

போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
மேல்

புணருகின்ற (1)

புண்டரீக மற்றுளே புணருகின்ற புண்ணியர் – சிவவாக்கியர்:24 62/3
மேல்

புணரும்போது (1)

தான் என்ற தானேதான் ஒன்றே தெய்வம் தகப்பனும் தாயும் அங்கே புணரும்போது
நான் என்று கருப்பிடித்துக்கொண்டு வந்த நாதனை நீ எந்நாளும் வணங்கி நில்லு – அகத்தியர்:1 5/1,2
மேல்

புத்தகங்களை (1)

புத்தகங்களை சுமந்து பொய்களை பிதற்றுவீர் – சிவவாக்கியர்:24 491/1
மேல்

புத்தகப்பேய் (1)

பொய் வீணர் ஆசை பொருந்தாதே புத்தகப்பேய்
மெய் வீணர் ஆசை விரும்பாதே கையோக – திரிகோண:27 85/1,2
மேல்

புத்தகம் (1)

கட்டிவைத்த புத்தகம் கடும் பிதற்று இதற்கு எலாம் – சிவவாக்கியர்:24 184/3
மேல்

புத்தி (27)

புத்தி என்றே உணர்வாய் – ஆதிநாதர்:4 24/4
சூனியமானதை சுட்டுவார் எங்கு உண்டு கோனே புத்தி
சூக்குமமே அதை சுட்டும் என்று எண்ணம்கொள் கோனே – இடைக்காட்டு:5 127/1,2
அஞ்ச உயிர் மடியாதே புத்தி
அற்ற அஞ்ஞானத்தின் நூல் படியாதே – கடுவெளி:10 30/3,4
ஏற்றபடி மனம் போனால் புத்தி போச்சே ஏழை மதி போகாதே என் தாய் பாதம் – கருவூரார்:12 7/2
போற்றுதற்கே ஐவரையும் மனத்தில் ஒன்றாய் புத்தி சித்தம் ஓர்நிலையில் நிறுத்தி வாசம் – கருவூரார்:12 7/3
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில் – காகபுசுண்டர்:14 64/1
உரை என்றீர் உம்-தமக்கு புத்தி போச்சு உம்மோடே சேர்ந்தவர்க்கும் மதிகள் போச்சு – காகபுசுண்டர்:14 129/1
நெஞ்சு மனம் புத்தி ஆங்காரம் சித்தம் – காயக்கப்பல்:15 1/3
இந்த விதத்திலே தேகத்திலே தெய்வம் இருக்கையில் புத்தி கறிக்கையினால் – கொங்கணி:18 39/1
தோணப்பா மனம் புத்தி ஆங்காரத்தில் சொக்கிச்சு பெண்ணாலே சூட்டி பாரு – கைலாயக்கம்பளி:19 90/3
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
குறைந்திட்ட புத்தி அல்ல நிட்களமாம் புத்தி கூறாத பொருளை எல்லாம் கூறிவிட்டார் – கைலாயக்கம்பளி:19 129/3
திரும்புவையோ என் மகனே திடம்தான் உண்டோ சிறுபிள்ளை புத்தி அல்லோ செப்புறாய் நீ – கைலாயக்கம்பளி:19 134/1
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
போச்சு என்று சொல்வது என்ன போவான் ஐயா புத்தி சொன்ன புத்தி எல்லாம் போட்டிட்டாயோ – கைலாயக்கம்பளி:19 137/1
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
தணிந்திட்ட புத்தி கொண்டு இங்கே வந்தாய் சாதகமாய் ஒருவரையும் கண்டிலேனே – கைலாயக்கம்பளி:19 189/4
கூடாத நல்ல புத்தி சித்தர் வென்றார் கொள்கியே வரங்கள் பூமியிலே தட்டி – கைலாயக்கம்பளி:19 198/1
ஓடானால் ஓட்டு நிர்க்குணத்தின் விதி ஒருமனமாய் நின்று புத்தி உரைப்புத்தானே – கைலாயக்கம்பளி:19 198/4
நண்பான நெஞ்சுக்கே ஞானத்தால் நல்ல புத்தி
வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பா – பட்டினத்து:30 1/1,2
குறியான புத்தி என்றே கொள் – பட்டினத்து:30 37/4
அமரும் மனம் புத்தி ஆங்காரமே சித்து – பட்டினத்து:30 50/1
பொய்யிலே நில்லாதே புத்தி கெடாதே இருந்தால் – பட்டினத்து:30 51/3
போதித்தால் கொள்விலையோ புத்தி – பட்டினத்து:30 67/4
புத்தி தரும் வித்தை தரும் பொல்லாப்பு இல்லாமல் நெஞ்சே – பட்டினத்து:30 68/1
ஞானம் சற்றும் இல்லாத நாய்கட்கு புத்தி
நாடி வரும்படி நீ நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 41/3,4
கூர் கொள் புத்தி அங்குசத்தால் கொன்றுவிட்டோம் காண் – பாம்பாட்டி:32 76/2
மேல்

புத்திக்கே (1)

பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய – திரிகோண:27 76/2
மேல்

புத்திகளில் (1)

வீச்சப்பா புத்திகளில் பேதாபேதம் வெகு மோக மாயத்தால் தோன்றும் காணே – கைலாயக்கம்பளி:19 176/4
மேல்

புத்திகெட்ட (1)

புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்

புத்திகெட்டு (2)

புத்திகெட்டு திரியாதே பொய் சொல்லாதே புண்ணியத்தை மறவாதே பூசல் கொண்டு – அகத்தியர்:1 9/3
பூசையது செய்வம் என்று கூட்டம் கூடி புத்திகெட்டு கைம்முறையின் போக்கை விட்டு – கருவூரார்:12 17/1
மேல்

புத்திகெட்டே (1)

உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/2
மேல்

புத்திசொல்லி (1)

புத்திசொல்லி நன்னெறியில் போக விடுக்கும் – பாம்பாட்டி:32 11/2
மேல்

புத்திதான் (1)

தள்ளடா பிராணாதி வாயு ஐந்து சார்வான மனம் புத்திதான் இரண்டு – காகபுசுண்டர்:14 87/2
மேல்

புத்திமான் (1)

புத்திமான் என்பதுவும் விளையாட்டே இ பூதலத்தோர் ஏத்துவதும் விளையாட்டே – கதேந்திர:11 28/1
மேல்

புத்தியடா (1)

புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
மேல்

புத்தியற்று (1)

முத்தி தரும் என்று மனம் புத்தியற்று மோசமது போகாதே பாசம் கையில் – கருவூரார்:12 21/1
மேல்

புத்தியாக (1)

தேன் என்ற சித்தமே புத்தியாக தெளிந்தவரே மெய்ஞ்ஞானி ஆவர் பாரே – காகபுசுண்டர்:14 36/4
மேல்

புத்தியால் (2)

புத்தியால் மனம் ஒன்றாய் புகழ்ந்த லிங்கம் பூவரும்-தன்னில் தான் முளைத்த லிங்கம் – காகபுசுண்டர்:14 51/3
தணிவான புத்தியால் தாணு அறியாதோர் – குதம்பை:17 48/1
மேல்

புத்தியான (1)

ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
மேல்

புத்தியில்லா (1)

கூறுவார்கள் புத்தியில்லா கூகை மாந்தர் – பாம்பாட்டி:32 55/3
மேல்

புத்தியிலே (1)

அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே – கொங்கணி:18 32/1
மேல்

புத்தியுடன் (1)

புத்தியுடன் அறிந்தே அனுபோகமாய் பூசைகள்செய்திடலாம் – ஏகநாதர்:8 33/2
மேல்

புத்தியும் (3)

புத்தியும் சொன்னேனே அகப்பேய் – அகப்பேய்:2 18/3
புத்தியும் வித்தையும் தந்து அருள் பாதனை போத மயமாக்கி – ஏகநாதர்:8 3/1
சீவனும் புத்தியும் சித்தமும் தந்தவன் – குதம்பை:17 34/1
மேல்

புத்தியுள்ளோர் (1)

போச்சப்பா ஆறாறும் பானத்தாலே புத்தியுள்ளோர் பானத்தால் கண்டார் ஐயா – கைலாயக்கம்பளி:19 25/1
மேல்

புத்தியை (1)

புத்தியை பொய்வழி-தனில் நடத்தாதே – கடுவெளி:10 12/4
மேல்

புத்திரனே (3)

பூணப்பா மனம் உறைந்து வாவா என்பாள் புத்திரனே என் மகனே என்று சொல்லி – கருவூரார்:12 3/3
பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
மேல்

புத்துக்குள் (1)

புத்துக்குள் வெகு கோடி பாவ புண்யம் பாழான பெண் செனனமெடுத்தவாறு – கைலாயக்கம்பளி:19 82/2
மேல்

புத்ராதி (1)

மறிந்து இந்த புத்ராதி பாசத்தாலே மாயம் வந்து முட்டையிலே கலச்சையாக்கி – கைலாயக்கம்பளி:19 159/2
மேல்

புதல்வர் (1)

போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்

புதி (1)

புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
மேல்

புது (1)

தோப்பிலே மாங்குயில் கூப்பிடுதே புது மாப்பிள்ளை தான் வந்து சாப்பிடவும் – கொங்கணி:18 53/1
மேல்

புதுமை (2)

உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை மெத்த உண்டு – அழுகணி:3 20/2
உள்நாக்கு மேல் ஏறி உன் புதுமை கண்டவர்க்கும் – அழுகணி:3 20/3
மேல்

புதைத்து (1)

கூட்டி மெள்ள வாய் புதைத்து குணுகுணுத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 32/3
மேல்

புதைத்துவிடு (1)

வாளப்பா சுடுகாட்டின் சாம்பல்-தன்னில் வளமாக புதைத்துவிடு நடுச்சாமத்தில் – இராமதேவர்:6 5/2
மேல்

புதைந்து (1)

வணங்கியவர் வாய் புதைந்து நின்றார் பின்னே மாது கலியாணி என வசனித்தார்கள் – காகபுசுண்டர்:14 143/1
மேல்

புதைப்பதுவும் (1)

கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
மேல்

புந்தி (1)

நிந்தித்தால் நாசமடா நினைவு புந்தி நிலையமடா மாயையதன் மயக்குத்தானே – காரைச்சித்தர்:16 9/4
மேல்

புயல்கள் (1)

தீராத புயல்கள் எல்லாம் திடுக்கென்று ஆடும் தீ கக்கு எரிமலைகள் சிரிப்பு கூடும் – காரைச்சித்தர்:16 16/1
மேல்

புயல்வண்ணனும் (1)

பொன் பூத்த நீல புயல்வண்ணனும் பொறி வாய் – திரிகோண:27 2/1
மேல்

புரட்டு (1)

உற்று நின்றே உலகத்தோர் ஞானம் பார்த்தே ஊணுக்கு கிடையாமல் புரட்டு பேசி – கைலாயக்கம்பளி:19 23/1
மேல்

புரட்டும் (1)

மயங்குவான் பொன் தேட புரட்டும் பேசி மகத்தான ஞானம் எல்லாம் வந்தது என்பான் – கைலாயக்கம்பளி:19 93/1
மேல்

புரட்டுருட்டாய் (1)

பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/4
மேல்

புரண்ட (1)

வேசரி களம் புரண்ட வெண்ணீறு ஆகும் மேனியே – சிவவாக்கியர்:24 537/4
மேல்

புரண்டு (3)

குழுவுடனே தம்பமதில் யானும் போவேன் கோகோகோ சக்கரமும் புரண்டு போகும் – காகபுசுண்டர்:14 137/2
யுகம் மாறிப்போச்சுதடா கலியுகத்தில் யோகியவன் நிலைமாறி புரண்டு போவான் – காரைச்சித்தர்:16 14/1
பொருள் இருந்த சுழியிலே புரண்டு எழுந்த வழியிலே – சிவவாக்கியர்:24 367/2
மேல்

புரண்டே (1)

தழும்பு அணிய சாகரங்கள் எங்கும் தானாய் சத்த சாகரம் புரண்டே எங்கும் பாழாய் – காகபுசுண்டர்:14 137/3
மேல்

புரணத்தில் (1)

மன்னு திருவருள் மனையை கண்டு போற்றி மருவியதோர் புரணத்தில் சென்றே ஏறி – கைலாயக்கம்பளி:19 138/2
மேல்

புரம் (2)

கூடங்கள் மாடங்கள் கோபுர மா புரம்
கூடவே வாராதடி குதம்பாய் – குதம்பை:17 110/1,2
சிரித்து மெல்ல புரம் எரித்தாள் வாலை செங்காட்டு செட்டியை தான் உதைத்தாள் – கொங்கணி:18 66/1
மேல்

புரவி (3)

ஆக வெளிக்குள்ளே அடங்கா புரவி செல்ல – பத்திரகிரி:31 97/1
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல் – பத்திரகிரி:31 142/1
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்

புரவியடி (1)

எட்டா புரவியடி ஈராறு காலடியோ – அழுகணி:3 6/1
மேல்

புரளவொட்டார் (1)

தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/2
மேல்

புரளி (1)

பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
மேல்

புராணங்கள் (1)

வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக – வால்மீகி:36 8/2
மேல்

புராணம் (8)

மயங்குதற்கு ஞானம் பார் முன்னோர் கூடி மாட்டினார் கதை காவ்ய புராணம் என்றும் – அகத்தியர்:1 17/2
உத்தாரம் இப்படியே புராணம் காட்டி உலகத்தில் பாரதம் போல கதை உண்டாக்கி – அகத்தியர்:1 18/1
பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா – அகத்தியர்:1 19/1
புராணம் படித்தாலும் என்ன இந்த – கல்லுளி:13 5/1
வல்லவர் போல் வேத புராணம் காவ்யங்கள் மந்திரங்கள் கோடானுகோடி என்றும் – காகபுசுண்டர்:14 22/2
வேதம் புராணம் விளங்கிய சாத்திரம் – குதம்பை:17 202/1
தண்ணலான வந்தவன் சகல புராணம் கற்றவன் – சிவவாக்கியர்:24 260/2
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம் – பாம்பாட்டி:32 98/2
மேல்

புராணமய (1)

காணப்பா அன்னமயம் ஆகி நின்று கலந்து நின்ற புராணமய கோசம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 177/1
மேல்

புராணமான (1)

நமசிவாய அஞ்சில் அஞ்சும் புராணமான மாயையும் – சிவவாக்கியர்:24 105/2
மேல்

புராணமும் (1)

தெரிய நாலு வேதம் ஆறு சாத்திர புராணமும்
தேடுமாறும் அயனும் சர்வ தேவ தேவ தேவனே – சிவவாக்கியர்:24 483/3,4
மேல்

புராணர் (1)

வேத புராணர் வெறும் பிலுக்காய் உன் கமல – திரிகோண:27 77/1
மேல்

புரி (2)

போச்சு என்பர் முக்காலம் பிறகே நின்று புரி முருக்கு போல் ஏறி புணர்ந்து கொல்லும் – கைலாயக்கம்பளி:19 20/1
போக்கு அறிந்து இங்கு இந்த நிலை நோக்க வல்லார் புரி சடையோன்-தன்னுடைய புதல்வர் ஆவார் – திருமூலர்:28 5/3
மேல்

புரிகின்ற (1)

கூத்து புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே – இடைக்காட்டு:5 71/2
மேல்

புரிதலே (1)

பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
மேல்

புரிந்த (2)

புரிந்த வல்வினையும் அகப்பேய் – அகப்பேய்:2 31/3
மெள்ள வந்து என்னுள் புகுந்து மெய் தவம் புரிந்த பின் – சிவவாக்கியர்:24 297/3
மேல்

புரிந்தாலும் (2)

எந்தெந்த பூசை புரிந்தாலும் பரம் – சங்கிலி:20 10/1
கன்மானுட்டானம் புரிந்தாலும்
ஓடும் சித்தத்தை நிறுத்தார்க்கு பர – சங்கிலி:20 33/2,3
மேல்

புரிந்திடில் (1)

மேவ புரிந்திடில் என் அனுகூலம் – கடுவெளி:10 17/4
மேல்

புரிந்து (1)

நல் தவம் புரிந்து ஏகநாதர் பாதம் நாடியே – சிவவாக்கியர்:24 419/3
மேல்

புரிந்தேனே (1)

நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மேல்

புரிந்தோம் (1)

ஊண் உறக்கம் நீக்கி அல்லோ யோகநிட்டை புரிந்தோம்
உற்றாரை பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம் – வகுளிநாதர்:35 7/1,2
மேல்

புரிந்தோர்-பால் (1)

நல்வினை தீவினை நாடி புரிந்தோர்-பால்
செல்வன நிச்சயமே குதம்பாய் – குதம்பை:17 111/1,2
மேல்

புரியட்ட (1)

புரியட்ட காய பொருப்பை தகர்த்து – திரிகோண:27 48/1
மேல்

புரியட்டம் (1)

ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
மேல்

புரிவட்டம் (1)

புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி – பத்திரகிரி:31 81/1
மேல்

புரிவாரும் (1)

புரிவாரும் இவ்வளவு என்று உரைத்தார் மாயர் பொருள் ஞான கடவுளப்பா மகிழ்ச்சி பூண்டார் – காகபுசுண்டர்:14 118/4
மேல்

புரிவாரே (1)

இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
மேல்

புரிவோம் (1)

பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் – வகுளிநாதர்:35 2/4
மேல்

புருட (2)

பெருக்கமுடன் முன் பார்த்தால் புருட ரூபம் புத்திரனே பின் பார்த்தால் பெண் போல் ரூபம் – காகபுசுண்டர்:14 44/3
வித்துக்குள் பாவம் என்ன புண்யம் என்ன வெகு கோடி புண்ணியத்தால் புருட சன்மம் – கைலாயக்கம்பளி:19 82/1
மேல்

புருடரை (1)

லீலை பொன் காணும் முகம் போலே காணும் நிலை பார்த்தால் புருடரை போல் திருப்பி காணும் – காகபுசுண்டர்:14 138/1
மேல்

புருடன் (1)

மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல் – பத்திரகிரி:31 57/1
மேல்

புருவ (10)

ஓம் என்ற ரீங்காரம் புருவ மையம் உத்தமனே வில் என்ற வீட்டில் காணும் – அகத்தியர்:1 39/2
தேளப்பா சேர்ந்து மிக பின்னலாகி சிறந்திடவே புருவ மத்தி ஆகும் பாரே – காகபுசுண்டர்:14 10/4
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
நிறுத்த என்றால் நாசிகா கிரக ஆன்மா நிலை புருவ மத்தியிலே நிட்டன் ஆகி – காகபுசுண்டர்:14 105/3
போங்கான புருவ மைய மூலம் ஒன்று புகழான விந்துவிலே மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/2
வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
நள்ளுகின்ற கண்டத்தே அங்கு ஒன்று ஊணும் நலம் பெரிய புருவ மையம் திறந்து போகும் – கைலாயக்கம்பளி:19 69/3
சொல்லுகிறேன் புருவ மையத்தில் கூடி துரியம் என்ற அறிவினுள்ளே சொக்கினாரே – கைலாயக்கம்பளி:19 112/4
சொல்லுறேன் அறிந்தமட்டும் புருவ மையம் சூட்சம் தொட்டு ஏறி அட்டாங்கத்து உறை கேளே – கைலாயக்கம்பளி:19 147/4
புருவ மையத்துள் ஏவும் என்று கும்பி போதம் என்ற மவுன வித்தை கைக்குள் ஆச்சு – சூரியானந்தர்:25 9/3
மேல்

புருவத்திடை (1)

பொட்டென்று பொட்டுமிட்டாள் புருவத்திடை நடுவே – அழுகணி:3 21/3
மேல்

புருவத்தில் (1)

நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க – காகபுசுண்டர்:14 78/3
மேல்

புருவத்து (3)

சேரடா அணு போலே புருவத்து இட்டு தீர்க்கமுடன் நீதானும் செல்லும்போதில் – காகபுசுண்டர்:14 77/1
வீரடா அரைத்த பின்பு புருவத்து இட்டால் வேசையர்கள் வெகுபேர்கள் மயங்குவாரே – காகபுசுண்டர்:14 77/4
புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
மேல்

புருவம் (1)

கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
மேல்

புரை (1)

புரை இலாத ஈசரோடு பொருந்துமாறு அது எங்ஙனே – சிவவாக்கியர்:24 49/4
மேல்

புரையாய் (1)

பொருளாய் மருளாய் புரையாய் உரையாய் – திரிகோண:27 17/1
மேல்

புல் (1)

ஆசை புல் ஆமணக்கதுவும் அது போல் வாங்கி அப்பனே கேசரியின் நெய்யும் சேர்த்தே – காகபுசுண்டர்:14 76/2
மேல்

புல்கி (1)

பருவ தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்கு – பத்திரகிரி:31 52/1
மேல்

புல்லரிடத்தில் (1)

புல்லரிடத்தில் போய் பொருள்-தனக்கு கையேந்தி – அழுகணி:3 31/1
மேல்

புல்லரிடம் (1)

புல்லரிடம் போகமல் என் கண்ணம்மா – அழுகணி:3 31/4
மேல்

புல்லருக்கு (1)

புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்

புல்லறிவு (2)

புல்லறிவு ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 147/2
புல்லறிவு ஆகுமடி – குதம்பை:17 147/3
மேல்

புல்லறிவே (10)

வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/2
உட்புலனாய் நின்ற ஒன்றை உய்த்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 68/2
செழித்து இலங்கும் ஆன்மாவை தேர்ந்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 69/2
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
கூத்து புரிகின்ற கோள் அறிவாய் புல்லறிவே – இடைக்காட்டு:5 71/2
அருள் துறையில் நிறுத்தி விளக்கு ஆகு நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 72/2
கொல் வழியில் சென்று குறுகுவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 73/2
மெய்விளக்கு உன்னுள் இருக்க வீழ்குவது ஏன் புல்லறிவே – இடைக்காட்டு:5 74/2
யோசிக்கும் மேல்கதிதான் உனக்கு அரிதோ புல்லறிவே – இடைக்காட்டு:5 75/2
முன்னவனை கண்டு முத்தியடை புல்லறிவே – இடைக்காட்டு:5 76/2
மேல்

புல்லாய் (2)

புல்லாய் விலங்காய் புழுவாய் நர வடிவாய் – பத்திரகிரி:31 50/1
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/2
மேல்

புல்லும் (1)

புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/2
மேல்

புல்லுள் (2)

புல்லுள் இருந்து வந்த பொருள் அறிய காணேண்டி – அழுகணி:3 38/2
புல்லுள் இருந்த பொருள் அறிய காணாட்டால் – அழுகணி:3 38/3
மேல்

புல்லே (1)

புல்லருக்கு இங்கு ஆயுதமும் புல்லே ஆகும் புத்திகெட்ட லோபிகட்கு புகலொணாதே – கருவூரார்:12 15/4
மேல்

புல்லோடு (1)

சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
மேல்

புல (2)

சிவன்-தன் அடியாரை வேதியரை சில சீர் புல ஞான பெரியோரை – கொங்கணி:18 89/1
அஞ்சு புல கதவு அறிந்து பிரமமந்திரத்தின் உண்மை வழி விந்தை தெரிந்து – மச்சேந்திர:34 4/1
மேல்

புலத்தியரே (1)

கருவூரார் இடைக்காடர் அத்திரி கலைக்கோடார் மச்சமுனி புலத்தியரே – மச்சேந்திர:34 2/2
மேல்

புலத்தியன்னே (1)

சந்தேகம் இல்லையடா புலத்தியன்னே சகல கலை ஞானம் எல்லாம் இதற்கு ஒவ்வாவே – அகத்தியர்:1 13/3
மேல்

புலத்தியனே (1)

சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
மேல்

புலம் (2)

பொய்ப்பொருளை விட்டு புலம் அறியவொண்ணாத – இடைக்காட்டு:5 55/1
பொய்யில் ஒரு பொய்யாகும் புலம் அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 70/2
மேல்

புலம்-தன்னையே (1)

அளி புலம்-தன்னையே சுக்கானாக்கி அறிவு என்னும் ஆதார சீனி தூக்கி – பாம்பாட்டி:32 114/2
மேல்

புலம்பல் (1)

முத்தி தரும் வேதமொழியாம் புலம்பல் சொல்ல – பத்திரகிரி:31 1/1
மேல்

புலம்பவைத்து (1)

போவாரை போகாரை புலம்பவைத்து போக்கற்றார்தமக்கும் ஒரு போக்குக்காட்டி – காரைச்சித்தர்:16 7/2
மேல்

புலம்பி (2)

பூசைபுரிய புலம்பி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 11/2
நெஞ்சுடனேதான் புலம்பி நீலநிறத்தாள் ஈன்ற – பட்டினத்து:30 2/1
மேல்

புலம்பினதால் (1)

வீணாக புலம்பினதால் அறியப்போமோ விஞ்ஞானம் பேசுவதும் ஏதுக்காகும் – அகத்தியர்:1 26/2
மேல்

புலம்பினார் (1)

புக்கி அல்லோ சுழல்காற்றின் துரும்பு போலே புலம்பினார் மூலருடை பேரன் பேரன் – கைலாயக்கம்பளி:19 122/1
மேல்

புலம்புவார்கள் (1)

தேரப்பா தெருத்தெருவே புலம்புவார்கள் தெய்வ நிலை ஒருவருமே காணார் காணார் – அகத்தியர்:1 3/3
மேல்

புலன் (10)

கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 125/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 166/2
கள்ள புலன் அறுக்க என் ஆத்தாளே – அழுகணி:3 198/2
கள்ள புலன் என்னும் காட்டை வெட்டி – கடுவெளி:10 15/3
செற்ற புலன் பொறி அடக்கி சேர வேண்டும் சித்தமுற சிவபூஜை செய்யத்தானே – காரைச்சித்தர்:16 13/3
போச்சப்பா தத்துவங்கள் அனித்தியப்பட்டு புலன் கெட்டு நிலம் கெட்டு பொறியும் கெட்டே – கைலாயக்கம்பளி:19 106/1
மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன்
அத்தர் நித்தர் காளகண்டர் அன்பினால் அனுதினம் – சிவவாக்கியர்:24 378/2,3
மற்று உதித்த ஐம்புலன்கள் ஆகும் மத்தி அ புலன்
அத்தனித்த காளகண்டர் அன்பினால் அனுதினம் – சிவவாக்கியர்:24 509/2,3
கள்ள புலன் கட்டறுத்து காலகாலனை – பாம்பாட்டி:32 89/3
புலன் ஐந்து வீதியில் வையாளி பாயும் புரவி எனும் மனதை ஒருமைப்படுத்தி – பாம்பாட்டி:32 120/1
மேல்

புலன்கள் (5)

புலன்கள் தெரிவேண்டி – அழுகணி:3 39/5
நீங்கா புலன்கள் ஐந்தும் என் ஆத்தாளே – அழுகணி:3 130/2
போற்றுகிற அக்கினியும் பிரவேசித்து புலன்கள் ஐந்தும் சேர்ந்ததனால் போதம் ஆகும் – காகபுசுண்டர்:14 55/2
புலன்கள் ஐந்தும் பொறி கலங்கி பூமி மேல் விழுந்ததும் – சிவவாக்கியர்:24 113/3
பொய் மிகு புலன்கள் கடந்து பேருண்மை புரிதலே இறையுணர்வு அன்றோ – தடங்கண்:26 11/2
மேல்

புலன்களாகி (1)

நம் புலன்களாகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ – சிவவாக்கியர்:24 325/2
மேல்

புலன்களும் (5)

மீத்திருந்த ஐம்பொறி புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/2
புக்கிருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/2
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/2
புக்கு இருந்த பூதமும் புலன்களும் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/2
போனதே மலங்களும் புலன்களும் வினைகளும் – சிவவாக்கியர்:24 462/2
மேல்

புலன்களை (1)

மாசு புலன்களை இரைகொடுப்போம் மனமுற்ற உச்சியில் ஏறி ஆடுவோம் – பாம்பாட்டி:32 125/3
மேல்

புலனும் (1)

பொல்லாங்கும் போச்சுதடி புலனும் மறந்ததடி – அழுகணி:3 34/2
மேல்

புலனை (1)

கள்ள புலனை கடிந்து விட்டு கண்ணுக்கு மூக்கு மேல் காண நின்று – பாம்பாட்டி:32 115/3
மேல்

புலால் (2)

புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர் – சிவவாக்கியர்:24 149/1
புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர் – சிவவாக்கியர்:24 149/1
மேல்

புலாலது (2)

புலால் புலால் புலாலது என்று பேதமைகள் பேசுறீர் – சிவவாக்கியர்:24 149/1
மதிரமாக விட்டது ஏது மாமிச புலாலது என்று – சிவவாக்கியர்:24 150/3
மேல்

புலாலிலே (1)

புலாலிலே முளைத்து எழுந்த பித்தன் காணும் அத்தனே – சிவவாக்கியர்:24 149/4
மேல்

புலாலுமாய் (1)

புலாலுமாய் பிதற்றுமாய் பேர் உலாவும் தானுமாய் – சிவவாக்கியர்:24 149/3
மேல்

புலாலை (1)

புலாலை விட்டு எம்பிரான் பிரிந்து இருந்தது எங்ஙனே – சிவவாக்கியர்:24 149/2
மேல்

புலி (3)

காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
மன விரகமான புலி மன்றுள் நடன – பட்டினத்து:30 92/3
சிறு புலி யானை யாளி சிங்கம் முதலாய் – பாம்பாட்டி:32 34/1
மேல்

புலிகளை (1)

ஆட்டு கூட்டங்களை அண்டும் புலிகளை
ஓட்டியே ஊது குழல் கோனே – இடைக்காட்டு:5 101/1,2
மேல்

புலித்தோல் (1)

தான் என்ற உலகத்தில் சிற்சில்லோர்கள் சடை புலித்தோல் காசாயம் தவ வேடம் பூண்டு – வால்மீகி:36 6/1
மேல்

புலித்தோலை (1)

வீறான கரி துகிலை மேலே போர்த்து விளக்கியதோர் புலித்தோலை இடையில் கட்டி – கைலாயக்கம்பளி:19 76/3
மேல்

புலியாகி (1)

ஆடுகிற புலியாகி நின்ற வாசல் அரகர சிவசிவா வாசி வாசல் – கருவூரார்:12 26/3
மேல்

புலியும் (1)

அன்னம் இருக்குது மண்டபத்தில் விளையாடி திரிந்ததே ஆண் புலியும்
இன்னம் இருக்குமே அஞ்சு கிளி அவை எட்டி பிடிக்குமே மூன்று கிளி – கொங்கணி:18 52/1,2
மேல்

புலியை (1)

தாண்டி வரும் வன் புலியை தாக்கிவிடுவோம் – பாம்பாட்டி:32 30/3
மேல்

புலை (2)

பொல்லா கொலையும் புலை அவா விட்டு உன்றன் – சத்தியநாதர்:22 8/1
புலை வினையும் மாற்றும் பொருள் – பட்டினத்து:30 7/4
மேல்

புலைகளை (1)

புலைகளை தொலைத்து விட வேணும் இன்று – கல்லுளி:13 12/3
மேல்

புலைச்சி (1)

வேதம் ஓதுவானுடன் புலைச்சி சென்று மேவிடில் – சிவவாக்கியர்:24 473/3
மேல்

புலையனடி (1)

ஆகா புலையனடி அஞ்ஞானம் தான் பேசி – அழுகணி:3 25/1
மேல்

புவன (2)

போராக குருதி கொப்பளித்து பொங்கும் புகையாக புவன வளம் புகைந்துபோகும் – காரைச்சித்தர்:16 16/4
புவன சக்கரத்துளே பூத நாத வெளியிலே – சிவவாக்கியர்:24 328/1
மேல்

புவனங்கள் (1)

அரிய புவனங்கள் எல்லாம் அறிய மனதாக்கி – வகுளிநாதர்:35 2/2
மேல்

புவனங்களும் (1)

சகல புவனங்களும் பிண்டத்தில் ஆச்சு – கல்லுளி:13 43/4
மேல்

புவனத்தில் (2)

புவனத்தில் உண்மையடி குதம்பாய் – குதம்பை:17 26/2
புவனத்தில் உண்மையடி – குதம்பை:17 26/3
மேல்

புவனம் (10)

பொங்கலாம் மெய்ஞ்ஞான தீபத்தாலே பூரித்து பார்த்திடவே புவனம் ஒன்றே – காகபுசுண்டர்:14 31/4
புவனம் எல்லாம் கணப்போதே அழித்திட – குதம்பை:17 25/1
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
ரிஷி என்ன அண்டம் முதல் புவனம் தாண்டி நின்ற நிறையாய் கண்டு வந்தோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/3
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
போதம் நின்ற வடிவதாய் புவனம் எங்கும் ஆயினாய் – சிவவாக்கியர்:24 298/2
கவனம் அற நின்று கருதின் புவனம் எல்லாம் – பட்டினத்து:30 58/2
நீடும் புவனம் எல்லாம் நிறைந்து சிந்தூரமதாய் – பத்திரகிரி:31 194/1
மேல்

புவனம்-தன்னில் (2)

பூணலாம் அண்ட உச்சி-தன்னில் நின்று பொறிகளையும் உண்டாக்கி புவனம்-தன்னில்
தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/2,3
போமடா புத்தி சித்தம் ஒன்றது ஆகி புசுண்டன் என்று பேரெடுத்து புவனம்-தன்னில்
ஆமடா வடசாளி மைந்தன் என்றும் அருமையாம் கன்னியுடை மைந்தன் என்றும் – காகபுசுண்டர்:14 64/1,2
மேல்

புவனமடி (1)

வன்னம் புவனமடி அகப்பேய் – அகப்பேய்:2 16/1
மேல்

புவனமும் (2)

பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
எல்லையான புவனமும் ஏக முத்தியானவன் – சிவவாக்கியர்:24 56/2
மேல்

புவனை (1)

போகுமே நீ செய்த கர்மம் எல்லாம் புவனை திரிசூலிகையுடை கிருபையாலே – காகபுசுண்டர்:14 70/3
மேல்

புவனை-தனின் (1)

தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
மேல்

புவனையை (1)

தேறியதோர் புவனை-தனின் எழுத்தை கேளாய் திறமாக புவனையை நீ பூசைபண்ணு – சட்டைமுனி:21 3/3
மேல்

புவி (3)

பேதை பெண்ணாம் முதல் வாலைப்பெண்ணாள் என்று புகுந்தாள் இந்த புவி அடக்கம் – கொங்கணி:18 9/2
மூட்டுவாள் குளிகை விட்டால் கணத்துக்குள்ளே மூதண்ட புவி கடந்து தெளிவும் காணும் – கைலாயக்கம்பளி:19 11/2
பொல்லா புவி காண போகமதை நம்பாதே – பட்டினத்து:30 32/3
மேல்

புவியில் (2)

அறியாரோ அம் புவியில் – அழுகணி:3 158/3
எப்போதும் இ புவியில் எய்த வேண்டும் – பாம்பாட்டி:32 74/2
மேல்

புவியும் (3)

தராதலம் ஏழ் புவியும் அகப்பேய் – அகப்பேய்:2 2/3
இடரதாகி புவியும் விண்ணும் ஏகமாய் அமைக்க முன் – சிவவாக்கியர்:24 357/2
அண்டரண்ட வான் புவியும் ஆகமத்தின் உட்பொருளும் – திருவள்ளுவர்:29 4/1
மேல்

புழு (3)

பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன் – சிவவாக்கியர்:24 107/1
போட்டுவிக்கும் பொல்லா புழு சொரியும் நாய் விடக்கே – பட்டினத்து:30 36/1
கூட்டில் அடைப்பட்ட புழு குளவி உருக்கொண்டது போல் – பத்திரகிரி:31 167/1
மேல்

புழுக்கூட்டின் (1)

மல்கும் புழுக்கூட்டின் மேல் வண்ண தோல் என்றும் – பாம்பாட்டி:32 59/2
மேல்

புழுக்கூட்டை (1)

மறந்து மலசலங்கள் மாய புழுக்கூட்டை விட்டு – பத்திரகிரி:31 41/1
மேல்

புழுக்கூடு (2)

ஆரப்பா அணு வெளியில் உள்ள நீதான் ஆச்சரியம் புழுக்கூடு வலை மோதப்பா – அகத்தியர்:1 8/3
கூட வருவது ஒன்று இல்லை புழுக்கூடு
எடுத்து திங்கள் உலவுவதே தொல்லை – கடுவெளி:10 13/1,2
மேல்

புழுத்த (1)

போராட்டம் செய்து புழுத்த உடம்பிற்கு – குதம்பை:17 67/1
மேல்

புழுத்து (2)

வல்லபங்கள் பேசுவார் வாய் புழுத்து மாய்வரே – சிவவாக்கியர்:24 56/4
வங்கவாரம் சொன்ன பேர்கள் வாய் புழுத்து மாள்வரே – சிவவாக்கியர்:24 133/4
மேல்

புழுவாய் (1)

புல்லாய் விலங்காய் புழுவாய் நர வடிவாய் – பத்திரகிரி:31 50/1
மேல்

புழுவை (1)

குளவி புழுவை கொணர்ந்து கூட்டில் உருப்படுத்தல் போல் – இடைக்காட்டு:5 93/1
மேல்

புளிப்பழம் (1)

பாரினில் வம்புகள் செய்யாதே புளிப்பழம் போல் உதிர்ந்து விழுந்தானே – கொங்கணி:18 92/2
மேல்

புளியம்பழ (1)

புளியம்பழ தோடு போல் இருக்க வேண்டும் – பட்டினத்து:30 75/3
மேல்

புளியம்பழத்தின் (1)

சொல்லும் புளியம்பழத்தின் ஓடு போலவே – பாம்பாட்டி:32 72/1
மேல்

புளியம்பழமும் (1)

வம்படிக்கும் மாதருடன் வாழ்ந்தாலும் மன்னு புளியம்பழமும்
ஓடும் போல் ஆவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 54/1,2
மேல்

புளியால் (1)

மூல புளியால் முதல் தீட்சை ஆச்சுது இனி – திருவள்ளுவர்:29 15/3
மேல்

புளியிட்ட (2)

புளியிட்ட செம்பும் பொருளாவது எக்காலம் – பத்திரகிரி:31 17/2
புளியிட்ட செம்பில் குற்றம் போமோ அஞ்ஞானம் – பாம்பாட்டி:32 92/3
மேல்

புற்றிலே (1)

ஆற்றிலே அஞ்சு முதலையடி அரும் புற்றிலே ரண்டு கரடியடி – கொங்கணி:18 58/1
மேல்

புறத்தில் (1)

மாடமாளிகை புறத்தில் வாழுகின்ற நாளிலே – சிவவாக்கியர்:24 83/2
மேல்

புறத்துளும் (1)

ஆரிடமும் இன்றியே அகத்துளும் புறத்துளும்
சீரிடங்கள் கண்டவர் சிவன் தெரிந்த ஞானியே – சிவவாக்கியர்:24 114/3,4
மேல்

புறம் (2)

அகம் புறம் ஆன பற்றற்ற மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 129/1
ஆடுகின்ற அண்டர் கூடும் அப்புற மதி புறம்
தேடு நாலு வேதமும் தேவரான மூவரும் – சிவவாக்கியர்:24 281/1,2
மேல்

புறம்பதும் (1)

உள்ளதும் புறம்பதும் ஒத்த போது நாதமாம் – சிவவாக்கியர்:24 261/3
மேல்

புறம்பதோ (2)

உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 261/1
உள்ளதோ புறம்பதோ உயிர் ஒடுங்கி நின்றிடம் – சிவவாக்கியர்:24 376/1
மேல்

புறம்பாய் (1)

எவ்வுயிரும் எவ்வுலகும் ஈன்று புறம்பாய்
இருந்து திருவிளையாட்டு எய்தியும் பின்னர் – பாம்பாட்டி:32 9/1,2
மேல்

புறம்பினும் (1)

உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து – சிவவாக்கியர்:24 297/1
மேல்

புறம்பு (1)

போக்கு வரவும் புறம்பு உள்ளும் ஆகி நின்றும் – பத்திரகிரி:31 191/1
மேல்

புறம்பும் (3)

புறம்பும் உள்ளும் எங்கணும் பொருந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 316/3
புறம்பும் உள்ளும் எங்ஙணும் பொதிந்திருந்த தேகமாய் – சிவவாக்கியர்:24 476/3
உள்ளும் புறம்பும் நின்றது உற்று அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 204/2
மேல்

புறம்புமாய் (1)

உள்ளுமாய் புறம்புமாய் உணர்வதற்கு உணர்வுமாய் – சிவவாக்கியர்:24 446/3
மேல்

புறம்பையும் (2)

உள்ளத்துக்குள்ளே உணர வேண்டும் உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 115/1
ஓங்கார கம்பத்தின் உச்சி மேலே உள்ளும் புறம்பையும் அறிய வேண்டும் – பாம்பாட்டி:32 116/1
மேல்

புன் (4)

புன் கோயில் உள்ளவன் யார் குதம்பாய் – குதம்பை:17 180/2
புன் கோயில் உள்ளவன் யார் – குதம்பை:17 180/3
எண்ணெயால் நீரால் பிசுபிசுக்கேறி இருண்டு புன் நாற்றமே விளைக்கும் – தடங்கண்:26 3/1
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/4
மேல்

புன்சனனம் (1)

புன்சனனம் போற்றும் முன்னே புரிவட்டம் போகில் இனி – பத்திரகிரி:31 81/1
மேல்

புன்புத்தி (2)

புன்புத்தி ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 146/2
புன்புத்தி ஆகுமடி – குதம்பை:17 146/3
மேல்

புன்மை (1)

போகம் போம் போக்கியம் போம் போசனம் போம் புன்மை போம் – இடைக்காட்டு:5 24/1
மேல்

புனல் (5)

புனல் ஊறும் வழி பாதை இந்த மார்க்கம் பொல்லாத துரோகிக்கு பொய்யாம் அன்றே – உரோம:7 9/4
பார் ஏது புனல் ஏது அனலும் ஏது பாங்கான கால் ஏது வெளியும் ஆகும் – கருவூரார்:12 10/1
விழியினோடு புனல் விளைந்த இல்ல அல்லி யோனியும் – சிவவாக்கியர்:24 109/1
மட்டு உலாவு தண் துழாய் அலங்கலாய் புனல் கழல் – சிவவாக்கியர்:24 266/1
கண்ட புனல் குடத்தில் கதிரொளிகள் பாய்ந்தால் போல் – பத்திரகிரி:31 179/1
மேல்

புனல்கள் (1)

மற்று உதித்த அ புனல்கள் ஆகும் மத்தி அ புலன் – சிவவாக்கியர்:24 378/2
மேல்

புனலதாகி (1)

போதடா எழுந்ததும் புனலதாகி வந்ததும் – சிவவாக்கியர்:24 59/1
மேல்

புனலில் (2)

பூவிலாய ஐந்துமாய் புனலில் நின்ற நான்குமாய் – சிவவாக்கியர்:24 311/1
குரு புனலில் மூழ்கினார் குறித்து உணர்ந்துகொள்வரே – சிவவாக்கியர்:24 445/4
மேல்

புனலிலே (1)

மெள்ள கனலை எழுப்ப வேண்டும் வீதி புனலிலே செலுத்த வேண்டும் – பாம்பாட்டி:32 115/2
மேல்

புனலினிலே (1)

உதிர புனலினிலே உண்டை சேர்த்தே – பாம்பாட்டி:32 60/2
மேல்

புனலும் (1)

கருவும் புனலும் கதியும் கெதியும் – பட்டினத்து:30 90/3
மேல்

புனலை (1)

அன்னம் புனலை வகுத்து அமிர்தத்தை உண்டது போல் – பத்திரகிரி:31 205/1
மேல்

புனலொடு (1)

புனலொடு செஞ்சடையும் போற்றி – பட்டினத்து:30 88/4
மேல்

புனிதமாக (1)

பூட்டுமடா நவத்துவாரங்கள்-தம்மை பொறிகள் ஐந்தும் சேருமடா புனிதமாக
காட்டில் என்ன நாட்டில் என்ன மவுனம் கண்டால் காமதேனு கற்பகமும் உனக்கே சித்தி – காகபுசுண்டர்:14 63/2,3
மேல்

புனிதமுடன் (1)

பொய்யப்பா சொல்லவில்லை ரத்ன போக்கு புனிதமுடன் சரியாக சொல்லிப்போட்டேன் – காகபுசுண்டர்:14 5/3
மேல்

புனுகு (1)

பாசையடா பேசாமல் அரைத்து மைந்தா பாலகனே சவாதோடு புனுகு சேரே – காகபுசுண்டர்:14 76/4
மேல்

புனைசுருட்டு (1)

மோசம் பொய் புனைசுருட்டு முற்றிலும் செய் மூடர்காள் – சிவவாக்கியர்:24 537/3
மேல்

புனைந்து (2)

குறைவு ஏது வாசனையாம் தொய்தத்தோடு கூட அல்லோ மெய்ஞ்ஞானம் புனைந்து நிற்கும் – கைலாயக்கம்பளி:19 67/1
பொருளிலே தவம் புனைந்து பொருந்தி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 492/3
மேல்

புனையாதே (1)

கள்ளவேடம் புனையாதே பல – கடுவெளி:10 34/1
மேல்

புனைவார் (1)

போய் மலை ஏறி வெறும் கருங்கற்கே பொன் முடி முத்தணி புனைவார்
ஏய்ந்த புன் மடமை இது-கொலோ சமயம் ஏழையர்க்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 8/3,4