Select Page

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நேச 1
நேசத்தான் 1
நேசத்தினுள்ளே 1
நேசம் 5
நேசமதாய் 1
நேசமாக 1
நேசமாய் 1
நேசமுடன் 2
நேசமுடனே 1
நேசமும் 2
நேசமுள்ள 1
நேசமுற்று 1
நேசர் 1
நேசவான் 1
நேசாரும் 1
நேசாவனுபவத்தில் 1
நேசிக்கும் 1
நேசித்து 1
நேசை 1
நேத்திரத்தை 1
நேத்திரம் 2
நேத்திரமும் 1
நேத்ர 1
நேம 2
நேமத்தை 1
நேமம் 2
நேமமுடன் 1
நேமாநுட்டானமும் 1
நேய 2
நேயம் 3
நேயமதாகவேதான் 1
நேயமா 1
நேயமான 1
நேயமில்லா 1
நேயமுடன் 2
நேர் 6
நேர்கையாகி 1
நேர்த்தியாய் 1
நேர்ந்து 1
நேர்ப்படிலே 1
நேர்படான் 1
நேர்படுவது 2
நேர்மை 12
நேர்மைதான் 1
நேர்மையில் 1
நேர்மையே 1
நேர்மையை 1
நேர்வது 1
நேரடா 4
நேரத்திலும் 1
நேரதாக 1
நேரநேர 1
நேரப்பா 16
நேரம் 2
நேரமும் 4
நேராக 14
நேராய் 3
நேராவதற்குள்ளே 1
நேரான 11
நேரிடும் 2
நேரிது 1
நேரில் 1
நேரினில் 1
நேரு 1
நேருடனாமடி 1
நேரே 5
நேரையா 1

நேச (1)

நேச சந்திரோதயம் நிறைந்திருந்த வாரமில் – சிவவாக்கியர்:24 361/3
மேல்

நேசத்தான் (1)

மாசத்தான் சோதி மணி மண்டலத்தான் நேசத்தான் – திரிகோண:27 22/2
மேல்

நேசத்தினுள்ளே (1)

நேசத்தினுள்ளே நினைந்து இருப்பது எக்காலம் – பத்திரகிரி:31 152/2
மேல்

நேசம் (5)

மனிதர்க்கு நன்மையாம் நேசம் – கடுவெளி:10 3/4
வாசி ஆகி நேசம் ஒன்றி வந்து எதிர்ந்தது என்னும் – சிவவாக்கியர்:24 273/1
நீதி இல்லை நேசம் இல்லை நிச்சயப்படாததும் – சிவவாக்கியர்:24 427/3
நிலாவும் அங்கு நேசம் ஆகி நின்று அமுர்தம் உண்டுதாம் – சிவவாக்கியர்:24 463/3
நிறப்பும் தொந்தி அழிந்த போது நேசம் ஆமோ ஈசனே – சிவவாக்கியர்:24 525/4
மேல்

நேசமதாய் (1)

நேசமதாய் நடு இருந்த சுடர்தான் நீங்கி நீங்காமல் ஒன்று ஆனால் அதுதான் முத்தி – உரோம:7 3/2
மேல்

நேசமாக (1)

நேசமாக நாள் உலாவ நன்மை சேர் பவங்களில் – சிவவாக்கியர்:24 273/2
மேல்

நேசமாய் (1)

நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
மேல்

நேசமுடன் (2)

நின்மலமாய் கண்டவர்கள் சொல்லாரப்பா நேசமுடன் எனக்கு உரைத்த நிசம் கண்டேனே – கருவூரார்:12 5/4
பேச அரிய காலை பிடித்திருக்க நேசமுடன்
நாம் இருவரும் கூடி நாதாந்த ஞானத்தை – பட்டினத்து:30 47/2,3
மேல்

நேசமுடனே (1)

நில்லு நிலவரமாய் நேசமுடனே பதியில் – பட்டினத்து:30 88/1
மேல்

நேசமும் (2)

பந்தமும் நேசமும் பாசமும் மறந்து – காயக்கப்பல்:15 3/3
என்றும் என்னுள் நேசமும் வாசியை வருந்தினால் – சிவவாக்கியர்:24 461/3
மேல்

நேசமுள்ள (1)

நேசமுள்ள பாக்கியத்தில் நில் – பட்டினத்து:30 15/4
மேல்

நேசமுற்று (1)

நேசமுற்று பூசைசெய்து நீறு பூசி சந்தனம் – சிவவாக்கியர்:24 537/1
மேல்

நேசர் (1)

எங்ஙனே எழுந்தருளி ஈசன் நேசர் என்பரேல் – சிவவாக்கியர்:24 418/2
மேல்

நேசவான் (1)

நேசவான் வீர பெருமாள் குருசாமி நீள் பதம் போற்றி கொண்டாடுங்கடி – கொங்கணி:18 108/2
மேல்

நேசாரும் (1)

நேசாரும் கலைகள் எலாம் தானேயாகும் நிலையான ஓங்கார பீடமாகும் – திருமூலர்:28 6/3
மேல்

நேசாவனுபவத்தில் (1)

நேசாவனுபவத்தில் கிளியே – ஆதிநாதர்:4 2/3
மேல்

நேசிக்கும் (1)

நேசிக்கும் அன்பர் துயர் நீக்கி நிலைபெறவே – திரிகோண:27 28/1
மேல்

நேசித்து (1)

நெஞ்சத்து இருத்தி இரவு பகலுமே நேசித்து கொள்ளுவீர் கோனாரே – இடைக்காட்டு:5 10/2
மேல்

நேசை (1)

நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
மேல்

நேத்திரத்தை (1)

நேத்திரத்தை காகம் போல் நிச்சயமாய் நிற்க – காகபுசுண்டர்:14 155/1
மேல்

நேத்திரம் (2)

நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/2
பட்டப்பகலதனை இருளாக பார்த்தவருக்கு காண ஞான நேத்திரம் உண்டோ – மச்சேந்திர:34 30/2
மேல்

நேத்திரமும் (1)

ஏடு அலர்ந்த பங்கயமும் இரு கருணை நேத்திரமும்
தோடு அணிந்த குண்டலமும் தோன்றுவதும் எக்காலம் – பத்திரகிரி:31 224/1,2
மேல்

நேத்ர (1)

சத்தியுடன் ரசோகுணம்தான் நேத்ர தானம் தனி போகம் இதனோடே சார்ந்த ஆன்மா – காகபுசுண்டர்:14 86/1
மேல்

நேம (2)

நேம சொரூபமே வித்து எங்கும் – கஞ்சமலை:9 25/3
பூசையோடு நேம நிட்டை பூரிக்க செய் பாதகர் – சிவவாக்கியர்:24 536/3
மேல்

நேமத்தை (1)

ஆச்சப்பா நேமத்தை சொல்ல கேளு அறைகுவேன் நன்றாக பூரணம்தான் – கைலாயக்கம்பளி:19 155/1
மேல்

நேமம் (2)

நித்திய கர்மம் விடாதே நேமம் விட்டு நிட்டையுடன் சமாதி விட்டு நிலைபேராதே – அகத்தியர்:1 9/2
மலங்காமல் நிற்கிறதே விரதமப்பா மகத்தான நேமம் என்ற பத்தும் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 161/2
மேல்

நேமமுடன் (1)

கேளப்பா ஏமத்தை சொல்வேன் நானும் கெடியான நேமமுடன் ஆசம் கொண்டு – கைலாயக்கம்பளி:19 148/1
மேல்

நேமாநுட்டானமும் (1)

நித்திய பூசையும் நேமாநுட்டானமும் நேரான பூரணத்தை – ஏகநாதர்:8 33/1
மேல்

நேய (2)

ஆசார நேய அனுட்டானமும் மறந்து – பத்திரகிரி:31 153/1
நேய சுழுமுனை நீடு பாய்ச்சி நித்யமான வஸ்துவை நிலைக்க நாடி – பாம்பாட்டி:32 118/2
மேல்

நேயம் (3)

நேயம் உடையவர்-பால் பசுவே நீங்காது இருப்பானே – இடைக்காட்டு:5 39/2
பார் மீதில் மெத்தவும் நேயம் சற்றும் – கடுவெளி:10 4/3
ஆகிலும் அழகிலும் அதன்-கண் நேயம் ஆன பின் – சிவவாக்கியர்:24 128/3
மேல்

நேயமதாகவேதான் (1)

நேயமதாகவேதான் கிளியே – ஆதிநாதர்:4 22/3
மேல்

நேயமா (1)

நேயமா கஞ்சா அடித்து நேர் அபினை தின்பதால் – சிவவாக்கியர்:24 540/3
மேல்

நேயமான (1)

நீடு பாரிலே பிறந்து நேயமான மாயந்தான் – சிவவாக்கியர்:24 120/1
மேல்

நேயமில்லா (1)

நெஞ்சார பொய் சொல்லும் நேயமில்லா நிட்டூரன் – அழுகணி:3 27/2
மேல்

நேயமுடன் (2)

நேயமுடன் அருள் நிலை பெறவே போற்றீரே – இடைக்காட்டு:5 52/2
நேயமுடன் ஞான நெறியை அறிவிப்பாயே – சத்தியநாதர்:22 2/2
மேல்

நேர் (6)

நேர் இயலும் நதியதன் நீர் குளியார் தேத்து நெட்டிடு நீர் கடந்திடுவார் நெறியை காணார் – காரைச்சித்தர்:16 11/2
கெடடாடா நேர் நிரையான் வின்கள் ஏனோ குவிந்து இணைந்து பிரிந்த ரசாயனமும் ஏனோ – காரைச்சித்தர்:16 20/3
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
நேயமா கஞ்சா அடித்து நேர் அபினை தின்பதால் – சிவவாக்கியர்:24 540/3
நேத்திரம் கெட வெய்யோனை நேர் துதிசெய் மூடர்கள் – சிவவாக்கியர்:24 548/2
நெற்றிக்கு நேர் கண்டு நிலைப்பது இனி எக்காலம் – பத்திரகிரி:31 229/2
மேல்

நேர்கையாகி (1)

மலை குகை-தனில் ஏகி சிவஞான மார்க்கம் தெரிந்து அதின் நேர்கையாகி – மச்சேந்திர:34 23/2
மேல்

நேர்த்தியாய் (1)

நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன் – கல்லுளி:13 66/3
மேல்

நேர்ந்து (1)

நீடாக தெண்டனிட்டே அழைத்துக்கொண்டு நிமிடத்தில் குகையினுள்ளே நேர்ந்து போனார் – கைலாயக்கம்பளி:19 198/2
மேல்

நேர்ப்படிலே (1)

நித்தியமானது நேர்ப்படிலே நிலை கோனே என்றும் – இடைக்காட்டு:5 128/1
மேல்

நேர்படான் (1)

நெட்டெழுத்தில் வட்டம் ஒன்றில் நேர்படான் நம் ஈசனே – சிவவாக்கியர்:24 122/4
மேல்

நேர்படுவது (2)

நிலவரையின் ஊடேபோய் நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 145/2
நீ எனவே சிந்தை தனி நேர்படுவது எக்காலம் – பத்திரகிரி:31 192/2
மேல்

நேர்மை (12)

நின்ற நிலை-தனிலே பசுவே நேர்மை அறிவாயே – இடைக்காட்டு:5 36/2
முக்கால நேர்மை எல்லாம் முன்பு அறிவாய் கோனே – இடைக்காட்டு:5 117/2
பணி அரவம் பூண்ட சிவ வாசி நேர்மை பாடுகின்றேன் காவியம்தான் எண்ணிப்பாரே – காகபுசுண்டர்:14 112/4
தோண் இந்தப்படி இருந்தால் லயத்தின் நேர்மை சொல்ல அரிதாம் அப்புறத்தே சோதிதானே – கைலாயக்கம்பளி:19 48/4
கொண்ட கோலமான நேர்மை கூர்மை என்ன கூர்மையே – சிவவாக்கியர்:24 62/4
உரியது ஆகி நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 74/4
நெறியிலே மயங்குகின்ற நேர்மை ஒன்று அறிகிலீர் – சிவவாக்கியர்:24 76/2
கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால் – சிவவாக்கியர்:24 126/3
அரியதாக நின்ற நேர்மை யாவர் காண வல்லிரே – சிவவாக்கியர்:24 189/4
உள் கரந்து நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 301/4
நீ அலாமல் நின்ற நேர்மை யாவர் காண வல்லரே – சிவவாக்கியர்:24 311/4
தொகை குலங்களான நேர்மை நாடியே உணர்ந்த பின் – சிவவாக்கியர்:24 474/2
மேல்

நேர்மைதான் (1)

பிஞ்செழுத்தின் நேர்மைதான் பிரித்து உரைக்க வேண்டுமே – சிவவாக்கியர்:24 220/4
மேல்

நேர்மையில் (1)

ய இரண்டு கண்ணதாய் அமர்ந்து நின்ற நேர்மையில்
செவ்வை ஒத்து நின்றதே சிவாயம் அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 97/3,4
மேல்

நேர்மையே (1)

ஏதும் அன்றி நின்றது ஒன்றை யான் உணர்ந்த நேர்மையே – சிவவாக்கியர்:24 317/4
மேல்

நேர்மையை (1)

நெருக்கி ஏறு தாரகை நெருங்கி நின்ற நேர்மையை
உருக்கி ஓர் எழுத்துளே ஒப்பிலாத வெளியிலே – சிவவாக்கியர்:24 198/2,3
மேல்

நேர்வது (1)

நிச்சயித்துக்கொண்டு இருந்து நேர்வது இனி எக்காலம் – பத்திரகிரி:31 73/2
மேல்

நேரடா (4)

நேரடா முன் சொன்ன நரம்பு மத்தி நிலைத்ததடா சுழுனை என்று நினைவாய் பாரு – காகபுசுண்டர்:14 11/2
நேரடா நரம்பதுதான் பொருந்தி நிற்கும் நிலையான அக்கினியின் மத்தி-தன்னில் – காகபுசுண்டர்:14 71/3
நேரடா திகை பூண்டு கொண்டுவந்து நிச்சயமாய் முன் சொன்ன தயிலம் விட்டு – காகபுசுண்டர்:14 77/3
நேரடா ஆதியும்தான் எதிரி-தன்னை நிச்சயமாய் பார்த்திடவே நீறி போவான் – காகபுசுண்டர்:14 79/2
மேல்

நேரத்திலும் (1)

நித்திரை-தன்னிலும் வீற்றிருப்பாள் எந்த நேரத்திலும் வாலை முன் இருப்பாள் – கொங்கணி:18 106/1
மேல்

நேரதாக (1)

நேரதாக உம்முளே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 15/4
மேல்

நேரநேர (1)

நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 516/3
மேல்

நேரப்பா (16)

நேரப்பா ராசாங்க யோகம் பார்த்து நிலை அறிந்து கண்டவனே கோடிக்கு ஒன்று – காகபுசுண்டர்:14 18/3
நேரப்பா சிருட்டிப்பு சங்காரங்கள் நிமிடத்தில் செய்திடுவாய் நிலையை கண்டால் – காகபுசுண்டர்:14 30/3
நேரப்பா சீடனுக்கு பாவம் ஆச்சு நிட்டை சொல்லும் குருக்களுக்கு தோடம் ஆச்சு – காகபுசுண்டர்:14 35/3
நேரப்பா நெடுந்தூரம் போகும்போது நிச்சயமாய் கம்பத்தின் நிலையை கண்டேன் – காகபுசுண்டர்:14 43/3
நேரப்பா அழைத்து முக்குணத்தை காட்டி நிலையான சமுத்திரங்கள் பூமிதானும் – காகபுசுண்டர்:14 46/2
நேரப்பா வெகு கோடி காலம் வாழ்ந்தேன் நிட்டையிலே மனம் தவறாது இருந்துகொண்டேன் – காகபுசுண்டர்:14 65/3
நேரப்பா அணு போலே சரக்குக்கு எல்லாம் நிச்சயமாய் பூசியும்தான் புடத்தில் போடு – காகபுசுண்டர்:14 74/3
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
நேரப்பா ஒன்பதுபேர் இவருள் ஆறு நிகராக பெலிகொண்டோர் நீடு மூவர் – கைலாயக்கம்பளி:19 54/2
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
நேரப்பா அ சடம் கைலாய தேகம் நிமிடத்தே சித்தியா முன் நினைவுக்கு ஐயா – கைலாயக்கம்பளி:19 65/2
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
நேரப்பா வாதம் வந்தால் ஞானம் என்று நேரப்பா அலைந்தவர்கள் கோடாகோடி – கைலாயக்கம்பளி:19 94/2
நேரப்பா பிரமசரியம் இதுவாம் கண்டால் நிரந்தரமும் தயவினுடை நினைவு கேளு – கைலாயக்கம்பளி:19 151/2
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
மேல்

நேரம் (2)

நேசமாய் தேடுவதுவும் விளையாட்டே காணாமல் நிமிட நேரம் என்பதுவும் விளையாட்டே – கதேந்திர:11 24/2
மருவும் அயல் புருடன் வரும் நேரம் காணாமல் – பத்திரகிரி:31 57/1
மேல்

நேரமும் (4)

உன்னை அற்ப நேரமும் மறந்திருக்கலாகுமோ – சிவவாக்கியர்:24 247/1
என்னை அற்ப நேரமும் மறக்கிலாத நாதனே – சிவவாக்கியர்:24 501/1
உன்னை அற்ப நேரமும் ஒழிந்திருக்கல் ஆகுமோ – சிவவாக்கியர்:24 501/3
நேரநேர நேரமும் நினைந்திருக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 516/3
மேல்

நேராக (14)

நேராக எந்நாளும் நெஞ்சு இருத்தி வாழ்வேனே – இடைக்காட்டு:5 11/4
நேராக இரு கண்ணில் பின்னலாகி நிச்சயமாய் ஒளிவாகி நிறைந்தார் பாரே – காகபுசுண்டர்:14 8/4
நேராக பிரமமே சாட்சியாக நிலைத்து எங்கும் உயிர்-தோறும் நிறைந்தார் ஐயா – காகபுசுண்டர்:14 47/3
நேராக அரைத்ததையும் எடுத்து மைந்தா நிச்சயமாய் புருவத்தில் இட்டு பார்க்க – காகபுசுண்டர்:14 78/3
நேரப்பா இவளை விட்டு யோகம் பார்த்தேன் நேராக அண்டத்தில் ஞானம் பார்த்தேன் – கைலாயக்கம்பளி:19 35/2
நேர் உள்ள ரிடிகளொடு முனிவரையா நேராக சமாதியிலே கண்டோர் உண்டு – கைலாயக்கம்பளி:19 50/3
நீளப்பா போகர்பிள்ளை கொங்கணர்தான் நேராக நான்கு முறை பேரனாகி – கைலாயக்கம்பளி:19 111/2
நெறியாக மனம் உரைக்க குளிகை கட்டி நேராக மன வரையில் ஏறினாரே – கைலாயக்கம்பளி:19 119/4
நேசை என்ற உபதேசப்படியே என்றும் நேராக வேதாந்த பொருள் என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 160/2
நெறியான அகண்டம் நம்மிடத்தே மைந்தா நேராக உண்டாகில் இற்று போற்று – கைலாயக்கம்பளி:19 173/2
நில்லப்பா சஞ்சார தாலத்துள்ளும் நேராக சமாதியிலே இருக்கும்போதே – கைலாயக்கம்பளி:19 175/1
நேரப்பா தம்மொடு பூரணத்தில் நின்று நேராக ஓடம் போல் நீஞ்சி ஆடி – கைலாயக்கம்பளி:19 181/2
நீச்சப்பா சின்னமொடு பாணம் ரண்டும் நேராக மனோன்மணியை தொட்டு மீளும் – கைலாயக்கம்பளி:19 201/3
சீறாத மோன சிவயோகி நேராக – திரிகோண:27 52/2
மேல்

நேராய் (3)

நேராய் பொய் சொல்வதுவும் விளையாட்டே நெஞ்சில் நினைக்காமல் செய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 15/2
நேராய் நடவாத பிள்ளை இருந்து என்ன – கல்லுளி:13 2/2
உச்சிக்கு நேராய் உள்நாவுக்கு மேல் நிதம் வைத்த விளக்கும் எரியுதடி – கொங்கணி:18 25/1
மேல்

நேராவதற்குள்ளே (1)

ரிஷி என்ன சிலம்பொலியை கண்டார் உண்டோ நேராவதற்குள்ளே சேர்ந்தார் உண்டோ – கைலாயக்கம்பளி:19 125/1
மேல்

நேரான (11)

நீந்தின செந்தூரம் நேரான பூரணம் நின்ற நிலை அறிந்தால் – ஏகநாதர்:8 30/1
நித்திய பூசையும் நேமாநுட்டானமும் நேரான பூரணத்தை – ஏகநாதர்:8 33/1
நேரான நெறி எல்லாம் நடுங்கி ஓடும் நெறி அல்லா நெறி எல்லாம் நிறைந்து ஊடாடும் – காரைச்சித்தர்:16 16/3
நேரப்பா மகாரமது விந்து கொள்ளும் நேரான விந்துவது நாதம் கொள்ளும் – கைலாயக்கம்பளி:19 9/2
நெளி ஏது நினைவு ஏது நிர்க்குணம்தான் ஏது நேரான பூரணத்தின் நாதம் ஏது – கைலாயக்கம்பளி:19 18/3
நீச்சப்பா அகால வெள்ளம் கடப்பார் என்றால் நேரான ஞானி அல்லோ கடந்து நின்றார் – கைலாயக்கம்பளி:19 20/3
நேரப்பா ரவி கோடி வன்னி கோடி நேரான மதி கோடி கண்ணோ கூசும் – கைலாயக்கம்பளி:19 59/2
நேரான பெண்ணாசை நீங்கிற்றானால் நிலையான திரோதாயி மாய்கை போச்சு – கைலாயக்கம்பளி:19 84/1
நீட்டான பூரணத்தின் வரை காண் என்று நேரான மூன்று வரை ஏறி சொக்கி – கைலாயக்கம்பளி:19 110/2
நிறைந்திட்ட அகண்ட முத்தி சென்றே ஆடி நேரான அண்டம் முதல் புவனம் பார்த்து – கைலாயக்கம்பளி:19 145/3
நீட்டியதோர் அண்டம் என்றும் புவனம் என்றும் நேரான பதங்கள் என்றும் மாயை ஆச்சே – கைலாயக்கம்பளி:19 178/2
மேல்

நேரிடும் (2)

தண்மை பெற்று இருக்கலாம் தவமும் வந்து நேரிடும்
கன்ம தன்மம் ஆகும் ஈசர் காட்சிதானும் காணுமே – சிவவாக்கியர்:24 441/3,4
வீட்டிலே வெளியதாகும் விளங்க வந்து நேரிடும்
கூட்டி வன்னி மாருதம் குயத்தை விட்டு எழுப்புமே – சிவவாக்கியர்:24 459/3,4
மேல்

நேரிது (1)

நின்றது அன்று இருந்தது அன்று நேரிது அன்று கூரிது அன்று – சிவவாக்கியர்:24 291/1
மேல்

நேரில் (1)

சுட்டி அழைத்திடில் நேரில் வருவேனே – கல்லுளி:13 63/4
மேல்

நேரினில் (1)

நேரினில் பிறர் பொருளை நீளவும் கைப்பற்றுவார் – சிவவாக்கியர்:24 541/4
மேல்

நேரு (1)

நேரு சொன்னேன் வழி சொன்னேன் நிலையும் சொன்னேன் நின் உடம்பை இன்னது என்று பிரித்து சொன்னேன் – அகத்தியர்:1 35/4
மேல்

நேருடனாமடி (1)

நெஞ்சிலே ருத்திரன் சூழிருப்பான் அவன் நேருடனாமடி வாலைப்பெண்ணே – கொங்கணி:18 34/2
மேல்

நேரே (5)

வீரடா அண்ணாக்கில் நேரே மைந்தா மேவடா மனம்-தனையும் செலுத்தும்போது – காகபுசுண்டர்:14 11/3
கோணாமல் அண்ணாக்கின் நேரே மைந்தா குறிப்பறிந்து பார்த்தவர்க்கே முத்திதானே – காகபுசுண்டர்:14 14/4
சாரப்பா மனம்-தனை அண்ணாக்கில் நேரே சார்ந்து மிக பார்க்கையிலே வாசிதானும் – காகபுசுண்டர்:14 25/3
கரு என்ன ஒன்றும் இல்லை மேரு நேரே காணப்பா ஈசானம் கைலாயம் ஆச்சே – கைலாயக்கம்பளி:19 64/1
காரணமாம் குவி முலையாள் ஆசை விட்டால் மகத்தான மூவுலகும் விடுக்கும் நேரே – கைலாயக்கம்பளி:19 83/4
மேல்

நேரையா (1)

நேரையா இரண்டு இதழின் நடுவே வைத்து நிறைந்த சதாசிவனாரை தியானம்பண்ணு – உரோம:7 5/2