Select Page

நுகர்ந்து (1)

நோக்கப்பா பிரமம் அதி லோகத்துள்ளே நுகர்ந்து நின்ற காமியத்தை நரகு என்று எண்ணி – கைலாயக்கம்பளி:19 156/1
மேல்

நுண் (1)

நூலால் உணர்வு அறியேன் நுண் இமையை யான் அறியேன் – அழுகணி:3 201/1
மேல்

நுண்பொருளாம் (1)

நோக்கமுடன் மூலம் எனும் பாதம்-தன்னை நுண்பொருளாம் சிற்பரத்தினூடே நோக்கும் – திருமூலர்:28 5/1
மேல்

நுண்பொருளை (2)

நூலால் பெரியவர் சொன்ன நுண்பொருளை நோக்கத்தில் காண்பது கோனாரே – இடைக்காட்டு:5 6/2
நூலில் பொருள் போலும் நுண்பொருளை போற்றீரே – இடைக்காட்டு:5 50/2
மேல்

நுணுக்கம் (1)

நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/1
மேல்

நும்முளே (2)

உண்டு உழன்று நும்முளே உற்று உணர்ந்துபார்க்கிலீர் – சிவவாக்கியர்:24 482/2
நும்முளே விளங்குவோனை நாடி நோக்க வல்லிரேல் – சிவவாக்கியர்:24 544/3
மேல்

நுரை (1)

வீறு திரை நுரை குமுழி விளையாட்டு ஆர்ந்து வினை விதிகள் வினை வெறிகள் வேகம் தேய்ந்து – காரைச்சித்தர்:16 8/2
மேல்

நுவலும் (1)

நோக்க அரு யோகங்கள் ஐந்தும் புரிந்தேனே நுவலும் மற்று ஐந்து யோக நோக்கம் பரிந்தேனே – இடைக்காட்டு:5 31/2
மேல்

நுழைத்த (1)

நூலணிவார்-தம் நொய்யையே நிரப்ப நுழைத்த கல் உருவின் முன் படைத்தே – தடங்கண்:26 9/3
மேல்

நுழைந்த (1)

நூலான சாத்மிகமாம் அகங்காரத்துள் நுழைந்த இச்சாசக்தி அல்லோ நுணுக்கம் ஆச்சு – காகபுசுண்டர்:14 88/1
மேல்

நுழைந்ததடி (1)

மேலாய் நுழைந்ததடி – அழுகணி:3 120/5
மேல்

நுழைந்தாயே (1)

ஊனுள் நுழைந்தாயே
என்றனை காணாதே அகப்பேய் – அகப்பேய்:2 39/2,3
மேல்

நுனி (1)

நாசி நுனி வழியதனில் நாட்டமதை தெரிந்தோம் – வகுளிநாதர்:35 9/1
மேல்

நுனியதன் (1)

நாசி நுனியதன் நடுவில் சிவத்தை கண்டோர் நான்முகனும் திருமாலும் சிவனும்தாமே – வால்மீகி:36 10/4
மேல்

நுனியிலே (1)

காய்ச்ச கொம்பின் நுனியிலே கனி இருந்த மலையிலே – சிவவாக்கியர்:24 355/2