Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பக்கத்து 1
பக்கம் 2
பக்கமுடன் 1
பக்குவ 1
பக்குவத்தில் 1
பக்குவத்தின் 1
பக்குவத்தை 1
பக்குவம் 1
பக்குவமாகா 1
பக்குவமாய் 1
பக்தன் 1
பக்தனடா 1
பக்தி 1
பக்திசெய்ய 1
பக்தியுடன் 1
பகட்டினாள் 1
பகட்டுதடி 1
பகட்டும் 2
பகர்ந்திடீரே 1
பகர்ந்திடும் 1
பகர்ந்து 1
பகர்வோம் 1
பகர 1
பகருகிறேன் 1
பகருவார் 1
பகல் 12
பகலாய் 1
பகலாலும் 1
பகலில் 1
பகலும் 4
பகலுமே 1
பகலே 1
பகவதியே 1
பகவனையே 1
பகவான் 1
பகன 1
பகிர்ந்து 1
பகிரண்டமும் 1
பகுத்தது 1
பகுத்து 5
பகுதி 1
பகுந்து 2
பகுப்புகள் 1
பகுப்புடனே 1
பகை 3
பகைக்குமடி 1
பகைமைபண்ணி 1
பகையாகி 1
பகையாச்சே 1
பகையாய் 1
பகையாய்த்தானே 1
பகையாரோ 1
பகையை 2
பங்கம் 5
பங்கமாய் 1
பங்கய 1
பங்கயம் 3
பங்கயமும் 1
பங்கர் 1
பங்கரோடு 1
பங்கன் 1
பங்கி 1
பங்கில்லா 1
பங்கினில் 1
பங்கு 1
பங்குகொண்ட 2
பங்குபோட்டு 1
பங்கொடு 2
பச்சரிசி 1
பச்சியுற்ற 1
பச்சை 4
பச்சைப்பாண்டத்தை 1
பசப்புவார் 1
பசி 5
பசிதான் 1
பசியாற்றி 1
பசியான் 1
பசியினால் 1
பசியும் 1
பசு 3
பசுக்களும் 1
பசுக்களே 1
பசுதானே 1
பசுமைக்கல் 2
பசுவே 28
பசுவை 3
பசைந்த 1
பஞ்ச 5
பஞ்சகண 1
பஞ்சகத்தை 1
பஞ்சகர்த்தாள் 1
பஞ்சகர்த்தாள்மட்டும் 1
பஞ்சசாரம் 1
பஞ்சணையின் 1
பஞ்சணையும் 1
பஞ்சபாதகங்களை 1
பஞ்சபூத 4
பஞ்சபூதங்களை 1
பஞ்சபூதம் 3
பஞ்சபூதமும் 1
பஞ்சபூதமோ 1
பஞ்சபூதாதி 1
பஞ்சமல 1
பஞ்சமாபாதகங்கள் 1
பஞ்சமாபாதகத்தை 1
பஞ்சமாபாதகரை 1
பஞ்சமான 1
பஞ்சரசம் 1
பஞ்சரிக்கும் 1
பஞ்சரித்து 1
பஞ்சவண்ணம் 1
பஞ்சவண்ணமாகி 1
பஞ்சவர்கள் 2
பஞ்சவர்ணம் 1
பஞ்சவர்ணம்தான் 1
பஞ்சா 1
பஞ்சாமிர்தத்தை 1
பஞ்சாயக்காரர் 1
பஞ்சி 1
பஞ்சியரை 1
பஞ்சு 6
பஞ்சை 2
பட்சமாய் 2
பட்சி 1
பட்ட 4
பட்டணத்திலே 1
பட்டணத்துக்கு 1
பட்டணத்தை 1
பட்டணம் 1
பட்டணமும் 1
பட்டணமும்தான் 1
பட்டது 2
பட்டதே 1
பட்டநாத 1
பட்டப்பகல் 1
பட்டப்பகலதனை 1
பட்டபாடு 1
பட்டம் 2
பட்டம்கட்டி 1
பட்டமாய் 1
பட்டமும் 1
பட்டயம் 2
பட்டரே 2
பட்டாண்டி 1
பட்டாணியடி 1
பட்டார்கள் 4
பட்டால் 1
பட்டு 6
பட்டுப்போகும் 1
பட்டும் 1
பட்டுவிடும் 1
பட்டை 1
பட்டோர்க்கு 1
பட 1
படத்திலே 1
படம் 3
படமெடுத்து 1
படர் 1
படர்ந்த 1
படர்ந்தது 1
படர்ந்ததோ 1
படர்ந்து 6
படரதாக 1
படரும் 1
படலமும் 1
படாதடா 1
படாதே 1
படி 4
படிக்கும் 1
படித்தால் 1
படித்தாலும் 2
படித்திடாமல் 1
படித்து 2
படித்தேன் 1
படித்தோம் 1
படித்தோர் 2
படிப்பார்கள் 1
படியாதே 2
படியாய் 1
படியிலுற்ற 1
படு 1
படுக்கைக்கு 1
படுகுவாரே 1
படுகுழிதான் 1
படுகுழியில் 2
படுத்தாலே 1
படுத்திருந்து 1
படும் 1
படுவர் 1
படுவரே 1
படை 2
படைக்கவும் 1
படைக்கும் 1
படைத்த 6
படைத்ததடி 1
படைத்ததும் 2
படைத்தவளாம் 2
படைத்தவன் 1
படைத்தவன்-தனை 1
படைத்தனர் 1
படைத்தாரடி 2
படைத்து 3
படைத்துவைத்து 1
படைத்தே 1
படைப்பதற்கே 1
படைப்புகள் 1
படைப்புகளோ 1
படைப்பே 1
படையுடைய 1
படைவீடாய் 1
பண் 1
பண்டங்களும் 1
பண்டம் 1
பண்டித 1
பண்டிலேன் 1
பண்டு 11
பண்டும் 1
பண்டுமே 1
பண்டை 2
பண்ண 1
பண்ணரிய 1
பண்ணலாம் 1
பண்ணவும் 1
பண்ணாத 1
பண்ணாது 1
பண்ணாதே 2
பண்ணாய் 1
பண்ணாவிட்டால் 1
பண்ணான 1
பண்ணி 6
பண்ணிப்பண்ணி 1
பண்ணிய 1
பண்ணியதோர் 1
பண்ணிவைத்த 1
பண்ணினால் 1
பண்ணினோடு 1
பண்ணு 2
பண்ணும் 8
பண்ணுவார்கள் 1
பண்ணுவீர் 1
பண்ணுறீர் 1
பண்பா 1
பண்பாக 2
பண்பாய் 3
பண்பிலே 1
பண்பு 3
பண்புடனே 1
பண்புள்ளோனே 1
பண்புற்றேன் 1
பண 3
பணங்கள் 1
பணத்தி 1
பணத்தியாவது 1
பணத்தியும் 1
பணம் 5
பணவிடையால் 1
பணி 6
பணிக்கன் 1
பணிகள் 1
பணிகுவோமே 1
பணித்திட்டாரே 1
பணிந்தால் 1
பணிந்திட்ட 3
பணிந்திட்டாரே 1
பணிந்திடாத 1
பணிந்திடுவாயே 1
பணிந்து 9
பணிந்துகொண்டு 1
பணிந்துகொண்டேனே 1
பணிந்தும் 1
பணிந்தே 2
பணிந்தேன் 2
பணியாமல்தான் 1
பணியாளர் 1
பணியும் 3
பணிவது 2
பணிவர் 1
பணிவாய் 1
பணிவாயே 1
பணிவாயேல் 2
பணிவிடை 1
பணிவோம் 1
பத்தடா 1
பத்தர் 1
பத்தர்கட்கு 2
பத்தர்கள் 1
பத்தரைமாற்று 2
பத்தரையாம் 1
பத்தரையும் 1
பத்தன் 2
பத்தனாரும் 1
பத்தாக 1
பத்தாம் 1
பத்தாலே 1
பத்தாவாய் 1
பத்தாவும் 1
பத்தி 19
பத்திகொண்டே 1
பத்திய 1
பத்தியத்தை 1
பத்தியம் 3
பத்தியமாகவே 1
பத்தியாய் 2
பத்தியில் 1
பத்தியிலார்க்கு 1
பத்தியிலே 1
பத்தியினால் 2
பத்தியுடன் 2
பத்தியுடனே 1
பத்தியும் 4
பத்தியுள்ளே 1
பத்தியை 1
பத்தியொடு 2
பத்தியோடு 1
பத்திரம் 2
பத்திலே 1
பத்தின் 1
பத்தினி 2
பத்தினிமார்களை 1
பத்தினியாய் 1
பத்தினோடு 1
பத்து 10
பத்தும் 4
பத்துமாய் 2
பத்தெட்டு 1
பத்தே 1
பத்தேடி 1
பத்தொடு 1
பத்தொன்பதாக 1
பத்ம 1
பத்மாசனத்து 1
பத 4
பதக்கங்கள் 1
பதங்கள் 2
பதஞ்சலியினோடு 1
பதஞ்சலியும் 1
பதத்தில் 4
பதத்தை 7
பதம் 39
பதமளவும் 1
பதமாய் 1
பதமும் 1
பதமுற 1
பதமே 1
பதவி 3
பதவியடி 2
பதவியது 1
பதறா 1
பதறாதே 1
பதறாமல் 2
பதறி 1
பதறுகின்றபேர்கள் 1
பதனம் 3
பதனமாய் 1
பதாம்புயம் 1
பதி 10
பதி-தனிலே 1
பதிக்கு 1
பதிக்குளே 1
பதித்த 1
பதிந்த 1
பதிந்திருப்போம் 1
பதிய 1
பதியதனிலே 1
பதியது 1
பதியாய் 1
பதியில் 10
பதியின் 2
பதியினிலே 1
பதியும் 2
பதியுமாகி 1
பதியுமாறு 1
பதியே 2
பதியேயாகும் 1
பதியை 1
பதியோடு 1
பதின்மூன்றுக்குள் 2
பதினாயிர 1
பதினால் 1
பதினாலு 2
பதினாறாகும் 1
பதினாறில் 2
பதினாறு 2
பதினாறுபேர்க்கு 1
பதினாறும் 6
பதினான்கு 1
பதினெட்டாக 1
பதினெட்டாகும் 1
பதினெட்டாம் 1
பதினெட்டு 1
பதினெண்பேர் 1
பதினெண்பேரும் 1
பதினெண்மர் 1
பதினேழு 1
பதினேழும் 1
பதுப்பிலே 1
பதுமனை 2
பதுமை 1
பதுமை-தனை 1
பதைத்தாய் 1
பதையாதே 1
பதையாமல் 1
பந்த 2
பந்தத்தை 2
பந்தம் 8
பந்தமாக 1
பந்தமும் 1
பந்தவினைக்கு 1
பந்தாய் 1
பந்தியிலே 1
பந்து 2
பயத்தினால் 1
பயந்த 1
பயந்து 2
பயப்படுவான் 2
பயபத்தியாய் 1
பயம் 7
பயமும் 1
பயறு 1
பயறுதானும் 1
பயன் 16
பயன்பெறுமோ 1
பயனடைவது 1
பயனதையும் 1
பயனே 1
பயனை 2
பயிர் 2
பயிர்களுக்கு 1
பயிரை 1
பயிலும் 2
பயின்றதடி 1
பர 12
பரக்க 2
பரகதி 3
பரகதிக்கு 1
பரகதிதான் 1
பரகதியில் 1
பரங்களாகி 1
பரசிவத்தின் 2
பரசிவத்துடன் 1
பரசிவமும் 1
பரஞ்சத்தால் 1
பரஞ்சோதி 3
பரஞ்சோதி-தன்னை 1
பரஞ்சோதியை 1
பரத்தில் 5
பரத்திலே 1
பரத்தின் 3
பரத்தின்மட்டும் 1
பரத்தினுடன் 1
பரத்தினுடை 1
பரத்தினூடே 3
பரத்து 1
பரத்துக்கு 1
பரத்துமாய் 1
பரத்துளே 8
பரத்தை 3
பரத்தைதான் 1
பரத்தோடு 1
பரத 1
பரதத்வம் 1
பரந்த 10
பரந்ததே 1
பரந்தான் 1
பரந்திடலாம் 1
பரந்து 11
பரப்பி 4
பரப்பியே 2
பரப்பிர்மமான 1
பரப்பிரம்மம் 6
பரப்பிரம 4
பரப்பிரமத்து 1
பரப்பிரமம் 7
பரப்பிலே 4
பரம் 20
பரம்தான் 2
பரம்பரத்தில் 1
பரம்பரமாய் 1
பரம்பரை 1
பரம்பரையா 1
பரம்பரையாய் 1
பரம்பரையின் 1
பரம்பரையினாலே 1
பரம்பொருளும் 1
பரம்பொருளை 3
பரம 8
பரமகுரு 2
பரமசிவன் 1
பரமசிவனது 1
பரமசுகம் 1
பரமட்ட 1
பரமடிதானே 1
பரமபத 1
பரமயம் 1
பரமன் 3
பரமனது 1
பரமனார் 1
பரமனுக்கு 1
பரமனே 1
பரமனை 2
பரமனையில் 1
பரமாம் 1
பரமான்மா 1
பரமான்மாவாம் 1
பரமான்மாவும் 1
பரமான்னங்கள் 1
பரமான 3
பரமானதொரு 1
பரமானந்த 2
பரமானந்தத்து 1
பரமானந்தம் 2
பரமுத்திக்கு 1
பரமும் 3
பரமே 1
பரலோக 1
பரவ 1
பரவசத்தான் 1
பரவாவிட்டால் 1
பரவி 2
பரவியதன் 1
பரவியது 1
பரவெளி 5
பரவெளி-தனிலே 1
பரவெளி-தனை 1
பரவெளிக்கு 1
பரவெளியில் 2
பரவெளியின் 3
பரவெளியே 1
பரவெளியை 6
பரவையாய் 1
பரன் 4
பரனை 2
பராக்கிரமம் 1
பராசத்தி 1
பராபத்தில் 1
பராபத்திலே 1
பராபர 1
பராபரங்கள் 1
பராபரத்தில் 3
பராபரத்தின் 3
பராபரத்தினூடேதான் 1
பராபரத்து 1
பராபரத்தை 5
பராபரத்தோடு 1
பராபரம் 3
பராபரம்தான் 2
பராபரமாகி 1
பராபரமாம் 1
பராபரமான 1
பராபரமானதடி 1
பராபரமே 3
பராபரமோ 1
பராபரவெளி 1
பராபரன் 1
பராபரனே 1
பராபரா 1
பராபரையாள் 2
பராபரையும் 2
பராபரையே 1
பரி 6
பரிக்குள் 1
பரிகாசம் 1
பரிகாரர்கள் 1
பரிச்சின்ன 1
பரிச 1
பரிசத்தால் 1
பரிசம் 1
பரிசமுற்றே 1
பரிசு 1
பரிசுத்த 3
பரித்திருந்த 1
பரிதவித்து 1
பரிதி 4
பரிந்திலேன் 1
பரிந்து 10
பரிந்தேனே 1
பரிபக்குவம் 1
பரிபக்குவமாக 1
பரிபடுத்தி 1
பரிபாஷையாகவும்தான் 1
பரிபாடை 1
பரிபூரணத்தால் 1
பரிபூரணத்தில் 1
பரிபூரணத்தின் 1
பரிபூரணத்தை 3
பரிபூரணம் 1
பரிபூரணமாம் 1
பரிபூரணமும் 1
பரிபூரணானந்த 2
பரிமளிக்க 1
பரியந்தம் 1
பரியாசம் 1
பரியாசமாகவும்தான் 1
பரியாசமேசெயும் 1
பரியாரம் 1
பரியான் 1
பரியும் 1
பரியோங்கள் 1
பரிவாக 4
பரிவான 1
பரிவானால் 1
பரு 1
பருக்கை 1
பருகி 1
பருகிடுவான் 1
பருகு 1
பருகுவதும் 1
பருத்த 1
பருத்தி 4
பருதி 1
பருந்தினை 1
பருந்தை 1
பருப்பு 2
பருபதத்தை 1
பரும் 2
பருவ 1
பருவம் 1
பருவம்வந்த 1
பருவமதில் 2
பருவமாய் 1
பருவமான 1
பரை 3
பல் 13
பல்கால் 1
பல்லாக்கு 2
பல்லாயிரம் 5
பல்லுகிற 1
பல்லும் 2
பல்லுயிர்க்கைக்கு 1
பல்லுயிர்கட்கு 1
பல்லுயிர்கள் 1
பல்லை 2
பல்லோர் 1
பல 45
பலகாலம் 1
பலகை 1
பலகையாய் 1
பலதரம் 1
பலப்பல 1
பலபேர் 1
பலபேர்கள் 1
பலம் 2
பலம்தான் 1
பலர்கள் 1
பலரில் 1
பலரும் 2
பலவான 1
பலவிடத்தே 1
பலவித 1
பலவிதமாம் 1
பலவிதமாய் 2
பலவிதமும் 1
பலவும் 2
பலவுமாய் 1
பலன் 6
பலி 1
பலிக்க 1
பலிக்கும் 1
பலிக்கும்தானே 2
பலிகொடுத்து 1
பலிகொடுப்போம் 1
பலித்ததடா 1
பலித்ததப்பா 1
பலித்ததே 1
பலித்து 1
பலிதம் 1
பலியெடுக்க 1
பலியெடுத்த 1
பலியேற்று 1
பலியை 1
பலுக்க 1
பவ்யம் 1
பவ்வ 1
பவ 2
பவங்கள் 1
பவங்களில் 1
பவநிலையில் 1
பவம் 3
பவமது 1
பவள 1
பவுசாய் 1
பவுரணை 1
பவுரணையும் 1
பழ 2
பழக்க 1
பழக்கத்திலே 1
பழக்கத்தை 2
பழக்கம் 2
பழக்கம்பண்ணே 1
பழக்கமது 1
பழக்கமாகி 1
பழக்கமுற்றோனே 1
பழகி 1
பழகின 1
பழங்கதை 1
பழச்சாற்றில் 1
பழத்தில் 1
பழத்திலே 1
பழம் 2
பழம்பதிக்கு 1
பழம்பொருள் 1
பழம்பொருளை 1
பழமாய் 1
பழமும் 1
பழவடியார் 1
பழவினை 1
பழிக்கவில்லை 1
பழித்தபேர்கள் 1
பழித்துக்காட்டாதே 1
பழுக்கும் 1
பழுக்குமடி 1
பழுத்த 1
பழுத்தவாய் 1
பழுத்தாலும் 1
பழுதிலாத 1
பழுது 3
பள்ளத்தில் 2
பள்ளம் 1
பள்ளி 2
பள்ளிகொண்டோன் 1
பள்ளியறைக்கு 1
பள்ளியாகி 1
பள்ளியில் 2
பளிங்காகாசம் 1
பளிங்கு 1
பளிச்சென்ற 1
பற்பம் 1
பற்பல 2
பற்றத்தான் 1
பற்றவே 1
பற்றவைத்த 1
பற்றற்ற 6
பற்றற்று 2
பற்றற்றோம் 1
பற்றற்றோன் 1
பற்றற 3
பற்றறில் 1
பற்றறுத்தது 1
பற்றறுத்து 1
பற்றறுத்தோர் 1
பற்றா 1
பற்றாசை 1
பற்றாது 2
பற்றானை 1
பற்றி 19
பற்றிக்கொண்டு 1
பற்றிட 1
பற்றிடவே 1
பற்றிய 1
பற்றியடா 1
பற்றியே 1
பற்றிலாத 1
பற்றின 1
பற்றினால் 1
பற்றினை 1
பற்று 13
பற்று-மின்கள் 2
பற்றுகின்ற 1
பற்றுடனே 1
பற்றுதலாய் 1
பற்றும் 2
பற்றுவரவு 1
பற்றுவரோ 1
பற்றுவார் 1
பற்றுறில் 1
பற்றே 1
பற்றொன்றும் 1
பற 24
பறக்க 2
பறக்கிறதோர் 1
பறக்கும் 1
பறந்த 1
பறந்தது 1
பறந்ததே 4
பறந்திட 1
பறந்திடும் 2
பறந்து 5
பறந்துபோகலாய்விடும் 1
பறந்தும் 1
பறந்தே 1
பறவை 2
பறவைகள் 1
பறவைகளாய் 1
பறிக்க 3
பறிக்கிறாயே 1
பறித்தவனும் 1
பறித்து 5
பறித்தே 1
பறிப்பான் 1
பறிபோய் 1
பறியான 1
பறியும் 1
பறை 1
பறைகின்றேன் 1
பறைச்சி 2
பறைச்சியாவது 1
பறைச்சியும் 1
பறையர்கள் 1
பறையரை 1
பறையறைந்து 1
பன் 1
பன்றான 2
பன்றி 3
பன்ன 1
பன்னாதே 2
பன்னி 6
பன்னிடுவீர் 1
பன்னிரண்டாம் 1
பன்னிரண்டில் 2
பன்னிரண்டின் 1
பன்னிரண்டு 6
பன்னிரண்டும் 1
பன்னிருவர் 1
பன்னிவரு 1
பன்னுகின்ற 1
பன்னுமே 1
பனாதி 1
பனாதிகள் 1
பனி 2
பனித்துளி 1

பக்கத்து (1)

பக்கத்து இருக்காதோ – அழுகணி:3 36/5
மேல்

பக்கம் (2)

பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/2
அதன் பக்கம் குளிகனை அண்ட சேர்த்து – பாம்பாட்டி:32 36/2
மேல்

பக்கமுடன் (1)

பக்கமுடன் கீழ் மேலும் தள்ளுடா தள்ளு – காயக்கப்பல்:15 2/9
மேல்

பக்குவ (1)

பக்குவ நல் அறிவாலே பாவம் போம் மட அனமே – இடைக்காட்டு:5 92/2
மேல்

பக்குவத்தில் (1)

விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டி வேண்டி ஏத்தினால் – சிவவாக்கியர்:24 446/2
மேல்

பக்குவத்தின் (1)

தெரிவையுறும் பக்குவத்தின் சீராட்டம் எல்லாம் அறிந்து – பத்திரகிரி:31 53/1
மேல்

பக்குவத்தை (1)

பக்குவத்தை நோக்கி முகம் பார்த்து பரிமளிக்க – திரிகோண:27 75/1
மேல்

பக்குவம் (1)

பக்குவம் வந்து உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 51/2
மேல்

பக்குவமாகா (1)

பக்குவமாகா முன் பார்த்து எடுத்துக்கொண்ட பின் – கதேந்திர:11 36/1
மேல்

பக்குவமாய் (1)

பக்குவமாய் உன் அருளை பார்த்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 130/2
மேல்

பக்தன் (1)

காரை கோட்டைக்குள்ளே வந்த சித்தன் கரையாட அண்டாண்டம் பூண்ட பக்தன் – காரைச்சித்தர்:16 27/4
மேல்

பக்தனடா (1)

பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
மேல்

பக்தி (1)

பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
மேல்

பக்திசெய்ய (1)

பாத்திரம் அறிந்து மோன பக்திசெய்ய வல்லிரேல் – சிவவாக்கியர்:24 548/3
மேல்

பக்தியுடன் (1)

பாரப்பா உலர்ந்ததன் பின் எடுத்து மைந்தா பக்தியுடன் கசபுடத்தில் போட்டு பாராய் – காகபுசுண்டர்:14 74/1
மேல்

பகட்டினாள் (1)

பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
மேல்

பகட்டுதடி (1)

பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி
கண்டிருந்தும் அந்த காக்கையுமே அஞ்சி கழுகு கொன்றது பாருங்கடி – கொங்கணி:18 57/1,2
மேல்

பகட்டும் (2)

வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும் – பத்திரகிரி:31 18/1
வேடிக்கையும் சொகுசும் மெய் பகட்டும் பொய் பகட்டும்
வாடிக்கை எல்லாம் மறந்திருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 18/1,2
மேல்

பகர்ந்திடீரே (1)

பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
மேல்

பகர்ந்திடும் (1)

பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் – குதம்பை:17 152/1
மேல்

பகர்ந்து (1)

பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
மேல்

பகர்வோம் (1)

பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
மேல்

பகர (1)

பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள் – பட்டினத்து:30 33/2
மேல்

பகருகிறேன் (1)

பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன்
பித்தனடா பித்தியவள் சித்தத்தாலே பேயன் யான் பேத்தல் இதை பேணி பார்ப்பீர் – காரைச்சித்தர்:16 28/1,2
மேல்

பகருவார் (1)

பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
மேல்

பகல் (12)

கங்குல் பகல் அற்றிடத்தே காட்டிக்கொடுத்தாண்டி – அழுகணி:3 156/1
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
அல்லு பகல் அற்றதொரு பிரமம்-தன்னை ஆர் அறிவார் உலகத்தில் ஐயா பாரு – காகபுசுண்டர்:14 72/3
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
நிசி பகல் என்று எண்ணாது ஞேய ஞானத்தால் – சதோகநாதர்:23 24/1
அல் இறந்து பகல் இறந்து அகப்பிரமம் இறந்துபோய் – சிவவாக்கியர்:24 206/1
பாவனையுளான எல்லாம் விட்டு நீங்கி பகல் இரவு மற்றிடத்தே கருத்தை வைத்து – திருமூலர்:28 11/3
பகல் இரவு இல்லாத பதி – பட்டினத்து:30 39/4
வந்து பகல் வெளியில் வாராத மன்மதனை – பட்டினத்து:30 99/3
கங்குல் பகல் இன்றி உனை கண்டு இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 187/2
மேல்

பகலாய் (1)

இரவை பகலாய் இருத்தி தெரிந்து நீ – சங்கிலி:20 30/1
மேல்

பகலாலும் (1)

பான் என்ற பாணத்தின் பாதை நில்லு பகலாலும் கேசரத்தில் மனம்தான் எட்டும் – கைலாயக்கம்பளி:19 108/3
மேல்

பகலில் (1)

நடுக்கம் இல்லை தான் பகலில் ஆத்தாளே – அழுகணி:3 95/3
மேல்

பகலும் (4)

அல்லும் பகலும் அகத்தில் இருத்திடில் அந்தகன் கிட்டுமோ கோனாரே – இடைக்காட்டு:5 7/2
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில் – இடைக்காட்டு:5 35/1
அல்லும் அல்ல பகலும் அல்ல நிட்களங்கம் அம்சோகம் அசபா மந்திர தியானம் – காகபுசுண்டர்:14 84/2
அல்லும் பகலும் என்றன் அறிவை அறிவால் அறிந்த – பத்திரகிரி:31 157/1
மேல்

பகலுமே (1)

நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
மேல்

பகலே (1)

பட்டணம் சுற்றி பகலே திரிவார்க்கு – குதம்பை:17 243/1
மேல்

பகவதியே (1)

தாயே பகவதியே தற்பரையே அற்புதமே – சத்தியநாதர்:22 2/1
மேல்

பகவனையே (1)

ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல் – இடைக்காட்டு:5 33/1
மேல்

பகவான் (1)

பகவான் அங்கங்கு எள் எண்ணெய்யை போலவே – சங்கிலி:20 23/3
மேல்

பகன (1)

பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள் – காரைச்சித்தர்:16 15/2
மேல்

பகிர்ந்து (1)

பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்

பகிரண்டமும் (1)

பல்லாயிரம் கோடி பகிரண்டமும் படைப்பே – பத்திரகிரி:31 154/1
மேல்

பகுத்தது (1)

பற்பல சாதியாய் பாரில் பகுத்தது
கற்பனை ஆகுமடி குதம்பாய் – குதம்பை:17 140/1,2
மேல்

பகுத்து (5)

பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/4
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
பட்டபாடு அத்தனையும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 77/2
பார் என்று சொன்னதுவும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 112/2
மேல்

பகுதி (1)

மூல பகுதி அற தாண்டவக்கோனே உள்ளம் – இடைக்காட்டு:5 17/1
மேல்

பகுந்து (2)

பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/3
மேல்

பகுப்புகள் (1)

பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன் – சத்தியநாதர்:22 13/1
மேல்

பகுப்புடனே (1)

பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
மேல்

பகை (3)

உள்ளாக நால் வகை கோட்டை பகை
ஓட பிடித்திட்டால் ஆளலாம் நாட்டை – கடுவெளி:10 15/1,2
காசார்கள் பகை செய்யாதே நடுக்காட்டு புலி முன்னே நில்லாதே – கொங்கணி:18 93/1
சமைய பகை துடைத்து சாதி முறை எல்லாம் – திரிகோண:27 37/1
மேல்

பகைக்குமடி (1)

உற்றார் நகைக்குமடி உறவர் பகைக்குமடி
பெற்றார் இணக்கமடி என் ஆத்தாளே – அழுகணி:3 177/1,2
மேல்

பகைமைபண்ணி (1)

பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
மேல்

பகையாகி (1)

பார்த்த இடம் எல்லாம் பகையாகி வேர்த்து – திரிகோண:27 63/2
மேல்

பகையாச்சே (1)

பாசம் பகையாச்சே – அழுகணி:3 143/3
மேல்

பகையாய் (1)

எல்லாம் பகையாய் இருக்கும் காண் பொல்லா – பட்டினத்து:30 24/2
மேல்

பகையாய்த்தானே (1)

ஆடியதோர் அரக்கர் என்றும் மனிதர் என்றும் பாடினார் நாள்-தோறும் பகையாய்த்தானே – அகத்தியர்:1 19/4
மேல்

பகையாரோ (1)

பகையாரோ விண்டவர்கள் என் ஆத்தாளே – அழுகணி:3 143/2
மேல்

பகையை (2)

தொண்டர் பல பகையை சூறைகொளவேணும் என – திரிகோண:27 36/1
காலன் எனும் கொடிதான கடும் பகையை நாம் – பாம்பாட்டி:32 80/1
மேல்

பங்கம் (5)

பங்கம் இல்லையடி அகப்பேய் – அகப்பேய்:2 53/1
பங்கம் அளித்தாண்டி – அழுகணி:3 150/3
பங்கம் அழித்தாண்டி என் ஆத்தாளே – அழுகணி:3 156/2
பைகு வாய் அரவு விடம் பொசுங்கிப்போகும் பங்கம் உனக்கு இல்லையடா அங்கம் மீதில் – கருவூரார்:12 12/3
தாளப்பா சமாதியுடை நிட்டை பங்கம் தனித்தனியே சொல்லுகிறேன் நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 148/3
மேல்

பங்கமாய் (1)

பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
மேல்

பங்கய (1)

கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
மேல்

பங்கயம் (3)

பங்கயம் போற்றாமல் பரிதவித்து நிற்குறண்டி – சத்தியநாதர்:22 17/2
ஆறு பங்கயம் கலந்து அப்புற தலத்துளே – சிவவாக்கியர்:24 222/4
ஆறு பங்கயம் கடந்து அப்புறத்து வெளியிலே – சிவவாக்கியர்:24 231/4
மேல்

பங்கயமும் (1)

ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும் – பத்திரகிரி:31 224/1
மேல்

பங்கர் (1)

நாட்டிலாத நாதனை நாரி பங்கர் பாகனை – சிவவாக்கியர்:24 32/2
மேல்

பங்கரோடு (1)

கொங்கை மங்கை_பங்கரோடு கூடி வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 21/4
மேல்

பங்கன் (1)

மை இலங்கு கண்ணி பங்கன் வாசி வானில் ஏறி முன் – சிவவாக்கியர்:24 443/3
மேல்

பங்கி (1)

சந்தித்தால் சங்கமடா சங்கமத்தில் சாருமடா சங்கடங்கள் சங்கி பங்கி
வந்தித்தால் வாதமடா வீண்விவாதம் வாகான மோகமடா மங்கி பொங்கி – காரைச்சித்தர்:16 9/2,3
மேல்

பங்கில்லா (1)

பங்கொடு பங்கில்லா பாழ்வெளி கண்டோர்க்கு – குதம்பை:17 101/1
மேல்

பங்கினில் (1)

உங்கள் எங்கள் பங்கினில் உதித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 387/4
மேல்

பங்கு (1)

பங்கு கூறு பேசுவார் பாடு சென்று அணுகிலார் – சிவவாக்கியர்:24 224/2
மேல்

பங்குகொண்ட (2)

பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 176/3
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் – சிவவாக்கியர்:24 208/3
மேல்

பங்குபோட்டு (1)

ஆசையிலே பெண்ணாசை மயக்கத்தாலே அங்கு இருந்த வாமத்தை பங்குபோட்டு
பேசையிலே மனம் வேறாய் நினைப்பான் பாவி புரட்டுருட்டாய் நினைவுதப்பி பேசுவானே – கருவூரார்:12 17/3,4
மேல்

பங்கொடு (2)

பங்கொடு பங்கில்லா பாழ்வெளி கண்டோர்க்கு – குதம்பை:17 101/1
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை – சிவவாக்கியர்:24 359/3
மேல்

பச்சரிசி (1)

பத்தியம் பச்சரிசி ஆத்தாளே – அழுகணி:3 96/1
மேல்

பச்சியுற்ற (1)

பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே – சிவவாக்கியர்:24 351/2
மேல்

பச்சை (4)

பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன் – சிவவாக்கியர்:24 107/1
பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/3
பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே – சிவவாக்கியர்:24 364/2
பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 393/4
மேல்

பச்சைப்பாண்டத்தை (1)

பச்சைப்பாண்டத்தை போல நாள் இருக்கும் என – சத்தியநாதர்:22 18/1
மேல்

பசப்புவார் (1)

வருவார்கள் அப்பனே அனேகம் கோடி வார்த்தையினால் பசப்புவார் திருடர்தானே – அகத்தியர்:1 4/4
மேல்

பசி (5)

ஊன் என்ற பசி தீரும் கோபம் போகும் உதயகிரி-தனில் சென்று ஊடுருவி பார்க்க – காகபுசுண்டர்:14 16/2
துருந்தித்தான் பசி அறிவான் வாணியானை சோபையுறும் சேணியனை விலக்கி அப்பால் – காரைச்சித்தர்:16 10/3
கொல்லா விரதம் குளிர் பசி நீக்குதல் – குதம்பை:17 120/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
பாலை இறக்கி உண்டு பசி ஒழிவது எக்காலம் – பத்திரகிரி:31 96/2
மேல்

பசிதான் (1)

வான் ஒன்றிப்போகுமடா பாணம் பாணம் மைந்தனே உண்டிடவே பசிதான் தீரும் – காகபுசுண்டர்:14 52/3
மேல்

பசியாற்றி (1)

காலவட்டம் தங்கி மதி அமுத பாலை கண்டு பசியாற்றி மன கவடு நீக்கி – உரோம:7 1/3
மேல்

பசியான் (1)

பரியான் உரியான் பசியான் பொசியான் – திரிகோண:27 55/1
மேல்

பசியினால் (1)

பானமதை உண்டு பசியினால் ஞானமது – திருவள்ளுவர்:29 11/2
மேல்

பசியும் (1)

தாகமும் பசியும் கோபமும் வந்தவர் தாமும் அறிவாரோ – ஏகநாதர்:8 13/2
மேல்

பசு (3)

ஆசை எனும் பசு மாளின் தாண்டவக்கோனே இந்த – இடைக்காட்டு:5 15/1
ஆனதே பதியது அற்றதே பசு பாசம் – சிவவாக்கியர்:24 462/1
பதி பசு பாசங்களையும் பற்றி உருவ – பட்டினத்து:30 40/1
மேல்

பசுக்களும் (1)

பசுக்களும் போகாவே – அகப்பேய்:2 36/4
மேல்

பசுக்களே (1)

மாடு கொண்டு வெண்ணெய் உண்ணும் மானிட பசுக்களே
வீடு கண்டுகொண்ட பின்பு வெட்டவெளியும் காணுமே – சிவவாக்கியர்:24 518/3,4
மேல்

பசுதானே (1)

நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
மேல்

பசுமைக்கல் (2)

பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் – கதேந்திர:11 37/2
பாகுடன் செய்தால் பசுமைக்கல் பசுமைக்கல் – கதேந்திர:11 37/2
மேல்

பசுவே (28)

ஆதி பகவனையே பசுவே அன்பாய் நினைப்பாயேல் – இடைக்காட்டு:5 33/1
சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ – இடைக்காட்டு:5 33/2
எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே – இடைக்காட்டு:5 34/1
எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே
தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே – இடைக்காட்டு:5 34/1,2
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில் – இடைக்காட்டு:5 35/1
புல்லும் மோட்ச நிலை பூரணம் காண்பாயே பசுவே – இடைக்காட்டு:5 35/2
ஒன்றை பிடித்தோர்க்கே பசுவே உண்மை வசப்படுமே – இடைக்காட்டு:5 36/1
நின்ற நிலை-தனிலே பசுவே நேர்மை அறிவாயே – இடைக்காட்டு:5 36/2
எல்லாம் இருந்தாலும் பசுவே ஈசர் அருள் இலையேல் – இடைக்காட்டு:5 37/1
இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
தேவன் உதவி இன்றி பசுவே தேர்ந்திடில் வேறொன்று இல்லை – இடைக்காட்டு:5 38/1
ஆவிக்கும் ஆவியதாம் பசுவே அத்தன் திருவடியே – இடைக்காட்டு:5 38/2
தாயினும் அன்பன் அன்றோ பசுவே சத்திக்குள்ளானவன்தான் – இடைக்காட்டு:5 39/1
நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
முத்திக்கு வித்தானோன் பசுவே மூல பொருளானோன் – இடைக்காட்டு:5 40/1
சத்திக்கு உறவானோன் பசுவே தன்னை துதிப்பாயே – இடைக்காட்டு:5 40/2
ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால் – இடைக்காட்டு:5 41/1
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/2
சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல் – இடைக்காட்டு:5 42/1
இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/2
கட்புலன் காணவொண்ணா பசுவே கர்த்தன் அடி இணையை – இடைக்காட்டு:5 43/1
உட்புலன் கொண்டு ஏத்தி பசுவே உன்னதம் எய்வாயே – இடைக்காட்டு:5 43/2
சுட்டியும் காணவொண்ணா பசுவே சூனியமான வத்தை – இடைக்காட்டு:5 44/1
ஒட்டி பிடிப்பாயேல் பசுவே உன்னை நிகர்ப்பவர் யார் – இடைக்காட்டு:5 44/2
தன் மனம்-தன்னாலே பசுவே தாணுவை சாராதார் – இடைக்காட்டு:5 45/1
வன் மரம் ஒப்பாக பசுவே வையத்து உறைவாரே – இடைக்காட்டு:5 45/2
சொல் என்னும் நற்பொருளாம் பசுவே சோதியை போற்றாக்கால் – இடைக்காட்டு:5 46/1
இல் என்று முத்தி நிலை பசுவே எப்பொருளும் சொலுமே – இடைக்காட்டு:5 46/2
மேல்

பசுவை (3)

கன்ம திரய பசுவை கடையில் கட்டு கோனே – இடைக்காட்டு:5 121/2
கால் பசுவை ஓட்டி அதில் கட்டிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 144/2
பாசத்தை நீக்கி பசுவை பதியில் விட்டு – பத்திரகிரி:31 152/1
மேல்

பசைந்த (1)

பானமான வீதியில் பசைந்த செஞ்சுடரிலே – சிவவாக்கியர்:24 342/2
மேல்

பஞ்ச (5)

பஞ்ச முகம் ஏது அகப்பேய் – அகப்பேய்:2 52/1
பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
பார் ஆதி வான் பொருளை பஞ்ச உருவான ஒன்றை – இடைக்காட்டு:5 11/2
தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்

பஞ்சகண (1)

அப்பும் எந்த பஞ்சகண தேவர் எங்கே அயன் மாலும் சிவன் மூவர் அடக்கம் எங்கே – காகபுசுண்டர்:14 128/3
மேல்

பஞ்சகத்தை (1)

அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
மேல்

பஞ்சகர்த்தாள் (1)

ஓங்காரம் முதற்கொண்டு ஐந்தெழுத்தோடு ஆறும் உற்று நின்ற பஞ்சகர்த்தாள் இருந்திடு ஆறும் – கைலாயக்கம்பளி:19 7/1
மேல்

பஞ்சகர்த்தாள்மட்டும் (1)

வேன் என்ற பஞ்சகர்த்தாள்மட்டும் சென்றால் வேதாந்தி எனமட்டும் சொல்வார் பாரே – கைலாயக்கம்பளி:19 180/4
மேல்

பஞ்சசாரம் (1)

திருவான சேறையடா பஞ்சசாரம் திகழ் தெய்வமும் சாரம் தேவி சாரம் – காரைச்சித்தர்:16 26/1
மேல்

பஞ்சணையின் (1)

பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/2
மேல்

பஞ்சணையும் (1)

பஞ்சணையும் பூவணையும் பாயலும் வெறும் – பாம்பாட்டி:32 45/1
மேல்

பஞ்சபாதகங்களை (1)

கதாவு பஞ்சபாதகங்களை துரந்த மந்திரம் – சிவவாக்கியர்:24 12/1
மேல்

பஞ்சபூத (4)

வின்னமதாய் ஆங்கார பஞ்சபூத விடய உபாதிகளாலே மேவிக்கொண்டு – காகபுசுண்டர்:14 98/3
பஞ்சபூத பலகை கப்பலாய் சேர்த்து – காயக்கப்பல்:15 1/1
அஞ்செழுத்தை ஓதுகின்ற பஞ்சபூத பாவிகாள் – சிவவாக்கியர்:24 23/2
பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் – சிவவாக்கியர்:24 363/3
மேல்

பஞ்சபூதங்களை (1)

பஞ்சபூதங்களை கண்டு அறிந்தோர் இக – சங்கிலி:20 5/1
மேல்

பஞ்சபூதம் (3)

பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 352/4
படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே – சிவவாக்கியர்:24 357/3
அஞ்சு பஞ்சபூதம் அறிந்தால் அனித்தியம் போம் – திருவள்ளுவர்:29 19/1
மேல்

பஞ்சபூதமும் (1)

அண்ணலோடு சத்தியும் அஞ்சு பஞ்சபூதமும்
பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/3,4
மேல்

பஞ்சபூதமோ (1)

ஆடி நின்ற சீவன் ஓர் அஞ்சு பஞ்சபூதமோ
கூடி நின்ற சோதியோ குலாவி நின்ற மூலமோ – சிவவாக்கியர்:24 382/1,2
மேல்

பஞ்சபூதாதி (1)

பஞ்சபூதாதி பகுப்புகள் பொய் என்று உணர்ந்து உன் – சத்தியநாதர்:22 13/1
மேல்

பஞ்சமல (1)

பஞ்சமல நெஞ்சே பகர கேள் மஞ்சள் – பட்டினத்து:30 33/2
மேல்

பஞ்சமாபாதகங்கள் (1)

பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
மேல்

பஞ்சமாபாதகத்தை (1)

பஞ்சமாபாதகத்தை விட்டோனே பத்தன் – கல்லுளி:13 16/2
மேல்

பஞ்சமாபாதகரை (1)

பஞ்சமாபாதகரை ஒருநாளும் பாரோம் – வகுளிநாதர்:35 4/3
மேல்

பஞ்சமான (1)

பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் – சிவவாக்கியர்:24 18/3
மேல்

பஞ்சரசம் (1)

காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்

பஞ்சரிக்கும் (1)

பஞ்சரிக்கும் பாசி பத பிலுக்கர் வந்தக்கால் – திரிகோண:27 87/1
மேல்

பஞ்சரித்து (1)

பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில் – பத்திரகிரி:31 98/1
மேல்

பஞ்சவண்ணம் (1)

பன்னிரண்டு நாள் இருத்தி பஞ்சவண்ணம் ஒத்திட – சிவவாக்கியர்:24 507/1
மேல்

பஞ்சவண்ணமாகி (1)

உண்மையடா பஞ்சவண்ணமாகி நின்ற உலகதனில் அலைந்தவர்கள் கோடாகோடி – கருவூரார்:12 5/3
மேல்

பஞ்சவர்கள் (2)

பட்டணத்தை ஆளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள் – அழுகணி:3 24/1
சித்தான பஞ்சவர்கள் ஒடுங்கும்போது சேரவே ரிஷி முனிவர் சித்தரோடு – காகபுசுண்டர்:14 124/3
மேல்

பஞ்சவர்ணம் (1)

பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின் – சிவவாக்கியர்:24 392/1
மேல்

பஞ்சவர்ணம்தான் (1)

பார் ஆகி பார் மீதில் பஞ்சவர்ணம்தான் ஆகி – பத்திரகிரி:31 74/1
மேல்

பஞ்சா (1)

கல் பஞ்சா பிட்டே கனத்த தவம்செய்ததினால் – சத்தியநாதர்:22 23/1
மேல்

பஞ்சாமிர்தத்தை (1)

பஞ்சாமிர்தத்தை பருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 36/2
மேல்

பஞ்சாயக்காரர் (1)

பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு – அழுகணி:3 2/2
மேல்

பஞ்சி (1)

பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே – சிவவாக்கியர்:24 130/1
மேல்

பஞ்சியரை (1)

கோத்திர பஞ்சியரை கூடாதே சூத்திர – திரிகோண:27 84/2
மேல்

பஞ்சு (6)

பஞ்சு படுத்தாலே – அகப்பேய்:2 52/2
தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல் – இடைக்காட்டு:5 0/2
அக்கினியால் பஞ்சு பொதி அழிந்திட்டவாறே போல் – இடைக்காட்டு:5 92/1
பஞ்சு போல் ஆகிடுமே குதம்பாய் – குதம்பை:17 78/2
பஞ்சு போல் ஆகிடுமே – குதம்பை:17 78/3
பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/4
மேல்

பஞ்சை (2)

பஞ்சை பனாதி அடியாதே அந்த பாவம் தொலைய முடியாதே – கொங்கணி:18 87/1
சூரியகாந்தி ஒளி சூழ்ந்து பஞ்சை சுட்டது போல் – பத்திரகிரி:31 172/1
மேல்

பட்சமாய் (2)

பாலத்தின் வழியே போய் பட்சமாய் நில்லு – கல்லுளி:13 31/2
பட்சமாய் போகரும் சொல்லினார் என்றே – கல்லுளி:13 61/2
மேல்

பட்சி (1)

இரை என்றால் வாய் திறந்து பட்சி போல எல்லோரும் அப்படியே இறந்திட்டார்கள் – காகபுசுண்டர்:14 129/3
மேல்

பட்ட (4)

சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/4
நரகிலே பிறந்திருந்து நாடு பட்ட பாடு அதே – சிவவாக்கியர்:24 279/4
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
மேல்

பட்டணத்திலே (1)

அரங்கன் பட்டணத்திலே அமர்ந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 98/4
மேல்

பட்டணத்துக்கு (1)

ஓம் என்ற சுழுனையடா அண்ட உச்சி ஓம் முடிந்த பட்டணத்துக்கு அப்பால் சென்று – காகபுசுண்டர்:14 2/1
மேல்

பட்டணத்தை (1)

பட்டணத்தை ஆளுகின்ற பஞ்சவர்கள் ராசாக்கள் – அழுகணி:3 24/1
மேல்

பட்டணம் (1)

பட்டணம் சுற்றி பகலே திரிவார்க்கு – குதம்பை:17 243/1
மேல்

பட்டணமும் (1)

பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா – அழுகணி:3 24/4
மேல்

பட்டணமும்தான் (1)

பஞ்சாயக்காரர் ஐவர் பட்டணமும்தான் இரண்டு – அழுகணி:3 2/2
மேல்

பட்டது (2)

காய்ச்சமரம் பட்டது என்ன வேர் அற்றால் போல் கசடர் என்ற அறு சமயம் கேட்டே பாங்கே – கைலாயக்கம்பளி:19 25/4
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
மேல்

பட்டதே (1)

பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/4
மேல்

பட்டநாத (1)

பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 314/4
மேல்

பட்டப்பகல் (1)

பட்டப்பகல் தீப பார்வை ஏன் மாங்குயிலே – சதோகநாதர்:23 34/2
மேல்

பட்டப்பகலதனை (1)

பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மேல்

பட்டபாடு (1)

பட்டபாடு அத்தனையும் பகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 77/2
மேல்

பட்டம் (2)

விட்ட பட்டம் போல் அலைந்து வெவ்வினையினால் மனமே – பட்டினத்து:30 61/3
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல் – பத்திரகிரி:31 149/1
மேல்

பட்டம்கட்டி (1)

காரப்பா குகை ஒன்று பட்டம்கட்டி கடும் குளிகை சோடிட்டு கலந்திட்டேனே – கைலாயக்கம்பளி:19 59/4
மேல்

பட்டமாய் (1)

அனுப்புவது பிறகு உனை யான் சென்று வாரேன் அவ்வளவும் குகைக்குள் நீ பட்டமாய் நில் – கைலாயக்கம்பளி:19 139/1
மேல்

பட்டமும் (1)

பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 205/1
மேல்

பட்டயம் (2)

பட்டயம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 215/2
பட்டயம் ஏதுக்கடி – குதம்பை:17 215/3
மேல்

பட்டரே (2)

சாத்திரங்கள் ஓதுகின்ற சட்டநாத பட்டரே
வேர்த்து இரைப்பு வந்த போது வேதம் வந்து உதவுமோ – சிவவாக்கியர்:24 14/1,2
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 314/4
மேல்

பட்டாண்டி (1)

சூதனடி பட்டாண்டி ஆத்தாளே – அழுகணி:3 62/1
மேல்

பட்டாணியடி (1)

தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
மேல்

பட்டார்கள் (4)

என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந்தனியனுமாய் தனித்திருக்கல் ஆச்சுதடி – அழுகணி:3 33/1,2
எல்லாரும் பட்டார்கள் இன்ன இடம் என்று அறியேன் – அழுகணி:3 34/1
என்னோடு உடன்பிறந்தார் எல்லோரும் பட்டார்கள்
தன்னந்தனித்தேனே என் ஆத்தாளே – அழுகணி:3 127/1,2
எல்லோரும் பட்டார்கள் – அழுகணி:3 135/3
மேல்

பட்டால் (1)

செப்பாத யோனி ருது சேநீர் பட்டால் சிவன் வேறுதான் உண்டோ இவன் அல்லாமல் – சூரியானந்தர்:25 11/3
மேல்

பட்டு (6)

ஆங்காரம் பட்டு விழ என் ஆத்தாளே – அழுகணி:3 138/2
நகையாரோ கண்டவர்கள் நாட்டுக்கு பட்டு அலவோ – அழுகணி:3 143/1
பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
நோய்கள் பட்டு உழல்வது ஏது நோக்கி பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 523/4
தெளிந்த நீர் பட்டு அமுதம் சேர்ந்தால் தெளியா – பட்டினத்து:30 39/1
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும் – பத்திரகிரி:31 19/1
மேல்

பட்டுப்போகும் (1)

அடித்த முளை பிடுங்கிவைத்து இறுக்கிப்போடு ஆனந்த உரு குலைந்து பட்டுப்போகும்
தொடுத்த முதல் நாலாநாள் கண்டு தானும் தொகை முடிந்து ஆச்சுதடா இந்த போக்கு – இராமதேவர்:6 7/1,2
மேல்

பட்டும் (1)

வண்ண பட்டும் வாசனையும் வாய்த்த கோலமும் – பாம்பாட்டி:32 47/1
மேல்

பட்டுவிடும் (1)

துடியானை பட்டுவிடும் – அழுகணி:3 61/4
மேல்

பட்டை (1)

பட்டை ஏது சொல்லிரே பாதக கபடரே – சிவவாக்கியர்:24 250/4
மேல்

பட்டோர்க்கு (1)

தபநிலை கண்டு ஆதி-தன் வழி பட்டோர்க்கு
செபமாலை ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 100/1,2
மேல்

பட (1)

மதியான பெரும் பட மடலை விரித்தே – பாம்பாட்டி:32 87/2
மேல்

படத்திலே (1)

சட்டமாம் படத்திலே சங்கு சக்கரங்களாய் – சிவவாக்கியர்:24 185/2
மேல்

படம் (3)

ஆச்சப்பா மன அறையில் மயங்கி நின்றே ஆடுவதோர் படம் போல அசைந்து தள்ளு – கைலாயக்கம்பளி:19 106/2
ஆகார முதலிலே பாம்பதாக ஆனந்த வயலிலே படம் விரித்தே – பாம்பாட்டி:32 112/1
விட்டு அ எழுத்திலே படம் விரித்து விண்ணின் வழியிலே மேவி ஆடி – பாம்பாட்டி:32 124/2
மேல்

படமெடுத்து (1)

தமனிய படமெடுத்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 14/4
மேல்

படர் (1)

பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல் – பத்திரகிரி:31 55/1
மேல்

படர்ந்த (1)

அடர்ந்த மக வாகைக்கு அடங்கா படர்ந்த தெரு – திரிகோண:27 39/2
மேல்

படர்ந்தது (1)

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல் – அழுகணி:3 18/1
மேல்

படர்ந்ததோ (1)

பாடி நாலு வேதமும் பாரிலே படர்ந்ததோ
நாடு ராம ராம ராம ராம என்னும் நாமமே – சிவவாக்கியர்:24 120/3,4
மேல்

படர்ந்து (6)

நவ்வோடே மவ்வாகி நால் இதழின் மேல் படர்ந்து
உவ்வோடே சவ்வாகி உயர்வு உன்னி ஊடு எழுந்து – அழுகணி:3 113/1,2
மாத வளைக்குள்ளேயடி வந்த அது கீழ் படர்ந்து
போதத்தின் முட்டியடி புகழ் நரம்பை உண்டுபண்ணி – அழுகணி:3 119/1,2
இட்ட எழுத்து இரண்டில் ஏங்கி அதில் மேல் படர்ந்து
எட்டமதி போல் எலும்பு வளர்ந்து கவிந்ததடி – அழுகணி:3 121/1,2
சூட்சாதி சூட்சத்தில் ஆசை படர்ந்து – கஞ்சமலை:9 14/4
வீரப்பா அக்கினி போல் படர்ந்து நிற்கும் வெளி ஒன்றும் தெரியாமல் இருக்கும்தானே – காகபுசுண்டர்:14 43/4
பங்கொடு இன்றி இன்றியே படர்ந்து நின்ற பான்மையை – சிவவாக்கியர்:24 359/3
மேல்

படரதாக (1)

படரதாக நின்ற ஆதி பஞ்சபூதம் ஆகியே – சிவவாக்கியர்:24 357/3
மேல்

படரும் (1)

ஒலி படரும் குண்டலியை உன்னி உணர்வால் எழுப்பி – பத்திரகிரி:31 94/1
மேல்

படலமும் (1)

கார் ஒளி படலமும் கடந்துபோன தற்பரம் – சிவவாக்கியர்:24 294/3
மேல்

படாதடா (1)

திட்டவும் படாதடா சீவனை விடாதடா – சிவவாக்கியர்:24 205/3
மேல்

படாதே (1)

எண்ணி அல்லோ மனத்துள்ளே படாதே நீக்கி ஏக்கமாய் நிருவிகற்பமாகி நின்றே – கைலாயக்கம்பளி:19 171/1
மேல்

படி (4)

சமயம் ஆறு படி அகப்பேய் – அகப்பேய்:2 22/1
படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
ஏணி படி வழி கண்டு ஏறிவிடுவோம் யாரும் இதை அறியார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 126/4
பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்

படிக்கும் (1)

படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
மேல்

படித்தால் (1)

என்ன படித்தால் என் அகப்பேய் – அகப்பேய்:2 77/1
மேல்

படித்தாலும் (2)

என்ன படித்தாலும் அகப்பேய் – அகப்பேய்:2 49/1
புராணம் படித்தாலும் என்ன இந்த – கல்லுளி:13 5/1
மேல்

படித்திடாமல் (1)

பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
மேல்

படித்து (2)

பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
வித்தைகள் பல படித்து என்ன நீ – கல்லுளி:13 6/1
மேல்

படித்தேன் (1)

சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்

படித்தோம் (1)

கனல் எழுப்பி மூலமதை சுகமுடனே படித்தோம் – வகுளிநாதர்:35 6/4
மேல்

படித்தோர் (2)

ஆகும் இதை படித்தோர்
மனு விக்யானம் தெரிந்து ஆத்தாளே – அழுகணி:3 108/2,3
இத்தனை சாத்திரம் தாம் படித்தோர் செத்தார் என்றால் உலகத்தோர் தாம் சிரிப்பார் – கொங்கணி:18 100/1
மேல்

படிப்பார்கள் (1)

பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
மேல்

படியாதே (2)

ஆடம்பரம் படியாதே ஞான – கஞ்சமலை:9 9/3
அற்ற அஞ்ஞானத்தின் நூல் படியாதே – கடுவெளி:10 30/4
மேல்

படியாய் (1)

படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
மேல்

படியிலுற்ற (1)

பாவி பாவி பாவி பாவி படியிலுற்ற மாந்தரே – சிவவாக்கியர்:24 347/4
மேல்

படு (1)

பார்வையாலே பார்த்து நீ படு முடிச்சிபோடடா – சிவவாக்கியர்:24 205/2
மேல்

படுக்கைக்கு (1)

மாயனுக்கு படுக்கைக்கு வண்ண பாய் ஆனாய் – பாம்பாட்டி:32 23/2
மேல்

படுகுவாரே (1)

பாக்கி நின்ற இந்திரிய விடயத்துள்ளே பாழான மனம் சிக்கி படுகுவாரே – கைலாயக்கம்பளி:19 14/4
மேல்

படுகுழிதான் (1)

சாற்றுவேன் வீதி படுகுழிதான் உண்டு தன் மேலே புல்லோடு செடியும் மூடி – கைலாயக்கம்பளி:19 85/1
மேல்

படுகுழியில் (2)

சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
மேல்

படுத்தாலே (1)

பஞ்சு படுத்தாலே
குஞ்சித பாதமடி அகப்பேய் – அகப்பேய்:2 52/2,3
மேல்

படுத்திருந்து (1)

மெத்தை-தனிலே படுத்திருந்து நாமும் மெல்லியரோடு சிரிக்கும்போது – கொங்கணி:18 85/1
மேல்

படும் (1)

தாரான சித்தரோடு பஞ்ச கர்த்தாள் தயங்கி நின்று படும் பாடு சாற்றுவேனே – கைலாயக்கம்பளி:19 84/4
மேல்

படுவர் (1)

எண்ணிலா மாக்கள் அடி மிதி படுவர் இது-கொலோ இது-கொலோ சமயம் – தடங்கண்:26 3/4
மேல்

படுவரே (1)

பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/4
மேல்

படை (2)

படை மன்னர் மாண்டது என்ன – அழுகணி:3 24/5
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய் – பாம்பாட்டி:32 23/3
மேல்

படைக்கவும் (1)

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் – சிவவாக்கியர்:24 237/3
மேல்

படைக்கும் (1)

கோனவனே பின்னும்தான் அகண்டம் எல்லாம் குறிப்புடனே படைக்கும் வகை குறியும் சொன்னீர் – காகபுசுண்டர்:14 54/3
மேல்

படைத்த (6)

எல்லா பொருள்களையும் எண்ணப்படி படைத்த
வல்லாளன்-தன்னை வகுத்து அறி நீ புல்லறிவே – இடைக்காட்டு:5 67/1,2
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
ஆண் இந்த அண்டம் எல்லாம் படைத்த கூத்தும் ஆங்காரம் மனம் புத்தியான கூத்தும் – கைலாயக்கம்பளி:19 33/3
தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
மறி வானம் படைத்த கொங்கணரே சித்தர் மற்றோரை யான் காணேன் மைந்தா சொல்லு – கைலாயக்கம்பளி:19 135/3
மிக்க செல்வம் நீர் படைத்த விறகு மேவி பாவிகாள் – சிவவாக்கியர்:24 81/1
மேல்

படைத்ததடி (1)

தானே படைத்ததடி – அகப்பேய்:2 2/4
மேல்

படைத்ததும் (2)

செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/1
செகம் படைத்ததும் அஞ்செழுத்தாம் பின்னும் சீவன் படைத்ததும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 15/1
மேல்

படைத்தவளாம் (2)

மாளா செகத்தை படைத்தவளாம் இந்த மானுடன் கோட்டை இடித்தவளாம் – கொங்கணி:18 64/2
எல்லாம் தானாய் படைத்தவளாம் வாலை எள்ளுக்குள் எண்ணெய் போல் நின்றவளாம் – கொங்கணி:18 107/2
மேல்

படைத்தவன் (1)

தன்னுளே இருப்பனே தராதலம் படைத்தவன்
என்னுளே இருப்பனே எங்கும் ஆகி நிற்பனே – சிவவாக்கியர்:24 241/3,4
மேல்

படைத்தவன்-தனை (1)

பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/3,4
மேல்

படைத்தனர் (1)

மரிக்க வேணும் என்று அலோ மண்ணுளே படைத்தனர்
சுருக்கம் அற்ற தம்பிரான் சொன்ன அஞ்செழுத்தையும் – சிவவாக்கியர்:24 71/2,3
மேல்

படைத்தாரடி (2)

தீர்ப்பாய் படைத்தாரடி குதம்பாய் – குதம்பை:17 139/2
தீர்ப்பாய் படைத்தாரடி – குதம்பை:17 139/3
மேல்

படைத்து (3)

தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
வேன் என்ற வெளி எல்லாம் படைத்து நின்று வேதாந்த அண்டம் என்ற மகாரம் ஆச்சு – கைலாயக்கம்பளி:19 105/3
பாவி என்ற பேர் படைத்து பாழ் நரகில் வீழாமல் – பத்திரகிரி:31 16/1
மேல்

படைத்துவைத்து (1)

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் – சிவவாக்கியர்:24 237/3
மேல்

படைத்தே (1)

நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே
சாலவும் மகிழ்வார் இது-கொலோ சமயம் சழக்கினுக்கு அழலும் என் நெஞ்சே – தடங்கண்:26 9/3,4
மேல்

படைப்பதற்கே (1)

ஆரப்பா பிரமமும்தான் மனம் இரங்கி அகண்டமதை படைப்பதற்கே அருளும்போதும் – காகபுசுண்டர்:14 45/2
மேல்

படைப்புகள் (1)

ஆறு படைப்புகள் வீடு கடை சூத்ர அஞ்செழுத்துக்கும் வகை அறிந்து – கொங்கணி:18 109/1
மேல்

படைப்புகளோ (1)

பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
மேல்

படைப்பே (1)

பல்லாயிரம் கோடி பகிரண்டமும் படைப்பே
அல்லாது வேறு இல்லை என்று அறிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 154/1,2
மேல்

படையுடைய (1)

படையுடைய தத்துவமும் பாதகங்கள் அல்லவோ – சிவவாக்கியர்:24 450/2
மேல்

படைவீடாய் (1)

மெய் ஆறு வீடுகளாய் மேலாம் படைவீடாய்
ஐயாறு மாதம் அறுபதாய் மெய்யாக – பட்டினத்து:30 52/1,2
மேல்

பண் (1)

எண்ணும் நீ எழுத்தும் நீ இசைந்த பண் எழுத்தும் நீ – சிவவாக்கியர்:24 9/2
மேல்

பண்டங்களும் (1)

முதிர் சுவை பண்டங்களும் முந்தி உண்ட வாய் – பாம்பாட்டி:32 46/2
மேல்

பண்டம் (1)

தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/4
மேல்

பண்டித (1)

பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம் – சிவவாக்கியர்:24 315/3
மேல்

பண்டிலேன் (1)

பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
மேல்

பண்டு (11)

பண்டு இவனை நான் அறியேன் பலகாலம் வந்தாண்டி – அழுகணி:3 151/1
பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
பண்டு முளைப்பது அரிசியேயானாலும் விண்டு உமி போனால் விளையாது என்று – கொங்கணி:18 71/1
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1
பண்டு அறிந்த பான்மை-தன்னை யார் அறிய வல்லரே – சிவவாக்கியர்:24 30/2
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே – சிவவாக்கியர்:24 235/2
பண்டு முப்புரம் எரித்த பக்தி வந்து முற்றுமே – சிவவாக்கியர்:24 457/4
பண்டு போல நம்முளே பகுத்து இருப்பன் ஈசனே – சிவவாக்கியர்:24 482/4
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/4
நிராதரமான பண்டு நீங்கா ஆனந்த ரசம் பாங்கதாய் உண்டு – மச்சேந்திர:34 6/2
பண்டு அன்னை உமையவட்கு அருளிய பாதை கண்டு ரசபான போதையும் உண்டேன் – மச்சேந்திர:34 17/2
மேல்

பண்டும் (1)

பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான் – சிவவாக்கியர்:24 290/3
மேல்

பண்டுமே (1)

பண்டுமே ஆழ கிணற்றுக்குள்ளே ரண்டு கெண்டை இருந்து பகட்டுதடி – கொங்கணி:18 57/1
மேல்

பண்டை (2)

பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/3
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
மேல்

பண்ண (1)

இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை – பாம்பாட்டி:32 61/1,2
மேல்

பண்ணரிய (1)

பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல் – பாம்பாட்டி:32 107/3
மேல்

பண்ணலாம் (1)

சொன்னம் இட்ட பேர் எலாம் துரைத்தனங்கள் பண்ணலாம்
வின்னமிட்ட பேர் எல்லாம் வீழ்வர் வெம் நரகிலே – சிவவாக்கியர்:24 192/2,3
மேல்

பண்ணவும் (1)

பண்ணவும் படைக்கவும் படைத்துவைத்து அளிக்கவும் – சிவவாக்கியர்:24 237/3
மேல்

பண்ணாத (1)

பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
மேல்

பண்ணாது (1)

அவமானம் பண்ணாது அழைத்து சிவபொருளை – திரிகோண:27 82/2
மேல்

பண்ணாதே (2)

தேசாந்தரங்களும் செல்லாதே மாய்கை தேவடியாள் தனம் பண்ணாதே – கொங்கணி:18 93/2
பண்ணாதே நெஞ்சே கேள் பார வினை வந்தக்கால் – பட்டினத்து:30 54/3
மேல்

பண்ணாய் (1)

பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
மேல்

பண்ணாவிட்டால் (1)

பெருமை என்ற காயசித்தி பண்ணாவிட்டால் பேரான அடியோடு முடியும் போச்சு – சூரியானந்தர்:25 9/1
மேல்

பண்ணான (1)

பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
மேல்

பண்ணி (6)

பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
ஏற்றம் என்ற மூலத்தில் வாசி வைத்தே எளிதாக பிராணாயம் பண்ணி தேறி – கைலாயக்கம்பளி:19 44/2
பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி
முத்தியுள்ள வாசலுக்கே ஏறொட்டாது முழு மோச சனியனப்பா ஞானத்துக்கு – கைலாயக்கம்பளி:19 51/2,3
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/3
இடங்கள் பண்ணி சுத்திசெய்தே இட்ட பீடம் மீதிலே – சிவவாக்கியர்:24 490/1
மேல்

பண்ணிப்பண்ணி (1)

பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி
அத்தி என்ற பஞ்சகத்தை பண்ணி பாவி ஆங்காரத்தால் திரிந்தும் வேதை போட்டு – கைலாயக்கம்பளி:19 100/2,3
மேல்

பண்ணிய (1)

பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
மேல்

பண்ணியதோர் (1)

பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
மேல்

பண்ணிவைத்த (1)

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர் – சிவவாக்கியர்:24 237/1
மேல்

பண்ணினால் (1)

பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தான் சூழ்ந்திடும் பின் என்று அலோ – சிவவாக்கியர்:24 438/2,3
மேல்

பண்ணினோடு (1)

பண்ணினோடு கொடுத்துழி பாரொடு எழும் இன்றுமே – சிவவாக்கியர்:24 319/4
மேல்

பண்ணு (2)

பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
தம்பித்து மனத்தொடு ரேசகத்தை பண்ணு தலமான பிரமம் என்று பிராணன் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 163/4
மேல்

பண்ணும் (8)

பண்ணும் முன் நண்ணும் துன்ப அவலங்கள் – கஞ்சமலை:9 23/4
பாழாக பூசைகள் பண்ணும் மடையர்க்கே – குதம்பை:17 90/1
தாங்கி நின்ற சரியையிலே நின்று சடம் வீழில் தப்பாது கிரியையுள்ளே சார பண்ணும்
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும் – கைலாயக்கம்பளி:19 2/1,2
வாங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் மகத்தான உடலெடுத்து யோகம் பண்ணும்
ஓங்கி நின்ற கிரியை விட்டு விழுந்ததானால் உத்தமனே உயர்ந்து நின்ற ஞானம் தோற்றும் – கைலாயக்கம்பளி:19 2/2,3
பேதி என்றால் மேரு போலேயும் பண்ணும் பெரு வாதி ரச வாதி பேர் உள்ளோனே – கைலாயக்கம்பளி:19 49/4
பேதையான மனிதர் பண்ணும் புரளி பாரும் பாருமே – சிவவாக்கியர்:24 244/4
பண்ணும் அடியார் பழவினை போய் பாத மலர் – திரிகோண:27 32/1
வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம் – பாம்பாட்டி:32 60/3
மேல்

பண்ணுவார்கள் (1)

பாலமடா வானத்துக்கு ஏற பாதை பகன வெடி சுகன வெடி பண்ணுவார்கள்
சீலமுறும் வர்ணதர்மம் சிதைந்துபோகும் சீச்சீச்சீ வரன்முறைகள் மாறிப்போகும் – காரைச்சித்தர்:16 15/2,3
மேல்

பண்ணுவீர் (1)

அடங்க நீறு பூசல்செய்து அரும் தவங்கள் பண்ணுவீர்
ஒடுங்குகின்ற நாதனார் உதித்த ஞானம் எவ்விடம் – சிவவாக்கியர்:24 490/2,3
மேல்

பண்ணுறீர் (1)

ஆடு அறுத்து கூறுபோட்ட அவர்கள் போலும் பண்ணுறீர்
தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே – சிவவாக்கியர்:24 196/2,3
மேல்

பண்பா (1)

வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பா
ககன பதமுற அ கன்மம் அருக – பட்டினத்து:30 1/2,3
மேல்

பண்பாக (2)

பாங்காக ஆதித்தன் துணையாய் நிற்பான் பண்பாக போதித்தேன் சாதிப்பாயே – காரைச்சித்தர்:16 2/4
பண்ணிய பின் யாமளை ஐந்தெழுத்தை கேளாய் பண்பாக தீட்சை ஐந்தும் முடிந்த பின்பு – சட்டைமுனி:21 4/1
மேல்

பண்பாய் (3)

பண்பாய் இருப்பனடி – அழுகணி:3 91/2
பாரடா வாணியும்தான் இருந்த வீடு பாலகனே சொல்லுகிறேன் பண்பாய் கேளாய் – காகபுசுண்டர்:14 71/1
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
மேல்

பண்பிலே (1)

பாரும் எந்தை ஈசர் வைத்த பண்பிலே இருந்து நீர் – சிவவாக்கியர்:24 456/1
மேல்

பண்பு (3)

பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/2
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/4
மேல்

பண்புடனே (1)

ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்த கோலத்தை பண்புடனே
பூரணமாகவே சிந்தித்து மெய்ஞ்ஞான போதத்தை சார்ந்திரும் கோனாரே – இடைக்காட்டு:5 5/1,2
மேல்

பண்புள்ளோனே (1)

பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/1,2
மேல்

பண்புற்றேன் (1)

பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
மேல்

பண (3)

பண்ணாத பண கோடி பண்ணி வைத்தாள் பார்த்திருந்து கழுத்தறுக்கப்பார்த்தாள் பாவி – கருவூரார்:12 27/3
துத்தி எனும் பண துத்தி இலையின் சாற்றில் துரிசு அறுத்து தவம்செய்வார் தவத்தின் போக்கில் – காரைச்சித்தர்:16 4/2
பண வரவின் உற்ற பாதம் – பட்டினத்து:30 92/4
மேல்

பணங்கள் (1)

போதவே குரு முடிக்க பொன் பணங்கள் தா என – சிவவாக்கியர்:24 538/2
மேல்

பணத்தி (1)

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/3
மேல்

பணத்தியாவது (1)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா – சிவவாக்கியர்:24 40/1
மேல்

பணத்தியும் (1)

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/4
மேல்

பணம் (5)

கண்டு பொருள் தேடுவதும் விளையாட்டே பணம் காசு வட்டி போடுவதும் விளையாட்டே – கதேந்திர:11 7/2
கோடி பணம் தேடுவதும் விளையாட்டே அதை குழி வெட்டி புதைப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 18/1
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
மேல்

பணவிடையால் (1)

துள்ளுவார் இந்த உப்பு சிவமும் ஆச்சு துருசுப்பு பணவிடையால் தொந்தம் ஏற்றி – சூரியானந்தர்:25 5/3
மேல்

பணி (6)

அம் பொன் பணி பூண்டு அறுகோண வீதியிலே – அழுகணி:3 5/3
மாய பணி பூண்டு வாழும் சரக்கு எடுத்தே – அழுகணி:3 29/2
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
பருத்த ரத்தினத்தை பணி – பட்டினத்து:30 100/4
மேல்

பணிக்கன் (1)

பணிக்கன் வந்து பார்த்ததும் பாரம் இல்லை என்றதும் – சிவவாக்கியர்:24 172/3
மேல்

பணிகள் (1)

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள்
ஆணிப்பொன் முத்தாரம் அம் பொன் அந்த கடகம் – பாம்பாட்டி:32 42/2,3
மேல்

பணிகுவோமே (1)

சரம் பெருக அண்டத்தில் எழுந்தே நின்ற சச்சிதானந்தமதை பணிகுவோமே – காகபுசுண்டர்:14 1/4
மேல்

பணித்திட்டாரே (1)

கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
மேல்

பணிந்தால் (1)

ஐயன் திருப்பாதம் பசுவே அன்புற்று நீ பணிந்தால்
வெய்ய வினைகள் எல்லாம் பசுவே விட்டோடும் கண்டாயே – இடைக்காட்டு:5 41/1,2
மேல்

பணிந்திட்ட (3)

பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே – கைலாயக்கம்பளி:19 62/1
பணிந்திட்ட கொங்கணரை பார்த்து நாதன் பார் உலகில் பிறந்தவன் இப்படி தான் ஆனால் – கைலாயக்கம்பளி:19 189/1
பணிந்திட்ட சடம் போக்கி கைலாய தேகமானதுதான் வெகு கடினம் அதிக மெத்த – கைலாயக்கம்பளி:19 189/2
மேல்

பணிந்திட்டாரே (1)

அழையும் என்ற சீடனுக்கு பின்னே வந்தே அடியேன்தான் வந்தது என்று பணிந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 61/4
மேல்

பணிந்திடாத (1)

பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள் – சிவவாக்கியர்:24 545/3
மேல்

பணிந்திடுவாயே (1)

ஆத்தாளை கண்டு பணிந்திடுவாயே – கல்லுளி:13 27/4
மேல்

பணிந்து (9)

நிதம் பணிந்து ஏற்றிக்கொள்ளே – ஆதிநாதர்:4 22/4
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
குருக்கியே கோளரிடம் சேர்ந்திடாமல் குரு பாதம் கண்டு மிக பணிந்து பாரே – காகபுசுண்டர்:14 58/4
நம்பி உனை பணிந்து நாள்-தோறும் பூசிப்பதற்கு – சதோகநாதர்:23 23/1
பண்டை மால் அயன் தொழ பணிந்து வாழல் ஆகுமே – சிவவாக்கியர்:24 517/4
பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம் – பட்டினத்து:30 101/1
பாதாரவிந்தம் பணிந்து நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 67/2
அகலாமலே நினைந்து அன்புடன் பணிந்து
எண் திசையும் புகழ்ந்திட ஏத்தியேத்தியே – பாம்பாட்டி:32 5/2,3
மெய் குருவை பணிந்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 16/4
மேல்

பணிந்துகொண்டு (1)

கோன் என்ற குரு அருளை பணிந்துகொண்டு குறிப்பறிந்து பூரணத்தின் நிலையை பாரே – காகபுசுண்டர்:14 61/4
மேல்

பணிந்துகொண்டேனே (1)

அன்புடன் போற்றி பணிந்துகொண்டேனே – கல்லுளி:13 61/4
மேல்

பணிந்தும் (1)

கார்மேக மேனியன் அங்கு அவரை நோக்கி கண்டு மிக பணிந்தும் இனி கருதுவானே – காகபுசுண்டர்:14 40/4
மேல்

பணிந்தே (2)

மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
சங்கை அற சந்ததமும் தாழ்ந்து பணிந்தே
தமனிய படமெடுத்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 14/3,4
மேல்

பணிந்தேன் (2)

நந்தீசர் சட்டைமுனிவர்-தன்னை நான் தொழுதேன் அடி தாள் பணிந்தேன் – மச்சேந்திர:34 3/2
சஞ்சலம்-தனை பிரிந்து சித்தாதிகள் தாள் பணிந்தேன் நான் துணிந்தே – மச்சேந்திர:34 4/2
மேல்

பணியாமல்தான் (1)

பாரப்பா மலர் எடுத்து லிங்கம் வைத்து பார்த்தீப லிங்கத்தை பணியாமல்தான்
வீரப்பா நீராட்டி பூசைசெய்து வீணர்கள்தாம் கத்தபம் போல் கதறுவார்கள் – காகபுசுண்டர்:14 23/1,2
மேல்

பணியாளர் (1)

பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
மேல்

பணியும் (3)

காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும் – இடைக்காட்டு:5 23/3
புத்தியடா பிரமத்தில் புகுந்துகொண்டால் பூலோகம் எல்லாம்தான் பணியும் உன்னை – காகபுசுண்டர்:14 15/3
பட்டு உடையும் பொன் பணியும் பாவனையும் தீவினையும் – பத்திரகிரி:31 19/1
மேல்

பணிவது (2)

பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/2
முன்னையோர் கைக்கொள்ள முன் பணிவது எக்காலம் – பத்திரகிரி:31 231/2
மேல்

பணிவர் (1)

பாதம் பணிவர் முகம் பாராதே நாத – திரிகோண:27 77/2
மேல்

பணிவாய் (1)

தாளை பணிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 2/4
மேல்

பணிவாயே (1)

இல்லாத தன்மை என்றே பசுவே எண்ணி பணிவாயே – இடைக்காட்டு:5 37/2
மேல்

பணிவாயேல் (2)

எங்கும் நிறை பொருளை பசுவே எண்ணி பணிவாயேல் பசுவே – இடைக்காட்டு:5 34/1
சந்திரசேகரன் தாள் பசுவே தாழ்ந்து பணிவாயேல்
இந்திரன் மால் முதலோர் பசுவே ஏவல் புரிவாரே – இடைக்காட்டு:5 42/1,2
மேல்

பணிவிடை (1)

அடியார்கள் பணிவிடை அன்பாக கொள்ளு – கஞ்சமலை:9 1/4
மேல்

பணிவோம் (1)

பாங்காக பெரியோர்கள் பாதமது பணிவோம்
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் – வகுளிநாதர்:35 2/3,4
மேல்

பத்தடா (1)

பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே – காகபுசுண்டர்:14 3/1
மேல்

பத்தர் (1)

அன்பான பத்தர் அக கோயில் கர்த்தற்கே – குதம்பை:17 181/1
மேல்

பத்தர்கட்கு (2)

பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே – அழுகணி:3 101/3
பத்தர்கட்கு அலாது முத்தி முத்தி முத்தி ஆகுமே – சிவவாக்கியர்:24 272/4
மேல்

பத்தர்கள் (1)

பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
மேல்

பத்தரைமாற்று (2)

பத்தரைமாற்று தங்கம் கிளியே – ஆதிநாதர்:4 15/1
பார்க்கவேண்டும்தனையும் பத்தரைமாற்று தங்கம் – பட்டினத்து:30 77/3
மேல்

பத்தரையாம் (1)

பத்தரையாம் வங்கமதில் – அழுகணி:3 67/4
மேல்

பத்தரையும் (1)

தப்பாது பத்தரையும்
பாளித்த லோக சுண்ணம் ஆத்தாளே – அழுகணி:3 67/2,3
மேல்

பத்தன் (2)

பஞ்சமாபாதகத்தை விட்டோனே பத்தன்
இந்தவிதம் தெரிந்தவனே சித்தன் அதில் – கல்லுளி:13 16/2,3
அறிந்தோனே பத்தன்
நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன் – கல்லுளி:13 66/2,3
மேல்

பத்தனாரும் (1)

பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார் – சிவவாக்கியர்:24 182/2
மேல்

பத்தாக (1)

பத்தாக சைவர்க்கு ஒப்பனையும் செய்து பாடினார் சாத்திரத்தை பாடினாரே – அகத்தியர்:1 18/4
மேல்

பத்தாம் (1)

பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/2
மேல்

பத்தாலே (1)

மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மேல்

பத்தாவாய் (1)

பத்தாவாய் வந்திருந்தான் என் ஆத்தாளே – அழுகணி:3 189/2
மேல்

பத்தாவும் (1)

பத்தாவும் தானும் பதியோடு இருப்போர்க்கு – குதம்பை:17 246/1
மேல்

பத்தி (19)

பத்தி உள்ள பத்தர்கட்கு ஆத்தாளே – அழுகணி:3 101/3
அவித்த வித்து முளையாதே தாண்டவக்கோனே பத்தி
அற்றவர் கதியடையார் தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 21/1,2
இல்லறமே அல்லலாம் என்று ஆடு மயிலே பத்தி இல்லவர்க்கு முத்தி சித்தி இல்லை மயிலே – இடைக்காட்டு:5 88/1
நல்ல பத்தி விசுவாசம் எந்தநாளும் – கடுவெளி:10 3/3
பாரில் உயர்ந்தது பத்தி அதை – கடுவெளி:10 19/1
சித்திக்குமே சிவன் செயலினால் பத்தி – கடுவெளி:10 19/4
பத்தி எனும் மேனி நாட்டி தொந்தபந்தம் – கடுவெளி:10 31/1
பத்தி கொள்ளாததுவும் விளையாட்டே மனம் பாழில் செலுத்தினதும் விளையாட்டே – கதேந்திர:11 22/2
பத்தி சற்று இல்லாத பாமர பாவிக்கு – குதம்பை:17 15/1
அன்போடு நல் பத்தி ஆதி மேல் வையார்க்கு – குதம்பை:17 92/1
பத்தி நின்ற சலமதுதான் தீயை உண்ணும் பாங்கான தீ சென்று காலை உண்ணும் – கைலாயக்கம்பளி:19 8/2
பத்தி நின்ற யோகம் முதல் ஞானம் ரண்டும் பாங்காக சித்தருக்கே அடுத்தவாறே – கைலாயக்கம்பளி:19 19/2
பத்தி இந்த சிவ சொத்தை பெண்ணுக்கு ஈந்து பாழான விடயம் எல்லாம் பண்ணிப்பண்ணி – கைலாயக்கம்பளி:19 100/2
நெத்தி பத்தி உழலுகின்ற நீல மா விளக்கினை – சிவவாக்கியர்:24 166/1
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன் – சிவவாக்கியர்:24 166/2
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/3
பாலனாக வேணும் என்று பத்தி முற்றும் என்பரே – சிவவாக்கியர்:24 442/1
உள்ளபடி அன்பு பத்தி ஓங்கி நிற்கவே – பாம்பாட்டி:32 4/3
பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல் – பாம்பாட்டி:32 107/3
மேல்

பத்திகொண்டே (1)

பத்திகொண்டே அலைவார்கள் விண்ணை பாரார் பாழான மனத்தை அங்கே நிறுத்தமாட்டார் – கைலாயக்கம்பளி:19 31/2
மேல்

பத்திய (1)

பத்திய பாகங்கள் ஆக முறையாய் – கல்லுளி:13 52/1
மேல்

பத்தியத்தை (1)

காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள் – வால்மீகி:36 15/1
மேல்

பத்தியம் (3)

பத்தியம் பச்சரிசி ஆத்தாளே – அழுகணி:3 96/1
பத்தியம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 233/2
பத்தியம் ஏதுக்கடி – குதம்பை:17 233/3
மேல்

பத்தியமாகவே (1)

பத்தியமாகவே காலத்தை ஓட்டு – கல்லுளி:13 24/4
மேல்

பத்தியாய் (2)

பத்தியாய் வாழ்ந்திட வேணும் ஆசாபாசத்தை – கல்லுளி:13 21/3
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
மேல்

பத்தியில் (1)

பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர் – சிவவாக்கியர்:24 168/3
மேல்

பத்தியிலார்க்கு (1)

பட்டு மனம் மாய்தல் அல்லால் வேறொன்று இல்லை பத்தியிலார்க்கு உரைத்து மனம் பாழ்போக்காதே – கருவூரார்:12 23/3
மேல்

பத்தியிலே (1)

அத்தியிலே கரம் பத்தியிலே மனம் புத்தியிலே நடு மத்தியிலே – கொங்கணி:18 32/1
மேல்

பத்தியினால் (2)

பத்தியினால் அறிந்தவர்கள் புண்ணியோர்கள் பூதலத்தில் கோடியிலே ஒருவர் உண்டு – அகத்தியர்:1 1/2
பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
மேல்

பத்தியுடன் (2)

பத்தியுடன் செய்து வந்தால் ஆத்தாளே – அழுகணி:3 102/1
பத்தியுடன் மறவாது குரு – கஞ்சமலை:9 6/3
மேல்

பத்தியுடனே (1)

பத்தியுடனே கேட்டு பணிவது இனி எக்காலம் – பத்திரகிரி:31 195/2
மேல்

பத்தியும் (4)

சித்தியும் பத்தியும் சத்தியும் முத்தியும் சேரா ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 3/2
சித்தியும் பத்தியும் கண்டு அந்த நாதனை தேக லயத்துள் வைத்து – ஏகநாதர்:8 3/2
பத்தியும் பின்வருமே குதம்பாய் – குதம்பை:17 113/2
பத்தியும் பின்வருமே – குதம்பை:17 113/3
மேல்

பத்தியுள்ளே (1)

பத்தியுள்ளே அலைத்து அடித்து பேய்க்கூத்து ஆக்கி பாங்கான மனத்தை அல்லோ சின்னம் பண்ணி – கைலாயக்கம்பளி:19 51/2
மேல்

பத்தியை (1)

பத்தியை விட்டுவிட்டு கிளியே – ஆதிநாதர்:4 29/1
மேல்

பத்தியொடு (2)

பாத்திரம் அறிந்துகொண்டேன் அவருடன் பத்தியொடு சேர்க்கைசெய்து முத்தியை கண்டேன் – மச்சேந்திர:34 21/2
பத்தியொடு யோகநிட்டை நித்தியமும் புரிவோம் – வகுளிநாதர்:35 2/4
மேல்

பத்தியோடு (1)

பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள் – சிவவாக்கியர்:24 545/3
மேல்

பத்திரம் (2)

பத்திரம் ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 230/2
பத்திரம் ஏதுக்கடி – குதம்பை:17 230/3
மேல்

பத்திலே (1)

பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
மேல்

பத்தின் (1)

குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூற அரிய ஞானமது பத்தின் மூன்று – அகத்தியர்:1 49/1
மேல்

பத்தினி (2)

தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
மேல்

பத்தினிமார்களை (1)

பத்தினிமார்களை பழித்துக்காட்டாதே – கடுவெளி:10 28/2
மேல்

பத்தினியாய் (1)

பத்தினியாய் எந்நாளும் பாடறிந்து சூடாமல் – அழுகணி:3 152/1
மேல்

பத்தினோடு (1)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய் – சிவவாக்கியர்:24 272/1
மேல்

பத்து (10)

மோகிகளால் மூல பூசாவிதி பத்தாலே முத்திபெற சித்தி விளை பத்து முற்றே – இராமதேவர்:6 10/4
மாயையாய் வளர்ந்ததும் விளையாட்டே பத்து வயது தெரிந்ததுவும் விளையாட்டே – கதேந்திர:11 5/2
பாதிமதி சூடியே இருந்த சாமி பத்து வயது ஆகும் இந்த வாமிதானே – கருவூரார்:12 1/4
தேன் என்ற மொழிச்சி இவள் சித்தர்க்கு எல்லாம் சிறுபிள்ளை பத்து வயது உள்ள தேவி – கருவூரார்:12 4/3
பாகமுடன் எட்டான விவரம்-தன்னை பத்து மெய்ஞ்ஞான பொருள் அருள்பெற்றோரே – காகபுசுண்டர்:14 123/4
நாலொடு ஆறு பத்து மேல் நாலுமூன்றும் இட்ட பின் – சிவவாக்கியர்:24 174/1
பத்து நால் திசைக்குள் நின்ற நாடு பெற்ற நன்மையாய் – சிவவாக்கியர்:24 272/2
மூன்று பத்து மூன்றையும் முன்பு சொன்ன மூலனே – சிவவாக்கியர்:24 309/1
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/3
நன்னயமாய் பத்து திங்களும் நான் அகத்தே இருந்தேன் – திருவள்ளுவர்:29 2/2
மேல்

பத்தும் (4)

வாயு ஒரு பத்தும் வாய்த்த நிலை கண்டோன் – குதம்பை:17 168/1
வேளப்பா ஏமம் என்ற பத்தும் சொல்வேன் வேதாந்த பொறி அறிந்தோர் பெரியோர்தாமே – கைலாயக்கம்பளி:19 148/4
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
மேலு பத்தும் ஆறுடன் மே திரண்டது ஒன்றுமே – சிவவாக்கியர்:24 174/2
மேல்

பத்துமாய் (2)

பத்தினோடு பத்துமாய் ஓர் ஏழினோடும் ஒன்பதாய் – சிவவாக்கியர்:24 272/1
பத்துமாய் கொத்தும் ஓடும் அத்தலமிக்கு ஆதி மால் – சிவவாக்கியர்:24 272/3
மேல்

பத்தெட்டு (1)

பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்

பத்தே (1)

எழும்பையிலே குளிகை முதல் காண்டில் பத்தே ஏற்றியதோர் தீபத்தின் சுடர் போல் காணும் – கைலாயக்கம்பளி:19 115/2
மேல்

பத்தேடி (1)

தெசநாடி பத்தேடி அகப்பேய் – அகப்பேய்:2 8/3
மேல்

பத்தொடு (1)

பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர – சிவவாக்கியர்:24 286/1
மேல்

பத்தொன்பதாக (1)

சூத்திரம் பத்தொன்பதாக யானும் – கல்லுளி:13 65/3
மேல்

பத்ம (1)

கல் அறமே கனக மணி பூஷணங்கள் கமலத்தை காத்திடுவான் பத்ம யோகி – காரைச்சித்தர்:16 12/4
மேல்

பத்மாசனத்து (1)

வடிவு பத்மாசனத்து இருத்தி மூல அனலையே – சிவவாக்கியர்:24 372/1
மேல்

பத (4)

தூய குரு பத மலரை சிரம் மீது தாக்கி – கல்லுளி:13 18/4
நலிவு இல்லா யோகாப்பியாசம் செய்து நண்ணும் இரு பத சேவை காண்பதற்கே – கைலாயக்கம்பளி:19 77/3
பஞ்சரிக்கும் பாசி பத பிலுக்கர் வந்தக்கால் – திரிகோண:27 87/1
ஈசன் பத வாச மலர் எண்ணியெண்ணியே – பாம்பாட்டி:32 4/2
மேல்

பதக்கங்கள் (1)

மார்பில் தொங்கும் பதக்கங்கள் மற்றும் பணிகள் – பாம்பாட்டி:32 42/2
மேல்

பதங்கள் (2)

நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
கருமை ஒளி ஏழ் கதியுள் பதங்கள்
மருவு தங்கி நீ வருந்துமாறு – பட்டினத்து:30 83/3,4
மேல்

பதஞ்சலியினோடு (1)

மாத்து அறிஞ்ச சனகாதி நால்வரோடு மருவி நின்ற வியாக்ர பதஞ்சலியினோடு
போக்கு அறிந்த அடியெனொடு ஒன்பதுபேர் பிள்ளை புகழான பூரணத்தில் எழும்பு என்றாரே – கைலாயக்கம்பளி:19 114/3,4
மேல்

பதஞ்சலியும் (1)

விளம்பினார் பதஞ்சலியும் அனந்தம் கோடி விரித்து அல்லோ திருமூலர் அனேகம் சொன்னார் – கைலாயக்கம்பளி:19 117/2
மேல்

பதத்தில் (4)

தெளிவோடே விந்து என்ற குரு பதத்தில் தேக்கப்பா மவுனத்தை தாரையாமே – கைலாயக்கம்பளி:19 45/4
வீடு பெற்று அரன் பதத்தில் வீற்றிருப்பர் இல்லையே – சிவவாக்கியர்:24 533/4
தரும வித்தை பிரகிருதி மூச்சு ஆடாது சகத்திரத்து எண் மலர் பதத்தில் சார்ந்து நில்லே – சூரியானந்தர்:25 9/4
பாய்ந்து பிடித்து இழுத்து உன் பதத்தில் வைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 123/2
மேல்

பதத்தை (7)

காக்கவே சற்குருவின் பாதம் கண்டு கருணையுடன் அவர் பதத்தை வணங்கி போற்றி – காகபுசுண்டர்:14 57/3
சொல்லுறேன் மனம் புத்தி சித்தம் என்பார் தொடர்ந்து நின்ற குரு பதத்தை சூட்டி கேளு – கைலாயக்கம்பளி:19 147/3
மௌனம் என்ற நாதாக்கள் பதத்தை போற்றி வகையோடே நிகண்டாக வாதம் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/2
அசி பதத்தை நீ என்று அருள்செய்வாய் மாங்குயிலே – சதோகநாதர்:23 24/2
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 58/2
பொன்னும் வெள்ளியும் பூண்ட பொன் பதத்தை உள் அமைத்து – பத்திரகிரி:31 166/1
தூமணியாம் விளங்கிய சோதி பதத்தை
தொழுது தொழுது தொழுது ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 70/3,4
மேல்

பதம் (39)

எல்லை_இல் கடவுள் எய்தும் பதம் உமக்கு இல்லை என்று எண்ணுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 4/2
அல்லும் பகலும் நிதம் பசுவே ஆதி பதம் தேடில் – இடைக்காட்டு:5 35/1
மாலை மனோன்மணி தாய் பதம் போற்றி வணங்கியே வாழ்ந்திடலாம் – ஏகநாதர்:8 34/2
பரிபூரணானந்த பதம் அடை வாயே – கல்லுளி:13 60/4
பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
சாதனையாலே தனி பதம் சேரார்க்கு – குதம்பை:17 188/1
தத்தமிதோம் என ஆடும் சரஸ்வதி பத்தினி பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 3/2
கங்கை அணி சிவசம்புவாம் சற்குரு பங்கய பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 4/2
காண்டீபனாம் பணி பூண்டவன் வைகுந்தம் ஆண்டவன் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 6/2
சிந்தையில் முந்தி நல் விந்தையாய் வந்திடும் நந்தீசர் பொன் பதம் காப்பாமே – கொங்கணி:18 7/2
நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
பத்தர்கள் வாழி பதம் வாழி குரு பாரதி வாலைப்பெண் வாழியவே – கொங்கணி:18 111/2
பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
தேன் என்ற மொழியுடைய மனன் அந்தத்தை தேவி பதம் என்ற கேசரிதான் காணே – கைலாயக்கம்பளி:19 47/4
தொழுதுகொண்டு பதம் பிடித்து அகண்டத்துள்ளே சொக்குகிறோம் என்று சொன்ன சுந்தரமே ஐயா – கைலாயக்கம்பளி:19 58/1
அறியாத அண்ட முதல் புவனம் பார்த்து அருவியதோர் பதம் பார்த்து திரிந்தே ஆடி – கைலாயக்கம்பளி:19 119/2
உன்னிடீர் அண்டம் முதல் புவனம் தாண்டி ஒரு நொடிக்குள் பதம் தாண்டி முப்பாழ் தாண்டி – கைலாயக்கம்பளி:19 138/1
மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
கிட்டினோம் என்று சொல்லி தட்சிணாமூர்த்தி கெடியான பதம் பிடித்து பணித்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 188/4
ஆறியதோர் யாமளை ஆறெழுத்தை கேளாய் அவளுடைய பதம் போற்றி பூசைபண்ணே – சட்டைமுனி:21 3/4
வல்ல பதம் காண மயங்கி திரிகிறண்டி – சத்தியநாதர்:22 8/2
மரிக்கும் முன் வணங்கிடீர் மருந்து என் பதம் கெடீர் – சிவவாக்கியர்:24 71/4
பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/2
வெறி கமழ் சடையுடையோன் மெய் பதம் அடைவரே – சிவவாக்கியர்:24 449/4
பத்தியோடு அரன் பதம் பணிந்திடாத பாவிகாள் – சிவவாக்கியர்:24 545/3
நடனமது நாலாம் பதம் காண் நடனம் – பட்டினத்து:30 86/2
மேலாம் பதம் தேடி மெய்ப்பொருளை உள் இருத்தி – பத்திரகிரி:31 103/1
நாலாம் பதம் தேடி நான் பெறுவது எக்காலம் – பத்திரகிரி:31 103/2
நீடு பதம் நமக்கு என்றும் சொந்தம் என்றே – பாம்பாட்டி:32 2/1
மெய் குருவின் பதம் போற்றி ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 11/4
கூத்தன் பதம் குறித்து நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 40/4
மெய்யன் பதம் நாடுவார் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 49/4
நாணி கயிற்றையும் அறுத்துவிடுவோம் நமன் அற்ற நாதன் பதம் நாடியே நிற்போம் – பாம்பாட்டி:32 126/3
அடக்கியே ஏகத்துளே வைக்கவும் வல்லோம் ஆதி பதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 127/4
ஐயர் பதம் தேடிக்கொண்டு அருள்பெறவே பாடி – வகுளிநாதர்:35 1/2
மகத்தான மகரிடிகள் பதம் காண சடையோம் – வகுளிநாதர்:35 4/2
நிர்மலமாம் ஐயன் பதம் தினம்தினமும் தேடி – வகுளிநாதர்:35 6/2
துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம் – வகுளிநாதர்:35 11/2
மேல்

பதமளவும் (1)

ஊடையிலே அண்டத்தில் முனிவர் கோடி உற்று நின்ற பதமளவும் ரிடிகள் கோடி – கைலாயக்கம்பளி:19 91/2
மேல்

பதமாய் (1)

வாய் விண்டு சொல்லினர் தெரியவே பதமாய்
இச்சை ஒழித்து நீ பாரு அதனால் – கல்லுளி:13 48/2,3
மேல்

பதமும் (1)

எண்பத்தொரு பதமும்
மந்திரம் அப்படியே அகப்பேய் – அகப்பேய்:2 66/2,3
மேல்

பதமுற (1)

ககன பதமுற அ கன்மம் அருக – பட்டினத்து:30 1/3
மேல்

பதமே (1)

பொன் பதமே தஞ்சம் என்று போற்றுதல்செய்து – பாம்பாட்டி:32 18/3
மேல்

பதவி (3)

நல்ல வழியில் சென்று நல் பதவி எய்தாமல் – இடைக்காட்டு:5 73/1
துதிக்கிற் பதவி அருளுவன் ஈசன் – கடுவெளி:10 35/4
நாதன் அருளால் பதவி நாடுமே வேத மறை – திருவள்ளுவர்:29 13/2
மேல்

பதவியடி (2)

வாய்க்கும் பதவியடி குதம்பாய் – குதம்பை:17 57/2
வாய்க்கும் பதவியடி – குதம்பை:17 57/3
மேல்

பதவியது (1)

சாலோக பதவியது கிட்டும் வேறே – கல்லுளி:13 53/3
மேல்

பதறா (1)

பதறா மதி பாடுபட்டேன் முதல் இருந்த – திருவள்ளுவர்:29 14/2
மேல்

பதறாதே (1)

பாழாக பாவிகளின் சொல் கேளாதே பதறாதே வயிற்றுக்கா மயங்கிடாதே – அகத்தியர்:1 31/3
மேல்

பதறாமல் (2)

பாரப்பா உதயத்தில் எழுந்திருந்து பதறாமல் சுழுமுனையில் மனத்தை வைத்து – அகத்தியர்:1 28/1
பான் என்ற ஞான வெள்ளம் உண்ணமாட்டார் பதறாமல் மவுனத்தே இருக்கமாட்டார் – கைலாயக்கம்பளி:19 32/3
மேல்

பதறி (1)

பாகம் உணராமல் பதறி அலைகிறண்டி – சத்தியநாதர்:22 21/2
மேல்

பதறுகின்றபேர்கள் (1)

பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/2
மேல்

பதனம் (3)

பூசையடா செய்து மிக பதனம் பண்ணு புத்திரனே பேய்ப்பீர்க்கு தயிலம் வாங்கி – காகபுசுண்டர்:14 76/1
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
மேல்

பதனமாய் (1)

பதனமாய் வண்டுகட்டி ஆத்தாளே – அழுகணி:3 79/1
மேல்

பதாம்புயம் (1)

எங்கள் ஆதி பதாம்புயம் எண்ணா காலையில் – பாம்பாட்டி:32 108/2
மேல்

பதி (10)

பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
பதி மண்டலம் கொளவே – அழுகணி:3 98/2
ஆன் என்ற அண்டர் பதி எட்டும் ஆடும் அறுபத்துநால் மூலி எல்லாம் ஆடும் – இராமதேவர்:6 9/2
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
பகல் இரவு இல்லாத பதி – பட்டினத்து:30 39/4
பதி பசு பாசங்களையும் பற்றி உருவ – பட்டினத்து:30 40/1
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
ஆடும் பதி மனமே அம்பலத்தை சுட்டு நடம் – பட்டினத்து:30 87/1
காடு மலை நதி பதி காசி முதலாய் – பாம்பாட்டி:32 88/1
மேல்

பதி-தனிலே (1)

பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/2
மேல்

பதிக்கு (1)

பூருவத்தில் நடந்த கதை இதுதான் என்று புகன்றுவிட்டு புசுண்டரும் தம் பதிக்கு சென்றார் – காகபுசுண்டர்:14 145/1
மேல்

பதிக்குளே (1)

பேணி அ பதிக்குளே பிறந்து இறந்து உழலுவீர் – சிவவாக்கியர்:24 299/2
மேல்

பதித்த (1)

வாசலில் பதித்த கல்லை மழுங்கவே மிதிக்கிறீர் – சிவவாக்கியர்:24 434/2
மேல்

பதிந்த (1)

பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன் – சிவவாக்கியர்:24 107/1
மேல்

பதிந்திருப்போம் (1)

பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
மேல்

பதிய (1)

பதிய இடம் சுழுமுனை என்று அதற்கு பேராம் பகருவார் சொர்க்கமும் கைலாசம் என்றே – அகத்தியர்:1 33/4
மேல்

பதியதனிலே (1)

பன்னிவரு முக்கோண பதியதனிலே முளைத்து – அழுகணி:3 116/3
மேல்

பதியது (1)

ஆனதே பதியது அற்றதே பசு பாசம் – சிவவாக்கியர்:24 462/1
மேல்

பதியாய் (1)

பதியாய் வளர்ந்ததடி – அழுகணி:3 119/5
மேல்

பதியில் (10)

உடல் உயிரும் பூரண அடி முடியும் ஆச்சே உதித்த கலை நிலை அறிந்து பதியில் நில்லே – அகத்தியர்:1 32/4
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 133/3
பற்றத்தான் பற்றுவரோ பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 146/1
பாசம் களைந்து பதியில் இருந்துகொண்டு – பட்டினத்து:30 47/1
நக்கத்திடை நடுவே நல் ககன பொன் பதியில்
சொல் கனகத்தன் பதியில் தோன்று – பட்டினத்து:30 81/3,4
சொல் கனகத்தன் பதியில் தோன்று – பட்டினத்து:30 81/4
நில்லு நிலவரமாய் நேசமுடனே பதியில்
நில்லு பிறவி அற நீ நெஞ்சே நில்லு – பட்டினத்து:30 88/1,2
பால்பசுவை பூட்டி பதியில் வைத்து சீராட்டி – பத்திரகிரி:31 144/1
பாசத்தை நீக்கி பசுவை பதியில் விட்டு – பத்திரகிரி:31 152/1
மேல்

பதியின் (2)

வாதிகளே இருநான்கும் பதியின் பாதம் வகை நான்கும் உயிர் ஆகும் மார்க்கம் கண்டு – அகத்தியர்:1 27/2
தயிலான பாதம் என்றும் அடி முடி என்றும் தாயான வத்து என்றும் பதியின் பேரே – அகத்தியர்:1 34/4
மேல்

பதியினிலே (1)

மனையான பதியினிலே குறித்து பார்க்க மத்யம் முதல் கரி கொண்டு தூங்கும் தூங்கும் – உரோம:7 9/2
மேல்

பதியும் (2)

அணு என்றால் மனை ஆகும் சிவனே உச்சி அகாரம் என்ன பதியும் என்ன சூட்சம் ஆகும் – அகத்தியர்:1 45/2
என்னை என்னிலே மறைந்தே இருந்த பதியும் மறந்து – பத்திரகிரி:31 214/1
மேல்

பதியுமாகி (1)

படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி
அடியாகும் மூலமதே அகாரமாகி அவன் அவளாய் நின்ற நிலை அறிவது ஆமே – திருமூலர்:28 1/3,4
மேல்

பதியுமாறு (1)

மண் முதிர் பதியுமாறு – காகபுசுண்டர்:14 153/2
மேல்

பதியே (2)

ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும் – அகத்தியர்:1 27/1
பாடுகின்ற பொருள் எல்லாம் பதியே ஆகும் பதியில் நிற்கும் அட்சரம்தான் அகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/1
மேல்

பதியேயாகும் (1)

தேனவனாம் சித்தருக்கு தெவிட்டா மூலி சிரசப்பா உடலுக்கு பதியேயாகும்
கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/3,4
மேல்

பதியை (1)

என்னை இறக்க எய்தே என் பதியை ஈடழித்த – பத்திரகிரி:31 163/1
மேல்

பதியோடு (1)

பத்தாவும் தானும் பதியோடு இருப்போர்க்கு – குதம்பை:17 246/1
மேல்

பதின்மூன்றுக்குள் (2)

பேர்கொண்ட சூத்திரமே பதின்மூன்றுக்குள் பிரித்துவைப்பேன் பூவழலை பெருமை எல்லாம் – சூரியானந்தர்:25 1/2
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
மேல்

பதினாயிர (1)

பதினாயிர வருடம் ஆத்தாளே – அழுகணி:3 91/1
மேல்

பதினால் (1)

ஓடின் ஒரு பதினால் ஆகுமோ ஓடாய் நீ – பட்டினத்து:30 74/2
மேல்

பதினாலு (2)

பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே – காகபுசுண்டர்:14 13/1
பதினாலு லோகமும் தனையும் மறந்து – காயக்கப்பல்:15 3/4
மேல்

பதினாறாகும் (1)

சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும்
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/1,2
மேல்

பதினாறில் (2)

சீரப்பா பதினாறில் எட்டும் நான்கும் சிதறாமல் மூன்றும் ஒன்றாய் சேர்ந்து போமே – அகத்தியர்:1 28/4
தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
மேல்

பதினாறு (2)

கஞ்சம் பதினாறு கிளியே – ஆதிநாதர்:4 20/2
ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
மேல்

பதினாறுபேர்க்கு (1)

மேவும் என்று என்னோடு பதினாறுபேர்க்கு விளங்கியவர் பதம் பிடிக்க உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/3
மேல்

பதினாறும் (6)

காரணத்தை சொல்லுகிறேன் நினைவாய் கேளு கலையான பதினாறும் பூரணமே ஆகும் – அகத்தியர்:1 21/2
ஊதியதோர் ஊது அறிந்தால் அவனே சித்தன் உத்தமனே பதினாறும் பதியே ஆகும் – அகத்தியர்:1 27/1
உடல் உயிரும் பூரணமும் ஏது என்றக்கால் உத்தமனே பதினாறும் ஒரு நான்கு எட்டும் – அகத்தியர்:1 32/2
சுருதி சொன்ன செய்தி எல்லாம் சுருக்கி சொன்னேன் சூத்திரம் போல் பதினாறும் தொடுத்தேன் முற்றே – அகத்தியர்:1 36/4
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே – வால்மீகி:36 15/4
கோனவனாய் இருக்கவென்று குறியை சொன்னேன் குவலயத்தில் பதினாறும் குறுகத்தானே – வால்மீகி:36 16/4
மேல்

பதினான்கு (1)

பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
மேல்

பதினெட்டாக (1)

வல்லமையாய் சாத்திரங்கள் இருமூன்றாக வயிறு பிழை புராணங்கள் பதினெட்டாக
கல்லுகளை கரைப்பது போல் வேதாந்தங்கள் கட்டினார் அவரவர்கள் பாடையாலே – வால்மீகி:36 8/2,3
மேல்

பதினெட்டாகும் (1)

வெள்ளி பதினெட்டாகும்
பூர சுண்ணம் சேர்க்கவடி ஆத்தாளே – அழுகணி:3 68/2,3
மேல்

பதினெட்டாம் (1)

காணப்பா தலம் எல்லாம் அண்ட உச்சி கமலமடா பதினெட்டாம் கோட்டில் சென்று – காகபுசுண்டர்:14 4/1
மேல்

பதினெட்டு (1)

திட்டமதாய் பாணம்வைத்து தேவி பூசை சீர் பெற்றார் பதினெட்டு சித்தர்தாமே – கருவூரார்:12 23/4
மேல்

பதினெண்பேர் (1)

சிவசிவா பதினெண்பேர் பாடற்கு எல்லாம் திறவுகோல் வால்மீகன் பதினாறாகும் – வால்மீகி:36 11/1
மேல்

பதினெண்பேரும் (1)

ஆச்சப்பா இந்த முறை பதினெண்பேரும் அயன் மாலும் அரனோடும் தேவர் எல்லாம் – அகத்தியர்:1 22/1
மேல்

பதினெண்மர் (1)

சித்தர் பதினெண்மர் செய்கையில் தோன்றாத – காகபுசுண்டர்:14 151/1
மேல்

பதினேழு (1)

விள்ளடா பதினேழு தத்துவங்கள் விர்த்தி எனும் சூட்சுமமாம் இரண்ய கர்ப்பத்து – காகபுசுண்டர்:14 87/3
மேல்

பதினேழும் (1)

அல்லிடீர் வேதை சகுவணம்தான் உண்டோ அப்பனே பதினேழும் அமைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 127/4
மேல்

பதுப்பிலே (1)

பச்சை மண் பதுப்பிலே புழு பதிந்த வேட்டுவன் – சிவவாக்கியர்:24 107/1
மேல்

பதுமனை (2)

மகத்தான பதுமனை மறுபக்கம் வைத்தே – பாம்பாட்டி:32 35/2
செய்ய பதுமனை கொள் சித்தனாரே – பாம்பாட்டி:32 35/4
மேல்

பதுமை (1)

ஆட பதுமை-தனை ஆட்டுவிக்க அ பதுமை
பாட தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த – திரிகோண:27 72/1,2
மேல்

பதுமை-தனை (1)

ஆட பதுமை-தனை ஆட்டுவிக்க அ பதுமை – திரிகோண:27 72/1
மேல்

பதைத்தாய் (1)

பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே – பட்டினத்து:30 63/3
மேல்

பதையாதே (1)

பாராதே நெஞ்சே பதையாதே சீரான – பட்டினத்து:30 42/2
மேல்

பதையாமல் (1)

பாகம் என்ற கோபம் வந்தே உருவாய் நின்று பதையாமல் சண்ணி சே உலகம் எல்லாம் – கைலாயக்கம்பளி:19 17/2
மேல்

பந்த (2)

ஆசை பெருக்கு ஆறதில் வீழாது உன் பந்த
பூசைபுரிய புலம்பி தவிக்கிறண்டி – சத்தியநாதர்:22 11/1,2
மல பந்த உலகம் கடந்ததாலே மன்னு குரு பாதத்தின் நிலையை நாடி – பாம்பாட்டி:32 120/2
மேல்

பந்தத்தை (2)

பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தை பற்றினால் – குதம்பை:17 53/1
பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தை பற்றினால் – குதம்பை:17 53/1
மேல்

பந்தம் (8)

தேக பாச பவ பந்தம் அ பொருள் – கஞ்சமலை:9 12/1
பந்தம் கடந்தவனே சித்தன் பாரில் – கல்லுளி:13 16/1
பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
பகல் இருள் இல்லாத வெளிக்கு அப்பால் ஆச்சு பந்தம் அற்ற மா மோட்ச பதம் பெற்றேனே – காகபுசுண்டர்:14 110/4
வீச்சப்பா நமக்கு வந்த பந்தம் ஏது வேதாந்த சாத்திரத்தில் விளங்க பார்த்து – கைலாயக்கம்பளி:19 155/3
பந்தம் அன்று வீடும் அன்று பாவகங்கள் அற்றது – சிவவாக்கியர்:24 291/2
தேக பந்தம் கொண்ட மனி தேக வாழ்வினை – பாம்பாட்டி:32 97/2
மாகார பிறப்பையும் வேரறுத்து மாய பந்தம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 112/4
மேல்

பந்தமாக (1)

பந்தமாக வில் வளைவில் பஞ்சபூத விஞ்சையாம் – சிவவாக்கியர்:24 363/3
மேல்

பந்தமும் (1)

பந்தமும் நேசமும் பாசமும் மறந்து – காயக்கப்பல்:15 3/3
மேல்

பந்தவினைக்கு (1)

பந்தவினைக்கு ஈடாடி பாரில் பிறந்தோர்க்கு – குதம்பை:17 196/1
மேல்

பந்தாய் (1)

எட்டு மலைகளை பந்தாய் எடுத்து எறிகுவோம் – பாம்பாட்டி:32 28/1
மேல்

பந்தியிலே (1)

தொந்தியிலே நடு பந்தியிலே திட சிந்தையிலே முந்தி உன்றனுடன் – கொங்கணி:18 35/1
மேல்

பந்து (2)

பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
கிளம்பினதோர் பந்து போல் அனேகம் பிள்ளை கெடியிட்டு மாட்டி அங்கே கிட்டினாரே – கைலாயக்கம்பளி:19 187/4
மேல்

பயத்தினால் (1)

இரு வினை பயத்தினால் பிறந்து இறந்து உழன்றிடும் – சிவவாக்கியர்:24 470/2
மேல்

பயந்த (1)

பண்டை ஆறும் ஒன்றுமாய் பயந்த வேத சுத்தராய் – சிவவாக்கியர்:24 67/3
மேல்

பயந்து (2)

அஞ்சாமல் பேசுகிறாய் ஆக்கினைக்குத்தான் பயந்து
நெஞ்சார நில்லாமல் என் கண்ணம்மா – அழுகணி:3 2/3,4
பாக நடு ஏறி பயந்து எழுந்த சித்திரத்தை – பத்திரகிரி:31 132/1
மேல்

பயப்படுவான் (2)

ஏமன் பயப்படுவான் குதம்பாய் – குதம்பை:17 123/2
ஏமன் பயப்படுவான் – குதம்பை:17 123/3
மேல்

பயபத்தியாய் (1)

பாகமதாகவே செய்வாய் பயபத்தியாய்
எப்போதும் சரத்தினில் உய்வாய் – கல்லுளி:13 54/3,4
மேல்

பயம் (7)

கள்ளர் பயம் எனக்கு கால் தூக்கவொட்டாமல் – அழுகணி:3 23/1
கள்ளர் பயம் எனக்கே என் கண்ணம்மா – அழுகணி:3 23/4
சத்தமும் கேட்க பயம் விலகி போகும் – கல்லுளி:13 33/2
கோச்சென்ற நாவம் என்ன விடிந்தால் என்ன கோடி ரவி காந்தி என்ன பயம் உண்டாமோ – கைலாயக்கம்பளி:19 137/3
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
என்றும் பயம் அறவே ஈரெழுத்தும் ஓரெழுத்தாய் – பட்டினத்து:30 4/1
பயம் அறவே வெட்டி பரப்பி நயமான – பட்டினத்து:30 45/2
மேல்

பயமும் (1)

பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
மேல்

பயறு (1)

பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
மேல்

பயறுதானும் (1)

பாய்ச்சின பயறு தலையெடுக்கும் பாய்ச்சாத பயறுதானும் இல்லை – கதேந்திர:11 51/2
மேல்

பயன் (16)

வயலான பயன் பெறவே வியாசர்தாமும் மாட்டினார் சிவனார் உத்தரவினாலே – அகத்தியர்:1 17/4
பகல் இரவு என்பதுவும் விளையாட்டே இக பயன் அடைந்து இருத்தலும் விளையாட்டே – கதேந்திர:11 27/1
பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
வேண்ட பயன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 153/2
வேண்ட பயன் வருமோ – குதம்பை:17 153/3
ஒன்றும் பயன் இன்று ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 13/4
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்துமாய் – சிவவாக்கியர்:24 142/2,3
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன்
ஆறும் ஆறும் ஆறுமாய் அகத்தில் ஓர் எழுத்ததாய் – சிவவாக்கியர்:24 429/2,3
உருவினை பயன் இது என்று உணர்ந்த ஞானி சொல்லுமே – சிவவாக்கியர்:24 470/4
கத்தியே கதறியே கண்கள் மூடி என் பயன்
எத்தனை பேர் எண்ணினும் எட்டிரண்டும் பத்து அலோ – சிவவாக்கியர்:24 504/2,3
கூடுபோன பின்பு அவற்றால் கொள் பயன் என்னோ – பாம்பாட்டி:32 40/3
சால வேர் அறிந்ததாலேதான் பயன் உண்டோ – பாம்பாட்டி:32 101/3
பண்ணரிய தவ பயன் பத்தி இல்லையேல் – பாம்பாட்டி:32 107/3
எவ்வுலகும் சொந்தமதாய் எய்தும் பயன் என் – பாம்பாட்டி:32 108/1
இருந்து பயன் ஆவது என்ன – புண்ணாக்கு:33 18/3
மேல்

பயன்பெறுமோ (1)

பாழ் சுடுகாடதிலே பயன்பெறுமோ
மஞ்சள் மணம் போய் சுடு நாறும் மணங்கள் – பாம்பாட்டி:32 45/2,3
மேல்

பயனடைவது (1)

பாதை-தனை கழித்து பயனடைவது எக்காலம் – பத்திரகிரி:31 44/2
மேல்

பயனதையும் (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
மேல்

பயனே (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
மேல்

பயனை (2)

ஏகம் எனும் ஓரெழுத்தின் பயனை பார்த்தே எடுத்து உரைத்தும் இ உலகில் எவரும் இல்லை – அகத்தியர்:1 48/1
பாசையது மிக பேசி பாட்டும் பாடி படிப்பார்கள் மந்திரத்தின் பயனை காணார் – கருவூரார்:12 17/2
மேல்

பயிர் (2)

பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
உழுத நிலம்தான் பயிர் ஏறும் உழுகாத நிலத்தில் ஒன்றும் இல்லை – கதேந்திர:11 53/2
மேல்

பயிர்களுக்கு (1)

வாடுகிற பயிர்களுக்கு மழை பெய்தால் போல் வாடாத தீபத்தை அறிந்து பாரே – காகபுசுண்டர்:14 38/4
மேல்

பயிரை (1)

தோணலாம் உயிர் பயிரை படைத்து எந்நாளும் தொந்தம் என்னும் ஏழு வகை தோற்றமாகி – காகபுசுண்டர்:14 7/3
மேல்

பயிலும் (2)

வீண் பயிலும் வேதம் எல்லாம் தேடி காணா வெறும் பாழதாகியே மேவி நின்றார் – திருமூலர்:28 8/3
சேண் பயிலும் செகசோதி மூலம்-தன்னை தேட அரிய பாதம் என்றே தெளிந்து நோக்கே – திருமூலர்:28 8/4
மேல்

பயின்றதடி (1)

பாசம் பயின்றதடி அகப்பேய் – அகப்பேய்:2 32/3
மேல்

பர (12)

பர விந்துநாதமடி – அகப்பேய்:2 3/4
தீவகம் போல் என்னை சேர்ந்த பர சின்மயம் காண் – அழுகணி:3 197/1
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
மூகை போல் இருந்து மோனத்தை சாதி எம் கோனே பர
மூல நிலை கண்டு முட்டு பிறப்பு அறு கோனே – இடைக்காட்டு:5 130/1,2
பகட்டினாள் உலகம் எல்லாம் முக்கோணத்தில் பர ஞான சிவபோதம் பண்பாய் சொன்னான் – காகபுசுண்டர்:14 114/3
பாளுகின்ற முப்பாழும் தாண்டி நின்ற பர ஞான சின்மயமும் பகர்ந்திடீரே – காகபுசுண்டர்:14 120/4
நானே நான் என்று அறிந்துகொண்டு பர
நாட்டம் அறிவாய் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 11/3,4
ஓடும் சித்தத்தை நிறுத்தார்க்கு பர
உற்பனம் வாய்க்காது ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 33/3,4
எங்கும் நிறைத்து நின்ற ஏக பர வத்துவினை – சதோகநாதர்:23 35/1
எங்கும் பர வடிவாய் என் வடிவு நின் வடிவாய் – பத்திரகிரி:31 187/1
நில்லு மனமே நீ பர நின்மலத்திலே – பாம்பாட்டி:32 72/3
தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

பரக்க (2)

பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி – அழுகணி:3 31/2
பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல் – அழுகணி:3 31/3
மேல்

பரகதி (3)

தெண்டாட்டு தர்மம் நடுவினிலே வந்து சேர்ந்து பரகதி தான் கொடுக்கும் – கொங்கணி:18 82/2
பாசபந்தம் விட்டு பரகதி என்றே இருந்தால் – சதோகநாதர்:23 29/1
பாலத்திருத்தாய் கருணையதனால் பரகதி ஞான சொரூபம் ஆகி – பாம்பாட்டி:32 119/3
மேல்

பரகதிக்கு (1)

பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு – திருமூலர்:28 10/3
மேல்

பரகதிதான் (1)

சோதி பரகதிதான் பசுவே சொந்தமது ஆகாதோ – இடைக்காட்டு:5 33/2
மேல்

பரகதியில் (1)

தங்கும் பரகதியில் சந்ததம் சாருவையே – இடைக்காட்டு:5 34/2
மேல்

பரங்களாகி (1)

கூடுகிற முக்கோண பரங்களாகி குறுகு மதி பெருகு மதி கூறொண்ணாதே – கருவூரார்:12 26/4
மேல்

பரசிவத்தின் (2)

எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/1
எய்த அரிய பரசிவத்தின் மூலம்-தன்னில் இரு சுடரும் உதித்து ஒடுங்கும் இடமே என்று – திருமூலர்:28 7/2
மேல்

பரசிவத்துடன் (1)

தீப்பொறி ஓய்ந்திட பால் கற பரசிவத்துடன் சாரவே பால் கற – இடைக்காட்டு:5 111/2
மேல்

பரசிவமும் (1)

நின்ற பரசிவமும் அகப்பேய் – அகப்பேய்:2 87/3
மேல்

பரஞ்சத்தால் (1)

சொல்லுகிற கெர்ப்பத்தில் விந்து உன்னி சிந்தூளி பரஞ்சத்தால் சின்னம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 200/4
மேல்

பரஞ்சோதி (3)

நீதி என்ற பரஞ்சோதி ஆயி பாதம் நிற்குணத்தில் நின்ற நிலை யாரும் காணார் – இராமதேவர்:6 1/3
நாற்கோண நாலு வரை நயந்து காக்க நாயகியாள் பரஞ்சோதி நாட்டமுற்று – இராமதேவர்:6 3/2
படியாய் முப்பாழ் அற்று படிக்கும் அப்பால் படி கடந்த பரஞ்சோதி பதியுமாகி – திருமூலர்:28 1/3
மேல்

பரஞ்சோதி-தன்னை (1)

தெள்ளு பரஞ்சோதி-தன்னை தேடி சீர் பாதம் கண்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 115/4
மேல்

பரஞ்சோதியை (1)

தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
மேல்

பரத்தில் (5)

பரத்தில் சென்றாலும் அகப்பேய் – அகப்பேய்:2 51/1
அலையாது மனம்தானும் பரத்தில் சென்று ஆகாய வீதி வழி ஆட்டும் பாரே – காகபுசுண்டர்:14 62/4
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
நாண்பான மணி ஓடி பரத்தில் புக்கும் நற்பரந்தான் சிவம் புக்கும் சிவத்தை கேளே – காகபுசுண்டர்:14 134/4
பத்தி முற்றி அன்பர்கள் பரத்தில் ஒன்று பாழ் அது – சிவவாக்கியர்:24 417/3
மேல்

பரத்திலே (1)

பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
மேல்

பரத்தின் (3)

கணு என்ன வில் புருவம் அகண்ட வீதி கயிலாயம் என்றது என்ன பரத்தின் வீடு – அகத்தியர்:1 45/3
பான் என்ற பரத்தின் கீழ் முப்பாழ் உண்டு பார் மகனே அகாரம் ஒன்று உகாரம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 47/2
அறிந்துகொள்ளு பரத்தின் மேல் போதம்மட்டும் ஆதார நிர்மலத்தின் வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 72/3
மேல்

பரத்தின்மட்டும் (1)

அறிந்துகொள்ளு விந்துவின் மேல் பரத்தின்மட்டும் அறிவுக்குள் சக்கரம்தானப்பா கேளு – கைலாயக்கம்பளி:19 72/2
மேல்

பரத்தினுடன் (1)

பரத்தினுடன் பொருந்தி – ஆதிநாதர்:4 32/2
மேல்

பரத்தினுடை (1)

பார் என்று சொல்லிய மெய்ஞ்ஞான மூர்த்தி பரத்தினுடை அடி முடியும் பகுந்து சொல்லும் – காகபுசுண்டர்:14 59/1
மேல்

பரத்தினூடே (3)

பாரே நீ யோகம் என்ற வழியை சொல்வேன் பத்தடா ஐம்புலனை பரத்தினூடே
சீர் ஒருவர் தெரியாமல் மதங்கள் பேசி திருவான உச்சியிலே சேராமல்தான் – காகபுசுண்டர்:14 3/1,2
பாரான சாகரமே அண்ட உச்சி பதினாலு லோகம் எல்லாம் பரத்தினூடே
சீராக தெரியுமடா மவுன மார்க்கம் சித்தான சித்து விளையாடி நிற்கும் – காகபுசுண்டர்:14 13/1,2
காரப்பா மனம்கொண்டு பரத்தினூடே கண்டவரே கயிலாச தேகம்தானே – காகபுசுண்டர்:14 23/4
மேல்

பரத்து (1)

வாமி இவள் என பேர் நன்றாக வாங்கிக்கொண்டேன் பரத்து ஓங்கிக்கொண்டேன் – மச்சேந்திர:34 19/2
மேல்

பரத்துக்கு (1)

பரத்துக்கு அடுத்த இடம் அகப்பேய் – அகப்பேய்:2 51/3
மேல்

பரத்துமாய் (1)

இகத்தும் பரத்துமாய் சித்தன் என்றே – சங்கிலி:20 27/2
மேல்

பரத்துளே (8)

ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/1
ஆவதும் பரத்துளே அழிவதும் பரத்துளே
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/1,2
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/2
போவதும் பரத்துளே புகுவதும் பரத்துளே
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/2,3
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே – சிவவாக்கியர்:24 282/3
தேவரும் பரத்துளே திசைகளும் பரத்துளே
யாவரும் பரத்துளே யானும் அ பரத்துளே – சிவவாக்கியர்:24 282/3,4
யாவரும் பரத்துளே யானும் அ பரத்துளே – சிவவாக்கியர்:24 282/4
யாவரும் பரத்துளே யானும் அ பரத்துளே – சிவவாக்கியர்:24 282/4
மேல்

பரத்தை (3)

சாரெழுத்தின் உட்பொருளாம் பரத்தை நோக்கி சார்ந்தவர்க்கு சித்தி முத்தி தருமேதானே – அகத்தியர்:1 47/4
பாடுங்கள் சித்தர்கள் எல்லோரும் வாலை பரத்தை போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 110/2
ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
மேல்

பரத்தைதான் (1)

பரத்தைதான் அடைய கிளியே – ஆதிநாதர்:4 28/3
மேல்

பரத்தோடு (1)

ஆன்மா பரத்தோடு அமரும் திருக்கூத்தை – சதோகநாதர்:23 6/1
மேல்

பரத (1)

பரத தொழிலும் பல கோடி வேத – திரிகோண:27 70/1
மேல்

பரதத்வம் (1)

ஊருகின்ற கால த்ரயங்களாலே உபாதிக்க பரதத்வம் உற்பத்திக்கும் – காகபுசுண்டர்:14 82/3
மேல்

பரந்த (10)

பரந்த பராபரன் காண் – அழுகணி:3 200/3
மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – கைலாயக்கம்பளி:19 5/1
பாழான மாய்கை சென்று ஒழிவது எப்போ பரந்த மனம் செவ்வையாய் வருவது எப்போ – சட்டைமுனி:21 6/1
பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம் – சிவவாக்கியர்:24 15/2
விண் பரந்த மந்திரம் வேதம் நான்கும் ஒன்று அலோ – சிவவாக்கியர்:24 72/2
விண் பரந்த மூல அஞ்செழுத்து உளே முளைத்ததே – சிவவாக்கியர்:24 72/3
வெளி பரந்த தேகமும் வெளிக்குள் மூலவித்தையும் – சிவவாக்கியர்:24 109/3
பார் அடங்க உள்ளதும் பரந்த வானம் உள்ளதும் – சிவவாக்கியர்:24 114/1
பங்குகொண்ட சோதியும் பரந்த அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 176/3
மேல்

பரந்ததே (1)

பச்சை மாலும் ஈசனும் பரந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 393/4
மேல்

பரந்தான் (1)

ஆரப்பா சிவம்-தன்னை பரந்தான் கொள்ளும் அ பரத்தை கொண்ட இடம் அறிந்தே உன்னே – கைலாயக்கம்பளி:19 9/4
மேல்

பரந்திடலாம் (1)

பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/3
மேல்

பரந்து (11)

மெப்பாக சதுரமடி மெய்யாய் அதில் பரந்து
ஒப்பாய் நடுநாளாம் ஓங்கி அதில் முளைத்து – அழுகணி:3 115/1,2
உன்னி அப்பு மேலேயடி ஓங்கி கதிர் பரந்து
மின்னி அதில்தான் முளைத்து மேவுகின்ற சீயாகி – அழுகணி:3 116/1,2
பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
மின் எழுந்து மின் பரந்து மின் ஒடுங்குமாறு போல் – சிவவாக்கியர்:24 126/1
பண்டு மால் அயனுடன் பரந்து நின்று உழலவே – சிவவாக்கியர்:24 235/2
பத்தொடு ஒத்த வாசலில் பரந்து மூல அக்கர – சிவவாக்கியர்:24 286/1
சிம்புளாய் பரந்து நின்ற சிற்பரமும் நீ அலோ – சிவவாக்கியர்:24 293/2
உள்ளினும் புறம்பினும் உலகம் எங்கணும் பரந்து
எள்ளில் எண்ணெய் போல நின்று இயங்குகின்ற எம்பிரான் – சிவவாக்கியர்:24 297/1,2
பச்சியுற்ற சோமனும் பரந்து நின்று உலாவவே – சிவவாக்கியர்:24 351/2
பஞ்சபூதம் ஆனதே பரந்து நின்ற மோனமே – சிவவாக்கியர்:24 352/4
மேல்

பரப்பி (4)

பத்தாம் இதழ் பரப்பி பஞ்சணையின் மேல் இருத்தி – அழுகணி:3 3/2
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீடு கட்டி – அழுகணி:3 15/2
நாக்கால் வளை பரப்பி நாற்சதுர வீட்டினுள்ளே – அழுகணி:3 15/3
பயம் அறவே வெட்டி பரப்பி நயமான – பட்டினத்து:30 45/2
மேல்

பரப்பியே (2)

தேடிவைத்த செம்பு எலாம் திரள்பட பரப்பியே
போடுகின்ற புட்ப பூசை பூசை என்ன பூசையே – சிவவாக்கியர்:24 196/3,4
தேடுகின்ற செம்பினை திடப்பட பரப்பியே
நாடுகின்ற தம்பிரானும் நம்முளே இருக்கவே – சிவவாக்கியர்:24 500/2,3
மேல்

பரப்பிர்மமான (1)

பரப்பிர்மமான சதானந்த பாதம் – கஞ்சமலை:9 0/2
மேல்

பரப்பிரம்மம் (6)

பாரும் இத்தை உம்முளே பரப்பிரம்மம் ஆவிரே – சிவவாக்கியர்:24 95/4
பாலன் ஆகி நீடலாம் பரப்பிரம்மம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 125/3
பார்க்கப்பார்க்க திக்கு எல்லாம் பரப்பிரம்மம் ஆகுமே – சிவவாக்கியர்:24 218/4
பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 239/4
பார்த்த பார்த்த திக்கு எலாம் பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 432/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/4
மேல்

பரப்பிரம (4)

ஆளப்பா பரப்பிரம யோகம் என்றே அடுக்கையிலே போதமும்தான் உயர தூக்கும் – காகபுசுண்டர்:14 6/2
நாமடா வெளி திறந்து சொல்லிவிட்டோம் நாதாந்த பரப்பிரம நாட்டம்-தன்னை – காகபுசுண்டர்:14 12/3
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
பாங்காம் நிலை தெரிந்தேன் குரு சொன்ன பரப்பிரம சொரூபத்தின் தெளிவு அறிந்தேன் – மச்சேந்திர:34 24/2
மேல்

பரப்பிரமத்து (1)

பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
மேல்

பரப்பிரமம் (7)

மேலவட்டமான பரப்பிரமம் காப்பு வேதாந்தம் கடந்து நின்ற மெய்யே காப்பு – உரோம:7 1/2
பாரப்பா பரப்பிரமம் ஒளிவினாலே பத்திலே நரம்பு வழி பாயும்போது – காகபுசுண்டர்:14 9/1
பாரடா புருவ மத்தி ஏது என்றக்கால் பரப்பிரமம் ஆனதோர் அண்ட உச்சி – காகபுசுண்டர்:14 11/1
ஆதி பரப்பிரமம் ஆக்கும் அக்காலையில் – குதம்பை:17 142/1
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 70/3
பாலன் ஆகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம் – சிவவாக்கியர்:24 155/3
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/4
மேல்

பரப்பிலே (4)

பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
பகைமைபண்ணி கொள்ளாதே வீண் பேசாதே பரப்பிலே திரியாதே மலை ஏறாதே – அகத்தியர்:1 30/2
பதி இன்ன இடம் என்ற குருவை சொல்லும் பரப்பிலே விள்ளாதே தலை ரண்டு ஆகும் – அகத்தியர்:1 33/1
பாரையா குதிரை மட்டம் பாய்ச்சல் போச்சு பரப்பிலே விடுக்காதே சத்தம்-தன்னை – உரோம:7 5/1
மேல்

பரம் (20)

விண் ஒளியாம் அம்பரம் ஓம் அவ்வும் உவ்வும் விதித்த பரம் ஒருவருக்கும் எட்டாதப்பா – அகத்தியர்:1 12/2
பூணுகின்ற இடைகலையில் பரம் போல் ஆடும் பொல்லாத தேகம் என்றால் உருகி போகும் – அகத்தியர்:1 44/2
பரம் என்று நம்பியேதான் – அழுகணி:3 79/2
பார்த்திட எல்லாம் பரம் காண் – அழுகணி:3 197/3
இக பரம் இரண்டுக்கும் சரியாகும் இதை இன்பமுடன் சொல்லுகிறேன் தெம்புடனே – கதேந்திர:11 3/1
இக பரம் இரண்டையும் காண வெகு சீரு – கல்லுளி:13 48/4
விள்ளாமல் தீராது முனிவனே கேள் மெய்ஞ்ஞான பரம் புகுந்த அருள் மெய்ஞ்ஞானி – காகபுசுண்டர்:14 130/3
பரத்திலே மணி பிறக்கும் மணியின் உள்ளே பரம் நிற்கும் சுடர் வீசும் இப்பால் கேளும் – காகபுசுண்டர்:14 139/1
பார் அறியும் பேத நெறி விஞ்ஞானம்தான் பரம் அறியும் போத நெறி மெய்ஞ்ஞானம்தான் – காரைச்சித்தர்:16 22/4
எந்தெந்த பூசை புரிந்தாலும் பரம்
ஏகம் என்றே கண்டு அறிந்தாலும் – சங்கிலி:20 10/1,2
பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா – சிவவாக்கியர்:24 106/1
ஆன்றியும் உயிர் பரம் பொருந்தி வாழ்வதாகவே – சிவவாக்கியர்:24 451/4
பரம் உனக்கு எனக்கு வேறு பயமும் இல்லை பாரையா – சிவவாக்கியர்:24 484/1
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம் – சிவவாக்கியர்:24 528/1
பரம் இலாதது எவ்விடம் பரம் இருப்பது எவ்விடம் – சிவவாக்கியர்:24 528/1
அறம் இலாத பாவிகட்கு பரம் இலை அஃது உண்மையே – சிவவாக்கியர்:24 528/2
பரம் இலாத சூன்யம் ஆகும் பாழ் நரகம் ஆகுமே – சிவவாக்கியர்:24 528/4
கடந்து திகழம் பரம் கடந்து – திரிகோண:27 56/1
பார்த்த இடம் எல்லாம் பரம் என்று இரு மனமே – பட்டினத்து:30 22/1
பாண்டத்தை நீக்கி பரம் அடைவது எக்காலம் – பத்திரகிரி:31 45/2
மேல்

பரம்தான் (2)

கொப்பும் என்ற யுகம் மாறி பிறழும் காலம் குரு நமசிவாயம் எங்கே பரம்தான் எங்கே – காகபுசுண்டர்:14 128/2
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
மேல்

பரம்பரத்தில் (1)

கைலாய பரம்பரத்தில் என்னை ஆண்ட கடவுள் எனும் தெட்சணாமூர்த்தி பாதம் – கைலாயக்கம்பளி:19 103/1
மேல்

பரம்பரமாய் (1)

பண்டிலேன் கொங்கணரே மயங்க வேண்டா பரம்பரமாய் வயது தந்த மௌனம்தானே – கைலாயக்கம்பளி:19 190/4
மேல்

பரம்பரை (1)

ஆட்டான கைலாய பரம்பரை வந்த ஆச்சரிய மூல குரு வாக்கும் கேளே – கைலாயக்கம்பளி:19 110/4
மேல்

பரம்பரையா (1)

மேவும் என் கைலாய பரம்பரையா மாணா வெகு கோடி ரிஷிகளுக்கும் உபதேசித்தார் – கைலாயக்கம்பளி:19 186/1
மேல்

பரம்பரையாய் (1)

கைலாய பரம்பரையாய் வந்தபேர்க்கு கடைப்பிள்ளை ஞானத்தை பாடுவேனே – கைலாயக்கம்பளி:19 103/4
மேல்

பரம்பரையின் (1)

தவ பரம்பரையின் மேல் இருக்கிற சாமி பர ஞான நவ சித்தருடனே – மச்சேந்திர:34 14/1
மேல்

பரம்பரையினாலே (1)

கிட்டினம் கைலாய பரம்பரையினாலே கேளும் ஆச்சரியம் கொங்கணர்தாம் சென்று – கைலாயக்கம்பளி:19 188/1
மேல்

பரம்பொருளும் (1)

பரம்பொருளும் தோன்றுமடி – அழுகணி:3 102/2
மேல்

பரம்பொருளை (3)

உரிதாம் பரம்பொருளை உள்ளு மாயம் – கஞ்சமலை:9 1/1
ஆதி பரம்பொருளை போற்றி என்றன் – கல்லுளி:13 18/1
சொன்ன பரம்பொருளை தொகுத்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 61/2
மேல்

பரம (8)

பத்தியினால் மனம் அடங்கி நிலையில் நிற்பார் பாழிலே மனத்தை விடார் பரம ஞானி – அகத்தியர்:1 1/3
பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
சீலமுள்ள புலத்தியனே பரம யோகி செப்பு மொழி தவறாமல் உப்பை கண்டால் – அகத்தியர்:1 14/3
பாங்கான ஐவரும் கட்டின வீட்டில் பரம சுகம் பெறுவார் – ஏகநாதர்:8 23/2
பங்கமாய் உள்ள பரம சுகத்தையே பார்த்து திரிவாரோ – ஏகநாதர்:8 25/2
பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
பங்குகொண்ட யோகிகள் பரம வாசல் அஞ்சினும் – சிவவாக்கியர்:24 208/3
மேல்

பரமகுரு (2)

சிவனே பரமகுரு தேசிகனே பாதம் – திரிகோண:27 1/1
ஆடும் பரமகுரு ஆனந்தம் ஆடுகின்ற – பட்டினத்து:30 87/2
மேல்

பரமசிவன் (1)

பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
மேல்

பரமசிவனது (1)

வல்லாளன் ஆதி பரமசிவனது சொல்லால் ஆகுமே கோனாரே – இடைக்காட்டு:5 1/2
மேல்

பரமசுகம் (1)

சோம நதி அமுதம் உண்ண வாவா என்பாள் சுகம் உனக்கு பரமசுகம் அருள்செய்வாளே – கருவூரார்:12 11/4
மேல்

பரமட்ட (1)

பரமட்ட சித்தி உண்டாம் – அழுகணி:3 99/2
மேல்

பரமடிதானே (1)

ஓங்கி இந்த இரண்டு இடமும் அறிந்தோன் யோகி உற்ற பரமடிதானே பதினாறு ஆகும் – உரோம:7 4/2
மேல்

பரமபத (1)

ஒளிதானே நிராலம்பம் நிர்விசேடம் உத்கிருட்ட பரமபத உபகாரத்தான் – காகபுசுண்டர்:14 104/3
மேல்

பரமயம் (1)

பத்தியில் தொடர்ந்தவர் பரமயம் அது ஆனவர் – சிவவாக்கியர்:24 168/3
மேல்

பரமன் (3)

நாம் என்ற பரமன் அல்லோ முதலெழுத்தாம் பாடினேன் வேதாந்தம் பாடினேனே – அகத்தியர்:1 39/4
பாங்கினோடு இருந்துகொண்டு பரமன் அஞ்செழுத்துளே – சிவவாக்கியர்:24 257/1
பாதத்தான் அஞ்செழுத்தான் பரமன் சிங்க – பட்டினத்து:30 93/1
மேல்

பரமனது (1)

நாடுகின்ற பரமனது ஓங்காரம் ஆகும் நலம் பெரிய பசுதானே உகாரம் ஆகும் – அகத்தியர்:1 40/2
மேல்

பரமனார் (1)

தவமதான பரமனார் தரித்து நின்றது எவ்விடம் – சிவவாக்கியர்:24 177/3
மேல்

பரமனுக்கு (1)

கண்ட எச்சில் கை அலோ பரமனுக்கு ஏறுமோ – சிவவாக்கியர்:24 151/2
மேல்

பரமனே (1)

பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே
நீடு செம்பொன் அம்பலத்துள் ஆடுகொண்ட அப்பனே – சிவவாக்கியர்:24 84/2,3
மேல்

பரமனை (2)

பரமனை நத்தியே தேடு – கடுவெளி:10 7/2
பாட்டிலாத பரமனை பரலோக நாதனை – சிவவாக்கியர்:24 32/1
மேல்

பரமனையில் (1)

ஓசை அடங்க ஒளியும் பரமனையில்
ஆசை அடங்க அனுபவிப்போன் பூசைபுரி – திரிகோண:27 5/1,2
மேல்

பரமாம் (1)

இருத்தியே இருதயத்தில் மனம் ஒன்றாக சுக பரமாம் பொருளை இருத்தி ஒன்றாய் – காகபுசுண்டர்:14 20/1
மேல்

பரமான்மா (1)

கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/4
மேல்

பரமான்மாவாம் (1)

கோன் இதற்கே ஆனந்த போகம் ஆகும் கூடுகின்ற ஆன்மாவே பரமான்மாவாம்
கான் இதற்கு பரமான்மா சீவன் இந்த காரணமே மகாரம் என கண்டுகொள்ளே – காகபுசுண்டர்:14 89/3,4
மேல்

பரமான்மாவும் (1)

கண்டு பார் மூடம் எனும் அஞ்ஞானிக்கு காணாது சீவான்மா பரமான்மாவும்
தொண்டுபட்டு குரு முகத்தில் விசேடமாக சுருதி எனும் வேதாந்தம் அப்பிய சித்தே – காகபுசுண்டர்:14 93/1,2
மேல்

பரமான்னங்கள் (1)

காப்பதற்கு பத்தியத்தை சொல்ல கேளு காய் கனிகள் பஞ்சரசம் பரமான்னங்கள்
ஏற்கையுடன் உண்டுகொண்டு சிவத்தை காத்தே என் மகனே சித்தருடை குருநூல் பாராய் – வால்மீகி:36 15/1,2
மேல்

பரமான (3)

பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி – காகபுசுண்டர்:14 121/1
பாளப்பா தசநாதம் மவுனம் பாயும் பரமான மவுனமது பரத்தில் சாடும் – காகபுசுண்டர்:14 132/2
நான் ஆரோ நீ ஆரோ நன்றாம் பரமான
தான் ஆரோ என்று உணர்ந்து தவம் முடிப்பது எக்காலம் – பத்திரகிரி:31 227/1,2
மேல்

பரமானதொரு (1)

எத்திசையும் புகழ்ந்திடவே வந்த லிங்கம் ஏக பரமானதொரு லிங்கம்தானே – காகபுசுண்டர்:14 51/4
மேல்

பரமானந்த (2)

ஆரண மூலத்தை அன்புடனே பரமானந்த கோலத்தை பண்புடனே – இடைக்காட்டு:5 5/1
அன்பு எனும் நன் மலர் தூவி பரமானந்த
தேவின் அடியினை மேவி – கடுவெளி:10 20/1,2
மேல்

பரமானந்தத்து (1)

சிற்பரத்தின் உள்ளே தெளிந்த பரமானந்தத்து
உட்பொருளே மெய் என்று உணர் – பட்டினத்து:30 12/3,4
மேல்

பரமானந்தம் (2)

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
அஞ்ஞானம் என்பதும் போச்சு பரமானந்தம்
என்பது அது நிச பேச்சு – கல்லுளி:13 44/1,2
மேல்

பரமுத்திக்கு (1)

மோன நிலை கண்டு தேறு பரமுத்திக்கு
வித்தான கருத்தில் நின்று ஏறு – கல்லுளி:13 46/1,2
மேல்

பரமும் (3)

சத்தியும் பரமும் தன்னுள் கலந்தே கோனே நிட்டை – இடைக்காட்டு:5 129/1
சோலையாய் அண்டமதில் சிவம்தான் வீசும் சிவத்திலே அரகரா பரமும் காணே – காகபுசுண்டர்:14 138/4
ஆகவப்பா பார்த்தே இக பரமும் சித்தி ஆதி என்ற குரு அருளால் சொன்ன முற்றே – கைலாயக்கம்பளி:19 102/4
மேல்

பரமே (1)

தோண் இந்தப்படி படைத்த பரமே ஐயா சொல் பெரிய பூரணமே என்று கூவே – கைலாயக்கம்பளி:19 33/4
மேல்

பரலோக (1)

பாட்டிலாத பரமனை பரலோக நாதனை – சிவவாக்கியர்:24 32/1
மேல்

பரவ (1)

பார் அயனும் மாலும் பரவ அரு உருத்திரனும் – பட்டினத்து:30 81/1
மேல்

பரவசத்தான் (1)

பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
மேல்

பரவாவிட்டால் (1)

பாவையிலே மனம் சென்று பரவாவிட்டால் பாராது போல் இருப்பாள் பாரு பாரே – கைலாயக்கம்பளி:19 34/4
மேல்

பரவி (2)

பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
பன்னி பன்னி பரவி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 2/4
மேல்

பரவியதன் (1)

பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான் – கைலாயக்கம்பளி:19 7/3
மேல்

பரவியது (1)

பாரப்பா பிரமமது சுபாவமாக பரவியது நிரந்தரமும் சரித்தால் அன்று – கைலாயக்கம்பளி:19 151/1
மேல்

பரவெளி (5)

பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
நிர்மலமானதோர் பரவெளி சார்ந்து – கல்லுளி:13 21/2
குணமாகும் ஆனந்த பரவெளி பொருந்தும் – கல்லுளி:13 37/4
நினைவை பரவெளி மேல் நிறுத்துவதும் எக்காலம் – பத்திரகிரி:31 111/2
சகலமும் பரவெளி என்று எண்ணி மனமதனில் கொண்டோம் – வகுளிநாதர்:35 10/2
மேல்

பரவெளி-தனிலே (1)

துய்ய பரவெளி-தனிலே அய்யர் பதம் கண்டோம் – வகுளிநாதர்:35 11/2
மேல்

பரவெளி-தனை (1)

சாற்று பரவெளி-தனை சாரும் வழியே – பாம்பாட்டி:32 73/3
மேல்

பரவெளிக்கு (1)

பரவெளிக்கு அப்பாலே போகுதடா கப்பல் – காயக்கப்பல்:15 2/10
மேல்

பரவெளியில் (2)

நயனத்து இடை வெளி போய் நண்ணும் பரவெளியில்
சயனத்து இருந்து தலைப்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 196/1,2
நாசி முனை நடுவில் விளங்கிய நயனத்திடை ஒளியாம் பரவெளியில்
தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/1,2
மேல்

பரவெளியின் (3)

பச்சை ஆகி நின்றதே பரவெளியின் பான்மையே – சிவவாக்கியர்:24 364/2
மேலான பரவெளியின் அருளதனை அறிந்தோம் – வகுளிநாதர்:35 8/4
மேலான பரவெளியின் ஒளியை கண்டுதானே – வகுளிநாதர்:35 11/4
மேல்

பரவெளியே (1)

சுத்த பரவெளியே ஒளியாக தோன்றிட மெய்ஞ்ஞான சுகமடைந்தேன் – மச்சேந்திர:34 8/1
மேல்

பரவெளியை (6)

மோகமுடன் பரந்த மனம் அணுவது ஆக்கி மூர்க்கமுடன் பரவெளியை மனவெளி தாக்க – காகபுசுண்டர்:14 50/3
அந்தக்கரணத்தை அடக்கி பரவெளியை
சொந்தம் என நம்பி துதிப்பாய் நீ மாங்குயிலே – சதோகநாதர்:23 30/1,2
அண்டத்துக்குள்ளே அனாதி பரவெளியை
கண்டு அறிந்துகொண்டேன் கவலை விட்டேன் மாங்குயிலே – சதோகநாதர்:23 40/1,2
பற்றற்று நின்றே பரவெளியை கண்டேன் நான் – சதோகநாதர்:23 42/1
மன்னும் பரவெளியை மனவெளியில் அடைத்து அறிவை – பத்திரகிரி:31 208/1
காணுதற்கும் எட்டாத பரவெளியை கண்டோம் – வகுளிநாதர்:35 7/3
மேல்

பரவையாய் (1)

பரவையாய் வந்ததடி – அகப்பேய்:2 2/2
மேல்

பரன் (4)

பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
கருத்திலான் வெளுத்திலான் பரன் இருந்த காரணம் – சிவவாக்கியர்:24 334/1
பாய்ச்சலூர் வழியிலே பரன் இருந்த சுழியிலே – சிவவாக்கியர்:24 355/1
பார்த்து நின்றது அம்பலம் பரன் ஆடும் அம்பலம் – சிவவாக்கியர்:24 420/1
மேல்

பரனை (2)

கூடியே பிறந்த இடம் காணா தோஷம் குரு பரனை நிந்தனைகள் செய்த தோஷம் – காகபுசுண்டர்:14 67/2
குற்றமது வையாமல் மனம் அன்பாலே குரு பரனை நோக்கியடா தவமேசெய்து – காகபுசுண்டர்:14 69/3
மேல்

பராக்கிரமம் (1)

பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/2
மேல்

பராசத்தி (1)

பாசன் குடிலை பராசத்தி வீட்டில் உறை – திரிகோண:27 20/1
மேல்

பராபத்தில் (1)

சோதி என்று பராபத்தில் அறு வகை உண்டு சொல்லையிலே கேட்டிருப்போம் சொல்லி காணோம் – கைலாயக்கம்பளி:19 49/1
மேல்

பராபத்திலே (1)

பை அரவு யோனியிலே பராபத்திலே விழுந்து – அழுகணி:3 112/3
மேல்

பராபர (1)

விந்தை பராபர வத்தின் இணையடி – குதம்பை:17 13/1
மேல்

பராபரங்கள் (1)

பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர் – சிவவாக்கியர்:24 58/2
மேல்

பராபரத்தில் (3)

சொற்பம் என்று விட்டுவிட்டால் அலைந்துபோவாய் துரியம் என்ற பராபரத்தில் சென்று கூடே – அகத்தியர்:1 37/4
வாங்கான சத்தியிலே மூலம் ஒன்று மருவி நின்ற பராபரத்தில் மூலம் ஒன்று – கைலாயக்கம்பளி:19 26/3
பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
மேல்

பராபரத்தின் (3)

பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
அறைகின்றேன் அசபை எனும் பிராணான்மாவை அகண்ட பராபரத்தின் உள்ளே ஐக்யம்செய்ய – காகபுசுண்டர்:14 108/1
காணப்பா பராபரத்தின் மேலே ஆறு கைவிட்ட அகண்டமும் நிர்க்குணத்தான் ஒன்று – கைலாயக்கம்பளி:19 71/1
மேல்

பராபரத்தினூடேதான் (1)

பாரப்பா இப்படியே அனந்த காலம் பராபரத்தினூடேதான் இருந்து வாழ்ந்தேன் – காகபுசுண்டர்:14 45/1
மேல்

பராபரத்து (1)

பார் என்று மெய்ஞ்ஞானம் பகர்ந்து சொன்னீர் பராபரத்து நிலையினுடை பாதம் சொன்னீர் – காகபுசுண்டர்:14 39/1
மேல்

பராபரத்தை (5)

பராபரத்தை பற்றி பவம் அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 53/2
நன்மை பராபரத்தை நாடு – காகபுசுண்டர்:14 146/2
பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
பண்ணியதோர் அபராதம் குருவுக்கு ஈந்து பராபரத்தை தன் தேகம் போலே எண்ணி – கைலாயக்கம்பளி:19 157/3
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/2
மேல்

பராபரத்தோடு (1)

அறிந்து இந்த பராபரத்தோடு ஆறு கேளு அப்பனே மவுனத்தை தூக்கிக்கொண்டால் – கைலாயக்கம்பளி:19 70/3
மேல்

பராபரம் (3)

பாரும் விண்ணும் எங்குமாய் பரந்த இ பராபரம்
ஊரும் நாடும் காடும் தேடி உழன்று தேடும் ஊமைகாள் – சிவவாக்கியர்:24 15/2,3
பாரிலே முளைத்து எழுந்த பண்டித பராபரம்
பாரினோடு கூடி நின்ற பண்பு கண்டு இருப்பிரே – சிவவாக்கியர்:24 315/3,4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
மேல்

பராபரம்தான் (2)

பாங்கான மகாரமொடு விந்துநாதம் பரவியதன் மேல் நிற்கும் பராபரம்தான்
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/3,4
தீக்குள்ளே பராபரம்தான் இருந்ததாயின் செகம் எல்லாம் வித்தை என்று தெளிந்துபோமே – கைலாயக்கம்பளி:19 21/4
மேல்

பராபரமாகி (1)

சிறந்த பராபரமாகி எங்கும் தானாய் தீர்க்கமுடன் ரவி மதியும் சுடர் மூன்றாகி – காகபுசுண்டர்:14 1/1
மேல்

பராபரமாம் (1)

பாலம் என்ற கேசரியாம் மவுனத்து ஊன்றி பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றி – கைலாயக்கம்பளி:19 6/3
மேல்

பராபரமான (1)

ஆசில் பராபரமான ஆதி பாதத்தை – பாம்பாட்டி:32 87/3
மேல்

பராபரமானதடி (1)

பராபரமானதடி அகப்பேய் – அகப்பேய்:2 2/1
மேல்

பராபரமே (3)

சத்தியே பராபரமே ஒன்றே தெய்வம் சகல உயிர் சீவனுக்கும் அதுதான் ஆச்சு – அகத்தியர்:1 1/1
பணிந்திட்ட கொங்கணரை வாரி மோந்து பராபரமே நிர்க்குணமே பண்புள்ளோனே – கைலாயக்கம்பளி:19 62/1
அணிந்திட்ட அறு வரையில் சொக்கி சென்ற ஆதி என்ற பராபரமே ஐயா ஐயா – கைலாயக்கம்பளி:19 62/2
மேல்

பராபரமோ (1)

பாடுவது பதம் கடந்த பூரணமோ என்னில் பகல் இரவு மற்றிடமோ பராபரமோ என்னில் – கைலாயக்கம்பளி:19 16/3
மேல்

பராபரவெளி (1)

பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
மேல்

பராபரன் (1)

பரந்த பராபரன் காண் – அழுகணி:3 200/3
மேல்

பராபரனே (1)

மலையாமல் ஏக பராபரனே என்று மனம் அடங்கி அண்ட உச்சி-தன்னை பார்க்க – காகபுசுண்டர்:14 62/3
மேல்

பராபரா (1)

பரம் உனக்கு எனக்கு வேறு பயம் இலை பராபரா
கரம் எடுத்து நித்தலும் குவித்திட கடவதும் – சிவவாக்கியர்:24 106/1,2
மேல்

பராபரையாள் (2)

பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
ஆதி பராபரையாள் சிவசத்தி அம்பிகையின் பாதமதை கும்பிட்டு நித்தம் – மச்சேந்திர:34 1/1
மேல்

பராபரையும் (2)

ஆதி என்ற பராபரையும் அரனும் ஒன்றாய் அண்ணாக்கின் வட்டத்துள் ஆகும் பாரே – அகத்தியர்:1 27/4
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
மேல்

பராபரையே (1)

ஆதி பராபரையே அம்பிகை மனோன்மணியே – சத்தியநாதர்:22 1/1
மேல்

பரி (6)

பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
சூடாமல் வாலை இருக்கிறதும் பரி சித்த சிவனுக்குள் ஆளானதால் – கொங்கணி:18 30/1
தாய்வீடு கண்டவன் ஞானியடி பரி தாண்டி கொண்டான் பட்டாணியடி – கொங்கணி:18 31/2
பாம்பை அல்லோ கங்கணமாய் தரித்துக்கொண்டு பரி உழுவை தோல் உடுத்து பாதம் தூக்கி – கைலாயக்கம்பளி:19 36/3
தேசி எனும் பரி மீது ஏறி நாட்டம் – சங்கிலி:20 7/3
யானை சேனை தேர் பரி யாவும் அணியாய் – பாம்பாட்டி:32 41/1
மேல்

பரிக்குள் (1)

தரிக்கும் முந்தினது அஞ்செழுத்தாம் வாசி பரிக்குள் நின்றதும் அஞ்செழுத்தாம் – கொங்கணி:18 12/2
மேல்

பரிகாசம் (1)

உகமை இன்னம் சொல்லுகிறேன் உலகத்துள்ளே உவமையுள்ள பரிகாசம் நனி பேசாதே – அகத்தியர்:1 30/1
மேல்

பரிகாரர்கள் (1)

அன்புடனே பரிகாரர்கள் ஆறுபேர் அடக்கம்தானடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 38/2
மேல்

பரிச்சின்ன (1)

பெரியோர்கள் அண்டம் என்ற ஆன்மா நோக்கி பேரான பரிச்சின்ன மனமும் ஆகி – கைலாயக்கம்பளி:19 149/1
மேல்

பரிச (1)

தான் பரிச பேதி இதாம் – அழுகணி:3 64/4
மேல்

பரிசத்தால் (1)

ஆக்கி நின்ற பரிசத்தால் கொசு இறந்தது ஆச்சரியம் ரூபத்தில் வண்டு இறந்த – கைலாயக்கம்பளி:19 14/1
மேல்

பரிசம் (1)

மதி ரவியும் பூரணமும் கண் வாய் மூக்கும் மகத்தான செவியோடு பரிசம் எட்டும் – அகத்தியர்:1 33/3
மேல்

பரிசமுற்றே (1)

தேசிகன் திருக்கூத்தை தெரிசித்தே மோன நிலை பரிசமுற்றே – மச்சேந்திர:34 9/2
மேல்

பரிசு (1)

பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்

பரிசுத்த (3)

சோதி மயமான பரிசுத்த வஸ்துவை – பாம்பாட்டி:32 6/1
தூய நிலை கண்ட பரிசுத்த குருவின் – பாம்பாட்டி:32 15/3
சொந்தபந்தம் சிந்த பரிசுத்த தலத்தில் – பாம்பாட்டி:32 90/2
மேல்

பரித்திருந்த (1)

பாரபாரம் என்றுமே பரித்திருந்த பாவிகாள் – சிவவாக்கியர்:24 516/2
மேல்

பரிதவித்து (1)

பங்கயம் போற்றாமல் பரிதவித்து நிற்குறண்டி – சத்தியநாதர்:22 17/2
மேல்

பரிதி (4)

காரப்பா பரிதி மதி இரண்டும் மாறி கருவான சுழுமுனையில் உதிக்கும்போது – அகத்தியர்:1 28/2
எட்டிரண்டும் ஒன்றும் அது வாலை என்பார் இதுதானே பரிதி மதி சுழுனை என்பார் – கருவூரார்:12 24/1
பாரடா பரப்பிரமத்து ஊடே சென்று பரிதி மதி அக்கினியும் மூன்றும் ஒன்றாய் – காகபுசுண்டர்:14 79/1
பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம் – காகபுசுண்டர்:14 106/1
மேல்

பரிந்திலேன் (1)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
மேல்

பரிந்து (10)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
பரிந்து இந்த விந்து முதல் நாதம் சித்தி பாங்கான சிவத்தோடு பரம்தான் கேளு – கைலாயக்கம்பளி:19 70/2
பாரப்பா சித்தர் என்றார் குளிகை போட்டு பகுத்து அறிவாருள் மனையை பரிந்து போற்றி – கைலாயக்கம்பளி:19 181/1
பாதமே இலிங்கமாய் பரிந்து பூசைபண்ணினால் – சிவவாக்கியர்:24 129/2
பத்தனாரும் அம்மையும் பரிந்து ஆடல் ஆடினார் – சிவவாக்கியர்:24 182/2
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/3
பாக்கியத்தை கண்டு பரிந்து மகிழாதே – பட்டினத்து:30 16/1
பாசமது நெஞ்சே பரிந்து – பட்டினத்து:30 18/4
பரிந்து திரியாதே பார் வினைக்கும் அஞ்சாதே – பட்டினத்து:30 19/1
கேள் தூதன் பரிந்து வரும் முன்னே – பட்டினத்து:30 49/3
மேல்

பரிந்தேனே (1)

நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மேல்

பரிபக்குவம் (1)

பாழ்போகில் எதுவும் வாராதே பரிபக்குவம்
ஆகிடில் நீ பின்னிடாதே – கல்லுளி:13 56/3,4
மேல்

பரிபக்குவமாக (1)

பார்த்து தெளிந்தவனே சித்தன் பரிபக்குவமாக
அறிந்தோனே பத்தன் – கல்லுளி:13 66/1,2
மேல்

பரிபடுத்தி (1)

நெட்டு உடலை மாறி நெருக்கி பரிபடுத்தி
கட்டும் இசைக்கும் கடிவாளம் தொட்டு – திரிகோண:27 44/1,2
மேல்

பரிபாஷையாகவும்தான் (1)

பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/2
மேல்

பரிபாடை (1)

பாடினார் இப்படியே சொல்லாவிட்டால் பரிபாடை அறியார்கள் உலக மூடர் – அகத்தியர்:1 25/1
மேல்

பரிபூரணத்தால் (1)

நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் – காயக்கப்பல்:15 2/4
மேல்

பரிபூரணத்தில் (1)

வீண் அல்லோ வேத பாடத்தின் இச்சை வியோம பரிபூரணத்தில் மேவி நின்றால் – காகபுசுண்டர்:14 94/2
மேல்

பரிபூரணத்தின் (1)

அண்ட பிண்டம் நிறைந்து நின்ற அயன் மால் போற்றி அகண்ட பரிபூரணத்தின் அருளே போற்றி – திருவள்ளுவர்:29 1/1
மேல்

பரிபூரணத்தை (3)

அரூபமாய் நின்றானை அகண்ட பரிபூரணத்தை
சொரூபமாய் நின்றிடத்தே என் ஆத்தாளே – அழுகணி:3 173/1,2
ஆதி என்ற மணிவிளக்கை அறிய வேணும் அகண்ட பரிபூரணத்தை காண வேணும் – இராமதேவர்:6 1/1
நினைக்கும் நினைவு-தொறும் நிறைந்த பரிபூரணத்தை
முனைக்கு மேல் கண்டு கண்ணில் முளைத்து எழுவது எக்காலம் – பத்திரகிரி:31 113/1,2
மேல்

பரிபூரணம் (1)

செகம் முழுதும் பரிபூரணம் அறிந்து வென்று தெளிந்தது பின்பு உலகத்தோடு ஒத்து வாழே – அகத்தியர்:1 30/4
மேல்

பரிபூரணமாம் (1)

அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம் அப்புறத்தே நின்றதோர் ஐயர் பாதம் – கைலாயக்கம்பளி:19 1/1
மேல்

பரிபூரணமும் (1)

சோதி பரிபூரணமும் இலை மூன்றும்தான் தூங்காமல் தூங்கி அங்கே காக்கும்போது – அகத்தியர்:1 27/3
மேல்

பரிபூரணானந்த (2)

பரிபூரணானந்த போதம் சிவ – கஞ்சமலை:9 0/1
பரிபூரணானந்த பதம் அடை வாயே – கல்லுளி:13 60/4
மேல்

பரிமளிக்க (1)

பக்குவத்தை நோக்கி முகம் பார்த்து பரிமளிக்க
முக்குணமும் கற்ற முதுகிழவி தொக்கு அறுத்து – திரிகோண:27 75/1,2
மேல்

பரியந்தம் (1)

எட்டுகின்ற பரியந்தம் சுருதி வாக்கியத்து எண்ணம் எனும் தியானத்தால் எய்தும் முத்தி – காகபுசுண்டர்:14 91/3
மேல்

பரியாசம் (1)

பரியாசம் போலவே கடித்த பாம்பு – பாம்பாட்டி:32 62/1
மேல்

பரியாசமாகவும்தான் (1)

பரியாசமாகவும்தான் தண்டும் ஏந்தி பார்-தனிலே குறட்டிட்டு நடப்பான் பாரே – காகபுசுண்டர்:14 34/4
மேல்

பரியாசமேசெயும் (1)

மீறி திரிவதும் வீணே பரியாசமேசெயும்
வார்த்தைக்கு இடமது காணே – கல்லுளி:13 58/1,2
மேல்

பரியாரம் (1)

பரியாரம் ஒரு மாது பார்த்த போது – பாம்பாட்டி:32 62/3
மேல்

பரியான் (1)

பரியான் உரியான் பசியான் பொசியான் – திரிகோண:27 55/1
மேல்

பரியும் (1)

காடும் கரைகளும் கல்லாம் பணியும் கரி பரியும்
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/3,4
மேல்

பரியோங்கள் (1)

பரியோங்கள் இங்கு இசையை நீக்கி போட்டு பராபரத்தை நோக்குவது அங்கிசமது ஆகும் – கைலாயக்கம்பளி:19 149/3
மேல்

பரிவாக (4)

பரிவாக இ நூலை – அழுகணி:3 107/2
பாங்கில் நின்ற அ சென்மம் மவுன முத்தி பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்துகொள்ளே – கைலாயக்கம்பளி:19 2/4
பாம்பை அல்லோ ஆபரணம் பூண்ட ஈசன் பரிவாக மதியோடு கொன்றை சூடி – கைலாயக்கம்பளி:19 36/1
பாடுகின்றேன் சரியை என்ன தேவி தீட்சை பரிவாக கிரியை என்ன தேவி பூசை – கைலாயக்கம்பளி:19 104/1
மேல்

பரிவான (1)

பார்த்து அறிந்தார் இந்த மணி வாதம் என்று பரிவான கயிலாய தெட்சணாமூர்த்தி – கைலாயக்கம்பளி:19 114/1
மேல்

பரிவானால் (1)

பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
மேல்

பரு (1)

பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
மேல்

பருக்கை (1)

பாவி என்ன வீடு எலாம் பருக்கை கேட்டு அலைவரே – சிவவாக்கியர்:24 542/4
மேல்

பருகி (1)

பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை – சிவவாக்கியர்:24 86/1
மேல்

பருகிடுவான் (1)

அருந்தித்தான் பருகிடுவான் ருசியை காணான் அமுதப்பால் குடித்தவனே அமரன் ஆவான் – காரைச்சித்தர்:16 10/2
மேல்

பருகு (1)

பருகு கலை மதிய பால் – பட்டினத்து:30 20/4
மேல்

பருகுவதும் (1)

பஞ்சாமிர்தத்தை பருகுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 36/2
மேல்

பருத்த (1)

பருத்த ரத்தினத்தை பணி – பட்டினத்து:30 100/4
மேல்

பருத்தி (4)

பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே – சிவவாக்கியர்:24 130/1
எள் இரும்பு கம்பளி இடும் பருத்தி வெண்கலம் – சிவவாக்கியர்:24 243/1
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/4
பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/4
மேல்

பருதி (1)

பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/4
மேல்

பருந்தினை (1)

நீண்ட குரங்கை நெடிய பருந்தினை
வேண்ட பயன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 153/1,2
மேல்

பருந்தை (1)

குண்டு கட்டு எருமை ஏறும் கூற்று பருந்தை
கொன்று தின்றுவிட்டோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 51/3,4
மேல்

பருப்பு (2)

நாலாம் சாதி ஆகாது நமக்கு பருப்பு வேகாது – கதேந்திர:11 38/2
பாலொடு தயிர் நெய் கனி சுவை பாகு பருப்பு நல் அடிசிலின் திரளை – தடங்கண்:26 9/2
மேல்

பருபதத்தை (1)

பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
மேல்

பரும் (2)

பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
பரும் பிறையோ யோகமது பிறவி கோடி பாங்கான ஒளிக்குள்ளே கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 134/3
மேல்

பருவ (1)

பருவ தலைவரொடும் புல்கி இன்பம் கொள்வதற்கு – பத்திரகிரி:31 52/1
மேல்

பருவம் (1)

தெரிவை பருவம் வந்து சிக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 52/2
மேல்

பருவம்வந்த (1)

பாலை மங்கைதானடா பருவம்வந்த வழலைதான் – கதேந்திர:11 40/2
மேல்

பருவமதில் (2)

பருவமதில் சேறு பயிர் செய்ய வேணும் பாழிலே மனத்தை விடான் பரம ஞானி – அகத்தியர்:1 4/2
அறியா பருவமதில்
என்றும் பொதுவாக ஆத்தாளே – அழுகணி:3 104/2,3
மேல்

பருவமாய் (1)

பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/4
மேல்

பருவமான (1)

பருவமான போது அலோ பரப்பிரம்மம் ஆனதே – சிவவாக்கியர்:24 239/4
மேல்

பரை (3)

பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
பரை என்றால் பரை நாடி நிலைக்கமாட்டீர் பரமசிவன் தான் என்னும் பேரும் பெற்றீர் – காகபுசுண்டர்:14 129/2
ஆண் இந்த பரை என்பார் அம்பரம்தான் என்பார் அவளுக்குள் மவுனம் உண்டு அறிவாய் பாராய் – கைலாயக்கம்பளி:19 48/2
மேல்

பல் (13)

இரும்பை இழுக்கும் காந்தத்து இயற்கை போல் பல் பொருளை – இடைக்காட்டு:5 63/1
அணுவாய் பல் அண்டமாய் ஆன சிற்சோதியை – குதம்பை:17 19/1
யானை தலையாய் எறும்பு கடையாய் பல்
சேனையை தந்தானடி குதம்பாய் – குதம்பை:17 31/1,2
ஒன்றும் இல்லா வெளிக்குள்ளே பல் அண்டத்தை – குதம்பை:17 41/1
கருவிகள் இல்லாமல் காணும் பல் அண்டங்கள் – குதம்பை:17 42/1
முதிர்ந்த சுடுகாட்டில் முல்லையை ஒத்த பல்
உதிர்ந்து கிடக்குமடி குதம்பாய் – குதம்பை:17 73/1,2
மெய்த்தேவன் ஒன்று என்று வேண்டாத பல் மதம் – குதம்பை:17 154/1
மாரணம் செய்து பல் மாந்தரை கொல்வது – குதம்பை:17 209/1
அசர சரத்தின் உற்ற அண்ட பிண்டம் பல் உயிரும் – சதோகநாதர்:23 28/1
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1
அணு திரண்ட கண்டமாய் அனைத்து பல் யோனியாய் – சிவவாக்கியர்:24 216/1
பால் இலா சேய்கள் பசி பணியாளர் பல் துயர் பெருகும் இ நாட்டில் – தடங்கண்:26 9/1
கண்டத்தான் தேட அரிய காட்சியான் பல் கோடி – திரிகோண:27 11/1
மேல்

பல்கால் (1)

வேத முதல் ஆகமங்கள் மேலானது என்று பல்கால்
ஓது பிரமத்து உற்றக்கால் – இடைக்காட்டு:5 24/3,4
மேல்

பல்லாக்கு (2)

பல்லாக்கு ஏதுக்கடி குதம்பாய் – குதம்பை:17 234/2
பல்லாக்கு ஏதுக்கடி – குதம்பை:17 234/3
மேல்

பல்லாயிரம் (5)

பரந்து அருளும் ஐம்பூத மாயை தோன்றி பல்லாயிரம் கோடி அண்டம் படைத்த போதம் – காகபுசுண்டர்:14 1/2
பார் என்று சிவனுடைய முகத்தை பார்த்து பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 42/1
பாரப்பா திருமாலும் கமலம்-தன்னில் பல்லாயிரம் கோடி அண்ட உயிர்கள் எல்லாம் – காகபுசுண்டர்:14 46/1
பல்லாயிரம் கோடி அண்டம் முதல் பதினான்கு புவனமும் மூர்த்தி முதல் – கொங்கணி:18 107/1
பல்லாயிரம் கோடி பகிரண்டமும் படைப்பே – பத்திரகிரி:31 154/1
மேல்

பல்லுகிற (1)

பல்லுகிற சந்திரனாம் நீரை வாங்கு பாங்கான ரவி அங்கே நன்றாய் பாரு – கைலாயக்கம்பளி:19 200/3
மேல்

பல்லும் (2)

பல்லும் நாவும் உள்ள பேர் பகுந்து கூறி மகிழுவார் – சிவவாக்கியர்:24 56/3
நீட்டிய பல்லும் சின மடி வாயும் நிலைத்தவோர் கல் உரு முன்னே – தடங்கண்:26 5/1
மேல்

பல்லுயிர்க்கைக்கு (1)

பொருள் ஈவாள் அவரவர்க்கும் ஏவல் சொல்லி பொன்றாத பல்லுயிர்க்கைக்கு இடங்கள் வேறாய் – காகபுசுண்டர்:14 144/2
மேல்

பல்லுயிர்கட்கு (1)

பணிந்து துதி மனமே பல்லுயிர்கட்கு எல்லாம் – பட்டினத்து:30 101/1
மேல்

பல்லுயிர்கள் (1)

பொதுவாகி பல்லுயிர்கள் அனைத்துக்கெல்லாம் புகலிடமாய் எப்பொருட்கும் மூலமாகி – திருமூலர்:28 2/2
மேல்

பல்லை (2)

பல்லை மிக காட்டி பரக்க விழிக்கிறண்டி – அழுகணி:3 31/2
பல்லை மிக காட்டாமல் பரக்க விழிக்காமல் – அழுகணி:3 31/3
மேல்

பல்லோர் (1)

கர்ப்பையிலே தான் பிரித்து கண்ணிவைத்தே கணவாதம் செய்திட்டார் சித்தர் பல்லோர் – காரைச்சித்தர்:16 3/4
மேல்

பல (45)

பாய்ச்சலது பாயாதே பாழ் போகாதே பல வேத சாத்திரமும் பாரு பாரு – அகத்தியர்:1 2/3
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
உள்ளுரையில் கள்ளனடி உபாயம் பல பேசி – அழுகணி:3 145/1
சுத்தத்தார் பார்த்திருக்க சூது பல பேசி – அழுகணி:3 189/1
தேடும் பல பண்டம் நில்லா சிவகதி சேர்-மின்களே – இடைக்காட்டு:5 23/4
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
கன்ம பல மாடுகளை கடை கட்டு கோனே மற்ற – இடைக்காட்டு:5 121/1
பேச முன் கன்மங்கள் சாமோ பல
பேதம் பிறப்பது போற்றினும் போமோ – கடுவெளி:10 16/3,4
ஒவ்வா என்ற பல சாதி யாவும் – கடுவெளி:10 33/3
கள்ளவேடம் புனையாதே பல
கங்கையிலே உன் கடம் நனையாதே – கடுவெளி:10 34/1,2
பான் என்ற வாமத்துக்குள்ளேயப்பா பராபரையாள் பல கோடி விதமும் ஆடி – கருவூரார்:12 4/2
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
வித்தைகள் பல படித்து என்ன நீ – கல்லுளி:13 6/1
பார் அண்டமதை ஒன்றாய் பார்க்கும் போது பல பேத மாயை எல்லாம் மருண்டே ஓடும் – காகபுசுண்டர்:14 37/1
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
தான் என்ற பல ரூபம் அதிகம் காணும் தன்னுடைய தேவதை போல் பின்னும் காட்டும் – காகபுசுண்டர்:14 61/1
வெல் அறிஞர் பல போக விர்த்தி யோகி விவேக தியானாதிகளே மேலாம் பிர்மம் – காகபுசுண்டர்:14 84/4
பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
பல நினைவை விட்டு நீ பார் – காகபுசுண்டர்:14 156/2
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
கற்றவர்க்கே பல யோகம கனியும் பாரே கல்லாதவர் யோகம் எல்லாம் பொல்லா யோகம் – காரைச்சித்தர்:16 13/4
குருவான பல சார கோப்பும் கண்டேன் கோக்கனகமாம் சார கொதிப்பும் கண்டேன் – காரைச்சித்தர்:16 26/4
கோயில் பல தேடி கும்பிட்டதால் உனக்கு – குதம்பை:17 176/1
மாய வித்தை பல மாநிலத்தில் செய்கை – குதம்பை:17 207/1
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
தீர்த்தம் ஆடி குளித்தாலும் பல
தேவாலயம் சுற்றி வந்தாலும் – சங்கிலி:20 32/1,2
பக்கம் இருந்து பல கலையும் சொல்வாளே – சதோகநாதர்:23 1/2
உச்சித பல உயிர்கள் ஓங்கல் ஐந்தெழுத்திலே – சிவவாக்கியர்:24 547/3
வேதமும் சாத்திரமும் வேண்டும் பல சமயம் – திரிகோண:27 4/1
தொண்டர் பல பகையை சூறைகொளவேணும் என – திரிகோண:27 36/1
கைலாகு பாய கலந்து பல சமய – திரிகோண:27 69/1
பரத தொழிலும் பல கோடி வேத – திரிகோண:27 70/1
தென்னூல் வடநூலை தேர்ந்து பல கோடி – திரிகோண:27 71/1
பாட தொழிலும் பல கற்றாள் நாடு அறிந்த – திரிகோண:27 72/2
விரித்து பல வேடம் மேவாய் பெருத்ததொரு – பட்டினத்து:30 11/2
பதி மதி வித்தாய் மனமே பல கதி வித்தாய் எனவே – பட்டினத்து:30 86/3
கார்க்கும் பல பிணி நோய் காட்டாமல் நோக்கும் அந்தி – பட்டினத்து:30 99/2
பஞ்சரித்து பேசும் பல கலைக்கு எட்டா பொருளில் – பத்திரகிரி:31 98/1
மன்னும் பல உயிர்களில் மன்னி பொருந்தும் – பாம்பாட்டி:32 3/3
பாரில் பல உயிர்களை படைத்தவன்-தனை – பாம்பாட்டி:32 64/3
கூறும் உடல் பல நதி ஆடிக்கொண்டதால் – பாம்பாட்டி:32 65/3
சதுர்வேதம் ஆறு வகை சாஸ்திரம் பல
தந்திரம் புராணம் கலை சாற்றும் ஆகமம் – பாம்பாட்டி:32 98/1,2
சாத்திரம் பல படித்தேன் பொல்லா சண்டாளர் சவகாசம்-தன்னை மறந்தேன் – மச்சேந்திர:34 21/1
மேல்

பலகாலம் (1)

பண்டு இவனை நான் அறியேன் பலகாலம் வந்தாண்டி – அழுகணி:3 151/1
மேல்

பலகை (1)

பஞ்சபூத பலகை கப்பலாய் சேர்த்து – காயக்கப்பல்:15 1/1
மேல்

பலகையாய் (1)

சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய்
செக்கு இலாமல் எண்ணெய் போல் சிங்கு வாயு தேயுவும் – சிவவாக்கியர்:24 414/1,2
மேல்

பலதரம் (1)

நாறும் மீனை பலதரம் நல்ல தண்ணீரால் – பாம்பாட்டி:32 65/1
மேல்

பலப்பல (1)

திண்ணிய கற்கு திகழ் நகை பூட்டி தெரியல்கள் பலப்பல சார்த்தி – தடங்கண்:26 3/2
மேல்

பலபேர் (1)

பலபேர் அறியவே மெத்த வீங்கி – பாம்பாட்டி:32 62/2
மேல்

பலபேர்கள் (1)

பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
மேல்

பலம் (2)

மெச்சு பலம் கொண்டேண்டி – அழுகணி:3 165/3
வருத்தித்தான் சொல்வதில் என் வலு உண்டாமோ வழுத்துவதால் பலம் குறையும் மௌனம் போகும் – காரைச்சித்தர்:16 10/1
மேல்

பலம்தான் (1)

எழும்பையிலே மேல் எழும்பி மௌன முற்றும் இருந்து உரைத்த சமாதியுடை பலம்தான் காணே – கைலாயக்கம்பளி:19 115/4
மேல்

பலர்கள் (1)

இனமதில் பலர்கள் வையும் இன்பம் அற்ற பாவிகள் – சிவவாக்கியர்:24 549/4
மேல்

பலரில் (1)

புகழ்ந்து பலரில் புகலவொண்ணாதே – கடுவெளி:10 29/2
மேல்

பலரும் (2)

பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
பதி-தனிலே தங்கி பலரும் கதி பெறவே – பட்டினத்து:30 40/2
மேல்

பலவான (1)

சமய பேதம் பலவான சாதி பேதங்கள் – பாம்பாட்டி:32 99/1
மேல்

பலவிடத்தே (1)

பலவிடத்தே மனதை பாயவிட்டு பாராமல் – பத்திரகிரி:31 145/1
மேல்

பலவித (1)

செப்பரும் பலவித மோகம் எல்லாம் – கடுவெளி:10 32/1
மேல்

பலவிதமாம் (1)

பொன்னில் பலவிதமாம் பூணும் உண்டானாது போல் – பத்திரகிரி:31 170/1
மேல்

பலவிதமாய் (2)

பாரப்பா உலகு-தனில் பிறவி கோடி படைப்புகளோ பலவிதமாய் கோடாகோடி – அகத்தியர்:1 8/1
குணங்கள் பலவிதமாய் கொள்ளாதே நெஞ்சே – பட்டினத்து:30 66/1
மேல்

பலவிதமும் (1)

பேதம் பலவிதமும் பிரித்து அறிவது எக்காலம் – பத்திரகிரி:31 79/2
மேல்

பலவும் (2)

பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
நடுக்கொடும் தொழுவார் நங்கையர் சிறுவர் நல்குவர் காணிக்கை பலவும்
கொடுத்த நீறு அணிவார் இது-கொலோ சமயம் குருடருக்கு இரங்கும் என் நெஞ்சே – தடங்கண்:26 6/3,4
மேல்

பலவுமாய் (1)

அருவும் உருவும் திருவும் பலவுமாய் ஆதி சிதம்பரத்தை – ஏகநாதர்:8 9/1
மேல்

பலன் (6)

மா தவங்கள் போலும் பலன் வாயா குயிலே மூல மந்திரங்கள்தான் மகிமை வாய்க்கும் குயிலே – இடைக்காட்டு:5 85/2
ஏயும் பலன் வருமோ குதம்பாய் – குதம்பை:17 176/2
ஏயும் பலன் வருமோ – குதம்பை:17 176/3
பார்ப்பார் சடங்கு பலன் இன்று பாரிலே – குதம்பை:17 197/1
பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன்
உற்றிருந்து பாரடா உள்ளொளிக்கு மேல் ஒளி – சிவவாக்கியர்:24 166/2,3
கால்கடுக்க ஓடி பலன் காணலாகுமோ – பாம்பாட்டி:32 88/2
மேல்

பலி (1)

பாத்திரம் கொண்டுமே பலி இரப்போம் பத்தெட்டு மூன்று படி கடந்தோம் – பாம்பாட்டி:32 128/2
மேல்

பலிக்க (1)

பார்த்து உரை இதன் மெய் பலிக்க எண்ணி பதனம் பதனம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 128/4
மேல்

பலிக்கும் (1)

பலிக்கும் பார் கண்டாயே – அழுகணி:3 101/4
மேல்

பலிக்கும்தானே (2)

பாடுகிறேன் பரன் முனிகளுக்கே என்றால் பரிவானால் ஞான வித்தை பலிக்கும்தானே – கைலாயக்கம்பளி:19 104/4
தீர்க்கமுடன் நின்றவர்க்கு வாசி சித்தி சிறப்புடனே பதினாறும் பலிக்கும்தானே – வால்மீகி:36 15/4
மேல்

பலிகொடுத்து (1)

கேளப்பா பலிகொடுத்து பூசைசெய்து கிருபையுள்ள உருவேற்றி திட்டமாக – இராமதேவர்:6 5/1
மேல்

பலிகொடுப்போம் (1)

பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம்
சிவ்வுரு ஆகியே நின்றோம் என்றே சீர் பாதம் கண்டு தெளிந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 129/3,4
மேல்

பலித்ததடா (1)

பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/4
மேல்

பலித்ததப்பா (1)

பாரப்பா சுயம்பில் வந்து பிட்சை ஏற்றால் பலித்ததப்பா ஞான சித்தி மவுன சித்தி – கைலாயக்கம்பளி:19 54/1
மேல்

பலித்ததே (1)

பாதகங்களாகவே பலித்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 171/4
மேல்

பலித்து (1)

சோதி பாதி ஆகி நின்று சுத்தமும் பலித்து வந்து – சிவவாக்கியர்:24 87/1
மேல்

பலிதம் (1)

பாரப்பா நாக்கையும்தான் அண்ணாக்கு ஏத்தி பார்-தனிலே பார்த்தவர்க்கு பலிதம் இல்லை – காகபுசுண்டர்:14 25/1
மேல்

பலியெடுக்க (1)

கூறான சுடுகாட்டில் குடியும் ஆகி கொள்கின்றார் பலியெடுக்க கொள்கின்றாரே – கைலாயக்கம்பளி:19 76/4
மேல்

பலியெடுத்த (1)

பலியெடுத்த குருவினிட வாம பாகம் பகிர்ந்து நின்ற என் தாயின் பரிசு கேளு – கைலாயக்கம்பளி:19 77/1
மேல்

பலியேற்று (1)

சேர்க்கம் என்ன சிவாலயங்கள் பலியேற்று உண்டேன் சிவம் ஏது நீர் அன்றி வேறு காணேன் – கைலாயக்கம்பளி:19 133/2
மேல்

பலியை (1)

பொங்கல்வைத்து ஆடு கோழி பூசை பலியை இட்டிட – சிவவாக்கியர்:24 535/2
மேல்

பலுக்க (1)

பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்

பவ்யம் (1)

பாரு நீ பிரம நிலை யார்தான் சொல்வார் பதம் இல்லை யாதெனினும் பவ்யம் இல்லை – காகபுசுண்டர்:14 82/1
மேல்

பவ்வ (1)

பவ்வ வெளியிலே விட்டே வாட்டுவோம் பஞ்ச கருவியை பலிகொடுப்போம் – பாம்பாட்டி:32 129/3
மேல்

பவ (2)

தேக பாச பவ பந்தம் அ பொருள் – கஞ்சமலை:9 12/1
பொல்லா பவ கடலில் போகாதே எல்லாம் – பட்டினத்து:30 14/2
மேல்

பவங்கள் (1)

பாடானது அல்லோ பவங்கள் இது – கஞ்சமலை:9 23/3
மேல்

பவங்களில் (1)

நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில்
வீசி மேல் நிமிர்ந்த தோளி இல்லை ஆக்கினாய் கழல் – சிவவாக்கியர்:24 273/2,3
மேல்

பவநிலையில் (1)

பவநிலையில் புக்கு அகப்பட்டு உழன்று வாடுறண்டி – சத்தியநாதர்:22 7/2
மேல்

பவம் (3)

தீதுறும் பவம் தீப்படு பஞ்சு போல் – இடைக்காட்டு:5 0/2
பராபரத்தை பற்றி பவம் அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 53/2
பல மதம் பொய்மையே என்று ஓது குயிலே எழு பவம் அகன்றிட்டோம் நாம் என்று ஓது குயிலே – இடைக்காட்டு:5 84/2
மேல்

பவமது (1)

பவமது போக்காததும் விளையாட்டே ஏக பரவெளி காணாததும் விளையாட்டே – கதேந்திர:11 29/2
மேல்

பவள (1)

புதி புருவத்து அடி முனை கீழ் அண்ணாக்கு என்னும் பவள நிறம் போன்று இருக்கும் திரிகோணம்தான் – காகபுசுண்டர்:14 109/1
மேல்

பவுசாய் (1)

நல்லதொரு ஆங்காரம் அடக்கி மிக பவுசாய் – வகுளிநாதர்:35 3/4
மேல்

பவுரணை (1)

பவுரணை நாளதனிலேதான் வாசி – கல்லுளி:13 23/1
மேல்

பவுரணையும் (1)

தப்பாமல் செய்வது என்ன சவுக்காரம்தான் சட்டி முதல் பவுரணையும் தாக்கி பாரே – சூரியானந்தர்:25 11/4
மேல்

பழ (2)

பரிந்திலேன் மிக பரிந்து கேட்டேன் ஐயா பழ முனியே கிழ முனியே பயன் செய்வாயே – காகபுசுண்டர்:14 136/4
பழ முனிவன் என்று உரைத்தீர் கடவுளாரே பரும் தீபதம்பத்தை பலுக்க கேளும் – காகபுசுண்டர்:14 137/1
மேல்

பழக்க (1)

பழக்க வாசியை பார்த்துக்கொண்டு வாலை பாதத்தை போற்றடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 90/2
மேல்

பழக்கத்திலே (1)

முக்கோண வட்ட கிணற்றுக்குள்ளே மூல மண்டல வாசி பழக்கத்திலே
அக்கோண வட்ட சக்கரத்தில் வாலை அமர்ந்திருக்கிறாள் வாலை பெண்ணே – கொங்கணி:18 61/1,2
மேல்

பழக்கத்தை (2)

வாசி பழக்கத்தை நாட்டு தீட்சை – கல்லுளி:13 24/1
வீடாமல் வாசி பழக்கத்தை பாரு நாம் மேல்வீடு காணலாம் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 30/2
மேல்

பழக்கம் (2)

வாசி பழக்கம் அறிய வேணும் மற்றும் மண்டல வீடுகள் கட்ட வேணும் – கொங்கணி:18 28/1
பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
மேல்

பழக்கம்பண்ணே (1)

பலித்ததடா யோக சித்தி ஞான சித்தி பருவமாய் நாடிவைத்து பழக்கம்பண்ணே – உரோம:7 10/4
மேல்

பழக்கமது (1)

பழக்கமது செய்ய ஆரம்பிக்கவேதான் – கல்லுளி:13 23/2
மேல்

பழக்கமாகி (1)

வழியோடே நின்று உரைத்து பழக்கமாகி மனோன்மணியாம் புருவ மையத்து ஊடே சென்றே – கைலாயக்கம்பளி:19 45/1
மேல்

பழக்கமுற்றோனே (1)

தனித்திருந்தே பழக்கமுற்றோனே முத்தன் – கல்லுளி:13 22/2
மேல்

பழகி (1)

தான் அந்தமானதொரு சற்குருவோடே பழகி
ஆனந்தமுண்டு இருந்தக்கால் – பட்டினத்து:30 68/3,4
மேல்

பழகின (1)

கூட்டியே பழகின பின் சரபீசத்தில் குறையாமல் சாதித்தால் பிரம ரந்த்ரம் – உரோம:7 8/1
மேல்

பழங்கதை (1)

பருபதத்தை அசைப்பன் என சிற்றெறும்பின் பழங்கதை போல் ஆச்சுது இந்த யோகம் விட்டால் – உரோம:7 12/3
மேல்

பழச்சாற்றில் (1)

செல்லும் பழச்சாற்றில் ஆத்தாளே – அழுகணி:3 77/3
மேல்

பழத்தில் (1)

பாலில் சுவை போலும் பழத்தில் மது போலும் – இடைக்காட்டு:5 50/1
மேல்

பழத்திலே (1)

அழுத்திலே சொல் அஞ்செழுத்திலே நானும் வழுத்தினேன் ஞான பழத்திலே
கழுத்திலே மயேஸ்வரனும் உண்டு கண் கண்டு பாரடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 33/1,2
மேல்

பழம் (2)

ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை – கதேந்திர:11 50/1
ஏகாந்தம் பழம் பழம் எழுத்தில்லாதவன் தலைச்சுமை – கதேந்திர:11 50/1
மேல்

பழம்பதிக்கு (1)

எட்டா பழம்பதிக்கு இங்கு ஏணிவைப்பது எக்காலம் – பத்திரகிரி:31 151/2
மேல்

பழம்பொருள் (1)

பண்ணிவைத்த கல்லையும் பழம்பொருள் அது என்று நீர் – சிவவாக்கியர்:24 237/1
மேல்

பழம்பொருளை (1)

வீண் ஆவல்கொள்ளாதே மேலாம் பழம்பொருளை
காண் ஆவல்கொள்ளாய் கருத்து – பட்டினத்து:30 10/3,4
மேல்

பழமாய் (1)

பயன் இல்லா சொல் அகற்றி பயனே கூறல் பயனதையும் இனிதான பழமாய் செப்பல் – காரைச்சித்தர்:16 5/1
மேல்

பழமும் (1)

காயும் பழமும் சரியாமோ உன்றன் கருத்தை பார்த்துக்கொள் வாலைப்பெண்ணே – கொங்கணி:18 81/2
மேல்

பழவடியார் (1)

தோத்தி பழவடியார் சூழ்வினையை நீக்கி உரு – திரிகோண:27 25/1
மேல்

பழவினை (1)

பண்ணும் அடியார் பழவினை போய் பாத மலர் – திரிகோண:27 32/1
மேல்

பழிக்கவில்லை (1)

வெத்து அறிவாம் கனி அறியான் மேல்தோல் உண்பான் விஞ்ஞானி அவன் அறிவை பழிக்கவில்லை
சி அறிவான் ச அறிவான் சித்தன் சித்தன் சித்தத்திலே சிருட்டி சித்தம் காண்பான் – காரைச்சித்தர்:16 19/3,4
மேல்

பழித்தபேர்கள் (1)

அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
மேல்

பழித்துக்காட்டாதே (1)

பத்தினிமார்களை பழித்துக்காட்டாதே
வேம்பினை உலகில் ஊட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/2,3
மேல்

பழுக்கும் (1)

பழுக்கும் நவலோகம் ஆத்தாளே – அழுகணி:3 99/1
மேல்

பழுக்குமடி (1)

மலையும் பழுக்குமடி
அண்டத்தை தொட்டு ஆட்ட ஆத்தாளே – அழுகணி:3 65/2,3
மேல்

பழுத்த (1)

பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
மேல்

பழுத்தவாய் (1)

பழுத்தவாய் விழுந்துபோன பாவம் என்ன பாவமே – சிவவாக்கியர்:24 66/2
மேல்

பழுத்தாலும் (1)

எட்டி பழுத்தாலும் என்ன காசு – கல்லுளி:13 1/1
மேல்

பழுதிலாத (1)

பழுதிலாத கன்ம கூட்டம் இட்ட எங்கள் பரமனே – சிவவாக்கியர்:24 84/2
மேல்

பழுது (3)

பழுது கொண்டு வருகிறேன் திரும்பாவிட்டால் பராபரத்தில் லயிச்சிடுவேன் பண்பு பாரே – கைலாயக்கம்பளி:19 58/4
பாரமான தேவரும் பழுது இலாத பாசமும் – சிவவாக்கியர்:24 262/2
வச்சிரத்திற்கோர் பழுது வாய்க்குமாயினும் – பாம்பாட்டி:32 19/1
மேல்

பள்ளத்தில் (2)

பள்ளத்தில் தள்ளுமடி குதம்பாய் – குதம்பை:17 84/2
பள்ளத்தில் தள்ளுமடி – குதம்பை:17 84/3
மேல்

பள்ளம் (1)

காடு மேடு குன்று பள்ளம் கானின் ஆறு அகற்றியும் – சிவவாக்கியர்:24 533/1
மேல்

பள்ளி (2)

கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது ஏதடா – சிவவாக்கியர்:24 186/1
வேண்டும் திரவியமும் மேல் உயர்ந்த பள்ளி எல்லாம் – பட்டினத்து:30 44/1
மேல்

பள்ளிகொண்டோன் (1)

பண்ணான உன் உயிர்தான் சிவமது ஆச்சு பாற்கடலில் பள்ளிகொண்டோன் விண்டு ஆச்சு – அகத்தியர்:1 12/3
மேல்

பள்ளியறைக்கு (1)

இல்லறமே நல் அறமாம் என்று சொன்னால் இன்பம் என பள்ளியறைக்கு உள்ளாகாதே – காரைச்சித்தர்:16 12/1
மேல்

பள்ளியாகி (1)

பரமான பரம கயிலாச வாசா பார்த்திருப்போம் ஆலிலை மேல் பள்ளியாகி
தரமான புசுண்டமுனி அந்த வேளை சக்கரத்தை புரளவொட்டார் தவத்தினாலே – காகபுசுண்டர்:14 121/1,2
மேல்

பள்ளியில் (2)

ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால் – சிவவாக்கியர்:24 186/3
காயமான பள்ளியில் காணலாம் இறையையே – சிவவாக்கியர்:24 186/4
மேல்

பளிங்காகாசம் (1)

பார்ப்பதற்கு நீண்டதுவாம் குறுகி வட்டம் பரிதி மதி உதயம் என பளிங்காகாசம்
தாப்பதற்கு மூன்று சுழி பின்னாய் நிற்கும் சாக்கிரத்தின் அடையாளம் தாக்கி பாரு – காகபுசுண்டர்:14 106/1,2
மேல்

பளிங்கு (1)

பளிங்கு ஒளி போல் நெஞ்சே பரந்திடலாம் எங்கும் – பட்டினத்து:30 79/3
மேல்

பளிச்சென்ற (1)

பாரப்பா சூதம் உண்டு மவுனம் தாக்க பளிச்சென்ற ஏழு சட்டை பண்ணாய் போதும் – கைலாயக்கம்பளி:19 65/1
மேல்

பற்பம் (1)

தீக்குள்ளே வெந்து நின்ற பற்பம் போல செகசாலம் முதற்கொண்டு காலம் போகும் – கைலாயக்கம்பளி:19 21/1
மேல்

பற்பல (2)

பற்பல சாதியாய் பாரில் பகுத்தது – குதம்பை:17 140/1
பற்பல மார்க்கம் பகர்ந்திடும் வேதங்கள் – குதம்பை:17 152/1
மேல்

பற்றத்தான் (1)

பற்றத்தான் பற்றுவரோ பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 146/1
மேல்

பற்றவே (1)

பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
மேல்

பற்றவைத்த (1)

பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே – பாம்பாட்டி:32 96/2
மேல்

பற்றற்ற (6)

பற்றற்ற நீரதிலே பாசி படர்ந்தது போல் – அழுகணி:3 18/1
பற்றற்ற நீர் ஆகும் என் கண்ணம்மா – அழுகணி:3 18/4
பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
பற்றற்ற வத்துவை பற்றற கண்டோர்க்கு – குதம்பை:17 5/1
அகம் புறம் ஆன பற்றற்ற மெய்ஞ்ஞானிக்கு – குதம்பை:17 129/1
கொத்தவன்-தன் ஆசை குறியாதே பற்றற்ற – திரிகோண:27 88/2
மேல்

பற்றற்று (2)

பற்றற்று நின்றே பரவெளியை கண்டேன் நான் – சதோகநாதர்:23 42/1
பற்றற்று நீரில் படர் தாமரை இலை போல் – பத்திரகிரி:31 55/1
மேல்

பற்றற்றோம் (1)

பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
மேல்

பற்றற்றோன் (1)

யான் என்னது என்னும் இருவகை பற்றற்றோன்
வானவன் ஆவானடி குதம்பாய் – குதம்பை:17 128/1,2
மேல்

பற்றற (3)

பற்றற்ற வத்துவை பற்றற கண்டோர்க்கு – குதம்பை:17 5/1
பற்றற நின்றானை பற்றற பற்றிட – குதம்பை:17 52/1
பற்றற நின்றானை பற்றற பற்றிட – குதம்பை:17 52/1
மேல்

பற்றறில் (1)

பற்றுறில் துன்பமும் பற்றறில் இன்பமும் – குதம்பை:17 130/1
மேல்

பற்றறுத்தது (1)

பத்தி ஒத்தி நின்று நின்று பற்றறுத்தது என் பலன் – சிவவாக்கியர்:24 166/2
மேல்

பற்றறுத்து (1)

பற்றறுத்து நின்று நீர் பராபரங்கள் எய்துவீர் – சிவவாக்கியர்:24 58/2
மேல்

பற்றறுத்தோர் (1)

பாவ வினை பற்றறுத்தோர் சிநேகிதங்கள் மறவோம் – வகுளிநாதர்:35 4/4
மேல்

பற்றா (1)

தரும் அது பற்றா மனமேதான் – பட்டினத்து:30 94/4
மேல்

பற்றாசை (1)

பாரப்பா நால் வேதம் நாலும் பாரு பற்றாசை வைப்பதற்கோ பிணையோ கோடி – அகத்தியர்:1 3/1
மேல்

பற்றாது (2)

பற்றாது அறுத்துவிடு தாண்டவக்கோனே – இடைக்காட்டு:5 19/2
பற்றாது இருந்திடப்பண்ணும் உபாயம் – கடுவெளி:10 4/4
மேல்

பற்றானை (1)

பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
மேல்

பற்றி (19)

பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
சாலம் இன்றி பற்றி சலிப்பு அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 49/2
பராபரத்தை பற்றி பவம் அறவே போற்றீரே – இடைக்காட்டு:5 53/2
பாம்பினை பற்றி ஆட்டாதே உன்றன் – கடுவெளி:10 28/1
நான் இந்த பிரம உபாசனையை பற்றி நாட்டம்வைத்தே வித்தை எல்லாம் நாசம் ஆச்சே – காகபுசுண்டர்:14 99/4
நாட்டத்தை பற்றி நடுவணை சேர்வோர்க்கு – குதம்பை:17 223/1
வாங்கான மவுனத்தை பற்றி ஏறு மருவி நின்று கிரியைத்தான் ஒத்து காணே – கைலாயக்கம்பளி:19 7/4
பற்றி நின்ற பரவசத்தான் என்றே உன்னி பாராமல் அலைந்து கெட்டார் அனந்தம் கோடி – கைலாயக்கம்பளி:19 66/2
கோன் என்ற குரு அருளால் சமாதி கூட்டி குவிந்து நின்று மவுனத்தின் நிலையை பற்றி
ஊன் என்ற உடம்பை விட்டே அறிவாய் நின்று உலாவுறதே சாங்கம் என்றே உரைத்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 144/3,4
பற்றி இருப்பார் ஆனந்த பெண்ணே – சங்கிலி:20 23/4
பற்றி நின்றது ஏதடா பட்டநாத பட்டரே – சிவவாக்கியர்:24 314/4
பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது – சிவவாக்கியர்:24 458/2
மன குறும்பை பற்றி வளைத்து உனக்கு என் – திரிகோண:27 41/2
பதி பசு பாசங்களையும் பற்றி உருவ – பட்டினத்து:30 40/1
பாவி அறிந்து மனம் பற்றி நிற்பது எக்காலம் – பத்திரகிரி:31 182/2
பற்றவே நீ பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 64/4
அகலாமல் பற்றி தொடர்ந்து ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 90/4
பரு வளைக்குள்ளேயே பட்டது என்றே பற்றானை பற்றி நின்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 121/4
பதறுகின்றபேர்கள் எல்லாம் பராபரத்தை பற்றி நின்று பார்த்தவர்கள் சுருக்கமப்பா – வால்மீகி:36 7/2
மேல்

பற்றிக்கொண்டு (1)

பகுப்புடனே சேராமல் பாதம்-தன்னை பரகதிக்கு வழி எனவே பற்றிக்கொண்டு
விகற்பம் இலா மூலமதில் நின்ற சோதி மேலான பாதம் என்றே மேவி நில்லே – திருமூலர்:28 10/3,4
மேல்

பற்றிட (1)

பற்றற நின்றானை பற்றற பற்றிட
கற்றார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 52/1,2
மேல்

பற்றிடவே (1)

பராபரவெளி கைக்கொண்டு மனம் ஒன்றி பற்றிடவே சிற்பரத்தின் உற்பனம் கண்டு – மச்சேந்திர:34 6/1
மேல்

பற்றிய (1)

எல்லார்க்கும் மேலான ஏகனை பற்றிய
வல்லார்க்கு முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 51/1,2
மேல்

பற்றியடா (1)

ஆரடா அண்ணாக்கின் கொடியினூடே அண்டத்தை பற்றியடா விழுது போலே – காகபுசுண்டர்:14 71/2
மேல்

பற்றியே (1)

பின் எழுந்த மாங்கிசத்தை பேதையர் கண் பற்றியே
பின்பு மாங்கிசத்தினால் போக மாய்கை பண்ணினால் – சிவவாக்கியர்:24 438/1,2
மேல்

பற்றிலாத (1)

பற்றிலாத ஒன்று தன்னை பற்றி நிற்க வல்லது – சிவவாக்கியர்:24 458/2
மேல்

பற்றின (1)

பற்றின பேர்க்கு உண்டு மேவரு முத்தி – கடுவெளி:10 19/2
மேல்

பற்றினால் (1)

பந்தத்தை விட்டு ஒளிர் பந்தத்தை பற்றினால்
சந்ததம் முத்தியடி குதம்பாய் – குதம்பை:17 53/1,2
மேல்

பற்றினை (1)

பற்றினை சற்றும் நினைப்பாரோ – சங்கிலி:20 5/2
மேல்

பற்று (13)

நாதமயத்தை பற்று – ஆதிநாதர்:4 14/4
பற்று இரண்டும் அற பண்புற்றேன் நண்புற்றேன் பாலையும் உட்கொண்டேன் மேலை ஆங்கண் கண்டேன் – இடைக்காட்டு:5 28/1
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
பற்று ஊடுருவவே பாயு மயிலே அக பற்று சற்றும் இல்லாமல்பண்ணு மயிலே – இடைக்காட்டு:5 89/2
பாகம் அறியாததும் விளையாட்டே இக பற்று அறுக்காது இருப்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 30/2
பற்று ஆசை வைத்து மிக பார்க்கும்போது பராபரையும் கைவசமே ஆகுவாளே – காகபுசுண்டர்:14 69/4
சீரியலும் பற்று அற்ற நீரை காணார் தேக்கி வந்து சிதறிய நீர் தேக்கம் உண்பார் – காரைச்சித்தர்:16 11/3
தொல் அறமே துறவறமே தனது வண்ணம் துறந்திடடா பற்று அறவே துறந்திடாமல் – காரைச்சித்தர்:16 12/2
பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
பற்று ஒன்றும் வையாதே பலரும் காண வாய் திறந்து பேசாதே மகாரம் நன்றே – கைலாயக்கம்பளி:19 191/4
மறு பற்று சற்றும் இல்லா மனமும் உடையோம் – பாம்பாட்டி:32 33/3
பற்று பொன் பற்றவைத்த பான்மை போலே – பாம்பாட்டி:32 96/2
உற்றாரை பற்று அறுத்து மலைக்குகையில் இருந்தோம் – வகுளிநாதர்:35 7/2
மேல்

பற்று-மின்கள் (2)

பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள் – சிவவாக்கியர்:24 10/3
பெரியது அல்ல சிறியது அல்ல பற்று-மின்கள் பற்று-மின்கள்
துரியமும் கடந்து நின்ற தூரதூர தூரமே – சிவவாக்கியர்:24 10/3,4
மேல்

பற்றுகின்ற (1)

பற்றுகின்ற மோகத்தால் பெண்ணை கூடி பரந்து நின்ற திரோதாயி தலையில் சிக்கி – கைலாயக்கம்பளி:19 23/2
மேல்

பற்றுடனே (1)

பந்து சனம் என்பது எல்லாம் விளையாட்டே லோக பற்றுடனே வாழ்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 16/1
மேல்

பற்றுதலாய் (1)

பாடு வருவதுவும் விளையாட்டே மன பற்றுதலாய் நிற்காததும் விளையாட்டே – கதேந்திர:11 23/2
மேல்

பற்றும் (2)

பார்-தனில் உள்ளவர்க்கு விளையாட்டாய் ஞானம் பற்றும் வழி இன்னது என சொன்னதினால் – கதேந்திர:11 2/1
முடிவில்லா பரப்பிரம சொரூபத்தை முற்றும் கண்டேன் இக பற்றும் விண்டேன் – மச்சேந்திர:34 7/2
மேல்

பற்றுவரவு (1)

பற்றுவரவு அத்தனையும் முடிக்க வேண்டும் பற்று இல்லா பாமரரை காக்க வேண்டும் – காரைச்சித்தர்:16 13/2
மேல்

பற்றுவரோ (1)

பற்றத்தான் பற்றுவரோ பதியில் இருந்தாண்டி – அழுகணி:3 146/1
மேல்

பற்றுவார் (1)

பற்றுவார் குருக்கள் என்பார் சீடர் என்பார் பையவே தீட்சை வைப்பார் தீமை என்பார் – வால்மீகி:36 5/3
மேல்

பற்றுறில் (1)

பற்றுறில் துன்பமும் பற்றறில் இன்பமும் – குதம்பை:17 130/1
மேல்

பற்றே (1)

பற்றே பிறப்பு உண்டாக்கும் தாண்டவக்கோனே அதை – இடைக்காட்டு:5 19/1
மேல்

பற்றொன்றும் (1)

பற்றொன்றும் இல்லை கண்டாய் – ஆதிநாதர்:4 28/4
மேல்

பற (24)

அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1
அஞ்ஞானம் போயிற்று என்று தும்பீ பற பரமானந்தம் கண்டோம் என்று தும்பீ பற
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/1,2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
மெய்ஞ்ஞானம் வாய்த்தது என்று தும்பீ பற மலை மேல் ஏறிக்கொண்டோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 77/2
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1
அல்லல் வலை இல்லை என்றே தும்பீ பற நிறை ஆணவங்கள் அற்றோம் என்றே தும்பீ பற
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/1,2
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
தொல்லை வினை நீங்கிற்று என்றே தும்பீ பற பரஞ்சோதியை கண்டோம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 78/2
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1
ஐம்பொறி அடங்கினவே தும்பீ பற நிறை அருவே பொருளாம் என தும்பீ பற
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/1,2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
செம்பொருள்கள் வாய்த்தனவே தும்பீ பற ஒரு தெய்வீகம் கண்டோம் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 79/2
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1
மூவாசை விட்டோம் என்றே தும்பீ பற பர முத்தி நிலை சித்தி என்றே தும்பீ பற
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/1,2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
தேவாசை வைத்தோம் என்று தும்பீ பற இந்த செகத்தை ஒழித்தோம் என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 80/2
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1
பாழ்வெளியை நோக்கியே தும்பீ பற மாயை பற்றற்றோம் என்றே நீ தும்பீ பற
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/1,2
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
வாழ்விடம் என்று எய்தோம் தும்பீ பற நிறை வள்ளல் நிலை சார்ந்தோமே தும்பீ பற – இடைக்காட்டு:5 81/2
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1
எப்பொருளும் கனவு என்றே தும்பீ பற உலகு எல்லாம் அழியும் என்றே தும்பீ பற
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/1,2
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
அப்பில் எழுத்து உடல் என்றே தும்பீ பற என்றும் அழிவில்லாதது ஆதி என்று தும்பீ பற – இடைக்காட்டு:5 82/2
மேல்

பறக்க (2)

பஞ்ச விதமாய் சஞ்சலம் பறக்க பற்றற்ற நின்றதை பற்றி அன்பாய் – இடைக்காட்டு:5 10/1
பட்டமும் கயிறு போல் பறக்க நின்ற சீவனை – சிவவாக்கியர்:24 205/1
மேல்

பறக்கிறதோர் (1)

பான் என்ற வேதாந்தம் சித்தாந்தம் பார் பறக்கிறதோர் குளிகை முதல் வாதம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 124/3
மேல்

பறக்கும் (1)

பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/4
மேல்

பறந்த (1)

பச்சை மண் இடிந்துபோய் பறந்த தும்பி ஆயிடும் – சிவவாக்கியர்:24 107/3
மேல்

பறந்தது (1)

சக்கரம் பறந்தது ஓடி சக்கரம் மேல் பலகையாய் – சிவவாக்கியர்:24 414/1
மேல்

பறந்ததே (4)

பாறு கொண்டு நின்றது பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 365/4
பறந்ததே கறந்த போது பாய்ச்சலூர் வழியிலே – சிவவாக்கியர்:24 366/1
பாயும் என்று சென்றதும் பறந்ததே சிவாயமே – சிவவாக்கியர்:24 370/4
பறந்ததே துறந்த போது பாய்ச்சலூரின் வழியிலே – சிவவாக்கியர்:24 371/1
மேல்

பறந்திட (1)

வானில் பறந்திட சூதவான்மணி தீர்ந்து – பாம்பாட்டி:32 81/3
மேல்

பறந்திடும் (2)

பேயும் பறந்திடும் பில்லி வினாடியில் பத்தினி வாலைப்பெண் பேரை சொன்னால் – கொங்கணி:18 105/2
பண்டு கொண்ட வல் வினை பறந்திடும் சிவாயமே – சிவவாக்கியர்:24 514/4
மேல்

பறந்து (5)

ஆச்சடா உடம்பில் உள்ள வியாதி எல்லாம் அணு போல உண்டிடவே பறந்து போகும் – காகபுசுண்டர்:14 75/1
பருகி ஓடி உம்முளே பறந்து வந்த வெளி-தனை – சிவவாக்கியர்:24 86/1
பண்டும் உங்கள் நான்முகன் பறந்து தேடி காண்கிலான் – சிவவாக்கியர்:24 290/3
பறந்து எடுத்த குஞ்சாய் பதைத்தாய் மனமே – பட்டினத்து:30 63/3
பட்டம் அற்று காற்றில் பறந்து ஆடும் சூத்திரம் போல் – பத்திரகிரி:31 149/1
மேல்

பறந்துபோகலாய்விடும் (1)

பாலன் ஆகும் உம் உடல் பறந்துபோகலாய்விடும்
ஆலம் உண்ட கண்டர் பாதம் அம்மை பாதம் உண்மையே – சிவவாக்கியர்:24 479/3,4
மேல்

பறந்தும் (1)

பார் இடந்து விண்ணிலே பறந்தும் கண்டது இல்லையே – சிவவாக்கியர்:24 456/4
மேல்

பறந்தே (1)

பரி ஏறி சவாரியுமே நடத்தலாகும் பஞ்சமாபாதகங்கள் பறந்தே போகும் – காகபுசுண்டர்:14 26/2
மேல்

பறவை (2)

முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை – கொங்கணி:18 59/1
முட்டையிடுகுது ஒரு பறவை முட்டை மோசம்பண்ணுது ஒரு பறவை
வட்டமிட்டு ஆரூர் கண்ணியில் இரண்டு மானும் தவிக்குது வாலைப்பெண்ணே – கொங்கணி:18 59/1,2
மேல்

பறவைகள் (1)

வீணில் பறவைகள் மீதில் எய்யாதே – கடுவெளி:10 26/4
மேல்

பறவைகளாய் (1)

கல்லாய் மரமாய் கயலாய் பறவைகளாய்
புல்லாய் பிறந்த ஜென்மம் போதும் என்பது எக்காலம் – பத்திரகிரி:31 129/1,2
மேல்

பறிக்க (3)

பண்டு பழுத்த கனியை பொசிக்க பறிக்க பொருள் அறிந்தால் – ஏகநாதர்:8 21/1
பூணாத பணி பூண்டு சிறுபெண்ணாக போதம் எனும் பொருள் பறிக்க வருவாள் கண்டாய் – கருவூரார்:12 13/2
பாரப்பா சீடர்களை அழைப்பான் பாவி பணம் பறிக்க உபதேசம் பகர்வோம் என்பான் – காகபுசுண்டர்:14 35/1
மேல்

பறிக்கிறாயே (1)

காய் பறிக்கிறாயே கனி இருக்க தாய் தந்தை – பட்டினத்து:30 71/2
மேல்

பறித்தவனும் (1)

கோயிலு மாடும் பறித்தவனும் கன்றி கூற்றுமே கற்றிருந்தவனும் – கொங்கணி:18 99/1
மேல்

பறித்து (5)

சுத்த இலை பறித்து
செல்லும் பழச்சாற்றில் ஆத்தாளே – அழுகணி:3 77/2,3
விருது அன்றோ பணம் பறித்து பிழைப்பார் ஐயோ வேதாந்தம் ஒன்றும் இல்லை சாங்கம் என்பார் – கைலாயக்கம்பளி:19 196/2
எக்கனியையும் பறித்து ஏக்கம் அற சாப்பிடலாம் – சதோகநாதர்:23 32/1
பண்டு நான் பறித்து எறிந்த பல் மலர்கள் எத்தனை – சிவவாக்கியர்:24 29/1
பத்தியாய் பணம் பறித்து பாழ் நரகில் வீழ்வரே – சிவவாக்கியர்:24 543/4
மேல்

பறித்தே (1)

விளையாடி கருநெல்லி பறித்தே உண்ணு வேகாத தலை ஆகும் விரும்பி பாரு – காகபுசுண்டர்:14 28/1
மேல்

பறிப்பான் (1)

காரணகுரு அவனும் அல்ல இவன் காரியகுரு பொருள் பறிப்பான் – கொங்கணி:18 102/2
மேல்

பறிபோய் (1)

பட்டணமும் தான் பறிபோய் என் கண்ணம்மா – அழுகணி:3 24/4
மேல்

பறியான (1)

பறியான வெவ்வேறு நாமமாகி பாழ் உலகு நம்மிடத்தே தோன்றும்-தோறும் – கைலாயக்கம்பளி:19 173/3
மேல்

பறியும் (1)

பருதி முன் இருளதாய பறியும் அங்கி பாருமே – சிவவாக்கியர்:24 455/4
மேல்

பறை (1)

ஊரினில் பறை அடித்து உதாரியாய் திரிபவர் – சிவவாக்கியர்:24 541/2
மேல்

பறைகின்றேன் (1)

பறைகின்றேன் அட்சர சாதனமும் தள்ளி பந்தம் அற்ற மா மோட்ச பதி பெற்றேனே – காகபுசுண்டர்:14 108/4
மேல்

பறைச்சி (2)

பறைச்சி போகம் வேறதோ பணத்தி போகம் வேறதோ – சிவவாக்கியர்:24 40/3
கூதரை பறைச்சி மக்கள் கூடி செய்த காரியம் – சிவவாக்கியர்:24 171/2
மேல்

பறைச்சியாவது (1)

பறைச்சியாவது ஏதடா பணத்தியாவது ஏதடா – சிவவாக்கியர்:24 40/1
மேல்

பறைச்சியும் (1)

பறைச்சியும் பணத்தியும் பகுத்து பாரும் உம்முளே – சிவவாக்கியர்:24 40/4
மேல்

பறையர்கள் (1)

பார்ப்பார்கள் மேல் என்றும் பறையர்கள் கீழ் என்றும் – குதம்பை:17 138/1
மேல்

பறையரை (1)

பார்ப்பாரை கர்த்தர் பறையரை போலவே – குதம்பை:17 139/1
மேல்

பறையறைந்து (1)

பறையறைந்து நீர் பிறந்தது அன்று தூமை என்றிலீர் – சிவவாக்கியர்:24 49/3
மேல்

பன் (1)

கன்மலைக்கும் தானே கடவுளாய் பன் மலைக்கும் – திரிகோண:27 29/2
மேல்

பன்றான (2)

பன்றான ஆதி குரு சொன்ன ஞானம் பரப்பிலே விடுக்காதே பாவம் ஆகும் – அகத்தியர்:1 29/3
பன்றான மற்றவை நாம் அல்ல என்று பரவி நின்றே உலகம் எல்லாம் மித்தை என்று – கைலாயக்கம்பளி:19 165/2
மேல்

பன்றி (3)

பண்ணி பன்றி பல குட்டி போட்டால் என்ன பதி யானைக்குட்டி ஒரு குட்டி ஆமோ – காகபுசுண்டர்:14 113/2
பன்றி தேடும் ஈசனை பரிந்து கூட வல்லிரேல் – சிவவாக்கியர்:24 277/3
பன்றி வடிவெடுத்து பார் இடந்து மால் காணா – பத்திரகிரி:31 31/1
மேல்

பன்ன (1)

பொன்னே உறுதியுள்ள புத்திக்கே பன்ன அரிய – திரிகோண:27 76/2
மேல்

பன்னாதே (2)

பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
பன்னாதே பன்னாதே சும்மா இருந்து பராபரம் சேர்ந்தோம் என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 122/4
மேல்

பன்னி (6)

பன்னி நின்ற இவ்வளவும் யோக மார்க்கம் பகல் இரவு மற்ற இடம் ஞான மார்க்கம் – கைலாயக்கம்பளி:19 10/3
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரமம் ஆனதே – சிவவாக்கியர்:24 392/4
பன்னி உன்னி ஆய்ந்தவர் பரப்பிரம்மம் ஆவரே – சிவவாக்கியர்:24 507/4
பன்னி பன்னி பரவி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 2/4
பன்னி பன்னி பரவி நின்று ஆடு பாம்பே – பாம்பாட்டி:32 2/4
பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
மேல்

பன்னிடுவீர் (1)

பன்னிடுவீர் தினந்தோறும் பழக்கம் ஐயா பாயுடனே அது நடந்து வரைகள் ஆறும் – கைலாயக்கம்பளி:19 138/3
மேல்

பன்னிரண்டாம் (1)

பட்ட எழுத்தையும் பதிந்திருப்போம் பன்னிரண்டாம் எழுத்தினில் பன்னி கூடி – பாம்பாட்டி:32 124/3
மேல்

பன்னிரண்டில் (2)

ஏங்கினதை பன்னிரண்டில் நிறுத்தி ஊதி எழுந்த புரியட்டம் அடங்கிற்று பாரே – உரோம:7 4/4
சொலித்திருக்கும் பன்னிரண்டில் இருத்தி ஊது சோடசமாம் சந்த்ரகலை தேய்ந்து போச்சு – உரோம:7 10/3
மேல்

பன்னிரண்டின் (1)

வாங்கி அந்த பன்னிரண்டின் உள்ளே ரேசி வன்னி நின்ற இடம் அல்லோ சூர்யன் வாழ்க்கை – உரோம:7 4/1
மேல்

பன்னிரண்டு (6)

தாங்கி நின்ற காலடிதான் பன்னிரண்டு சார்வான பதினாறில் மெள்ள வாங்கி – உரோம:7 4/3
ஆர் ஒருவன் ஆதாரம் வெவ்வேறு என்றே அடுக்கடுக்காய் பன்னிரண்டு தலங்கள் என்று – காகபுசுண்டர்:14 3/3
பருத்தி பட்ட பன்னிரண்டு பாடுதான் படுவரே – சிவவாக்கியர்:24 245/4
பன்னிரண்டு கால் நிறுத்தி பஞ்சவர்ணம் உற்றிடின் – சிவவாக்கியர்:24 392/1
பன்னிரண்டு நாள் இருத்தி பஞ்சவண்ணம் ஒத்திட – சிவவாக்கியர்:24 507/1
பன்னிரண்டு கால் புரவி பாய்ந்து சில்லம் தப்பாமல் – பத்திரகிரி:31 142/1
மேல்

பன்னிரண்டும் (1)

பருத்தி இட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே – சிவவாக்கியர்:24 322/4
மேல்

பன்னிருவர் (1)

தேடுகிற மூவருமே வணங்கும் வாசல் திறமையான பன்னிருவர் காக்கும் வாசல் – கருவூரார்:12 26/2
மேல்

பன்னிவரு (1)

பன்னிவரு முக்கோண பதியதனிலே முளைத்து – அழுகணி:3 116/3
மேல்

பன்னுகின்ற (1)

பன்னுகின்ற செந்தமிழ் பதம் கடந்த பண்பு என – சிவவாக்கியர்:24 94/2
மேல்

பன்னுமே (1)

பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே – சிவவாக்கியர்:24 18/4
மேல்

பனாதி (1)

பஞ்சை பனாதி அடியாதே அந்த பாவம் தொலைய முடியாதே – கொங்கணி:18 87/1
மேல்

பனாதிகள் (1)

ஏழை பனாதிகள் இல்லை என்றால் அவர்க்கு இருந்தால் அன்னம் கொடுக்க வேண்டும் – கொங்கணி:18 86/1
மேல்

பனி (2)

சூரியன் வாள் பட்ட துய்ய பனி கெடும் தோற்றம் போல் வெவ்வினை தூள்படவே – இடைக்காட்டு:5 8/1
சூரியனை கண்ட பனி தூர ஓடல் போல் – பாம்பாட்டி:32 90/1
மேல்

பனித்துளி (1)

முன்னையே தரித்ததும் பனித்துளி போல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 214/2