கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்
நூத்துக்கொரு 1
நூத்தெட்டு 1
நூதனமாய் 1
நூல் 25
நூல்-தன்னை 1
நூல்-தனை 1
நூல்கள் 7
நூல்களும் 8
நூல்களே 1
நூல்தான் 2
நூலணிவார்-தம் 1
நூலதனை 1
நூலாகும் 1
நூலால் 2
நூலான 1
நூலில் 3
நூலிலே 2
நூலின் 1
நூலினது 1
நூலும் 4
நூலே 2
நூலேணி 1
நூலை 18
நூலைவிட 1
நூற்றில் 1
நூற்றெட்டு 1
நூற்றெட்டுக்குள்ளே 1
நூற்றெட்டும் 1
நூறு 15
நூறும் 3
நூறுமே 1
நூறே 2
நூத்துக்கொரு (1)
நூத்துக்கொரு மா இடவே ஆத்தாளே – அழுகணி:3 63/3
மேல்
நூத்தெட்டு (1)
நூத்தெட்டு மாத்தாகும் – அழுகணி:3 63/4
மேல்
நூதனமாய் (1)
நோக்கி பார் வாயு லயப்படுவதற்கு நூதனமாய் வன்னியத்தில் கூட வேணும் – சூரியானந்தர்:25 12/2
மேல்
நூல் (25)
ஊன் என்ற உடலை நம்பியிருந்தபேர்க்கே ஒரு நான்கு வேதம் என்றும் நூல் ஆறு என்றும் – அகத்தியர்:1 23/3
பிழைப்பதற்கு நூல் பலவும் சொல்லாவிட்டால் பூரணத்தை அறியாமல் இறப்பார் என்றும் – அகத்தியர்:1 24/1
உழைப்பதற்கு நூல் கட்டிப்போடாவிட்டால் உலகத்தில் புத்திகெட்டே அலைவார் என்றும் – அகத்தியர்:1 24/2
சாடுவார் சிலபேர்கள் பல நூல் பார்த்து தமை மறந்து படுகுழியில் விழுவார் சாவார் – அகத்தியர்:1 25/2
அற்ற அஞ்ஞானத்தின் நூல் படியாதே – கடுவெளி:10 30/4
ஆடு மாடு தேடுவதும் விளையாட்டே சதுர்வேதாகம நூல் ஆய்வதுவும் விளையாட்டே – கதேந்திர:11 9/1
நேர்த்தியாய் என் நூல் கற்றோனே அவன் – கல்லுளி:13 66/3
விண்டுமவர் சொலாவிட்டால் இ நூல் சொல்லும் வெற்றிபெற மனவடக்கம் வைத்துப்பாரே – காகபுசுண்டர்:14 29/4
பக்தனடா சித்தனடா பரம யோகி பார் பிழைக்கவே இ நூல் பகருகிறேன் – காரைச்சித்தர்:16 28/1
காணப்பா நெஞ்சினுள்ளே பிராண யோகம் கண்டுகொள்ளு தாமரையில் நூல் போல் ஆடும் – கைலாயக்கம்பளி:19 80/1
நாளப்பா செகம் எல்லாம் சாங்கம் என்பான் நலமான நூல் பாரான் தீட்சையாவான் – கைலாயக்கம்பளி:19 92/2
சொக்கி அல்லோ ஏற்றிவைக்கும் சுரூப மணி என்று சூட்சமாய் மூலருடை நூல் பார்த்தாரே – கைலாயக்கம்பளி:19 113/4
விளம்பினார் வெகுவாக என் நூல் கொஞ்சம் வேதாந்தம் இருநூறும் விரைந்து காணே – கைலாயக்கம்பளி:19 117/4
வீணப்பா சகல நூல் என்று தள்ளி விரைந்து நின்ற விரத்தி எல்லாம் விட்டே ஓடி – கைலாயக்கம்பளி:19 158/2
பருத்தி நூல் முறுக்கிவிட்டு பஞ்சி ஓதும் மாந்தரே – சிவவாக்கியர்:24 130/1
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/3
கருத்தில் நூல் கலைபடும் கால நூல் கழிந்திடும் – சிவவாக்கியர்:24 130/3
திருத்தி நூல் கரவறும் சிவாய அஞ்செழுத்துமே – சிவவாக்கியர்:24 130/4
பிறந்த போது கோவணம் இலங்கு நூல் குடுமியும் – சிவவாக்கியர்:24 194/1
கண்ணாகும் இந்த நூல் பதின்மூன்றுக்குள் கருவை ஒரு கற்ப முறை காட்டிவைத்தேன் – சூரியானந்தர்:25 8/2
மேல் மாறி சுத்தி விளையாட நூல் மாறி – திரிகோண:27 68/2
காமத்துக்கு ஆன கலாதி வேள் நூல் கற்ற – திரிகோண:27 86/1
சிவம் பெத்த சித்தர் எல்லாம் என் நூல் பார்த்து சிவனோடே கோள்சொன்னார் சினந்தான் நாதன் – வால்மீகி:36 11/2
பூண அரிது இ உலகத்தில் இ நூல் கிட்டில் பூலோக சித்தன் என உரைக்கலாகும் – வால்மீகி:36 13/2
சூட்சம் இ நூல் சொல்லுகிறேன் வாசி காண சூட்சாதி சூட்சத்தை துறக்க போகா – வால்மீகி:36 14/1
மேல்
நூல்-தன்னை (1)
காண அரிது சிவ சக்தி திருமூச்சாகும் காட்டாதே மூடருக்கே இ நூல்-தன்னை
தோண அரிது விழி மயக்கம் சும்மாப்போமே சொல்ல அரிய சூட்சுமத்தை சொன்னேனப்பா – வால்மீகி:36 13/3,4
மேல்
நூல்-தனை (1)
சொல்லிய நூல்-தனை வழி துறையாக – கல்லுளி:13 65/4
மேல்
நூல்கள் (7)
ஆகமங்கள் நூல்கள் பல கற்றுக்கொண்டே அறிந்தம் என்பார் மவுனத்தை அவனை நீயும் – அகத்தியர்:1 48/2
பார் உலகில் ஆன்மாவின் ஞானம் தேட பல நூல்கள் கற்று அறிந்தும் தெளிவு இல்லாமல் – காரைச்சித்தர்:16 11/1
கலைகள் நூல்கள் ஞானமும் கருத்தில் வந்து உதிக்கவே – சிவவாக்கியர்:24 2/2
உற்ற நூல்கள் உம்முளே உணர்ந்துணர்ந்து பாடுவீர் – சிவவாக்கியர்:24 58/1
சுட்ட மண்கலத்திலே சுற்று நூல்கள் ஏதடா – சிவவாக்கியர்:24 314/2
ஞான நூல்கள் தேடியே நவின்ற ஞான யோகிகாள் – சிவவாக்கியர்:24 468/1
தொகுப்பதும்தாம் மந்திரங்கள் கருவி நூல்கள் சொல்ல அரிய தத்துவங்கள்-தம்மை எல்லாம் – திருமூலர்:28 10/1
மேல்
நூல்களும் (8)
தாக்கம் மிக்க நூல்களும் சதாசிவமும் அனாதியோ – சிவவாக்கியர்:24 75/3
நட்ட காரணங்களும் நவின்ற மெய்ம்மை நூல்களும்
கட்டிவைத்த போதகம் கதைக்கு உகந்த பித்து எலாம் – சிவவாக்கியர்:24 141/2,3
ஓதிவைத்த நூல்களும் உணர்ந்து கற்ற கல்வியும் – சிவவாக்கியர்:24 152/1
தர்க்கம் மிக்க நூல்களும் சாத்திரம் அனாதியோ – சிவவாக்கியர்:24 164/3
தக்கம் மிக்க நூல்களும் சதாசிவம் அனாதியோ – சிவவாக்கியர்:24 211/3
தக்க மிக்க நூல்களும் சாஸ்திரம் அனாதி அல்ல – சிவவாக்கியர்:24 403/3
சாதிபேத வன்மையும் தயங்குகின்ற நூல்களும்
பேதபேதம் ஆகியே பிறந்து உழன்று இருந்ததே – சிவவாக்கியர்:24 475/3,4
விதம்விதமான வேறு நூல்களும்
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/3,4
மேல்
நூல்களே (1)
வீணான நூல்களே என்று ஆடாய் பாம்பே – பாம்பாட்டி:32 98/4
மேல்
நூல்தான் (2)
கைமுறையாம் என் நூல்தான் – அழுகணி:3 70/4
அமைத்தவர் பாட்டுக்கு நம்முடைய நூல்தான் அருகாக மறைப்பு என்றே அறைந்திட்டாரே – கைலாயக்கம்பளி:19 128/4
மேல்
நூலணிவார்-தம் (1)
நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
மேல்
நூலதனை (1)
சித்தர் மொழி நூலதனை தொட்டபோதே சித்தர் எலாம் ஒற்றர் என சேர்ந்து நிற்பார் – காரைச்சித்தர்:16 6/2
மேல்
நூலாகும் (1)
ஒண்ணான நூலாகும் இருநூற்றைந்தில் ஓதிவைத்த கரு தெரியும் இருபத்தைந்தில் – சூரியானந்தர்:25 8/1
மேல்
நூலால் (2)
நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன் – அழுகணி:3 201/1
நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
மேல்
நூலான (1)
நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/1
மேல்
நூலில் (3)
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/2
வையப்பா இ நூலில் மவுனம் எல்லாம் வகையாக சொல்லுகிறேன் பணிந்து கேளே – காகபுசுண்டர்:14 5/4
ஆய்ந்த நூலில் தோன்றுமே அறிந்து உணர்ந்துகொள்ளுமே – சிவவாக்கியர்:24 257/4
மேல்
நூலிலே (2)
மனு பிறந்து ஓதிவைத்த நூலிலே மயங்குறீர் – சிவவாக்கியர்:24 216/2
வேணும் என்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணு உண்டு அங்கு என்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர் – சிவவாக்கியர்:24 408/1,2
மேல்
நூலின் (1)
பார் உலகில் பல நூலின் மார்க்கம் சொன்னேன் பலபேர்கள் நடத்துகின்ற தொழிலும் சொன்னேன் – அகத்தியர்:1 35/2
மேல்
நூலினது (1)
விரித்து உரைத்த நூலினது மார்க்கம் சொன்னேன் விள்ளாதே இந்த நன்னூல் இருக்குது என்று – அகத்தியர்:1 36/2
மேல்
நூலும் (4)
என் நூலும் அறுபதோடு ஆறு நானும் – கல்லுளி:13 64/1
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/3
முன் நூலும் பின் நூலும் ஆய்ந்தே நீ – கல்லுளி:13 64/3
கோச்சதுவும் சிலந்தியுடை நூலும் போல கூறுமதன் அங்கம் போல் குறியை காணே – கைலாயக்கம்பளி:19 172/4
மேல்
நூலே (2)
உள்ளடா அபிமானி சைதன்யன் ஆகும் சொப்பனாவத்தை என சொல்லும் நூலே – காகபுசுண்டர்:14 87/4
தூக்கித்தான் விட்டவர்க்கு யோகம் எய்தும் சூரியானந்தன் இவை சொல்லும் நூலே – சூரியானந்தர்:25 12/4
மேல்
நூலேணி (1)
நூலேணி வைத்து ஏறி நோக்குவதும் எக்காலம் – பத்திரகிரி:31 91/2
மேல்
நூலை (18)
பேச்சப்பா பேசாமல் நூலை பார்த்து பேரான பூரணத்தை நினைவாய் காரு – அகத்தியர்:1 22/3
அருளாகாது இ நூலை பழித்தபேர்கள் அரு நரகில் பிசாசு எனவே அடைந்து வாழ்வார் – அகத்தியர்:1 49/3
பரிவாக இ நூலை
தாவி கொடுக்காதே ஆத்தாளே – அழுகணி:3 107/2,3
சன்மார்க்கம் இல்லாத நூலை வேண்டாதே – கடுவெளி:10 27/4
பார்த்தவர்கள் செய் தொழிலும் மனமும் வேறாய் பல நூலை படித்து படுகுழியில் வீழ்வார் – கருவூரார்:12 7/1
தொண்டுசெய்து பெரியோரை அடுத்து மைந்தா தொழுது நீ என் நூலை அன்பாய் கேளு – காகபுசுண்டர்:14 29/3
பூட்டியே மனிதர் எல்லாம் நூலை பார்த்து பூரணமாய் அண்டமதை பாராமல்தான் – காகபுசுண்டர்:14 33/2
பாடுவது பல நூலை படித்திடாமல் பராபரத்தின் உச்சி நடு வெளியே சென்றே – காகபுசுண்டர்:14 38/2
அறியாத பாவிக்கு ஞானம் ஏது ஆறுமுகன் சொன்னதொரு நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/1
பரிபாஷையாகவும்தான் சொல்லவில்லை பராக்கிரமம் என்னுடைய நூலை பாரு – காகபுசுண்டர்:14 68/2
விரிவாக சித்தர் சொன்ன நூலை எல்லாம் வீணாக மறைப்பாக சொன்னார் ஐயா – காகபுசுண்டர்:14 68/3
வீரடா இ நூலை கொடுத்திடாதே வெற்றியுடன் எண்பதுமே விளங்க முற்றே – காகபுசுண்டர்:14 79/4
சண்ணியுண்ணி இ நூலை நன்றாய் பாரு சக்கரமும் அக்கரமும் நன்றாய் தோணும் – காகபுசுண்டர்:14 113/3
இ தரையில் இ நூலை போலே இல்லை இது கண்டார் வாதமுடன் வேதை கண்டார் – காரைச்சித்தர்:16 28/4
உற்று நின்ற பல நூலை பார்த்துப்பார்த்தே உரையா வேதாந்த சித்தாந்தம் என்று – கைலாயக்கம்பளி:19 66/1
பாசையினால் சொன்னார்கள் வெளி தோணாது பாலனுக்கு தோன்றும் இந்த நூலை பார்த்தால் – சூரியானந்தர்:25 7/3
கூசல் மிஞ்சி போடுது என்று என்றன் நூலை குகைக்குள் மறைத்திட்டதனால் கூறொண்ணாதே – சூரியானந்தர்:25 7/4
வடக்கும் கிழக்குமாக நூலை இழைப்போம் மற்றும் சுழலிலே பாவு பூட்டுவோம் – பாம்பாட்டி:32 127/1
மேல்
நூலைவிட (1)
மொழிவதற்கு இ நூலைவிட வேறொன்று இல்லை முன் ஆதி அந்தமொடு நடுவும் சொன்னோம் – கருவூரார்:12 30/2
மேல்
நூற்றில் (1)
மௌனம் என்றீர் ஞானம் பொய் என்று சொல்லி வாகான செயம் மண்டிபோட்டே நூற்றில்
மௌனம் என்ற சமரசத்தால் மக்காள் மக்காள் வாகான ஞான முறை முற்றும் காணே – கைலாயக்கம்பளி:19 203/3,4
மேல்
நூற்றெட்டு (1)
வன்னமின்னார் பேர் சொல்லி நசி என்றேதான் வலுவான நூற்றெட்டு உருவம் போடு – இராமதேவர்:6 6/3
மேல்
நூற்றெட்டுக்குள்ளே (1)
தான் என்ற மூலமுடன் சித்திபண்ணு தனதான நூற்றெட்டுக்குள்ளே சித்தி – இராமதேவர்:6 9/1
மேல்
நூற்றெட்டும் (1)
மா இரு ஞாலத்து நூற்றெட்டும் பார்த்தேன் மந்த மனத்துறும் சந்தேகம் தீர்ந்தேன் – இடைக்காட்டு:5 25/2
மேல்
நூறு (15)
சட்டமுனி கற்பவிதி நூறு அதனை – கல்லுளி:13 50/1
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு – கைலாயக்கம்பளி:19 102/2
ஆகவப்பா இதற்குள்ளே ஞானம் நூறு அப்புறத்தே சொன்னதொரு ஞானம் நூறு
ஆகவப்பா இருபத்தோடு எழுநூறும்தான் அறிந்தமட்டும் சொல்லி வந்தேன் வல்லோர் உண்டோ – கைலாயக்கம்பளி:19 102/2,3
ஆறிரண்டு நூறு தேவர் அன்று உரைத்த மந்திரம் – சிவவாக்கியர்:24 1/2
நெஞ்சிலே நினைந்துகொண்டு நூறு உரு செபிப்பிரேல் – சிவவாக்கியர்:24 18/2
பஞ்சமான பாதகங்கள் நூறு கோடி செய்யினும் – சிவவாக்கியர்:24 18/3
ஆறிரண்டு நூறு கோடி ஆன வாசல் ஆயிரம் – சிவவாக்கியர்:24 19/2
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் – சிவவாக்கியர்:24 142/1
நூறு கோடி ஆகமங்கள் நூறு கோடி மந்திரம் – சிவவாக்கியர்:24 142/1
நூறு கோடி நாள் இருந்தும் ஓதினால் அதன் பயன் – சிவவாக்கியர்:24 142/2
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம் – சிவவாக்கியர்:24 429/1
நூறு கோடி மந்திரம் நூறு கோடி ஆகமம் – சிவவாக்கியர்:24 429/1
நூறு கோடி நாள் இருந்து ஊடாடினாலும் என் பயன் – சிவவாக்கியர்:24 429/2
ஆறிரண்டு நூறு கோடி அளவிடாத மந்திரம் – சிவவாக்கியர்:24 483/2
இருபது நூறு மூடர்கள் கூடி இழுப்பதும் தரை விழுந்து எழலும் – தடங்கண்:26 2/3
மேல்
நூறும் (3)
ஆகவப்பா விருப்பத்தோடு அஞ்சு நூறும் அறைந்திட்டேன் வாதத்தை அறிந்துகொள்ளு – கைலாயக்கம்பளி:19 102/1
மௌனம் என்றீர் எனை ஆண்ட தட்சிணாமூர்த்தி மலர் பணிந்தே ஞானமது நூறும் சொன்னேன் – கைலாயக்கம்பளி:19 203/1
வெண்பாவாய் நூறும் விளம்பவே பண்பா – பட்டினத்து:30 1/2
மேல்
நூறுமே (1)
ஆறாறு காரமும் நூறுமே சேர்ந்திடில் – குதம்பை:17 158/1
மேல்
நூறே (2)
ஓம் என்ற கெட்டபுத்தி மாணா கேளே உலகத்தில் மானிடர்க்காம் ஆண்டு நூறே
ஆம் என்றே இருபத்தோராயிரத்தோடு அறுநூறு சுவாசம் அல்லோ ஒரு நாளைக்கு – உரோம:7 13/1,2
வழியுடன் சுந்தரர் நூறே சொல்லும் – கல்லுளி:13 47/3